diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0031.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0031.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0031.json.gz.jsonl" @@ -0,0 +1,383 @@ +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2193&cat=9", "date_download": "2018-12-10T00:37:21Z", "digest": "sha1:3IMDXLEC6JGKNHC6XUKXB7JZ2WCKXAX2", "length": 15656, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபேஷன் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் | Kalvimalar - News\nபேஷன் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள்ஜூலை 18,2018,15:50 IST\nஇந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் வணிக ரீதியாக உச்சத்தில் இருக்கும் ஒரு முக்கிய துறை இது ‘டிரென்டிங் ஸ்டைல்’ அதாவது மக்களின் நவீன கால ரசனை பற்றிய புரிதலும், அதிக ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் இந்தத் துறையில் ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன\nபேஷன்: பேஷன் என்பது ஆடை வடிவமைப்பது மட்டுமல்ல, படைப்பாற்றல் சார்ந்த எண்ணற்ற பிரிவுகள் அதனுள் அடங்கி உள்ளன. அது அணிகலன்கள், ஒப்பனைகள், பேக், ஷூ, வீட்டு அலங்காரப் பொருட்கள் என எதுவாகவும் இருக்கலாம்\nஆடை வடிவமைப்பு, அதற்கேற்ப அணிகலன்கள், கைவினைப் பொருட்கள் என எந்த ஒரு விஷயத்தையும் அழகு படுத்துவதே, ஒரு பேஷன் கலைஞரின் கடமை. மேலும், பேஷன் துறையில் சாதனை படைப்பது என்பது ஆர்ட் அண்ட் டிசைன், கம்யூனிகேஷன் மற்றும் ஒரு பொருளை காட்சிப்படுத்தும் திறமையை பொறுத்தது.\nஇன்டீரியர் டிசைனிங்: இதுவும் பேஷன் துறையின் ஒரு கிளை பிரிவு தான். வீடு, அலுவலகம், தியேட்டர், ஷோ ரூம்ஸ், ஹோட்டல்ஸ் என எந்தவொரு இடத்தின் உள்கட்டமைப்பையும், தனது புத்தாக்க சிந்தனையின் மூலம் மேலும் அழகாக மாற்றுவதே இன்டீரியர் டிசைனரின் வேலை. சுவரின் வண்ணங்களுக்கேற்ப அலங்காரப் பொருட்களை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துவது, தீம் ரெஸ்டாரண்ட் என்றால் அதற்கேற்ப பொருட்களை தேர்வு செய்வது என முழுக்க முழுக்க ரசனை மிகுந்த ஒரு பணிதான் இது\nஇளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.\nபேஷன் மார்க்கெட்டிங் அன்ட் புரோமோஷன், பேஷன் மீடியா கம்யூனிகேஷன், இண்டீரியர் ஆர்கிடெக்சர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், பேஷன் பிராண்ட் மேனேஜ்மெண்ட், அக்ஸஸரி டிசைன், லெதர் டிசைன், காஸ்ட்யூம் அன்ட் பேஷன் டெக்னாலஜி, ஜூவல்லரி டிசைன்.\nபேஷன் துறைக்கு மிக முக்கிய தேவையானது, ‘கிரியேடிவிட்டி’ தான். ஒரு விஷயத்தை வித்தியாசமாகவும், அழகாகவும் சிந்திக்கும் திறன், புதுப் புது டிரெண்டுகளுகேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, வேகமாக புது நுட்பங்களைக் ���ற்று தேருதலும் அவசியம். இந்தத் திறன்களை தவிர பட்டபடிப்புகளில் சேர்க்கை பெற, பள்ளி மேல்நிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தகுதிகள் மாறுபடுகிறது.\nவேலை வாய்ப்புகள்: இந்தியாவில் பேஷன் துறைக்கென ஒரு தனி இடம் உருவாகி வருகிறது. கடின உழைப்பும், புத்தாக்க சிந்தனையும், ஆர்வமும் கொண்ட திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. பெரிய நிறுவனங்களில் டிசைனாராக பணியில் சேரலாம் அல்லது சொந்தமாக தனக்கும் பிடித்த பாணியில் சிறு முதலீட்டுடன் பொட்டிக், டிசைனிங் ஏஜென்சி போலவும் நடத்தலாம். தனக்கென ஒரு இணையத்தளத்தை துவங்கி விற்பனையை பெருக்கலாம்.\n* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, சென்னை மற்றும் மும்பை\n* பேர்ல் அகாடமி, புதுடில்லி\n* வாக் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, பெங்களூரு\n* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், அகமதாபாத்\n* சி.இ.பி.டி., பல்கலைக்கழகம், குஜராத்\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nவங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும் .இதைப் படிக்கலாமா\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nவழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=59&product_id=356", "date_download": "2018-12-09T23:27:16Z", "digest": "sha1:QEQUH4X4PI7A547BH7CGYKMTUZBD2MIC", "length": 5196, "nlines": 115, "source_domain": "sandhyapublications.com", "title": "கலாப்ரியா கவிதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினி���ா - திரைக்கதை (9)\nHome » கவிதைகள் » கலாப்ரியா கவிதைகள்\nபுதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீராநதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடர மட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது.\nநவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத் தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது.\nTags: கலாப்ரியா கவிதைகள், கலாப்ரியா, கவிதைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:09:33Z", "digest": "sha1:VZVXSZ77TK4GIZXIYTCR2ZXZAIE4VSRC", "length": 4699, "nlines": 29, "source_domain": "sankathi24.com", "title": "தொடர்ந்து எழுதுவேன்! - எழுத்தாளர் பிரபஞ்சன் | Sankathi24", "raw_content": "\nதொடர்ந்து எழுதுவேன். எனது வாழ்வை நூலாக எழுதி வருகிறேன் ஜனவரிக்குள் வெளியிடுவேன் என்று சிபிஎம் நிர்வாகிகளிடம் எழுத்தாளர் பிரபஞ்சன் உற்சாகத்துடன் தெரிவித்தார்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அருகேயுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி பிரதேச செயலர் ராஜாங்கம் உள்ளிட்டோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களிடம் உற்சாகமாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து எழுதுமாறு குறிப்பிட்டனர்.அதற்கு எழுத்தாளர் பிரபஞ்சன். \"தொடர்ந்து எழுதுவேன். எனது வாழ்வை நூலாக எழுதி வருகிறேன். வரும் ஜனவரிக்குள் வெளியிடுவேன். சமூகத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். மனிதர்கள் என்னைப் பாதுகாக்கிறார்கள். நிறைவாக இருக்கிறேன்\" என்று குறிப்பிட்டதாக சிபிஎம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nசந்திப்பு தொடர்பாக சிபிஎம் பிரதேச செயலர் ராஜா���்கம் கூறுகையில், \"படைப்புகளால் தமிழ் சமூகத்தின் மனதில் இடம்பிடித்த எழுத்தாளர் பிரபஞ்சனை அனைவரும் சந்தித்தோம். ஒரு மணி நேரம் வரை உரையாடினோம். உடல் நலக்குறைவால் இந்து தமிழில் எழுதிய தொடருக்கு இடைவெளி விட்டுள்ளேன். மீண்டும் விரைவில் எழுதத் தொடங்குவேன் என்பது வரை இயல்பாக உரையாடினார்\" என்று தெரிவித்தார்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/09/blog-post_19.html", "date_download": "2018-12-10T00:44:11Z", "digest": "sha1:55HYID2RL66R5IBCUENIX56YJWAJQM4W", "length": 9527, "nlines": 242, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’மேன்மைத் தொழிலில்..’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவிநாயகர் நான்மணிமாலையில் பாரதி வேண்டுவதே இன்று\nவித்து முளைக்கும் தன்மை போல்\nமெல்லச் செய்து பயன் அடைவர்\nசக்தி தொழிலே அனைத்தும் எனில்\nசார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்...\nமேன்மைத் தொழிலில் பணி எனையே’’\n‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்\nமைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாரதி , விநாயகர் நான்மணிமாலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’’யாண்டு பலவாக நரையில ...’’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமத�� பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-10T00:29:01Z", "digest": "sha1:67XB3KGE2YWG3ATSDIRQZ4AHYPXZ2XTE", "length": 6566, "nlines": 56, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஸ்ரீ விளம்பி வைகாசி Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nHome / Tag Archives: ஸ்ரீ விளம்பி வைகாசி\nTag Archives: ஸ்ரீ விளம்பி வைகாசி\nஸ்ரீ விளம்பி வைகாசி 31 (14.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: ப்ரதமை 9:42PM பிறகு த்விதியை 🌙பஷம் : வளர்பிறை 🌟நட்சத்திரம் : மிருகசீரிஷம் 02:05PM பிறகு திருவாதிரை 🍬யோகம் : கண்டம் & விருத்தி 🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ ❌ராகு காலம்: 01:45PM – 03:22PM ❌எமகண்டம்: 05:42AM – 07:19AM ⚫குளிகை: 08:55AM – 10:32AM ✔அபிஜித்: 11:41AM – 12:35PM 🌙❌ சந்திராஷ்டமம் : விருச்சிகம் 🎉இன்றைய விஷேசம்🎉 ——————- 🍎 அசுப நாள் …\nஸ்ரீ விளம்பி வைகாசி 27 (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: ஏகாதசி 11:55AM வரை பிறகு துவாதசி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : அஸ்வினி 10:30PM பிறகு பரணி 🍬யோகம் : சோபனம் & அதிகன்டம் 🍭கரணம்: பாலவ, கெளலவ & தைதூலை ❌ராகு காலம்: 04:58PM – 06:35PM ❌எமகண்டம்: 12:08PM – 01:45PM ⚫குளிகை: 03:21PM – 04:58PM ✔அபிஜித்: 11:42AM – 12:34PM 🌙❌ சந்திராஷ்டமம் : கன்னி 🎉இன்றைய விஷேசம்🎉 ——————- 🍎சுபமுகூர்த்த …\nஸ்ரீ விளம்பி வைகாசி 26 (09.06.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: தசமி 12:59PM வரை பிறகு ஏகாதசி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : ரேவதி 12:59PM பிறகு அஸ்வினி 🍬யோகம் : செளபாக்கியம் & சோபனம் 🍭கரணம்: பத்திரை, பவம் & பாலவ ❌ராகு காலம்: 08:54AM – 10:31AM ❌எமகண்டம்: 01:44PM – 03:21PM ⚫குளிகை: 05:41AM – 07:18AM ✔அபிஜித்: 11:42AM – 12:33PM 🌙❌ சந்திராஷ்டமம் : சிம்மம் 12:59PM வரை பிறகு கன்னி …\nஸ்ரீ விளம்பி வைகாசி 25 (08.06.2018) வெள்ளிக்கிழமை ராசி ப���ன்கள்\n☀️திதி: நவமி 01:14PM வரை பிறகு தசமி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : உத்திராட்டதி 11:03PM பிறகு ரேவதி 🍬யோகம் : ஆயுஸ்மான் & செளபாக்கியம் 🍭கரணம்: கரசை, வணிசை & பத்திரை ❌ராகு காலம்: 10:31AM – 12:07PM ❌எமகண்டம்: 03:21PM – 04:57PM ⚫குளிகை: 07:18AM – 08:54AM ✔அபிஜித்: 11:42AM – 12:33PM 🌙❌ சந்திராஷ்டமம் : சிம்மம் 🎉இன்றைய விஷேசம்🎉 ——————- 🌞சுமாரான …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/149625?ref=home_popular", "date_download": "2018-12-10T00:58:19Z", "digest": "sha1:KB6CIP3K6POI2WET4JC5QSN4BBJEZB6A", "length": 30928, "nlines": 180, "source_domain": "www.manithan.com", "title": "கன்னி ராசிக்காரர்களே உஷாராக இருங்க..? அதிரடியாக இறங்கி அசத்தும் அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா? - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகன்னி ராசிக்காரர்களே உஷாராக இருங்க.. அதிரடியாக இறங்கி அசத்தும் அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா\nஉங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். கண்டிப்பான போக்கு, குறிப்பாக நண்பர்கள் வட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும். உறவுகள் துண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அது மோசமான விளைவை ஏற்படுத்தலாம். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.\nமோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும்.\nநாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று ஆபீசில் மாட்டிக்கொள்ள கூடும். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும்.\nஉடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். ஊகங்கள் பேரழிவாக அமையும் – எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். இன்றைக்கு ரொமான்சுக்கு வாய்ப்பு இல்லை. கிரியேட்டிவிட்டி போய்விட்டதாக உணர்வீர்கள். முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் அண்டை வீட்டாரின் சொற்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும்.\nமன ஆரோக்கியத்தை பராமரித்திடுங்கள் – அதுதான் ஆன்மிக வாழ்வுக்கு முதல்கட்ட தேவை. மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது / கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், முதல்கட்ட தேவையான ஒளியை வழங்கவும் மனம்தான் உதவுகிறது. புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்.\nஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். இன்று தனிமையாக உணர்வீர்கள், தனியாக இருப்பீர்கள் – தனிமைப்படுத்தப்பட்ட உணர்வே புத்திசாலித்தனமான முடிவை எடுக்க விடாமல் தடுக்கும். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான உறக்கத்தை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nஉங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த மறு துவக்கம் செய்ய நல்ல நாள் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். குடும்ப நிகழ்ச்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய புதையலைப் போன்றவர்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான உறக்கத்தை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nவிரும்பத்தகாத தர்மசங்கடமான, ஊக்கத்தைக் குறைக்கும் ஒரு சூழ்நிலையை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இது உங்கள் நம்பிக்கையைக் குறைத்துவிடக் கூடாது. மாறாக அதில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். நண்பர்கள் உங்களை தவறாக வழிநடத்தக் கூடும். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பெரிய பிசினஸ் டீல் பேச்சுவார்த்தையின் போது உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்திடுங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை இன்று கூடுதலாக உங்களுடன் நேரத்தை செலவழிப்பார்.\nபாதுகாப்பின்மை / இயைந்து போகாத உணர்வு சோம்பலை உருவாக்கும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். சரியாக அறிந்து புரிந்து கொண்ட பிறகு நட்பை ஏற்படுத்துங்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையை பிய்த்து கொள்வீர்கள். எனவே மன அமதிக்கு தியானம் செய்யுங்கள்.\nநிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தாயின் நோய் சிறிது கவலை தரலாம். நோயில் இருந்து வேறு எதிலாவது அவருடைய கவனத்தை திசைதிருப்பி, வலியை குறைக்கச் செய்யலாம். உங்களின் அறிவுரைகள் மருந்து போல அமையும். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது.\nஅந்த அற்புதத்தை உணருங்கள். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ளான் வைத்துள்ளார்.\nசக்தி அதிகமாக இருக்கும். இன்று அசாதாரணமாக எதையாவது செய்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.\nஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் – சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் – பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் வாழ்வில் இனிய ஓட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். சரணடைதல் மற்றும் அன்புடன் நேர்வழியில் நடக்கும் கலை மற்றும் மனதில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பை கற்றுக் கொள்ளுங்கள்.\nகுடும்ப வாழ்வை அது மேலும் அர்த்தம் உள்ளதாக்கும். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். எந்த பிசினஸ் / சட்ட ஆவணங்களையும் நன்றாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.\nஅழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள்.\nதியானம் நிவாரணத்தைக் கொண்டு வரும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பதை அறிவீர்கள் – ஆனால் பேசுவதில் கவனமாக இருங்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள்.\nஇன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை இன்று உடல் நலம் பாதிக்கப்படுவார். கவனம் தேவை.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06669+de.php", "date_download": "2018-12-10T00:37:05Z", "digest": "sha1:7EE4SSOHBSWFINE2UJXNGOCHJQDR3EPH", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06669 / +496669 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06669 / +496669\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06669 / +496669\nபகுதி குறியீடு: 06669 (+496669)\nஊர் அல்லது மண்டலம்: Neuhof-Hauswurz\nமுன்னொட்டு 06669 என்பது Neuhof-Hauswurzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neuhof-Hauswurz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neuhof-Hauswurz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496669 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொ���ுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Neuhof-Hauswurz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496669-க்கு மாற்றாக, நீங்கள் 00496669-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06669 / +496669 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103572", "date_download": "2018-12-10T00:43:03Z", "digest": "sha1:37GJF4AIKFEEFY76A6IGQIDGXVDH7EH2", "length": 16617, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு நடவடிக்கை – எம்.எஸ்.சுபையிர் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு நடவடிக்கை – எம்.எஸ்.சுபையிர்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு நடவடிக்கை – எம்.எஸ்.சுபையிர்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு நிரந்தர வலயக்கல்வி பணிப்பாளர் நியமனம் தாமதமாவதால் அவ்வலயத்தின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.\nஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் (26) அதிபர் எம்.எம்.எம்.முகைடீன் தலைமையில் அப்பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதன் உருவாக்கத்திலிருந்து தேசிய ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் பேசப்படுமளவிற்கு திகழ்ந்ததனை யாவரும் அறிவோம். குறிப்பாக, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவது வலயமாகவும் இது தெரிவு செய்யப்பட்டது.\nகல்வித்துறையிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து சாதனைகளை படைத்த இக்கல்வி வலயமானது இன்று தேசிய ரீதியில் 7வது இடத்திற்கு பி��்தள்ளப்பட்டுள்ளது. தற்போது இவ்வலயத்தினது கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதனாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இது மிகவும் கவலையான விடயமாகும்.\nஇதற்கான காரணங்களை ஆராய்கின்ற போது ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லக்கூடியவர்களை தற்காலிகமாக வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிப்பதனால் அவர்கள் தமது கடமையின்போது அதிபர்களையும் ஆசிரியர்களையும் சமாளித்து திருப்திப்படுத்தி மெத்தன போக்கில் செயற்படுகின்ற நிலைமைகளே காணப்படுகிறது. இவ்வாறான போக்கு இவ்வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதனை சகலரும் உணர்ந்துள்ளனர்.\nஒரு சில மாதங்களில் ஓய்வு நிலைக்கு செல்லுகின்றவர்களை தொர்ந்தும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு பணிப்பாளர்களாக நியமிக்கின்ற போது அவர்களிடம் எந்த திட்டமிடல்களும் இல்லை, அதேபோன்று எந்தவிதமான ஆற்றல்களும் இல்லை. அவர்களினால் முறையானதும் திருப்திகரமானதுமான சேவைகளை ஒருபோதும் வழங்கவும் முடியாது. அப்படியானால் ஒருபோதும் இந்த வலயத்தினது கல்வித்துறையை முன்னேற்ற முடியாது.\nதற்போதுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளரும் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார். ஆகவே, குறித்த வலயத்திற்கு ஒரு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையினை துரிதப்படுத்துமாறும், ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள 8பாடசாலைகளில் ஒன்றாக காணப்படும் 1சீ தரமுடைய மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்த்னை ஒரு தேசிய பாடசாலையாக தரமுர்த்தி தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.\nமாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலையாக தரயமுர்த்துமாறு அப்பிரதேச கல்வியலாளர்களும், பொதுமக்களும் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். அதற்கான சிபாரிசினை ஜனாதிபதியிடமிருந்து பெற்று ஆளுநரிடம் கையளித்துள்ளேன்.\nகடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தினை இழந்த எமது சமூகம் இப்போது கல்வியினூடாக தலைநிமிர்ந்து தமது பொருளாதாரத்தினை மீளப்பெற்றுக்கொள்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலே அரச நிருவாக சேவை மற்றும் கல்வி நிருவ���க சேவை உத்தியோகத்தர்கள் என பல கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இன்று சகலருடைய எதிர்பார்ப்பும் இழக்கப்பட்ட எமது சமூகத்தின் பொருளாதாரத்தினை கல்வியினூடாக கட்டியெழுப்புவதேயாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleசொந்த நிலங்களை பறிகொடுக்கும் துரதிஷ்ட சமூகம்\nNext articleபிறைந்துரைச்சேனையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் கைது\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுன்னாள் சபாநாயகா் பாக்கீா் மாக்காாின் 20வது நினைவு தினப்பேச்சு: துருக்கியின் முன்னாள் பிரதமர் பங்கேற்பு\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இதுவரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்...\nதந்தை செல்வாவின் வழியில் இன ஒருமைப்பாடு ஏற்படவேண்டும்' வடக்கு மாகாண கல்வி அமைச்சர்\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு 17ம் திகதி விடுமுறை\nஅட்டாளைச்சேனை கூட்டத்தில் நஸீரை அவமானப்படுத்தினார் ஹக்கீம்\nசுதேச திணைக்களத்தின் வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் நஸீர் ஆராய்வு\nஇனங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது-எஸ்.எம்.சந்திரசேன எம்பி\nஓட்டமாவடி – அல் மஜ்மா கிராமத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பான செயலமர்வு.\nகாணிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம்\nசாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=73&product_id=492", "date_download": "2018-12-10T00:06:11Z", "digest": "sha1:3YNADKGT2LNBTGROXUHIPSAJ3Z42T2FX", "length": 3782, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "உயிரே போற்றி உணவே போற்றி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மருத்துவம் » உயிரே போற்றி உணவே போற்றி\nஉயிரே போற்றி உணவே போற்��ி\nநூல்: உயிரே போற்றி உணவே போற்றி\nTags: உயிரே போற்றி உணவே போற்றி, போப்பு, சந்தியா பதிப்பகம், மருத்துவம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2015/01/", "date_download": "2018-12-10T00:44:09Z", "digest": "sha1:K7LIASTV6YBTSTHIYSSCYHFXKCFNVOKZ", "length": 33518, "nlines": 75, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: January 2015", "raw_content": "\nதமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது.\nமனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும் மாடுகளும்தான். அதே போல மனித இனத்தின் அவைச உணவு வகைகளில் முதன்மையானது பால், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிதான் அதன் பின்னர் புத்தமதம் தழைத்தோங்கிய பின்னர் மாடுகள் கூட்டம் கூட்டமாக வெட்டப்படுவது தடுக்கப்பட்டது. மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், மோர் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து நிலங்களிலும் இனம், மொழி சார்ந்த மனிதர்களும் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.\nமாடு என்ற தமிழ்ச்சொல்லிற்கு செல்வம் என்ற பெயரும் உண்டு. நமது செல்வ ஆதாரத்தில் மாடுகளுக்கு ஒரு பெரும் பங்கு இருந்திருக்கின்றது.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டுச்சந்தை என்பது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தை வார சந்தைகளாக நடப்பது ஒரு வகை. இவ்வகையான சந்தைகள் சுற்றிலும் கிராமங்களை கொண்ட அதிகம் கொண்ட சிறுநகரத்தின் மையமாக நடைபெறும். வாரந்தோறும், வாரத்தின் ஒரு குறிப்பிட்ட கிழமையில் இச்சந்தை கூடும். சுத்துப்பட்டி கிராமங்களில் உள்ளவர்கள் தேவைக்கு ஏற்றவாறு உழவு மாடுகளையும் கறவை மாடுகளையும் வாங்கவும், விற்கவும் இந்தச் சந்தைகள் பயன்பட்டன. இந்த சந்தைகளில் மாடுகளைத்தவிர, ஆடு, கோழி போன்றவையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகளுக்கு தேவையான கழுத்துக்கயிறு, மூக்கனாங்கயிறு, மணி, சாட்டக்கம்பு, தார்க்கம்பு, குஞ்சம், கூட்டுவண்டிகளுக்குரிய அலகு சாதனப்பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு வரும். இந்தச் சந்தைகளை தவிர மாட்டுத்தாவணி என்றதொரு வகையிலும் மாடுகள் விற்பதும் வாங்குவதும் நடைபெறுவதும் உண்டு.\nமாட்டுத் தாவணியில் வாரச்சந்தைகளை விட அளவில் பெரியது மட்டுமல்ல பத்துநாள்கள் இருபது நாள்கள் என்று தொடர்ச்சியாகவும் நடக்கக்கூடியவை. இந்த மாட்டுத்தாவணியில் விற்பனையும் லட்சக்கணக்கில் நடைபெறும். மாட்டுத்தாவணி நடைபெற்ற ஊர்களில் திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி, திருநெல்வேலி போன்ற ஊர்களும் அடங்கும். மதுரை நகரின் மிகப்பெரிய மாட்டுத்தாவணி தற்பொழுது பேரூந்து நிலையமாக மாற்றப்பட்டுவிட்டது. பொதுவாக இந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களிலேயே மாட்டுத்தாவணி நடைபெறும். இந்த வகை மாட்டுத்தாவணி நடைபெறும் நாள்களை தேர்ந்தெடுக்கையில் பாசன பருவம் தொடங்குகிற காலங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nதற்பொழுது மாட்டுத்தாவணி நடைபெறுவது அரிதாகி விட்டது. இதற்கு காரணம் இயந்திரமயமாக்கல் ஆகும். உழவுப்பணி முதல் கதிர் அறுக்கும் வரை அனைத்து பணிகளுக்கும் டிராக்டர் போன்ற இயந்திரங்கள் வந்துவிட்டது. ஒரு சர்வேயின் படி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 740 லட்சம் காளைமாடுகள், நமது விவசாயத்திற்கு தோள் கொடுத்தன. 8,200 லட்சம் பசுக்களின் சாணமும் கோமியமும் உரமாகின. இன்று அவை அனைத்தும் மாமிசத்திற்காக அறுக்கப்படுகிறது. பெங்களுரில் உள்ள கார்டுமேன் நிறுவனம் ஒரு சர்வே நடத்தி சேகரித்தபடி இந்திய காளைகளின் சக்தி தினமும் ஆறுமணிநேர வேலை என்ற அடிப்படையில் 30,000 மெகா கெர்ட்ஸ் ஆற்றலை அளிக்கிறது. உழவிற்கு பால் வற்றிய பசு எருமை மாடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் சுமார் 16,000 மில்லியன் ய+னிட் மின் சக்தி மிச்சமாகின்றன. பாரமிழுக்கும் மாடுகள் சந்தைக்குச் செல்ல, குடும்ப உறுப்பினர்களை அழைத்துச்செல்ல தோட்டத்திற்கு செல்ல என அனைத்து அடிப்படை தேவைகளையும் ப+ர்த்தி செய்வதால் சுமார் 4000 மில்லியன் ய+னிட் மின் சக்தி மிச்சமாகிறது. இந்த அளவு மின்சக்தியை பெற 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலுக்கான கச்சா எண்ணெயை நாம் வாங்கவேண்டும். இந்த நடமாடும் சக்தி ஜீவன்களின் பயன்பாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு ப+ஜ்ஜிய நிலைக்கு வருமானால் நம் பொருளாதாரம் திவாலாகும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார் அமர்த்தியா சென்.\nநாட்டின் மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் விவசாயத்திலிருந்தே பெறப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை, இயற்கை உர தயாரிப்பு போன்றவற்றில் அக்கறையும் பங்களிப்பும் தரவேண்டும்.\nஅழிந்து வரும் காங்கேயம் காளைகள்\nகொரங்காடு என்ற மேய்ச்சல் நிலங்கள் கொங்கு மண்டலத்தில்(கோயமுத்தூர், ஈரோடு மாவட்டம்) பிரபலமானது. செம்மண் அல்லது சரளை மண் வகை மண் மற்றும் மழை அளவு அதிகம் இல்லாத பகுதிளை கொரங்காடு என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் கொலுகட்டை என்ற ஒரு வகையான மேய்ச்சல் புல் ரகம் வளரும். இது வறட்சியை மிகவும் தாங்கி வளரக்கூடிய புல்வகையாகும். கடுமையான வறட்சியிலும் இந்த புல் வளரும். இவை தவிர ஒரு ஹெக்டேரில் முள்வேலி, வெல்வேல் ஆன மரங்களை நட்டு வைத்து வேலியாக அமைத்து வைப்பார்கள். இந்த வகை கொரங்காடு பகுதிகளில் தான் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் வளர்க்கப்படுகிறது. காங்கேயம் காளைகள் விலை ரூபாய் 50,000 ஆயிரம் முதல் ரூபாய் 90,000 வரையிலும், காங்கேயம் காளைகள் ரூபாய் 20,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் விற்பனை ஆகின்றது. கடந்த சில வருடங்களாக போதிய மழையின்மையால் காங்கேயம் மரங்கள் விற்பனை செய்யப்பட்டன. மழையின்மை காரணமாக புல்களும் இல்லை. காங்கேயம் கால்நடைகளும் இல்லை. தற்பொழுது பெய்த மழை காரணமாக கொரங்காடு மேய்ச்சல் நிலங்கள் உள்ளது. ஆனால் காங்கேயம் காளைகள் தற்பொழுது இல்லை. காங்கேய காளைகளைகள் எண்ணிக்கை குறைந்ததாலும், விளைநிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்பட்ட பின்பு இப்பகுதியில் உள்ளவர்கள் தொழில்நகரங்களை நாடிச்சென்றுவிட்டனர். அரசு முயற்சிசெய்தால் காங்கேயம் காளைகளை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.\nபாண்டி நாட்டிற்குற்பட்ட மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி அருகாமையில் சொரிக்கநாயக்கன்பட்டி. இப்பகுதியில் நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்தர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். தற்பொழுது அச்சமூகத்தைச்சேர்ந்தவர்கள் புலம் பெயர்துள்ளனர். அதனால் சொரிக்காம்பட்டி என மாறியது. செக்காணுரணியிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த சொரிக்காம்பட்டி.\nகடந்த் 250 ஆண்டுகளுக்கு முன்பு சொரிக்காம்பட்டி கிராமத்தில் கருத்தமாயன்; என்ற பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தது. அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள், அதில் கடைசி மகன் அழகாத் தேவன். அவன் கட்டழகனாகவும் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுக��ில் மிகவும் கெட்டிக்காரனாகவும் இருந்து வந்தான். பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்ததனாலும், கடைசிப் பிள்ளையாக இருந்ததினாலும் பொறுப்பற்றவனாக விளையாட்டுத் தனமாக சுற்றிக்கொண்டிருந்தான். அவன் தனது நண்பன் தோட்டி மாயாண்டியுடன் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று மாடு பிடிப்பதிலும், சேவல்; சண்டை போடுவதிலுமே தனது பெரும் பங்கு நேரத்தைக் கழித்து வந்தான். தனது கடைசிப்பிள்ளை இப்படி பொறுப்பற்றவனாகச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தமடைந்த கருத்தமாயன்; அவனுக்கு ஒரு திருமணம் செய்துவிட்டால் திருந்திவிடுவான் என நினைத்து அவனுக்கு பெண் பார்க்க விரும்பினார். அக்காலத்தில் தனக்கு நிகரான செல்வந்தனாக இருந்த கீழக்கோயில்குடி கருத்தமலைக்கு ஒய்யம்மா என்ற பெண் இருப்பதை கேள்விப்பட்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்பது என முடிவு செய்கிறார். அதற்காக ஏழு வண்டி மாடுகளைப் ப+ட்டி அதில் வாழைத்தார்களையும், வெற்றிலைகளையும், தென்னங்காய்களையும் மூட்டை, மூட்டையாக எடுத்துக் கொண்டு தனது மகனையும் அழைத்துக் கொண்டு கீழக்கோயில்குடி செல்கிறார்.\nபெரிய செல்வந்தராகக் கருதப்பட்ட சொரிக்காம்பட்டி கருத்தமாயன் தனது வீட்டிற்குப் பெண் கேட்டு வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த கருத்தமலை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்து கருத்தமலை வருகின்றவர்களைக் அக்கால முறைப்படி கொட்டுமேளத்துடன் வரவேற்று எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து உபசரிக்கிறார்.\nபிறகு எல்லோரும் சமுக்காளம் விரித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் வெற்றிலை வைத்துப் ;பறிமாறிக் கொள்கின்றனர். வந்திருக்கின்ற மாமன் மைத்துணர்களுக்கெல்லாம் வணக்கம். உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்வதில் எனக்கு முழுச் சந்தோசம். இப்படி நாம் விருப்பப்பட்டாலும் வாழப்போகின்ற சின்னஞ்சிறுசுகளை கேட்கவேண்டும் என கருத்தமலை கூறியுள்ளார் மேலும் தன்னுடைய மகள் சம்மதித்தா எனக்கு எந்த திருமணத்தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்கிறார். கருத்தமாயன்; தனது மகள் அழகாத்தேவனைப் பார்க்கிறான். அதற்கு அவன், தான் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்கிறான். பெண்ணைச் சபைக்கு அழைக்கின்றார்கள். அப்பெண்ணைப் பார்த்தவுடன் அந்த அழகில் மயங்கிவிடுகிறான் அழகாத்தேவன். தனக்கு விருப்பம் உள்ளது எனக்கூறாமல் ஒரு புன்சிரிப்பை மட்டும் ப+த்துவிட்டு தன்னுடைய சம்மதத்தை தெரிவிக்கிறான். தன் மகனுக்கு பெண் பிடித்துப் போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்ட கருத்தமாயன்;, எங்களுக்கு ப+ரண சம்மதம், பெண்ணை ஒரு வார்த்தை கேட்டுங்கப்பா என்கிறார்கள். அதனைக் கேட்டதும் ஒய்யம்மாள் சபையைப் பார்த்து அய்யா பெரியோர்களே எங்கப்பன் கழுதையை கட்டச்சொன்னாலும் கட்டிக்கிடுவேன். ஆனால் எனக்கு கணவனாக அமையவேண்டும் என்றால் எங்க வீட்டில் ஏழு காளைகள் வளர்த்து வருகிறோம். அந்தக்காளையை யார் அடக்குகிறார்களோ அவனைத்தான் திருமணம் செய்வேன் எனக்கூறியுள்ளார் ஒய்யாரம்மாள்.\nஅதே வேளையில் அந்தக்காளையை அடக்காவிட்டால் அதாவது தோல்வி அடைந்தால் அக்காலமுறைப்படி காலமெல்லாம் பண்ணைஅடிமையாக எங்க வீட்டில் பண்ணைக்கு இருக்கனும் எனச் சபையோரைப் பார்த்துக் கூறுகிறாள். இதைக்கேட்டு சபையோர் அதிர்ச்சி அடைகின்றனர். ஒய்யாரம்மாள் அழகில் மயங்கிய அழகாத்தேவன் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்கிறான்.\nவருடந்தோறும் கீழக்கோயில்குடி, செக்காணூரணி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டிற்குரிய நாள் வருகிறது. அப்போது அழகாத்தேவன் ஜல்லிக்கட்டுகளை அடக்குவதற்கு தயாராகின்றான். அவனுடைன் அவனுடைய நண்பன் தோட்டியையும் அழைத்து வாடிவாசலை நோக்கிச்செல்கிறான். செல்லும் முன் தான் பெற்ற தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அழகாத்தேவன்புறப்படும் போது தாய் ஒரு வார்த்தை கூறுகிறாள். நீ பிடித்த மாட்டை மறுபடியும் திருப்பிப் பிடிக்காதே என எச்சரிக்கை விடுத்து நெற்றியில் திலகமிட்டு வழியனுப்புகிறாள். தன் தாயைப் பார்த்து அழகாத்தேவன், தாயே நான் ஏழு காளைகளையும் அணைத்து விடுவேன். ஒரு வேளை எனக்கு மரணம் நேர்ந்தாலும் நேரலாம். அதனால் எனக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பி வை என்றான். அவன் தாய் அவனுக்குக் கும்பாவில் வாய்க்கரிசி எடுத்து வாய்க்கரிசி கொடு;த்து வழியனுப்புகிறான். அழகாத்தேவனும், அவனது நண்பன் தோட்டி மாயாண்டியும மஞ்சள் ஆடை தரித்து வாடிவாசல் முன்பு நிற்கின்றனர். ஊர் சனங்களை மட்டுமல்லாமல் எட்டு நாட்டு சனங்களும் கூடி இருக்கின்றனர். முதல் காளை வாடிவாசலில் இருந்துது சீறிப்பாய்கிறது. அழகாத்தேவன் வாடிவாசலின் வடக்குப் பக்கத்திலிருந்து தாவி அதன் திமில் மீது விழுந்து அதனைப் பற்றி அமுக்குகிறான். அவனது நண்பன் தோட்டி மாயாண்டி வாடி வாசலின் தெற்குப் பக்கமிருந்து தாவி அதன் வாலை பற்றி இழுக்கிறான். இவ்வாறு ஆறு காளைகளையும் அழகாத்தேவன் அடக்கிவிடுகிறான். கடைசியாக ஏழாவது காளை சீறிப் பாய்கிறது. அதேபோல் அழகாத்தேவன் அதன் திமில் மீது விட்டு வாடிவாசலைத்த தாண்டி அருகிலுள்ள வயக்காட்டிற்குள் சென்றுவிடுகிறது. அழகாத்தேவன் அதனை விரட்டிச் சென்று அடக்க முயலும்பொது அது கொம்பினால் முட்டி அவனது வயிற்றைக் கிழித்து விடுகின்றது. அவன் குடல் சரிந்து வெளியே வருகிறது. சரிந்த குடலை உள்ளே தள்ளி விட்டு ஒரு கையால் தனது வயிற்றைப் பிடித்து அதனை அடக்கி விடுகிறான். இவ்வாறு நிபந்தனைப்படி எல்லாக்காளைகளையும் அவன் அடக்கவிட்டதனால் அவனுக்கு பெண் கொடுக்க சம்மதிக்கின்றனர். கொம்பு பட்டு காயம் அடைந்துள்ளதால் அக்காயங்களுக்கு மருந்து போட்டு அதன் பின்னர் திருமணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர்.\nஇதற்கிடையில் ஒய்யம்மாளின் சகோதர்கள் தங்களது காளைகளை அணைந்து ஒருவன் தங்கள் தங்கையை மணந்து கொண்டு செல்வதா எனப் பொறாமை அடைந்து அவனது புண்ணிற்கு மருந்து கட்டும் மருத்துவச்சியிடம் பணத்தைக்கொடுத்து மருந்திற்கு பதிலாக விஷத்தை வைத்து கட்டிவிடச் சொல்கின்றனர். அவளும் விஷச்செடியை அரைத்து மருந்து எனச்சொல்லி கட்டிவிடுகிறாள். அதனால் புண் புரையோடி சலம் கட்டி மிகவும் பெரிதாக வீங்கி விடுகிறது. தனக்கு ஏதோ நேரப் போகிறது என்பதனை உணர்ந்து கொண்ட அழகாத்தேவன் தன்னுடன் உடன்பிறந்த சகோதர்களை அழைத்து நான் இறந்துவிடுவேன். அதனால் என்னுடைய நினைவாக எனக்கு கல்லில் சாமிசிலை வடித்து என்னை வணங்குங்கள் எனக்கூறி இறந்து விடுகிறார்.\nபிறகு காலம் செல்ல செல்ல அழகாத்தேவன் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக ஒய்யம்மாளுக்கு தகவல் தெரியவரவே, அவளும் அக்கால வழக்கப்படி உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறாள்.\nஅழகாத்தேவன் இறந்ததும் அவன் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவுகிறது. எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அவன் பெயரில் ஒரு காளை விடுகின்றனர். அக்காளையை யாரும் அடக்கக் கூடாது என்ற மரபையும் கடைபிடிக்கின்றனர். விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் அழகாத்தேவனுக்கு���் தோட்டி மாயாண்டிக்கும் சிலை செய்து வைத்துவிட்டுத்தான் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கின்றனர்.\nஅதன் பின்னர் பல ஆண்டுகாலம் கழித்து சொரிக்காம்பட்டியில் 1952 ஆம் ஆண்டு ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி அவனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டியுள்ளனர். அதன் கருவறையில் அழகாத்தேவன் ஒரு காளையின் கொம்பை பிடித்து அடக்குவது போலவும், அதன் வாலை தோட்டி மாயாண்டி அடக்குவது போலவும் அது உள்ளது. அதே போல விக்கிரமங்கலத்தில் ஒரு காளையை அழகாத்தேவன் அடக்குவது போலவும் அதனுடைய வாலை தோட்டி மாயாண்டி இழுப்பது போல மண்ணில் ஆன சிலையை செய்து வணங்கிவிட்டு ஜல்லிக்கட்டை ஆரம்பிக்கின்றனர். அப்படி ஜல்லிக்கட்டை வாடிவாசலில் திறந்துவிடும்போது முதல் காளையை அழகாத்தேவன் நினைவாக சாமி மாடு என்று விட்டுவிட்டு மற்ற காளைகளை அடக்குகின்றனர். இன்றும் விக்கிரமங்கலம் மற்றும் சொரிக்காம்பட்டியில் அழகாத்தேவனையும், அவனது நண்பர் தோட்டி மாயாண்டியையும் வண்ணங்களில் தீட்டியும், சிலைகள் வைத்தும் வழிபடுகின்றனர். வீரமிக்க ஜல்லிக்கட்டிற்கு பின்பு சோகவரலாறும் நம்மை அதிரவைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/13/85446.html", "date_download": "2018-12-10T00:40:40Z", "digest": "sha1:TSJWJBGAT3OPMNABNL4W7ZYFDRGPNBMW", "length": 20399, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் உடனடியாக அமைக்க வேண்டும்பிற்படுத்தப்பட்டோர் பேரவை வலியுறுத்தல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் உடனடியாக அமைக்க வேண்டும்பிற்படுத்தப்பட்டோர் பேரவை வலியுறுத்தல்\nசெவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018 புதுச்சேரி\nதமிழக சட்டமன்றத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்தை திறந்தமைக்கு தமிழக முதல்வருக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை பாராட்டு தெரிவிக்கிறது.\nஅகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற���யிருப்பதாவது: தமிழகத்தின் 7 கோடி மக்கள் அனைவராலும், அது தவிர அனைத்து மாநில மற்றும் உலக தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை, அவரது சேவைகளை போற்றும் விதமாக தமிழக சட்டமன்றத்தில் திறந்து வைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அவரது அரசியல் பணிகளில் பலவைகள் ஏழை, எளிய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது அனைவராலும் அறிந்த ஒன்று. அது தவிர தேசத்தை கவரும் இரும்பு பெண்மணியாக அகில இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு இருந்ததை இந்த நாடே அறியும். சமூக நீதிக்காக பாடுபட்ட வீராங்கனை, ஏழை, எளிய மக்களுக்கு சொல்லில் அடங்காத அளவிற்கு, அனைத்து சலுகைகளையும் பெற்று தந்தவர். ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அவரது திருவுருவப்படத்தை தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நேற்று திறந்து வைத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்ற விமர்சனம் செய்கின்றனர். இதனை பிற்படுத்தப்பட்டோர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ெஜயலலிதாவிற்கு தமிழக அரசு உடனடியாக சென்னையில் மணிமண்டபம் கட்டவேண்டும், அது தவிர பாராளுமன்றத்தில் அவரது திருவுருவப்படமும் திறக்க வேண்டும். அதற்காக பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் உறுதுணையாக இருப்போம். காரணம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த மாநிலத்திலும் வழங்காத இடஓதுக்கீட்டை, தமிழகத்தில் மட்டும் 50 சதவிகிதம் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கிய வீரமங்கை, இடஓதுக்கீட்டு வீராங்கனையின் புகழை மேன்மேலும் பறைசாற்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவை பாடுபடும், என்றார். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பி��தமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n4அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/169241-2018-09-29-10-11-25.html", "date_download": "2018-12-09T23:26:12Z", "digest": "sha1:52TQZ6VS7AI4W4D3QGZ2CPKXFM7AXNZK", "length": 17040, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "வக்கீல்களின் ஜாதி ஆணவம்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தம���ழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»வக்கீல்களின் ஜாதி ஆணவம்\nசனி, 29 செப்டம்பர் 2018 15:38\n24. 04. 1932 - குடிஅரசிலிருந்து...\nமதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோய முத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ணநாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள் சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பனரல்லாத வக்கீல்கள், தங்கள் சங்கத்தில் இவ்வாறு தீர்மானம் நிறை வேறியதற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல் லாதார் வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணி னார்கள். இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற்கின்றோம்.\nநமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத்தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்பு அளிப்பது கூடாது என்று தீர்மான��த்த வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண் மையில் தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடையாளமான காரியமா அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடையாளமான காரியமா என்பதைப் பற்றி கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.\nஅடக்கு முறைச் சட்டங்களை அமல் நடத்திவரும் அரசாங்கத்தில் சட்ட மந்திரியாயிருக்கும் காரணத்தால் கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்பதே மேற்படி வக்கீல் சங்கங்களின் மனக்கருத்து என்று சொல்லப்படுகிறது.\nஆனால் அடக்குமுறையை அனுசரித்துவரும் அரசாங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள கோர்ட்டுகளில் ஆஜராகி பணம் சம்பாதிக்கும் இவர்கள் அந்த அரசாங்கத்தின் சட்ட மந்திரியை மாத்திரம் வெறுப் பதில் என்ன அருத்தமிருக்கிறது\nஉண்மையில் இந்த வக்கீல் கூட்டத்தார்கள் அரசாங்கத்தின் செய்கையை ஆதரிக்காதவர்களாயிருந்தால், உடனே வக்கீல் தொழிலை விட்டு வெளி யேறவேண்டும். அப்படி இல்லாமல் பணத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிபணிவதும், பணமில் லாமைக்கு ஒருத் தீர்மானம் செய்வதும் எவ்வளவு மோசமான செய்கையாகும்\nமதுரை வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கோய முத்தூர் வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கனம், கிருஷ்ணநாயருக்கு வரவேற்பு அளிக்க மறுத்தமைக்கு காரணம் ஜாதி ஆணவத்தைத் தவிர வேற அரசியல் காரணம் ஒன்றுமே இல்லையென்பதை சர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்தில் நடந்த காரியங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.\nசர். சி. பி. ரா. அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்திலும், தற்போது நடப்பது போன்ற அடக்குமுறைகள் நடந்து கொண்டு தானிருந்தன. ஆனால், அந்தக் காலத்தில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, எந்த வக்கீல் சங்கங்களும் அவர்களைப் பகிஷ்கரிக்கவில்லை. ஆங்காங்கே அவருக்குச் சிறப்பாகவே வரவேற்பு அளித்தனர். இதற்குக் காரணம், அவர் பார்ப்பனர் என்பதால் அல்லவா என்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதுள்ள சர். கிருஷ்ண நாயரோ பார்ப்பரனல்லாதார் ஆகவே பார்ப்பனரல்லாத சட்ட மந்திரியைக் கௌரவிப்பது தங்கள் ஜாதிக் கொள்கைக்கு ஏற்றதானது என்ற அகங்கார புத்தியால் தான் பார்ப்பன வக்கீல்கள் வரவேற்பு அளிக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.\nஇத்தகைய மனப்பான்மையுள்ள வக்கீல்களும், மற்றும் ஜாதி அகங்காரம் கொண்ட வைதிகப் பார்ப்பனர்களும், இயற்கையிலேயே அகங்காரம் பிடித்த பணக்காரர்களும் தான் சுயராஜ்யத்திற்காக பாடுபடுகின்றார்கள். இவர்கள் கையில் தேசத்தின் அதிகாரப் பதவி கிடைத்துவிட்டால் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் கதி என்னாகு மென்பதைக் கவனிக்க வேண்டுகிறோம். பார்ப்பனரல்லாத கட்சியினரையும் சுயமரியாதைக் கட்சியினரையும் வகுப்புத் துவே ஷிகள் என்று புரளிபண்ணிக் கொண்டுத் திரியும் புத்திசாலிகள், உண்மையில் வகுப்புத் துவேஷிகள் யார் என்பதை இப்பொழுதாவது உணர்வார்களா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/worst-world/%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:36:55Z", "digest": "sha1:AGP5S7D5XMLE72I6LBI55UTBTM446FUH", "length": 16190, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​பெங்களூரு நிலவரம் | பசுமைகுடில்", "raw_content": "\nபெங்களூருவில் ஆங்காங்கே 144 போட்டுவிட்டார்கள்; தமிழ்சங்கத்துக்குள் ஆட்கள் புகத் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் வரிசையாகச் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அலுவலகத்திற்குள் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவ��்களுக்குத் தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ‘பத்திரமா இருக்கியா’ என்று விசாரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.\nநான்கரை மணியிலிருந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தேன். பிரச்சினைகள் எதுவுமில்லை என்றாலும் வெளியில் ஒருவிதமான பதற்றம் தெரிகிறது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எல்லோரும் அவசர அவசரமாக வீடுகளுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள். அலுவலங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும் சில வண்டிகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. மற்றபடி கல்லடி, தீ வைப்பு, வன்முறை என்று எதையும் பார்க்கவில்லை.\nடிரினிட்டி மெட்ரோ நிலையத்திற்கு முன்பாக லிவிங் ஸ்மைல் வித்யா அமர்ந்திருந்தார். போக்குவரத்து வசதி இல்லாமல் அமர்ந்திருக்கிறாரோ என நினைத்துப் பேசினேன் ‘அய்யோ தமிழில் பேசாதீங்க’ என்று சிரித்தபடியே சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அங்கு ஓரிடத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாரக்ளாம். அதிகமாகப் பேசிக் கொள்ளாமல் நகர்ந்துவிட்டேன்.\nவாகனங்களின் போக்குவரத்து இருந்தாலும் தமிழகத்தின் பதிவு எண் கொண்ட ஒரு வண்டியும் சாலையில் இல்லை. சில இடங்களில் தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வண்டிகளைத் தாக்கியிருக்கிறார்கள். மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நகரின் பல கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. வாசுதேவ் அடிகாஸ் மாதிரியான கன்னடத்தவரின் பிராண்ட் பெற்ற சில கடைகள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு வண்டியில் கர்நாடகத்தின் கொடிகளைக் கட்டிக் கொண்டு ‘காவேரி எங்களுக்கே’ என்று கத்தியபடி சில இளைஞர்கள் சென்றார்கள். மற்றபடி அல்சூர், எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு மாதிரியான பகுதிகளில் எந்தச் சம்பவங்களையும் காணவில்லை. காவலர்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். ரிசர்வ் படையினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n‘அங்கே அடித்தார்களாம்; இங்கே நொறுக்கினார்களாம்’ என்பதையெல்லாம் அப்படியே நம்ப வேண்டியதில்லை. ‘தமிழ்ச்சங்கம் கொளுத்தப்பட்டுவிட்டதாம்’ என்று கூடச் சொன்னார்கள். ‘ஆம்’ என்ற விகுதியில் முடிந்தாலே அது வதந்திதான் என்று முடிவு செய்து கொள்ளலாம் . திருவள்ளுவர் சிலைக்குத்தான் முதலில் சென்றேன். வள���ளுவரைச் சுற்றி ஏகப்பட்ட காவலர்கள் காவலுக்கு நிற்கிறார்கள். ஊடகவாசிகள் மைக்கைப் பிடித்தபடி முக்கிக் கொண்டிருந்தார்கள். ‘அல்சூர் ஏரியை வேடிக்கை பார்க்க விடுறானுகளா ஆன்னா ஊன்னா துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்து சுத்தி நின்னுக்கிறானுக’ என்று வள்ளுவர் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தமிழ்ச்சங்கத்திலும் அப்படித்தான். இவையிரண்டும் மிகவும் சென்ஸிடிவான பகுதிகள் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு போலிருக்கிறது. அல்சூர் மாதிரியான தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் கூட அமைதியாகத்தான் இருக்கின்றன.\n(எம்.ஜி.ரோடு- பிரிகேட் சாலை சந்திப்பு)\nநடந்துதான் சென்று வந்தேன். ‘போலீஸே அடிக்க விட்டுவிடுகிறது’ என்பது மாதிரியான டுபாக்கூர் வதந்திகளை யாரோ தொடர்ந்து பரப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள், பேட்ரோல் வண்டிகள் என்று இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி சாலையிலும், பிரிகேட் சாலையிலும் 144 தடையுத்தரவும் எதுவுமில்லை. அங்கேயிருந்த காவலர் ஒருவரிடம் ‘இல்லி 144 இதியா சார்’ என்றேன். தான் இருக்கும் இடத்தில் அப்படியெல்லாம் இல்லை என்றார். வேறு எங்காவது இருக்கிறதா என்று கேட்டால் ‘அப்படிச் சொல்லுறாங்க…ஆனா நிஜமா எனக்குத் தெரியவில்லை’ என்றார். எங்கே 144 என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்கே 144, இங்கே 144 என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nநன்கு அறிமுகமமான காவல்துறை உயரதிகாரி ஒருவரை அழைத்துக் கேட்ட போது ‘நான்கு பேர் சேர்ந்து போராட்டம் நடத்துக் கூடாதுன்னு 144 இருக்கு..ஆனா வழக்கம் போல் சென்று வருவதற்கு எந்தத் தடையுமில்லை’ என்றார். இதுதான் உண்மை நிலவரம்.\nஇப்பொழுது மாலை 5.30 மணி. இதுவரைக்கும் நகரத்தின் மையப்பகுதிக்குள் எந்தப் பெரிய பிரச்சினையுமில்லை என்று சொல்ல முடியும். பிறகு ஏன் ஊடகங்கள் இவ்வளவு விஸ்தாரப்படுத்துகின்றன என்றுதான் புரியவேயில்லை. அப்பா அலைபேசியில் அழைத்து நேரங்காலமுமாக வீட்டுக்குச் செல்லச் சொல்கிறார். நண்பர்கள் தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படி ஊரில் இருப்பவர்களையெல்லாம் மிரட்டுவதுதான் கண்டபலன். அவர்கள் டிவியைப் பார்த்து அலறியபடி பெங்களூர்வாசியை அழைக்க பெங்களூர்வாசிகள் வெளி நிலவரம் தெ��ியாமல் ஏசி அறைக்குள் இருந்தபடியே பதறுகிறார்கள்.\nஎனது குடும்பத்தைப் போலவே சக சாமானியனின் குடும்பமும் சலனமில்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் பயப்படுகிறேன். அவன் தமிழனாக இருந்தாலும், கன்னடத்தவனாக இருந்தாலும், மலையாளியாக இருந்தாலும், தெலுங்கனாக இருந்தாலும் எளிய மனிதர்களை பெரும் பிரச்சினைகளின் குரூரக் கரங்கள் தாக்கிவிடக் கூடாது என்று தொடை நடுங்குகிறேன்தான். பயந்தாங்கொள்ளியென்றும், தொடை நடுங்கி என்றும் ஒத்துக் கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை.\nஇதுவரைக்கும் அலைந்து திரிந்த வரையிலும் பெரிய அளவில் பயப்பட எதுவுமில்லை. எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லதுதான். அதில் தவறு எதுவுமில்லை. ஆனால் இனம்புரியாத பதற்றமும் பயமும் அவசியமற்றவை. ஊடகங்கள் ஊதிப்பெருக்குகின்றன. கையில் கேமிராவும் மைக்கும் வைத்திருக்கிறவர்கள் கலவரம் நடக்கும் ஒன்றிரண்டு பகுதிகளை மட்டுமே பூதாகரமாக்கிக் காட்டுகிறார்கள். அவை நகரத்திற்கு வெளியில் இருப்பவர்களுக்கும் உள்ளே இருப்பவர்களுக்கும் நடுக்கத்தை உண்டாக்குகின்றன. வதந்திகளையும் யாரோ சிலர் செய்யக் கூடிய விஷமச் செயல்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு பரஸ்பர வன்மத்தை வளர்த்தெடுப்பதை நிறுத்துவதுதான் நல்லது.\nகையில் கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு வன்மத்தை வேண்டுமானாலும் வளர்த்துவிட முடிகிறது அல்லவா எவ்வளவு புரளியை வேண்டுமானாலும் கிளப்பிவிட முடிகிறது. Technology is a curse என்பதற்கான உதாரணமாக வளர்த்துவிடப்படும் இத்தகைய பதற்றங்களைத் தயக்கமேயில்லாமல் சுட்டிக் காட்டலாம்.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/07/blog-post_384.html", "date_download": "2018-12-09T23:38:46Z", "digest": "sha1:43BMFMIV7CIZQBPHMFQCZQWTMW24CBJY", "length": 17238, "nlines": 237, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை", "raw_content": "\nநீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை\nநீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும்\nதமிழக அரசின் கு���ப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்; மற்றவை நிர்வாக ஒதுக்கீட்டிற்குரியவை.\nகலந்தாய்விற்குரிய படிப்புகளில் சேர, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் மிக அதிகப்படியாக, 53 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ அட்மிஷன் குழப்பம் காரணமாக, வேளாண் படிப்பிற்கு ஏற்பட்ட கிராக்கியால், விண்ணப்பங் களின் எண்ணிக்கை கணிசமாக கூடியதாக, வேளாண் பல்கலை தெரிவித்தது. பலரும் மருத்துவக் கலந்தாய்விலும் பங்கேற்க வுள்ளதால், ஒரிஜினல் சான்றிதழ் களை சமர்ப்பித்து, கட்டணத்தை செலுத்த முன்வர வில்லை. இதனால், காலி இடங்கள் பட்டியலில் அந்த இடங்களும் சேர்ந்தன. எனினும், இதுதொடர் பான அதிகாரப்பூர்வ காலியிட அறிவிப்பை, வேளாண் பல்கலை வெளியிட வில்லை.\nஇருப்பினும், ஜூலை, 12 - 17 வரை அறிவிக்கப் பட்டிருந்த இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு, பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மிகுந்த எதிர்பார்ப்புடன்காத்திருந்தனர்.இந் நிலையில், வேளாண் படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வை ரத்து செய்வதாக வும், மருத்துவக் கலந்தாய்வு முடிந்தபின், பின்னொரு நாளில் நடத்தப்படும் என்றும், தமிழக சட்டசபையில்,வேளாண் அமைச்சர் அறிவித்தார்; அதன்பின், கலந்தாய்வும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\n'நீட்' காரணமாக, மருத்துவக் கலந்தாய்வு நடத்துவ தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, குழப்பங்கள் நேரிட்டுள்ளன. மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, 85 சதவீதம், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 15 சதவீதம் என ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஇதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, புதிய தகுதி பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில், மாநில பாடத்திட்�� மாணவர் களும், சி.பி.எஸ்.இ., மாணவர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டு உள்ளது.தீர்ப்பு எப்படி இருக்கும், அதன் பிறகாவது மருத்துவ கலந்தாய்வு நடந்து, தங்களது வேளாண் கலந்தாய்வுக்கு வழி பிறக்குமா அல்லது வேறு வகையான சிக்கல்கள்முளைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள்.\n'நீட்' விலக்கு:மத்திய அரசு பரிசீலனை\n''நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசியல் தலைவர்கள் வைத்த கோரிக்கையை, மத்திய அரசு பரிசீலிக்கும்,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளீதர ராவ் தெரிவித்தார். மதுரை விமான நிலை யத்தில், அவர் கூறியதாவது: தமிழக முதல்வரின்\nஜூன், 19 - 24 வரை நடந்த முதற்கட்ட கலந்தாய்விற்கு, 3,572 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், 1,242 பேர் வரவில்லை; 2,330 பங்கேற்றனர். முதற்கட்ட கலந்தாய்விலேயே, மொத்தமுள்ள, 2,360 இடங்களில், 2,147 இடங்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டன; மீதம், 213 இடங்கள் மட்டுமே இருந்தன.\nகலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் பலரும், மருத்துவப் படிப்பிற் கும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ஜூன், 29 தேதிக்குள், ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, அட்மிஷனை உறுதி செய்து கொள்ளுமாறு, வேளாண் பல்கலை அறிவித்தது.ஆனால், அவர்களில் கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையில் இருந்த, 71 மீனவர்களை விடுதலை செய்ய, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்; இது, மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்கும், தமிழக தலைவர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.\nவகுப்பே துவங்கியாச்சு வருங்கால கனவும் போச்சு\nவேளாண் கலந்தாய்விற்கு காத்திருக்கும் மாணவ, மாணவியர் கூறியதாவது:வேளாண் கலந்தாய்வு விஷயத்தில், தமிழக அரசு எங்களை வஞ்சித்துவிட்டது. முறையாக திட்ட மிடாமல், அரைகுறையாக கலந்தாய்வை நடத்தி, இரண்டாம் கட்ட கலந்தாய்வையும், ரத்து செய்துவிட்டது. வேளாண் படிக்க இடம் கிடைக்குமா என எங்களுக்கு தெரியவில்லை.\nஇதற்காக காத்திருப்பதால், மற்ற கல்லுாரி களில் கலை, அறிவியல் படிப்புகளில் சேரவும் முடியவில்லை; சேர்ந்தால் அங்கு கல்விக் கட்டணத்தை செலுத்த நேரிடும். அங்கு அட்மிஷன் முடிந்து, வகுப்புகளும் துவங்கி விட்டன. வேளாண் கலந்தாய்வு நடந்து, இங்கு இடம் கிடைத்தால்,அங்கு செலுத்திய தொகையை இழக்க வேண்டி வரும் என்பதால், எங்களில் பலரும், இன்னும், வேளாண் கலந்தாய்வை மட்டுமே நம்பிஉள்ளோம்.\nமருத்துவக் கலந்தாய்வு நடக்குமா, அப்படியே துவங்கினாலும், வேளாண் கலந்தாய்வு எப்போது நடக்கும், அங்கு எவ்வளவு இடங்கள் காலி உள்ளன என்பதெல்லாம், புரியாத புதிரா கவே நீடிக்கிறது. இத்தனை குழப்பங்களுக்கும், இனிமேலாவது, ஒரு நல்லமுடிவை அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-banana-stem/", "date_download": "2018-12-09T23:54:04Z", "digest": "sha1:ITS3YYYSICEUQKDFHI22QJGHETQRSR5B", "length": 14457, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களை வாழைத்தண்டு கொண்டிருக்கிறது.\nஇன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும் வறட்சியான உணவாகவும் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.\nமது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.\nசிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.\nசிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.\nவாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.\nஉடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.\nவாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால், அதிகமாகப் பசி எடுக்காது. அதனால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது குறையும்.\nநார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாகக் கரைக்கும். வாழைத்தண்டுடன் இஞ்சி சாறினையும் சேர்த்து வாரத்துக்கு இரண்டு முறை வந்தால், நல்ல பலன் கிடைக்கப் பெறலாம்.\nசிலருக்கு லேசான உணவுகள் சாப்பிட்டாலும், சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆவதில்லை. அடிக்கடி ஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ, சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால், உணவு ஜீரணமாவதற்கான அமிலங்கள் சரியான முறையில் உற்பத்தியாகும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். உணவு செரிமானச் சக்தி அதிகரிக்கும்.\nவாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள துவர்ப்பு சுவை தான் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்தாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\nகீரை, பேரிச்சம்பழம், ம��ருங்கை போன்ற இரும்புச்சத்துடைய உணவுகள் நிறைய இருந்தாலும், சிலருக்கு ரத்தசோகை வந்துவிடுவதுண்டு. வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6 ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.\nசிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.\nசிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nஇதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nவாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லதுஎலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுகள்\nமோரில் உள்ள மருத்துவப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/21/bandh.html", "date_download": "2018-12-09T23:38:58Z", "digest": "sha1:FQA6H6YBX5NQSAGO3INIJQCEC7NEDUYQ", "length": 14450, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28ம் தேதி பந்த் | karnataka bandh on september 28th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்���ாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28ம் தேதி பந்த்\nராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28ம் தேதி பந்த்\nடாக்டர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டாக்டர் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் வரும் 28 ம் தேதி பந்த்நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத் தலைவர் சாரா கோவிந்த் கூறியதாவது:\nவியாழக்கிழமை ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக்கோரி சினிமா பிரமுகர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.\nகன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டு வியாழக்கிழமையுடன் 53 நாட்களாகி விட்டன. இரு மாநில அரசுகளும் எவ்வளவு முயன்றும்இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.\nசுப்ரீம்கோர்ட் தடா கைதிகள் விடுதலையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ராஜ்குமாரின் விடுதலை மேலும், மேலும் தாமதமாகிக் கொண்டேஇருக்கிறது.\nஇதைக் கண்டித்து 28 ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2000 க்கும் மேற்பட்ட ராஜ்குமார் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்என்றார்.\nமுன்னதாக, நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ்குமார் கூறுகையில், நடிகர் ராஜ்குமார் அபிமானிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்திற்கு நான் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன்.\nஆனால், எந்த வித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாமல் பந்த் மிக அமைதியாக நடக்க வேண்டும். எனது அப்பா விரைவில் விடுவிக்கப்படவேண்டும். அதுதான் எனது குறிக்கோள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் முகமது சையித்தின் மகள் கடத்தப்பட்டபோதும், கன்டஹாரில் விமானம் கடத்தப்பட்டபோதும் கடத்தல்காரர்கள்கோரிக்கைப்படி, தீவிரவாதிகளை விடுவித்தது மத்தியஅரசு.\nஅதேபோல் எனது தந்தையை விடுவிப்பதற்கும், தடா கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட் தடா கைதிகளை விடுவிப்பதில்காலதாமதம் காட்டி வருகிறது என்றார்.\nஇதற்கிடையே புதன்கிழமை இரவு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மல்லய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா.\nரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மல்லய்யா உயர் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.\nஅவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரமணராவ் இதுகுறித்துக் கூறுகையில், பர்வதம்மாவின் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவர் சிலநாட்கள் ஓய்வெடுத்தால்போதும் என்றார்.\nஇந்நிலையில், டாக்டர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் 4 வது முறையாக வீரப்பனைச் சந்திப்பதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குப் புதன்கிழமை இரவுபுறப்பட்டுச் சென்றுள்ளார் அரசுத்தூதர் நக்கீரன் கோபால்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/can-you-speak-about-the-70-years-then-ask-us-about-4-5-year-says-modi-in-rajasthan-335780.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.202.229.117&utm_campaign=client-rss", "date_download": "2018-12-10T00:37:47Z", "digest": "sha1:5ZU7SZEXQWEFDTJNMH4FKC5SDAJGWI6V", "length": 13602, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "70 வருஷத்துல நீங்க என்ன செஞ்சீங்க.. நாங்க செஞ்சதை அப்பறம் கேளுங்க.. மோடி கேள்வி | Can you speak about the 70 years, then ask us about 4.5 years says Modi in Rajasthan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரள முதல்வர் வீட்டின் முன் பாஜகவினர் போராட்டம்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\n70 வருஷத்துல நீங்க என்ன செஞ்சீங்க.. நாங்க செஞ்சதை அப்பறம் கேளுங்க.. மோடி கேள்வி\n70 வருஷத்துல நீங்க என்ன செஞ்சீங்க.. நாங்க செஞ்சதை அப்பறம் கேளுங்க.. மோடி கேள்வி\n எங்களை அப்பறம் கேளுங்க ... மோடி கேள்வி- வீடியோ\nஜெய்ப்பூர்: நாட்டிற்கு காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது என்று முதலில் கூறட்டும், பின்னர் நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சி பற்றி கேட்கட்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.\n200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலங்களில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் சுமேர்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தனது கட்சித் தலைவர்களின் பெயர்கள் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தெரியாது.\nஅவர் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போவார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். பிரபல விவசாயி மற்றும் ஜாட் சமூகத்தின் தலைவருமான கும்பராமை கும்பகரன் என ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.\nவிவசாயிகளுக்காக ராஜஸ்தானின் பார்மேர் நகரில் நம்தார் என்ற மிகப் பெரிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம் விவசாயிகள் பெரும் லாபம் அடைந்து வருகின்றனர். அது இங்கு இருப்பவர்களுக்கு தெரியும். ஆனால் காங்கிரஸ் அதிரும் பொய் பிரச்சாரம் செய்து தவறான தகவல்களை கூறி வருகிறது.\nகடந்த 70 ஆண்டுகளில் சமுதாயத்தில் காங்கிரஸ் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. அப்புறம் எப்படி மக்கள் நலனில் அக்கறை இருக்கும். முதலில் அவர்கள் 70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதை சொல்லட்டும், அதன் பின் 4.5 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை கேட்கட்டும் என்றார்.\nமேலும், சோனியா, ராகுல் காந்தி ஆகியோரின் வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் குறிப்பிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan bjp congress ராஜஸ்தான் பாஜக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/author/arul/page/3/", "date_download": "2018-12-10T00:30:16Z", "digest": "sha1:BVMSAEFPYFWZJR3KMHK35BG72LMJJNDJ", "length": 16281, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "அருள், Author at Tamil News Online | செ‌ய்‌திக‌ள் | Page 3 of 275", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nஇதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா\nஜாதியை ஒழிப்போம் என்ற பெயரில் ஜாதியை தூண்டிவிடும் வேலையை ஒருசில அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாதி பெயரிலேயே அரசியல் கட்சி தொடங்கி, ஜாதியை ஒழிப்போம் என போலி கோஷங்கள் போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து இந்த நிலையில் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் …\nபாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மரண மாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் …\nசிறுமியை மிரட்டி கர்ப்பம் ஆக்கிய கொடூரன் கைது …\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பவணமங்கலத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செங்கற்சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் பகுதியை சேர்ந்த பள்ளியில் படிந்து வரும் சிறுமியுடன் (17) மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார். அடிக்கடி தனிமையில் சந்திக்க நேர்ந்ததால் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்டிருக்கிறார். இதேபோல ரவிச்சந்திரன், சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இதனால் …\nடிசம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்பு- செல்வக்குமார்\nபுதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர். இவர் …\nரஜினியின் ‘2.0’ எட்டு நாள் மொத்த வசூல் விபரம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான நிலையில் நேற்றுடன் இந்த படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த எட்டு நாட்களில் இந்த படம் ரூ.556 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘2.0’ திரைப்படம் இந்த எட்டு நாட்களில் தமிழ்கத்தில் ரூ.125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.75 கோடியும், கேரள, கர்நாடக மாநிலங்களில் ரூ.46 …\nதெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்\nதெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தனது ஆட்சியின் முழு ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி சற்றுமுன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவர் திருநங்கை ஆவார். இன்று நடைபெறும் …\nதமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில் நாளை வெளியாகவுள்ள இன்னொரு விளையாட்டு படம் தான் ‘தோனி கபடிக்குழு அபிலாஷும் அவருடைய நண்பர்களும் தீவிரமான தோனி ரசிகர்கள். கிரிக்கெட் விளையாட்டையே முழு நேர பொ��ுதுபோக்காக கொண்டவர்கள். பெற்றோர்கள் திட்டினாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளளயாட்டை இவர்கள் தங்கள் உயிருக்கு நிகராக கருதி வரும் நிலையில் திடீரென இவர்கள் ரெகுலராக விளையாடும் மைதானம் விற்பனை …\nகம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி\nDecember 7, 2018 Headlines News, Sri Lanka News Comments Off on கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று பகல் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் …\nபோராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nமட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2015/06/blog-post_17.html", "date_download": "2018-12-10T00:27:54Z", "digest": "sha1:6GPZVZA75Y6V2RO35P2C6PFMFD4PIJ4Y", "length": 21416, "nlines": 163, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: நூலகத்தில் அட்டகாசம் செய்த மாணவர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்", "raw_content": "\nநூலகத்தில் அட்டகாசம் செய்த மாணவர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஒவ்வொரு நாளையும் மாணவர்களுக்காகவே ஒதுக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மாணவனாக எதை எதை இழந்தேனோ அதை எல்லாம் என் மாணவர்கள் இழக்க கூடாது என்று நினைத்து செயல்படும் போது , அவர்கள் விரும்புவதை செய்வதாக உணர்கின்றேன். அதானால் அவர்கள் வகுப்பறையில் மக���ழ்ச்சியாக இருப்பதாக உணர்கின்றேன்.\nசுட்டி விகடன் , மாணவர் உலகம், கோகுலம், சிறுவர்கள் கதைகள் என சிறுக சிறுக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து, வாசிப்பின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு மாணவராக பொதுநூலகத்தினை அறிமுகம் செய்து, நூலக உறுப்பினராக்கி, வருட முடிவில் தினமும் நூலகம் செல்லும் மாணவனாக மாற்றி வருவது எனது வழக்கம்.\nபாடப்புத்தகங்களை தவிர்த்து பிற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அவன் தனது அறிவை பெறுக்கி கொள்ள முடியும் என்று நம்புவனாக உள்ளதால் , நூல்களை எப்படியும் படிக்க செய்ய பழக்குவது எனது வழக்கம்.\nஇந்த முறை வந்த மாணவர்களில் பாதிக்கும் மேல் ,அவர்களின் அண்ணன், அக்கா என யாரவது ஒருவர் என்னிடம் பயின்றவர்களாக உள்ளதால், என்னை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்ததால், ஆரம்பம் முதலே என்னிடம் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். பயம் என்பது ஆசிரியரிடம் விடுப்படுமானால் கல்வி தானாக அங்கு துலங்க ஆரம்பித்து விடும் . பல ஆசிரியர்கள் இன்னும் ஆசிரியர்கள் என்ற நிலையிலே தங்களை பாவித்து வருகின்றனர். ஆதலால், கருத்துக்களை திணிப்பவர்களாகவே உள்ளார்கள். இந்த திணிப்பு மாணவர்கள் இன்னும் பயந்து நடுங்கி இயல்பு கற்றலை மறக்க செய்து விடுகின்றது.\nகற்றலில் மாணவர்களின் ஈடுப்பாடு, முயற்சி மிகவும் அவசியம். அதனை நாம் ஏற்படுத்தினால் போதும் அவர்கள் தாமாகவே கற்றுக் கொள்வார்கள்.ஆசிரியர்கள் அவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற சூழலையும், அதற்கான தளத்தையும் ஏற்படுத்தி , ஒரு தோழனாக , துணையாக இருந்து வசதிகளை பெருக்கி கொடுத்து கற்றலுக்கு உதவுபவனாக இருத்தால் போதும், நாம் எதிர்பார்த்தைவிட மிக அருமையான அறிஞர்களாக , சான்றோர்களாக உருவாகி வருவார்கள்.\nகாலையில் வந்தவுடன் சுட்டிவிகடனில் எப்.ஏ பேஜ் பார்த்து ராகவன் “சார், சூப்பரா இருக்கு.எங்க சார் இந்த புத்தகத்தை வாங்கிறது. “\n“டேய்...காசு இல்லைன்னா..நம்ம நூலகத்தில் போய் படிக்கலாம். அங்க இந்த புத்தகத்தை பார்க்கலாம்” பா. மணிகண்டன்.\n“சார், லைப்ரேரி கூட்டிட்டு போவீங்களா அங்க புத்தகம் எடுத்து படிக்கவா.. அங்க புத்தகம் எடுத்து படிக்கவா..\n“ஓ கே . நீ டெய்லி புத்தகம் படிப்பீய்யா.. சார், உங்க டேபிளில் இருந்த மாணவர் உலகத்தை படிச்சுட்டேன்.”\n“சூப்பர்.. எல்லோரும் வாசிக்க தெரிஞ்சா போதும், புத்தகத்தை எட���த்து படிக்கலாம். வாசிக்க அரை குறையாக வந்தாலும் பரவாயில்லை, படக்கதை, சிறுவர் பாடல் என சில புத்தகங்கள் இருக்கும்..அதை படிக்க படிக்க வாசிப்பு மேம்பட்டு நீயாகவே விக்ரமாதித்தன் கதை, சிந்துபாத் கதைன்னு படிக்க ஆரம்பிச்சு விடுவாய்”\n”சார்.. நான் இந்த வருடம் 400 புத்தகம் வாசித்து உலக சாதனை படைப்பேன் ” என்றாள் கீர்த்தனா.\n“வெரி குட். பொதுநூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து படிக்க , முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பின் நூலகர் நமக்கு ஒரு கார்டு தருவார். அதன் மூலம் நமக்கு தேவையான நூல் பெற்று வீட்டில் கொண்டு வந்து படிக்கலாம். புத்தகத்தை நல்ல நிலையில் திருப்பி கொடுக்க வேண்டும்.”\n“சார்...நிறைய புத்தகம் இருக்குமா.. நமக்கு வேண்டியதை எப்படி தேடி பிடிக்க முடியும்” என கேட்டாள் வீரம்மாள்.\n“நூல்களை வரிசைப்படுத்தி இருப்பார்கள். இலக்கியம், சிறுவர் இலக்கியம், கவிதைகள், சிறுவர்களுக்கான கவிதைகள். தன்னம்பிக்கைபுத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள், அறிவியல் பகுதி என வரிசைப்படுத்தி நமக்கு தேவையான தலைப்பில் புத்தகங்களை வகைப்படுத்தி இருப்பார்கள். புத்தகத்தின் பெயர் தெரிந்தால் , அதனை கூறி நாம் நூலகரிடம் பெற்றுக் கொள்ளலாம்.”\n“சார்... அப்ப எப்ப போகலாம்..”\n“இப்பவே...வாங்க போவோம்.அப்படியே வரும் வழியில் காற்று எப்படி மாசுப்படுகின்றது என்பதை வாகனங்களில் வெளிப்படும் புகை அளவு, வாகனங்களின் எண்ணிக்கை மூலம் அறிவோம்..ஓகே”\n“சார், நம்ம ஏரியாவில் ரைஸ் மில்லில் இருந்து புகை வருமே..”\n”ஆமாம்...நாம் லைப்ரேரி சென்று, மீண்டும் திரும்பும் வரை காற்று மாசுப்பட காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.”\n“அய்யா ...சூப்பர்...” என சமயவேல் கூறியவுடன் அனைவரும் அய்யா என கத்த ஆரம்பித்தனர்.\n“அமைதியா இரு.. லைப்ரேரியில் எல்லோரும் படித்து கொண்டிருப்பார்கள். ஆகவே, நாம் அமைதியாக செல்ல வேண்டும். மேலும் அங்கு புத்தகம் வாசிக்கும் போது அமைதியாக புத்தகங்களை வாசிக்க வேண்டும். பிறருக்கு இடையூறு விளைவிக்ககூடாது. “\n“ஓகே சார்.. என அனைவரும் அமைதியாக நூலகம் கிளம்பினார்கள்”\n“சார்.. நீங்க தான் சார்..பிள்ளைகளை நூலகதிற்கு அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். சென்ற வருடம் உங்க கிளாஸ் பிள்ளைகள் நாங்க திறந்தவுடனே வந்து செய்தி தாள் படித்து புதுசா புத்தகம் ���ாங்கி சென்று வ்ந்தார்கள். உங்களை மாதிரி எல்லோரும் இருக்க வேண்டும்.” என்றார் நூலக பெண்மணி.\n“சார் தப்பா நினைக்க மாட்டீங்களே.. நூலக ப்ரீயர் வச்சு இருக்கீங்களா,, அதுக்குன்னு தனியா மார்க் போடுவீங்களா..\n“சாரி சார்.. பாடப்புத்தகத்தை தாண்டி நிறைய விசயங்கள் புத்தகங்களில் இருக்கு என்பதை காட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இங்கு தான் நூலகம் உள்ளது என்பதை காட்ட வேண்டும். புத்தகம் பெறுவது எப்படி என்பதை பழக்கி கொடுக வேண்டும். நூலகத்திலுள்ள நூல்களை காணச்செய்ய வேண்டும். பயமின்று துணிந்து உள்ளே நுழைந்து உங்களுடன் பேசிப்பழகி, நூல்களை எடுத்து செல்ல வேண்டும். இது தான் என் ஆசை. இதை செய்தால் போதும் அவர்களாகவே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்றேன்.\n“ஆமாம் சார்.போன வருடம் பசங்க ரெம்ப சுறுசுறுப்பான பசங்க.. டெய்லி எடுப்பாங்க.. பரீட்சை அப்ப கூட எடுத்து படிச்சாங்க.. நான் கேட்டப்ப..நாங்க பாடத்தை எப்பவோ படிச்சுட்டோம். இன்னும் படிக்காத விசயத்தை தேடி வந்திருக்கோம் கொடுங்க என வாங்கி படிப்பாங்க.. நல்லா பேசுவாங்க சார்.. எல்லாம் உங்க ட்ரைனிங்“ என்றார் நூலக பெண்மணி.\n“நீங்க கூட புத்தகம் படிச்சுட்டாங்களான்னு தெரிஞ்சுக்க.. என்ன படிச்சே கதை சொல்லுன்னு கேட்டு சொன்னவுடன் சாக்லெட் வாங்கிகொடுத்து அனுப்பி இருக்கீங்க..உங்க கிட்ட கதை சொல்லி சாக்லெட் வாங்கணும்ன்னு என் கிட்ட கதை சொல்லி பார்த்து வந்த பசங்க அதிகம். இந்த உற்சாகத்தை நீங்க இங்க இருந்து செய்றீங்க.. நான் அங்கு இருந்து செய்கின்றேன். மானவர்கள் வாசிக்கணும்...அது தான் நமக்கு முக்கியம். ”\n“உங்களுக்கு சூப்பர் தலைமையாசிரியர் கிடைச்சு இருக்காரு...”\nஎன லைப்ரேரியன் கூற , மாணவர்கள் தங்கள் வருகையை நூலக பதிவேட்டில் எழுதி கையொப்பமிட்டு புத்தகம் எடுத்து வாசிக்க் ஆரம்பித்தனர்.\nஅரைமணி நேரம் வாசித்த பின், நூலகத்தை சுற்றி காட்டி, புத்தகம் அடுக்கி வைத்திருந்த நூல்களை காட்டி, நூல்களின் வகைகளை பார்க்க செய்து நூலகரின் வாழ்த்துக்களுடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.\nகுழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள் நீங்கள் இளமையாக மாறுவீர்கள். குழந்தைகளுடம் பழகுங்கள் நீங்கள் குழந்தை தன்மையுடன் என்றும் புதுமையாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள் என்றும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்”\nஅட மேலே சென்ன இது நம்ம வாத்தியாருங்களுக்கு....\nஅப்பா கொஞ்சம் வாத்தியார் என்கின்ற பழமை கெட்டப்பை தூக்கி எறிந்து குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்க பழகுங்கப்பா.. புதுசு புதுசா கல்வியில் சாதிக்கலாம்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Wednesday, June 17, 2015\nநீங்கள் இளமையாக மாறுவீர்கள்.\" என்பதில்\nநூலகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசையுடன் சொன்னதை மிகவும் மதிக்கிறேன்... // குழந்தைகளுடன் குழந்தைகளாக // இது அதைவிட சிறப்பு...\nகுழந்தை கொத்தடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது\nஆசிரியருக்கு பாடம் கற்றுத்தரும் மாணவர்கள் – ஆச்சரி...\nஆசிரியர்களின் மனப்பான்மையில் மாற்றம் தேவை \nவகுப்பறையை விளையாட்டு மைதானமாக மாற்றிய ஆசிரியர்\nகுழந்தைகளை வகுப்பறையில் பேச அனுமதியுங்கள்\nநூலகத்தில் அட்டகாசம் செய்த மாணவர்கள்- அதிர்ச்சி ரி...\nவைகை மாசுப்படுதல் குறித்து மாணவர்கள் கள ஆய்வு.\nவகுப்பறையில் பேயை கொண்டு வந்த மாணவன்\nகுழந்தைகளை சேர்க்க எளிய வழி - பள்ளி ஆசிரியர்களுக்க...\nவெகுஜனங்களின் மத்தியில் இந்த அரசு வெற்றி கண்டுள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/email.html", "date_download": "2018-12-10T00:26:14Z", "digest": "sha1:OXGADJGFURP3VKM7GLQAZBCIXLQMPOMY", "length": 5594, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome email தொழில்நுட்பம் ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள்\nஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள்\nஒரு தளத்திலே இணைய வேண்டிய நிலைமை வரும் போது , நாம் email கொண்டு sign up செய்ய வேண்டிய நிலைமை வருகிறது . நாம் தற்செயலாக எமது வேலைத்தள email A /C , தனிப்பட்ட தேவைக்கு வைத்திருக் கும் email A /C ஐ கொடுத்து மாட்டு பட்டு விடுகிறோம் . பின்னர் விளம் பரங்கள், SPAM தொல்லைகள் தான் .இவற்றில் இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email address ].இந்த சேவைகளை வழங்கும் [ Free disposable email address provider ] பற்றி பார்க்கலாம் .\nMailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை 02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு registration verification links , email களையும் இந்த முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் .\nஎதிர் கா���த்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள் Mailinator க்கு Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .\nஇங்கு நாம் பெறும் Mail களுக்கு நாங்கள் மறு பதில் அளிக்க கூடிய வசதி இதில் மட்டுமே உள்ளது .சில இணைய தளங்கள் verify பண்ணுவதற்காக written reply கேட்பார்கள் .அந்த இடத்தில் இது மட்டுமே மிகவும் உதவியாக இருக்கும்.one-time reply நிலைமையில், தொடர்பு கொள்ளுவதற்குஇது proxy email address ஆகவும் செயல்படுகிறது .\nஎனவே Gmail இலோ hotmail இலோ இன்னொரு A/C ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .\nஇது Mailinator போலவே செயல்படுகிறது .இதிலும் எங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முகவரியை உருவாக்கி கொள்ளலாம் . automatic ஆக இணைய தளத் தில் பதிவு செய்வதற்காக yourname@thankyou2012.com ஐ பயன்படுத்தி, எங்களுக்கு தேவையான verification emails , Serial code ஐ பெறலாம் .இந்த My Trash Mail ஆனது தனிப்பட்ட ,பொதுவான[ private , public ] கணக்குகளை வழங்குகிறது .\nமேலும் குறிப்பிட கூடிய சில\nநல்லவேலைகளுக்கு பயன்படுத்துவதும் , ஏடாகூடமான வேலைகளுக்கு பயன்படுத்துவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது :)\nஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள் Reviewed by அன்பை தேடி அன்பு on 8:06 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bajaj-new-pulsar-150cc-neon/", "date_download": "2018-12-10T00:19:54Z", "digest": "sha1:3DR23JX4I5G3E6SQBTY4AOIII6TEL5QW", "length": 8438, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "புதிய பஜாஜ் பல்சர் அறிமுகம்.. அதுவும் குறைந்த விலையில்.. தலையில் துண்டைப் போடும் டிவிஎஸ், ஹோண்ட! - Cinemapettai", "raw_content": "\nHome Automobile புதிய பஜாஜ் பல்சர் அறிமுகம்.. அதுவும் குறைந்த விலையில்.. தலையில் துண்டைப் போடும் டிவிஎஸ், ஹோண்ட\nபுதிய பஜாஜ் பல்சர் அறிமுகம்.. அதுவும் குறைந்த விலையில்.. தலையில் துண்டைப் போடும் டிவிஎஸ், ஹோண்ட\nமிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பஜாஜ் பல்சர் 150cc நியான்\nபல முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் பஜாஜ் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. பஜாஜ் அறிமுகப்படுத்தும் பலவிதமான பைக் தன்னுடைய போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளும் வண்ணமாக இருக்கும். அதிலும் முக்கியமாக 150CC பைக் மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக் தான் பஜாஜ் பல்சர் நியான்.\nஇந��த பைக்கின் முக்கியமான அம்சம் என்னவென்றால் 110CC பைக்குகளில் விலைக்கு நிகரான விலை தான் இந்த பைக். இதன் விலை 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது வந்துள்ள புதிய மாடல் 110CC ஸ்கூட்டர் அல்லது பைக்குகளில் விலையைவிட மிகக் குறைவானதாகும்.\nபஜாஜ் நிறுவனம் இதை பற்றி கூறும்போது இந்த பைக் ரேஸ் பைக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை எளிதில் ஓட்டக்கூடிய வகை மற்றும் அதன் செயல்திறன் 110CC மேல் வாகனம் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பல்சர் பைக் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0. பிரமாண்ட வசூல் எங்கு தெரியுமா.\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.\nவிஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வளைத்துப் போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம். அப்போ ப்ரோமோஷன் தாறுமாறு தான்\nடி.ஆர்.பி ரேட்டிங்கில் ஸ்டார் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சேனல்.. தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்\nமரண மாஸ் சாங் தளபதி விஜய் வேர்சின் 2.o.. பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/05153046/1195812/Nokia-True-Wireless-Earbuds-and-Pro-Wireless-Earphones.vpf", "date_download": "2018-12-10T00:54:47Z", "digest": "sha1:YQTDMPE45F6QT7PYQMXHS3BR4HUHNJYX", "length": 17714, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோக்கியா வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் || Nokia True Wireless Earbuds and Pro Wireless Earphones announced", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநோக்கியா வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 05, 2018 15:30\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #earphones #wireless\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #earphones #wireless\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெறும் 5 கிராம் எடை கொண்டிருக்கிறது, மேலும் இது 3.5 மணி நேரங்களுக்கு பிளே டைம் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேஸ் மூன்று சார்ஜ்களை தாங்கும் என்பதால், 16 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது.\nநோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்களில் நெக்பேன்ட் வடிவமைப்பு, 10 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள பில்ட்-இன் வைப்ரேஷன் அம்சம் அழைப்புகள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஸ்மார்ட் மேக்னெடிக் இயர்பட்கள் அழைப்புகள் மற்றும் இசையை இயக்குவது என தனித்தனியாக பிரிக்கிறது.\nஇரண்டு மாடல்களிலும் ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.\nநோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன் சிறப்பம்சங்கள்:\n- ப்ளூடூத் 4.2 மற்றும் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ள மல்டிபாயின்ட் கனெக்ஷன்\n- ஹெச்.டி. ஆடியோ அனுபவம்\n- காந்த சக்தி அம்சங்கள்: அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, இசையை இயக்குவது\n- பவர் ஆன்/ஆஃப், அழைப்புகளை ஏற்பது/நிராகரிப்பது, வால்யூம் கன்ட்ரோல், டிராக் கன்ட்ரோல் பட்டன்கள்\n- 3 இயர்பட்கள் (S, M, L) மற்றும் 3 ஜோடி எர்கோனோமிக் இயர்டிப்கள் (S, M, L)\n- ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் பாதுகாப்பு\n- ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி ஆடியோ பிளேபேக்\nநோக்கியா ட்ரூ வயர்���ெஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:\n- ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட் (IPX4)\n- 3 இயர்பட்கள் (S, M, L)\n- இயர்பட் அளவு 22.3 x 14 எம்.எம்., சார்ஜிங் கேஸ் 100 x 22எம்.எம்.; எடை: 5 கிராம் ஒரு இயர்பட்\n- யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் கேஸ்\n- ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மணி நேர டாக்/மியூசிக் டைம்\n- அதிகபட்சம் 70 மணி நேர ஸ்டான்ட்-பை டைம்\n- 14 மணிநேர பிளேபேக் அல்லது 16 மணி நேர டாக்டைம்\nநோக்கியா ட்ரூ இயர்பட்ஸ் விலை 129 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,960 என்றும் ப்ரோ வயர்லெஸ் இயர்போன் விலை 69 யூரோ இந்திய மதிப்பில் ரூ.5,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஹூவாய் நோவா 4 புது டீசர்\nஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்\nமுற்றிலும் புது வகை டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்\nபியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் நோக்கியா மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடிசம்பர் 5ல் அறிமுகமாகும் புது நோக்கியா போன்கள்\nஅதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவ���து பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://itjamaath.blogspot.com/2008_05_29_archive.html", "date_download": "2018-12-10T00:35:15Z", "digest": "sha1:J5I22DFWEXJQ242Z2VZFPJXZWC6TK7D4", "length": 11476, "nlines": 94, "source_domain": "itjamaath.blogspot.com", "title": "ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - (ITJ): 05/29/08", "raw_content": "\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவச பயிற்சி\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன. கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது. 2009-ம��� ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும். நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2-வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4-ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.source: http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/0805/29/1080529023_1.htm\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\n1. எ.கலிமுல்லாஹ் -- 9443402576\n2. எஸ்.சேர்அலி ---- மாவட்ட செயலாளர் கடலூர் --- 9894671055\n3. இசட்.சாஹுல் ஹமீது – மாவட்ட பொருளாளர் --- நெல்லிகுப்பம் -- 9894897890\n4. அப்துல் ஹை --- துனை தலைவர் --- பழையபட்டிணம் -- 9976056640\n5. சவுகத் அலி -- துனை தலைவர் -- புவனகிரி --- 9894446418\n6. பக்கீர் முஹம்மது --- இனை செயலாளர் --- லால்பேட்டை --- 9944225128\n7. ரசூல் பாசா --- ஆடிட்டர் --- நெய்வேலி ---- 9443285428\n8. சேக்கூடு --- துனை செயலாளர் ---- பண்ருட்டி ----- 9842397713\n9. அப்துர் ரஹ்மான் ---- துனை செயலாளர் ---- பென்னாடம் ---- 9788059154\n10. சேக் உமர் ---- துனை செயலாளர் ----- பு.முட்லூர் ----- 9865019385\n11. தமீமுல் அன்சாரி ---- வணிகரணி செயலாளர் --- சிதம்பரம் ---- 9443106735\n12. சாஜஹான் ---- தொண்டரணி செயலாளர் ------ மேல்பட்டாம்பாக்கம் ---- 9965095550\n13. முஹம்மது ரபி ---- மருத்துவரணி செயலாளர் --- புவனகிரி ---- 9894977803\nஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-faq/477-what-is-the-islamic-proof-for-ut", "date_download": "2018-12-10T00:30:10Z", "digest": "sha1:FJNDXKM45Y3M53RX236FDU2GUSYC26CC", "length": 23747, "nlines": 225, "source_domain": "mooncalendar.in", "title": "உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான் உங்கள் காலண்டரின் தேதிகளை அமைத்துள்ளீர்கள். UT எனும் இந்த உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை. இந்நிலையில் உங்கள் ஹிஜ்ரி காலண்டரை எப்படி இஸ்லாமிய நாட்காட்டி என்று கூறுகிறீர்கள். இந்த கேள்விக்கு விடை என்ன\nபதில் : உலகநேர (Universal Coordinated Time - UTC) என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை என்று வாதம் எழுப்பியுள்ளனர். அப்படியானால் இன்று காலை 10 மணி என்கிறோம். நான் நாளை மாலை 5 மணிக்கு வருகிறேன் என்கிறோம். இவ்வாறான நமது அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த லோக்கல் மணிநேரக் கணக்கிற்கு (Local Time) குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா என்பதையும் இவர்களே விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nஉலக நேரம் (UT) என்பதை ஏதோ கழிவுகட்டை நேரமாக சித்தரிக்கும் போக்கு இக்கேள்வியில் தெரிகிறது. நம்மைப் பொறுத்தவரை Local Time, Universal Time போன்ற எந்த நேரக் கணக்கீட்டையும் வெறுப்பவர்கள் அல்லர். அந்தந்த நேரக்கணக்கீட்டை எதுஎதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதுஅதற்கு பயன்படுத்த வேண்டும் என்கிறோம். கால நேரத்தை இழிவாக பேசக்கூடாது என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்கிறோம்.\nநேரங்கள் குறித்து பல்வேறு குர்ஆன் வசனங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியும், கணக்கிடும்படியும் உள்ளதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான் (55:5, 6:96).\nமேலும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். ஆனால் நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன். என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன. நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.\nஎனவே நேரக் கணக்கீடுகளில் எதையும் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. உலக நேரம் (UT) என்பதும் இஸ்லாத்திற்கு சொந்தமானதுதான் என்பதை புரிந்து கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானது.\nசந்த���ர மாதத்தின் இறுதிநாள் சங்கமதினம். சங்கமம் என்பது சர்வதேச சமூகத்திற்கும் உள்ள ஒரு பொதுவான சர்வதேச நிகழ்வு. அந்த சங்கம நிகழ்வை சர்வதேச நேரக் கணக்கீடான உலக நேரத்தில்தான் (UT) குறிப்பிட வேண்டும். இந்த அறிவியலின் அடிப்படையான விஷயத்தை விபரம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.\nவியாபார நோக்கில் தங்கள் இயக்கத் தலைமை அச்சடித்து வருடந்தோரும் வெளியிடும் குத்துமதிப்பு காலண்டர்களின் தேதிகள், பிறைகளின் வடிவநிலைகளோடு முரண்படுவது பொதுமக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதில் விரக்த்தியுற்றவர்கள் மக்களை திசை திருப்புவதற்கு உலகநேரத்தை (UT) மையப்படுத்தி 'ஹிஜ்ரி காலண்டரை இஸ்லாமிய நாட்காட்டி என்று எப்படி கூறுகிறீர்கள்' என்று விமர்சிப்பதின் சூழ்ச்சமம் நமக்கு புரியத்தான் செய்கிறது.\nPublished in கேள்வி பதில்\nMore in this category: « சர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.\tபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா\nகேள்வி : புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான...\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் …\nகேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள்...\nஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்ட…\nகேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று...\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரி…\nகேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள்...\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவ…\nகேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும்...\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்கார…\nகேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL...\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதார…\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nகணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வ…\nகுர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்��ிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்))...\nகாலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு …\nநீங்கள் காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்கிறீர்கள், அப்படியானால்...\nபிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ள…\nஇப்னு குஜைமாஹ்-ஹதீஸ் எண்-2024 அடிப்படையில் நீங்கள் பிறை பார்க்க கூறுகிறீர்களா அல்லது பார்க்க...\nஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே\nநாளின் துவக்கம் ஃபஜர் என்ற போது நாம் ஸஹர் அதுக்கு முன்பே செய்கிறோமே....\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த…\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை மு…\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியு…\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா. ஹிஜ்ரி...\nஇரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக …\nகணக்கீட்டை நடைமுறை படுத்தினால் இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே, இதை...\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்…\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. (இப்னு ஜைமாஹ்-2024) என்று வரும் ஹதீஸில் உங்களின்...\nஇரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது…\nபுகாரி–1912 ஹதீஸில் ‘துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல்...\n1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை...\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் கு…\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா- ATJ மஸ்ஜிது , அக்குரணை,...\nஇஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமா…\nகேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது....\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத்...\n2:189தில் வீடுகளில் பின் வாசல் வழியாக...…\nகேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nதேதி :- ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் :-ராயல்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nபி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்\nகுற்றச்சாட்டுக்கு பதில் 20.08.2009 ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு...\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யி…\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும் கேள்வி : அல் – ஜன்னத்...\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே, இந்திய ஹிஜ்ரா...\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன் (ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள்...\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்க…\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/25 shahul hameed அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே , ஏன்...\nத.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்ட…\nஅளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்... த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ நெல்லை...\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21 அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே, ரமழான் மாதத்திற்க்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=4&cat=504", "date_download": "2018-12-10T01:11:52Z", "digest": "sha1:2NCDCSUA7AJYVDP6QQNEPO3UHM6ZLIRL", "length": 8985, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 மருத்துவ குழுக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nகுடியாத்தம் அருகே பாலாறு குவாரியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இடத்தை அளவீடு செய்யும் ��ணி தீவிரம்\nதிமிரி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு\nவேலூர் தாலுகாவில் முறைகேடாக பயன்பாட்டில் இருந்த ஆயிரம் தனி நபர் ஸ்மார்ட் ரேஷன் கார்டு நீக்கம் பொது வினியோகத்துறை அதிகாரிகள் ஆய்வில் சிக்கியது\nவேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மோப்ப நாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பு\nகுடும்ப தகராறில் உறவினரை கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு\nகாதல் தகராறில் காதலன் கண் முன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை வாலிபர் கைது\nஆம்பூர் அருகே கொடிய விஷமுள்ள பாம்புகள் பிடிபட்டன\nவேலூர் நேதாஜி மார்க்கெட் ₹60.82 கோடியில் நவீன முறையில் கட்ட ஏற்பாடு உத்தரவாதமும், மாற்று இடமும் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை\nவேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத 50 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்\nஆம்பூரில் பிளாஸ்டிக் ஒழிக்க கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை\nஅரக்கோணம் அருகே அதிகாலை பரபரப்பு அடுத்தடுத்து 2 இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\n7 மாதங்களுக்கு முன்பு பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி பெங்களூரில் சுற்றிவளைப்பு\n8 மாத நிலுவை சம்பளம் கேட்டு 18வது நாளாக பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்களும் ஆர்ப்பாட்டம்\nபேரணாம்பட்டு அருகே சாலை விரிவாக்க பணிக்காக பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு கலெக்டர் அதிரடி\nசிந்தனையாற்றலுடன் மாணவர்களை உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி 10ம் தேதி தொடங்குகிறது\nவேலூர் வசந்தபுரம் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை வாகன போக்குவரத்தை சீராக்கும் வகையில் அதிகாரிகள் தகவல்\nபோக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட வேலூர் வட்டச்சாலை திட்டம் முடக்கம்\nகுரூப்2 தேர்வில் வெற்றிபெற்ற உதவி ஜெயிலர் பணி துறப்பு 3 உதவி ஜெயிலர்களுக்கு ஆப்காவில் மீண்டும் பயிற்சி\nவேலூர், திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் 730 டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு பொதுமக்கள் பாதிப்பு\nவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவ���ாக கூறி முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மகன் ₹5.10 லட்சம் மோசடி\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?id=36&cat=27", "date_download": "2018-12-10T01:13:31Z", "digest": "sha1:YEG4FA55UCEU7RVM44ASY2XZUJQ7UUIR", "length": 6455, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nஅபுதாபியில் தமிழ் அமைப்பு சார்பில் சமூக நல்லிணக்க விழா\nதுபாயில் 89.4 மணி நேரம் இடைவிடாமல் தொகுத்து வழங்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ் தொகுப்பாளர்\nதுபாயில் முதல் நோன்பில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி புதிய உலக சாதனை படைத்த தமிழ் தொகுப்பாளர்கள்\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி உலக சாதனை முயற்சியில் தமிழ் தொகுப்பாளர்கள்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி\nகல்வியோடு சமூக சேவையிலும் அசத்திய‌ தமிழ் மாணவர் ஆதித்யாவுக்கு ஷார்ஜா அரசு விருது\nதுபாயில் தனியார் நிறுவன மேலாளராக இருந்து பாடலாசிரியையாக அறிமுகமாகும் பெண் கவிஞர்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-12-10T00:06:33Z", "digest": "sha1:DPXSXCCBIFEUE34KZGBJCMDTQIQNPI4E", "length": 20792, "nlines": 165, "source_domain": "www.trttamilolli.com", "title": "திருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸ் Boulogne நகரில் வசிக்கும் டேவிட் பிரேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அன்ரனி அவர்களும், பிரான்ஸ் Mantes-la-Jolie நகரில் வசிக்கும் பெனடிட் தாரணி தம்பதிகளின் செல்வப் புதல்வி பிறிஜித் அவர்களும் 21ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக் கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.\nநேற்று (21/06/2015) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அன்ரனி – பிறிஜித் தம்பதிகளை, அன்பு அப்பா, அம்மா, அந்தோனிப்பிள்ளை குடும்பம், மாமா, மாமி பேதுருப் பிள்ளை குடும்பம், சகோதர சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nநேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த அன்ரனி – பிறிஜித் தம்பதிகளை தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகள் மற்றும் நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்.\nஇன்றைய (22/06/2015) தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் ஹொலண்டில் வசிக்கும் தேவா சிவமலர் தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீ���்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nதிருமண வாழ்த்து Comments Off on திருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015) Print this News\n« பாடுவோர் பாடலாம் – 19/06/2015 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகளின் விளையாட்டுப்போட்டி »\nதிருமண வாழ்த்து – நிதர்சன்  தாரணி (27/10/2018)\nதாயகத��தில் நெல்லியடியை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் சிவனேசன் நளினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிதர்சன் அவர்களும் யாழ்ப்பாணம் மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த விஜயகுமார் சுகந்தமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ராஜ்குமார் அவர்களும் ஜேர்மனியில் வசிக்கும் ஆறுமுகம் குகா தம்பதிகளின் செல்வப்புதல்விமேலும் படிக்க…\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் காந்தக்குரலோன் விருது வழங்கி கௌரவிப்பு\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nதிருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்ற���க்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/tamil-news/", "date_download": "2018-12-10T00:10:27Z", "digest": "sha1:6KSFJNN26PRMLMBPPHKE4P6DSD4QFD2E", "length": 17474, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "tamil news Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின்...\nஎரித்திரியாவில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை…\nவடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில்...\n‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..\nஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன் என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...\nஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஇடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்\nஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n” தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த...\nஅரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி\nArasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது...\nNa.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________ லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான்...\nகாவிரிச் சிக்கல் – ஒரு பார்வை : புவனன்\nCauvery dispute : A revision _________________________________________________________________________________ நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமுகமான ஒரு தீர்வை எட்டிவிட...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரி��மே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\nகண்ணூர் சர்வதேச விமான நிலையம் திறப்பு.. https://t.co/GgAYsONX2g\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/huawei-cfo-arrested/4196996.html", "date_download": "2018-12-10T00:08:41Z", "digest": "sha1:2XKZTBP47OVHPPMDTOSGQLJ7HOS6AYYJ", "length": 4470, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Huawei-இன் உலக தலைமை நிதி நிர்வாகி கனடாவில் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nHuawei-இன் உலக தலைமை நிதி நிர்வாகி கனடாவில் கைது\nHuawei- திறன்பேசி நிறுவன உலகத் தலைமை நிதி நிர்வாகியைக் கனடிய அதிகாரிகள் வான்கூவர் (Vancouver) நகரில் கைது செய்துள்ளனர்.\nஅமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படக்கூடும் என்று கனடாவின் நீதித்துறை இன்று தெரிவித்தது.\nஅமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார் என்று கூறப்பட்டது.\nஇம்மாதம் 1ஆம் தேதி நிறுவனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான மெங் வான்ஸோ (Meng Wanzhou) கனடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nகனடிய நீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அவரிடம் விசாரணை நடத்தப்படும்.\nகைது செய்யப்பட்ட மெங்கை விடுவ���க்குமாறு சீனத் தூதரகம் கோரியது. இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவுடனான தனது உறவில் விரிசல் அதிகமாகலாம் என்று சீனா அஞ்சுகிறது.\nஅமெரிக்க ஏற்றுமதி, தடைச் சட்டத்தை மீறி, வாஷிங்டனின் தயாரிப்புகளை ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததாக 2016 ஆம் ஆண்டிலிருந்து Huawei நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sri-reddy-tamil-hero-is-trying-spoil-my-life-057061.html", "date_download": "2018-12-09T23:31:52Z", "digest": "sha1:E6ZP3BVE2IW5KEZ25GYNNADPDEURM2AT", "length": 12852, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"என்னை பப்ளிக் டாய்லெட் மாதிரி பயன்படுத்தினார்\".. தமிழ் நடிகர் மீது ஸ்ரீரெட்டி புதிய புகார்! | Sri Reddy: A Tamil hero is trying to spoil my life - Tamil Filmibeat", "raw_content": "\n» \"என்னை பப்ளிக் டாய்லெட் மாதிரி பயன்படுத்தினார்\".. தமிழ் நடிகர் மீது ஸ்ரீரெட்டி புதிய புகார்\n\"என்னை பப்ளிக் டாய்லெட் மாதிரி பயன்படுத்தினார்\".. தமிழ் நடிகர் மீது ஸ்ரீரெட்டி புதிய புகார்\nபப்ளிக் டாய்லெட் மாதிரி என்னை ஒரு தமிழ் ஹீரோ : ஸ்ரீ ரெட்டி வைரல் பேட்டி- வீடியோ\nசென்னை: தமிழ் நடிகர் ஒருவர் தன்னை பொதுக் கழிப்பறை மாதிரி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விட்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.\nதெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வசித்து வரும் அவர், சில தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.\nதன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் தனது படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்துள்ளார். இதனால் இதுவரை அவர் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது அவரை பாராட்டி வருகிறார்.\nராகவா லாரன்ஸ் மட்டுமின்றி, முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்.சி என மேலும் சிலர் மீதும் அவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் சில காலம் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் ஒரு நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅப்பதிவில் அவர், \"என்னை பொதுக்கழிப்பிடம் போல் பயன்படுத்தினார். அந்த வலியும் காயமும் இன்னமும் ஆறவில்லை. மனரீதியாக கடுமையான பாதிப்புக்கு ஆளானேன். எனக்குத் தெரியும், அது என்னுடைய சம்மதத்துடன் தான் நடந்தது என. ஆனால் படவாய்ப்புக்காக நான் ஒரு பிணத்தைப் போலத்தான் நடந்து கொண்டேன்.\nஎதையுமே நான் முழுமனதுடன் ஈடுபாட்டுடன் செய்யவில்லை. என்னை நம்புங்கள். அவை எல்லாமே என் வாழ்க்கையின் மிக பயங்கரமான தருணங்கள். வெளிப்படையாக பேசுவது என் வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இதில் இருந்து நான் எப்படி மீண்டு வருவேன்.\nஇப்போது ஒரு தமிழ் ஹீரோ எனது திரை வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார். அவர் தெலுங்கு திரையுலகினருக்கு மிகுந்த நெருக்கமானவர். அவர் ஒரு மிகப்பெரிய பெண் பித்தர். இந்த பூமியில் வாழ நான் தகுதியற்றவளா என்ன\" என இவ்வாறு கேள்வியுடன் அப்பதிவை அவர் முடித்துள்ளார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:59:33Z", "digest": "sha1:TT3EHQUAZLDYSA7457WQMZAAJCWPF5T6", "length": 7498, "nlines": 67, "source_domain": "tamileximclub.com", "title": "வைரம் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஉறுதியின் மறுபெயர்தான் வைரம், நட்சத்திரம் போல மின்னும் ஜெம்கல். அன்பு, காதல், வாழ்க்கைதரம் இவற்றை வெளிபடுத்துவது வைரம். அழகுதோற்றதை கொடுப்பதில் வைரத்திற்கு நிகர் வைரமே. வைரத்தை 4 சி கொண்டே மதிப்பிடபடுகிறது. 1. க்ளாரிட்டி, 2. கலர், 3. கட், 4. காரட்.\nவைரம் உருவாகும் பொழுது உள்ளும் புறமும் ஏற்படும் தெளிவை காட்டும். கோடுகள்உள்ளே ஏற்பட்டு உள்ளவை சேர்பு inclusions எனப்படும். மேலோடமாக உள்ளவைகள் கரைகள் blemishes எனப்படும். இன்க்ளுசன் எனபடுவது வெளியில் உள்ள சிறு தூசி, சிறு தெறிப்பு, இறகு என சொல்லப்படும் வெண்மையாகவோ அல்லது மேக புகையாகவோ இருக்கும்.\nகிறிஸ்டல் கற்களுக்கு இடையில் உருவாகும் வைரம் பூமியின் உள்ளே புதைவுண்டு இருக்கிறது. தரம், அளவு, வண்ணம், இடம், நோக்கு நிலை, கல்லினில் உள்ளே உள்ள சேர்ப்பின் வெளிபாடு போன்றவை வைரத்தின் தெளிவை, தரத்தை உறுதி செய்கிறது. சேர்ப்பு இல்லாத அல்லது சிறு சேர்ப்ப��� உடைய வைரகல் அதிக மதிப்பு உடையதாக இருக்கும்.\nஜெம்மாலஜி தெரிந்தவர்கள் வைரத்தை 10 எக்ஸ் பெரிதாக காட்டக்கூடிய லென்ஸ் பயன்படுத்தி வைரத்தின் முகத்தை பரிசோதிப்பார்கள். மைக்ரோஸ்கோப் மற்றும் கையில் கொண்டு செல்ல கூடிய லென்ஸ் பயன்படுத்தி உள்சேர்ப்பை கணக்கிடுவார்கள்.\nஅனுபவப்பட்டவர்கள் வைரத்தின் உள் உள்ள அடுக்குகளை கண்டறிவார்கள். இது ஒவ்வொரு வைரத்தின் தனி அடையாளம் மாப் போன்றது, இரண்டு கற்களுக்கு ஒரே உள் அடுக்குகள் அமைந்து இருக்காது.தனி மனிதனின் கைரேகை போல இந்த பிளாட் வைரத்தின் கைரேகை ஆகும்.\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\nஏற்றுமதி செய்யுமுன் \"எக்ஸ்போர்ட் கமிசன் ஏஜென்ட்\" ஆகுங்கள்\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123017", "date_download": "2018-12-10T00:35:21Z", "digest": "sha1:PFXCTQCE4I53EWXPCJOZIVCBKLHK3JF5", "length": 10715, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / உலகம் / முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை\nமுன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரச�� மே ஆலோசனை\nஸ்ரீதா March 13, 2018\tஉலகம் Comments Off on முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை 91 Views\nமுன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.\nரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது.\nதற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.\nஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅவ்வாறு ரஷியாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious ரஷிய அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் திடீர் நீக்கம்\nNext நேபாளம் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலச���ங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-may-31/general-knowledge/141007-supernatural-places-in-india.html", "date_download": "2018-12-10T00:50:56Z", "digest": "sha1:TCA66MKSV3DHSMSZGSV5A36KQ5UJTW6L", "length": 18136, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "அமானுஷ்யம் | Supernatural places in India - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nசுட்டி விகடன் - 31 May, 2018\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி - சுட்டி ஸ்டார் சௌமியா\nசேதுபதி மாமாவுக்கு செல்லம், தனுஷ் மாமாவுக்கு ஃப்ரெண்டு - மாஸ்டர் ராகவன் கலகல\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி\nஇந்தியாவுக்குள் மட்டுமே மர்மம் நிரம்பிய இடங்கள் நிறைய உண்டு. அந்த மர்மத்தை ‘��மானுஷ்யம்’ என்றும், ‘புரியாத புதிர்’ என்றும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் விளக்கங்களை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட, திகில் நிறைந்த த்ரில்லர் இடங்கள் சிலவற்றைப் பற்றிய அதிபயங்கரத் தகவல்கள் இதோ..\nஇந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த இடத்தின் பெயர், ‘பாங்கர் ஃபோர்டு’. இதைப் பற்றி உலவும் கதை சுவாரஸ்யமானது.\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2017/03/producer-suresh-kaamaatchi-interview/", "date_download": "2018-12-09T23:46:51Z", "digest": "sha1:ZJOBQZHH3MGUDQ3AS7EJTKFQE6ZY5RDJ", "length": 13946, "nlines": 94, "source_domain": "hellotamilcinema.com", "title": "மிக மிக அவசரமாய்.. ஒரு நேர்காணல் ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / நேர்காணல் / மிக மிக அவசரமாய்.. ஒரு நேர்காணல் \nமிக மிக அவசரமாய்.. ஒரு நேர்காணல் \nதமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு.\nஅமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.\nஅவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு மிக மிக அவசரம் என தலைப்பிட்டுள்ளார்.\nதமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.\nஇயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்…\nதயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்\nமுதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமரர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைக்கு தயாரிப்பாளரானேன். கங்காரு படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் மிக மிக அவசரம் எனப் படமாக்கியுள்ளேன்.\nஅப்படி என்ன கதை இது\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.\nஇந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்த ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார். கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு முடிந்ததா.. ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள்\n99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் பவுனு பவுனுதான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.\nஒரு இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி\nஎனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் – சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. படத்தின் கதை வசனத்தை ஜெகன் எழுதியுள்ளார் (புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை இயக்குநர்).\nதிரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன். நல்ல ஆர்டிஸ்டுகள் அமைந்துவிட்டார்கள். ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம். வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள்.\nமுதல் படமே ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கியது ஏன்\nபெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே…\nநீங்க எப்போ ஹீரோவாக களமிறங்கப் போறீங்க…\nஅது அமைகிற வாய்ப்புகளைப் பொறுத்தது\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு… நடிகர் சங்க பஞ்சாயத்து என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறீர்கள்.. இயக்க எப்படி நேரம் கிடைத்தது\nநானாக வலிந்து போய் எந்தப் பிரச்சினையையும் இழுப்பதில்லை. நான் வளர்ந்த, இருக்கிற சூழல் திரைத்துறையில் நடக்கிற கூத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடவில்லை. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் திரைத்துறையில் சிஸ்டம் சரியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது வெறும் பரபரப்பாகத் தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு என்னைப் புரியும். அதனால்தான் விஷயமறிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள். இதுவே என் முழு நேர வேலையில்லை. பட இயக்கம், தயாரிப்புதான் பிரதானம். அதனால் நேரம் ஒரு பிரச்சினையில்லை.\nஎனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது – ராதிகா ஆப்தே\nஅப்பாதான் என் முதல் ஹீரோ – கௌதம் கார்த்திக்\n“சினிமா முதலில் வர்த்தகம் தான். பிறகு தான் கலை” – ராஜேஷ் செல்வா.\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையு���் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvissta.blogspot.com/2013/03/blog-post_24.html", "date_download": "2018-12-10T00:32:30Z", "digest": "sha1:3OLYHJJPQ7FWTFLWBS57AWFCA6XA4WIC", "length": 22475, "nlines": 49, "source_domain": "kalvissta.blogspot.com", "title": "SSTA: ''தமிழகம் தந்த அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு''", "raw_content": "\nமுகப்புப் பகுதிக்குச் செல்ல இங்கே .........CLICK TO HOME PAGE\n''தமிழகம் தந்த அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு''\nஜி.டி. நாயுடு (மார்ச் 23, 1893 - 1974) என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல்\nமேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.\nஇவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.\nவாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.\nஇளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.\nசிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்க���ிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.\nஅப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.\nபின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார். ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார். முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.\nதனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு. முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.\nஇத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.\nமோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.\nஎஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞ��னிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு. அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.\nபுகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.\nஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. \"பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்\".\nஅதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை வ��ட்டார்.\nநாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது. எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.\nஅவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார் சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது. அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.\n1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.\nஇவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.\nநாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும்\nஇவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன. இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.\nநாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.\n‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.\n‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.\n'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்.\nஅவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1721", "date_download": "2018-12-10T01:25:25Z", "digest": "sha1:5VUCCJ5LI63IJ63LPX4LIIZQYCHV5V75", "length": 16560, "nlines": 208, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aadhi Thulukanathu Amman Temple : Aadhi Thulukanathu Amman Aadhi Thulukanathu Amman Temple Details | Aadhi Thulukanathu Amman- Kodambakkam | Tamilnadu Temple | ஆதி துலுக்காணத்தம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர க��யில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்\nமூலவர் : ஆதி துலுக்காணத்தம்மன்\nஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை\nஅம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில் கோடம்பாக்கம் சென்னை.\nஇங்கு விநாயகர், பைரவர், ஐயப்பன் மற்றும் சப்த கன்னியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன\nபிள்ளை பாக்கியம் கிடைக்க, மாங்கல்யம் நிலைக்க இந்த அம்மனை பிரார்த்திக்கிறார்கள்.\nஅம்மனுக்கு பொங்கல் வைத்தும், கூழ்வார்த்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் சிரசு மட்டுமே கொண்ட ஆதி தலுக்காணத்தம்மன் ஆவாள். பின்னாளில், அம்மனின் முழுவிக்கிரகத் திருமேனியையும் கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கியுள்ளனர். விநாயகர், பைரவர், ஐயப்ப மற்றும் சப்த கன்னியர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சங்கடஹர சதுர்த்தி அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை, ஐயப்ப பஜனை என எப்போதும் கோயிலில் விழாக்களும் விசேஷங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனின் சன்னதிக்கு வந்து நேர்ந்துகொள்ளும் பெண்கள் ஏராளம். ஆடி மாதத்தில் எல்லா நாட்களிலும் அம்மனைத் தரிசித்து, தங்களது பிரார்த்தனையை வைத்துச் செல்கின்றனர் பக்தர்கள்.\nஆடியின் மூன்றாவது வெள்ளிக்கிழமை விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் விழாவாக அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் அம்மன் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பிறகு படையல் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதனை உட்கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். ஆடி மாதம் நான்கா���து ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்குக் கூழ் வார்த்தல் நடைபெறுகிறது. இங்கு தங்களது மனக்குறையைச் சொல்லி வழிபட்டால் போதும்.. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள்வாள் துலுக்காணத்தம்மன் எனப் போற்றுகின்றனர் பெண்கள்.\nஇஸ்லாமியப் பெண்மணி தன் மகனுக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என அம்மனிடம் வேண்டிக்கொண்டாள். அவளின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன், அவளின் குழந்தைக்குப் பார்வை தந்து அருளினாள். அன்று முதல், அந்த அம்மனின் திருநாமம் ஆதி துலுக்காணத்தம்மன் என அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு, சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் ஓர் ஓடை இருந்ததாம். அந்த ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் சிரசு (தலை) மட்டும் கண்டெடுக்கப்பட்டு, அதைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டதாம். ஆரம்பத்தில், அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் அது பிறகு, அம்மனின் சாந்நித்தியத்தை அறிந்து ஊர்க்காரர்கள் பலரும் திரண்டு வந்து வழிபடத் துவங்கினார்கள். அதன்பின் அனைவரின் முயற்சியாலும் இந்தக் கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது என்கின்றனர் பக்தர்கள்\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசென்னை நுங்கம்பாக்கத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/09/blog-post_28.html", "date_download": "2018-12-09T23:21:54Z", "digest": "sha1:CWBCSIMRSWCFXQ2Z3MAI47EVUUQK2JEZ", "length": 40964, "nlines": 322, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: எழுத்தெனப்படுவது....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.\nஅவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம�� ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.’’\nமதுரையிலிருந்து ஒரு வலைப் பூ வாசகர்,எழுதுவது குறித்தும்- குறிப்பாக மொழிமாற்றங்களைப் பற்றியும் சில ஆலோசனைகள் நாடிக் கடிதம் எழுதியிருந்தார்.\n’’100 சதவீதம் பிழையில்லாமலும், அசலின் உணர்வுகள் கெட்டுவிடாமலும் ’’மொழிமாற்றங்களை எவ்வாறு செய்வது என்பதும், ’’இது குறித்து என்ன புத்தகங்கள் வாயிலாக அறியலாம் ’’என்பதும் அவர் குறிப்பாக முன் வைத்த கேள்வியாக இருந்தது.\nஅவரும் இதழ்களிலும்,இணையத்திலும் அவ்வப்போது சில கட்டுரைகள் எழுதி வருபவரே;சில மொழியாக்கப் பணிகளையும் அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.ஆனாலும் தன்னை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளவும் இன்னும் சற்று மேலான தளத்தில் முழுமைப்படுத்திக் கொள்ளவும் என்னிடம் கருத்துக் கேட்டிருந்தார்.\nஅதற்கு நான் அளித்த பதில் கடிதம் எழுதும் கலையில் ஆர்வமுள்ளோருக்கு- குறிப்பாகத் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்படக் கூடும் என்பதால் நான் அந்த வாசகருக்கு எழுதிய கடிதத்தைக் கீழே வெளியிடுகிறேன்.\nதொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.\nமுதலில் உங்கள் எழுத்துப் பணி நன்கு வளர வாழ்த்துக்கள்.\nமொழி மாற்றம் அல்லது மொழியாக்கம் என்பது சுயமான படைப்பாக்கத்தையே அடித் தளமாகக் கொண்டிருக்கிறது.சுயமாக எழுதக் கூடிய ஒருவரே நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் சிறக்க முடியும். படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள்ளே இருந்தாக வேண்டும்.புதுமைப்பித்தன்,க.நா.சு,போன்ற அன்றைய எழுத்தாளர்களும் சரி..ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன் போன்ற சம காலப் படைப்பாளிகளும் சரி நல்ல மொழிபெயர்ப்புக்களையும் கூடவே செய்திருக்கிறார்கள்.எனவே உங்கள் படைப்பாக்கத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.அவ்வப்போது ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சொந்தமாக ஒரு சிறு குறிப்போ,கட்டுரையையோ எழுதுவதை விட்டு விடாதீர்கள்.\nசுயமான எழுத்தாக இருந்தாலும்,மொழிமாற்றமென்றாலும் முதலில் தேவைப்படுவது மொழி வளமும் (diction) மொழியின் மீதான ஆளுமையுமே (command)என்றே நான் எண்ணுகிறேன்.\nதரமான நல்ல நடையில் -இன்றைய காலகட்டத்துக்கேற்ற நவீனமான நடையில்- தங்களுக்கு ஆர்வமூட்டும் நூல்கள் என்னவெல்லாம் கிடைக்கிறதோ [புனைவுகள் அபுனைவுகள்]- அவை எல்லாவற்றையும் படித்து மொழியை உங்கள் ஆளுகைக்குள் முதலில் வசப்படுத்திக் கொள்ளுங்கள்.இடை விடாத வாசிப்பு ஒன்று மட்டுமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விடக் கூடியது.அதை ஒரு பக்கம் தொடர்ந்து செய்தபடி படைப்பாக்க மனநிலையுடன் இருந்தாலே மொழி நம் கட்டுக்குள் வந்து விடும்.\nகண்ணதாசனின் மொழி வளம் கம்பனைப் படித்ததால் ஏற்பட்டதே என்பார் அவர்.\nஅபுனைவுக்கட்டுரைகள் உங்கள் தேர்வாக இருக்கும் பட்சத்தில் சரளமான தெளிவான நடையில் எழுதப்பட்ட அவ்வாறான நூல் வாசிப்புக்கள் மூலமாக உங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.\nஎழுத்துக்கு வலுவான அடித்தளம் அமைப்பது தொடர்ச்சியான தேர்ந்த வாசிப்பு மட்டுமே.\nவாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.\nஅவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.\nஎழுதும் கலை பற்றியும் மொழிமாற்றம் பற்றியும் நூல்கள் வழி படித்து அறிய முற்படுவதை விடவும், தொடர்ந்து நீங்களாக எழுதி வருவதே உங்கள் வளர்ச்சிக்கு உதவக் கூடும்..எழுதச் சொல்லிக் கொடுக்கும் நூல்கள் கட்டிக் கொடுத்த சோறு போன்றவைதான்.அவை எப்போதும் கை கொடுப்பதில்லை.தண்ணீரில் குதித்துத்தான் நீச்சலைப் பழக முடியும்.\nதொடர்ந்து கடிதம் எழுதி வந்ததன் வாயிலாகவே தான் ஒரு கதை சொல்லியாக உருவாக முடிந்தது என அண்மையில் ஒரு பேட்டியில் சொலியிருந்தார் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ராஜநாராயணன்.\nசென்ற தலைமுறையில் கடிதம் எழுதும் வழக்கம் தொடர்ந்து வந்ததால் 7,8 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருப்பவர்கள் கூட நீண்ட கடிதத்தைப் பிழைகளின்றி எழுதி விடுவார்கள்.\nஆனால் கடிதம் எழுதுவதென்பதே இன்று அருகிப் போயிருப்பது எத்தனை பெரிய அவலம் பாருங்கள்.தொடர்ச்சியாகச் சில வரிகளைக் கூட எழுத முடியாமல் இன்றைய தலைமுறை தவிப்பதற்கு சுருக்கப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்களும் குறுமடல்களுமே காரணம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.எனவே நீளமாக எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள்.\nமொழியாக்கப் பணியைச் செய்யத் தொடங்கு முன் அந்த நூலை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.அதன் உள்ளடக்கம் உங்களுக்குப் பரிச்சயமானதாக,பிடித்ததாக,உங்கள் மனத்தின் அலை வரிசைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதையும்,கலைச் சொற்கள் உங்களால் அணுகக் கூடியதாக இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.\nஎளிய சொற்களில் இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுங்கள்.\nநேரடி மொழியாக்கம் -literal translation- என்பது தட்டையானது;உயிரற்றது.எனவே நேரரடி மொழியாக்கமாக இல்லாமல் அதுவே ஒரு தனிப் படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு ஓர் உயிரோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n‘எழுதும் கலை’என்னும் தலைப்பில் தமிழினி வெளியீடாக ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் உங்களுக்குப் பயன் படக் கூடும்.\nஅசலின் உணர்வுகள் கெடாமல் மொழிமாற்றத்தைச் செய்ய உகந்ததாக உங்கள் நடை இருப்பதை உங்கள் சீரான\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய அழகியல் , கடிதம் , மொழியாக்கம்\nமிக அருமையாகச் சொன்னீர்கள் அம்மா..\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:15\nஎன்னும் இடுகையில் என் புரிதலைக் காணத் தங்ளை அன்புடன் அழைக்கிறேன்..\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:16\n’வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.\nஅவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.’’\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:06\nதொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள் - அனைத்தும் புரிபடும் என்ற அற்புதமான அறிவுரைகளுக்கு முதல் வாழ்த்து வேர்களை தினசரி தேடிக்கொண்டிருக்கும் முனைவரிடமிருந்து - சிறப்பான பொருத்தம், நன்றி அம்மா தங்களின் மேலான அறிவுரைகளுக்கு\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:09\nநேற்று சம்பத் பேசியிருந்தார். இந்த கட்டுரை குறித்து அவருடன் நீங்கள் மின் அஞ்சல் வாயிலாக உரையாடியது வரைக்கும் சொன்னார்.\nநான் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவன் தானே ( எங்கே என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்)\nசில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\nஆறாம் வகுப்பு முதல் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அடுத்த 15 வருடங்கள் வரைக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இது சரி அது தவறு என்று நோக்கமில்லாமல் எல்லாவிதமான புத்தகங்களையும் படித்து வந்து இருக்கின்றேன்.\nசிலதினங்களுக்கு முன்பு ஒரு பதிப்பக தலைவர் பேசிக்கொண்டிருந்தார். புதுமைப்பித்தன் படித்தாயா ராஜாஜி எழுத்துக்களை படித்தாயா என்று கேட்டார். இல்லை என���றேன். வண்ணநிலவன், நாஞ்சில் நாடான், என்று தொடங்கி அவர் கேட்ட எந்த எழுத்துக்களையும் நான் படித்தது இல்லை. இன்று வரைக்கும்.\nநீங்கள் கூட ஜெயமோகன் குழுமத்தில் எழுதும் கருத்துக்களை பல முறை பார்த்துள்ளேன். நான் ஜெயமோகன் எழுத்துக்களை படித்ததே இல்லை என்று சொன்னால் ஏதோவொரு வஸ்துவை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். இது குறித்து கூகுள் பஸ்ஸில் சில நண்பர்கள் ஜெயமோகன் எழுத்துக்களை படிக்காமல் இருப்பது என்று சொல்லி சுயபெருமை விளம்பரம் தேடிக் கொள்வது போல என்று கலாய்த்தார்கள்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதென்ன கொடுமை படிக்கவில்லை என்றால் அப்படி தானே சொல்ல முடியும்.\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:51\nஅம்புலிமாமா, தமிழ்வாணன், லேணா தமிழ்வாணன், புஷ்பா தங்கதுரை என்று தொடங்கிய பயணம் இது. இது அப்படியே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரன், ரமணி சந்திரன், அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி, பாலகுமாரன் என்று வந்து கடைசியில் சுஜாதா என்று வரைக்கும் வந்து நின்று போனது.\nஇடையில் பத்து வருடங்கள் திருப்பூர் சூழ்நிலையில் எந்த புத்தகங்களையும் படிக்க இங்குள்ள சூழ்நிலையில் முடியவில்லை. 2007 முதல் கட்டுரைகள் சார்ந்த விசயங்களை மட்டுமே படித்துக் கொண்டிருக்கின்றேன்.\nபதிப்பக தலைவரும் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க. படிக்க படிக்க மட்டுமே மொழி ஆளுமை, லாவகம் நம் கைவசப்படும் என்றார். புதுமைப்பித்தனின் பொன்னகரம் (சரிதானே) படிக்கவில்லை என்று எவரிடமும் சொல்லிவிடாதே) படிக்கவில்லை என்று எவரிடமும் சொல்லிவிடாதே உண்மை வினோதமாக பார்ப்பார்கள் என்றார். சிரித்து விட்டேன்.\nஆனால் என்னால் எழுத முடிகின்றது. காரணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் என்னை போட்டு வாட்டி வதக்கி என்னை நல்வழிபடுத்தியிருக்கிறது. கற்றுத் தந்துள்ளது. கவலைகளை போக்கியுள்ளது. காரணங்களை தேடாமல் இந்த உலகத்தை கனிவுடன் பார்க்க வைத்துள்ளது. அதுவே என்னால் எழுத முடியும் என்று நான் என்னை உள் நோக்கி கவனித்த போது வலைப்பதிவில் எழுத வைத்துள்ளது. கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள, எழுதிக் கொண்டே வர இன்று என்னால் பல விசயங்களை தொட்டு எழுத முடிகின்றது.\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:52\nஎன் வலைப்பூக்களை நீங்கள் ஏற்கனவே படித்தது தானே அரசியல், அனு��வம், சமூகம், ஆன்மீகம், என்று தொடங்கி நான் எழுதாத தொடாத துறைகள் இல்லை. ஒரு கட்டுரை கூட பொழுது போக்க என்ற நோக்கத்தில் எழுதியதே இல்லை. ஈழம் குறித்து நான் எழுதி பல கட்டுரைகள் கூகுள் பஸ்ஸில் விடுதலைப்புலிகளை விருப்பு வெறுப்பின்றி ஒரு விவாத பொருளாக எடுத்துக் கொண்டு பேசும் அளவுக்கு இருந்துள்ளது.\nதமிழர்களைப் பற்றி அவர்களின் காலடித்தடங்களைப் பற்றி இதுவரைக்கும் 50 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். எவருமே தொடாத துறைகள் இது.\nவலைபதிவில் ஒரு ஊரைப்பற்றி தொடர்ந்து எழுதியது நானே. திருப்பூர் குறித்த கட்டுரைகளை படித்துப் பாருங்க. திருப்பூரில் வாழ்ந்து விட்டு சென்றவர்களுக்கும், திருப்பூர் என்பது எப்படியிருக்கும் என்று தெரியாதவர்களுக்கும் கூட முழுமையாக அதன் பரிணாமத்தை புரிய வைக்கும்.\nநாடார் வரலாறு, இராமநாதபபுரம் தல வரலாறு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்த விதம், தங்களை நிலைப்படுத்திய விதங்கள் என்று நான் எழுதிய ஒவ்வொன்றும் சுய ஆர்வத்தில் கற்றுக் கொண்ட விடங்கள்.\nஇத்தனை விவரங்களை விஸ்தாரமாக எழுதக்காரணம்.\nஎழுதுபவனுக்கு, படிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விட எழுதி எழுதி பார்க்க நினைத்தால் மட்டுமே அவனால் மொழி லாவகத்திறமை வரும் என்பதை நான் அனுபவத்தில் கற்றுக் கொண்டேதாகும் என்பதை புரியவைக்கவே.\nமற்றபடி அரசியல் குறித்த நாட்டு நடப்புகளில் மட்டுமே நான் தற்போது கவனம் செலுத்துகின்றேன். மற்றபடி எந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் நான் படிப்பதில்லை. அதற்கான சூழ்நிலையும் என்க்கு அமைவதில்லை.\nஇப்படித்தான் வாழ்க்கை என்னை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.\n என்பது கூட எனக்குத் தெரியவில்லை.\nமற்றபடி உங்கள் இந்த வயதில் நீங்கள் உழைக்கும் உழைப்பை பார்க்கும் போது உங்கள் தற்போதைய வயது என்ற நிலைக்கு நான் வரும் போது நான் இந்த அளவுக்கு எழுதுவேனா என்பதே எனக்கு யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nஜோதிஜி தேவியர் இல்லம் திருப்பூர்\n28 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:52\nதிரு ஜோதிஜி சொல்லியிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில் சில எதிர்வினைகள்.\nஜோதிஜி,தங்கள் மூன்று அஞ்சல்களையும் படித்தேன்.மிக்க நன்றி.எனக்கு உங்களை நன்றாகவே நினைவிருக்கிறது.உங்கள் எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன்.\nஎழுத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ,கூர்மையாக்கிக் கொள்ளவும் வாசிப்பு உதவும் என்பதாலேயே நான் அப்படிக் குறிப்பிட்டேனே தவிர..வாசிப்பில்லாமல் எழுதவே கூடாது என்பது நான் முன் வைக்கும் வாதமல்ல.உங்களால் இப்போது பிற வாசிப்புக்கள் இல்லாமல் எழுத முடிந்தாலும் நீங்களே சொல்லியிருப்பது போல முன்பு நீங்கள் படித்ததெல்லாம் உங்களுக்குள் மொழியாக இறங்கி உங்கள் எழுத்தை உங்கள் ஆளுமைக்குள் வசப்படுத்தியிருக்கலாம்.எந்த வாசிப்புமே இல்லாமல் சுயம்புவாகப் பொங்கி வரும் எழுத்துக்களும் அரிதாக உண்டு என்பதிலும் எனக்கு உடன்பாடே.\nநான் பரிந்துரைத்தது சம்பத் போல ஏற்கனவே எழுதி வருபவர்களுக்கானது மட்டுமல்ல.புதிதாக எழுதி வருவர்கள்,எழுதத் தொடங்குபவர்கள்..எதையுமே வாசிக்காமல் மொழியையும் பிழைபடக் கையாண்டு வருவதைக் காண நேர்வதால்’கண்டதைப் படிக்கப் பண்டிதனாவாய்’என்னும் சொலவடைக்கேற்ப இன்னும் வாசித்தால் அவர்களின் மொழிவளம் மேலும் செழுமையுறக் கூடும் என்பது பற்றியே.\nஎழுத்தையும் விடாமல் பழகி வர வேண்டும் என்பதையும் கி.ரா போன்றவர்கள் கடிதம் எழுதியே கதைசொல்லியாக மாற முடிந்ததைச் சுட்டிக் காட்டி என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nசமகாலத்தில் ஜெயமோகன் போன்றவர்கள் மொழியின் பல சாத்தியக் கூறுகளையும் கையாண்டு வருவதால் இன்றைய மாற்றமுற்ற நடைப்போக்கைப் புரிந்து கொள்ள அவ்வாறான நூல் வாசிப்புக்கள் உதவக் கூடும் என்பதையே நான் கோடி காட்டியிருக்கிறேன்;மற்றபடி குறிப்பிட்ட சில எழுத்தாளர்களைப் படித்தே ஆக வேண்டும் என யாரும் யாரையும் நிர்ப்பந்தம் செய்வதும்,படிக்காமல் இருப்பதனாலேயே ஏளனம் செய்வதும் பேதமைதான்.அவற்றை ஆரோக்கியமான நல்லபோக்குகள் என நான் சற்றும் கருதவில்லை;அது அவரவர் ரசனையின் பாற்பட்டது;சூழல் நெருக்குதல்கள் சார்ந்தது.\nஅவரவர் எல்லைக்குள் அவரவர் வரையறைக்குள் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோமல்லவா.அதுவே போதுமானது;அது நம் நெஞ்சுக்கு நிறைவளிப்பதாகவும்,ஓரளவு சமுகம் மற்றும் இலக்கியத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலே போதுமானது.\nதங்கள் எழுத்துப் பணி வற்றாது தொடர என் வாழ்த்துக்கள்\n29 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:58\nபயனுள்ள அறிவுரை. அனுபவப் பாடம். (இதனால் தான் உங்களால் ஆசிரியராகச் சிறக்��� முடிந்தது என்று தோன்றுகிறதே) தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் தரும் பயிற்சியின் பலனை நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.\n29 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:56\nஜோதிஜி மற்றும் உங்கள் எழுத்தாடல் அற்புதம்.\n29 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஅசடன்:சில முன் குறிப்புகள் [3]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [2]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [1]\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/20-Questions-to-ADMK-Sasikala.html", "date_download": "2018-12-10T00:52:28Z", "digest": "sha1:PRPB3XZQ3UDL7V2YOY7QHBSS4CS6VRNL", "length": 17901, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவுக்கு 20 கேள்விகள்! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / பொதுச்செயலாளர் / ஜெயலலிதா / சசிகலாவுக்கு 20 கேள்விகள்\nFriday, January 06, 2017 Apollo , அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , பொதுச்செயலாளர் , ஜெயலலிதா\nசசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன\n1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயி���் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்\n2. ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத் ‘தேர்வு’ செய்யவில்லை. ‘நியமனம்’தான் செய்திருக்கிறார்கள். இது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்\n3. ‘‘ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஆனால், இன்று, மேடைக்கு வந்து பேசுகிற சூழல் உருவாகி இருக்கிறது’’ என்கிறார். ‘அரசியலில் ஈடுபடும் எண்ணமோ பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் கிடையாது’ என 2012 மார்ச் 28-ம் தேதி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களுக்குத் தெரியாமல் வெளியானதா\n4. ‘‘நன்கு உடல் நலம் தேறிவந்த நம் அம்மா... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வருகிற அளவுக்கு உடல் நிலையில் முன்னேற்றம்...’’ என்றெல்லாம் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்வதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன\n5. ‘‘75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் போராட்டங்களின் ஒரு படத்தைக்கூட ஏன் வெளியிடவில்லை\n6. ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை’’ என்கிறவர், அவர் இறந்த 26-வது நாளிலேயே இயக்கம்தான் வாழ்க்கை என வந்தது ஏன்\n7. ‘‘சில நாட்களில் அம்மாவை பூரண நலம் பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்துக்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்’’ எனச் சொல்கிறார். அந்த நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்\n8. ‘அழைத்து வந்துவிடுவோம்’ என்பதற்குப் பதிலாக ‘அழைத்து வந்துவிடுவேன்’ என ஜெயலலிதாவைப் போலவே ‘நான்’ என்கிற மனோபாவம் வெளிப்பட்டது ஏன்\n9. ‘‘10 கோடி தமிழ் மக்களின் பாசத் தாயை இறைவன் பறித்துக்கொண்டான்’’ எனச் சொல்கிறார். இந்த மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சந்தேகம்தான் இருக்கிறது. அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.\n10. ‘‘33 வருடங்களாக அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களைக் கரைத்துவிட்டேன்’’ என்கிறீர்கள். அது சங்கடமான வாழ்க்கையா அப்படி வாழ்க்கையை கரைத்துவிட்டதற்கு காரணம் என்ன\n11. ``அக்கா, கோட்டைக்குக் கிளம்பிட்டீங்களா மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும் மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்’’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்’’ என சொல்லியிருக்கிறீர்கள். ‘அக்காவின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறேன்’ எனச் சொல்லும் நீங்கள், கோட்டைக்குப் போக ஆசைப்பட்டது ஏன்\n12. ‘‘அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது’’ எனச் சொல்கிறார் சசிகலா. ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபோது இந்தக் கண்மணிகள் உயிர் தியாகம் செய்தார்களே... அந்தக் கண்மணிகளிடம் இருந்து அம்மாவை மறைத்தது ஏன்\n13. ‘‘எத்தனையோ போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள் என எவ்வளவோ வந்தபோதிலும், அதில் எல்லாம் அம்மா வென்று வருவார்; நான் உறுதுணையாக இருப்பேன்’’ என்கிறீர்கள். இந்தச் சோதனைகள் எல்லாம் யாரால் வந்தன சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைத் தள்ளியது யார் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைத் தள்ளியது யார் உங்கள் குடும்பத்தினருக்கு அதில் பங்கு இல்லையா உங்கள் குடும்பத்தினருக்கு அதில் பங்கு இல்லையா அனைவரும் சேர்ந்துதானே நீதிமன்றப் படியேறினீர்கள். இதைத்தான் போராட்டம், நெருக்கடி எனச் சொல்கிறீர்களா\n14. ‘‘அம்மாவின் அரசியல் பிரவேசம், பெண் இனத்துக்கே வழிகாட்டுதலையும், நம்பிக்கையையும் கொடுத்தது. இன்றும் அம்மாவுக்குப் பிறகு ஒரு பெண்ணாக, நான் பொதுச்செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன்’’ எனச் சொல்வது ஜெயலலிதாவைப் போலவே உங்களுக்கும் அரசியல் பாரம்பர்யம் உள்ளது என்று சொல்ல வருகிறீர்களா\n15 ‘‘தந்தை பெரியாரின் தன்மானம், பேரறிஞர் அண்ணாவின் இனமானம், புரட்சித் தலைவரின் பொன்மனம்’’ என்றெல்லாம் எதுகை மோனை நடையில் பேசுகிறீர்கள். தலைமைச்செயலகத்துக்குள் சோதனை போட்டபோதும் துணை ராணுவப் படை வந்தபோதும் ‘தன்மானம்’ எங்கே போனது\n16. ‘‘அம்மா, நமக்குக் கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம்’’ எனச் சொல்கிறார். உதய், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி.எஸ்.டி. என ஜெயலலிதா எதிர்த்தத் திட்டங்களை எல்லாம் ஏன் இப்போது ஆதரிக்கிறீர்கள் அந்தப் பாதத் தடங்களில் பயணிக்காமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசுவது அம���மாவுக்குச் செய்யும் துரோகம்தானே அந்தப் பாதத் தடங்களில் பயணிக்காமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசுவது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்தானே இதுதான் அவர் காட்டிய பாதையா இதுதான் அவர் காட்டிய பாதையா\n17. ‘‘அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, இவர்கள்தான் அ.தி.மு.க-வின் அடையாளங்கள். இவர்களைத் தவிர, வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி’’ எனச் சொல்கிறீர்கள். பிறகு எப்படி உங்கள் படத்தை மட்டும் பெரிதாகப் போட்டு ஃபிளெக்ஸும் பேனர்களும் முளைக்கின்றன\n18. ‘‘நம் அம்மா காட்டிய வழியில் இருந்து இம்மிகூட விலகாமல் இந்த இயக்கத்தைக் கொண்டு செலுத்துவோம்’’ என்கிறார். பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏற்றினாலே ஜெயலலிதாவிடம் இருந்து கண்டன அறிக்கை வரும். ஆனால், ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு மக்கள் வீதியில் நிறுத்தப்பட்டபோதும் ஒரு அறிக்கைகூட வரவில்லையே... இதுதான் இம்மியளவா\n19. ‘‘தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றிமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்’’ என முழங்குகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு, அதன்பிறகு பல்டி அடித்ததை ஜெயலலிதா இருந்திருந்தால் சும்மா விட்டிருப்பாரா ஆனால், குன்றிமணி அளவுகூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே\n20. ‘‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால், நாளை நமதே’’ என்று பாடினீர்கள். நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் சொன்னது உங்களுக்காகத்தானா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கு��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-12-10T00:43:28Z", "digest": "sha1:F7FP6TQN3OEW4KUNLUQSYRHQ5OW76R6Q", "length": 39488, "nlines": 191, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்? - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\n“தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.” -அமர்தியா சென்\nஅம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப்பட்ட சம்பவங்கள் அல்லது குழுக்களுக்கிடையிலான மோதல்கள் சமூகங்களுக்கிடையிலான வன்முறைகளாக அவற்றின் விகார வடிவத்தை அடைந்ததாக பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆனால் அம்பாறையிலிருந்து கண்டி வரையிலான நெடுஞ்சாலையில் அமைத்திருக்கும் பலகொல்ல, ஜெங்கல்ல,ரஜவெல்ல,திகன,மெதமகானுவர, உனஸ்கிரிய, தெல்தெனிய, ஜிங்கிராபுர ஆகிய நகரங்களில் முஸ்லிம் கடைகள் தாக்கப்படுள்ளன.குறிப்பாக திகணவில் ���ேல் நகரம் கீழ் நகரம் ஆகிய இருநகரங்களிலும் கிட்டத்தட்ட எழுபது வீதமான கடைகள் முஸ்லிம்;களுக்குரியவை. இக்கடைகளை முதல் நாளே வந்து அடையாள கண்டிருக்கிறார்கள்.இக்கடைகளில் கணிசமானவை திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்;;டிருக்கின்றன.மேலும், அம்பாறை கண்டி நெடுஞ்சாலையில் ஆங்காங்கே காணப்பட்ட குட்டிக் குட்டிப் பெட்டிக் கடைகள்கூடத் தப்பவில்லை என்று கூறப்படுகிறது. இது எதைக்காட்டுகிறது\nஇத் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு பொருளாதாரத் திட்டம் இருப்பதைத்தான் காட்டுகிறது. சில ஆண்டுகளுக்க முன் அழுத்கம உள்ளிட்ட தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னாலும் இதே பொருளாதாரத் திட்டம்தான் இருந்தது. அது போலவே கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்களுக்கு எதிராக தென்னிலங்கையி;ல் மேற்கொள்ளப்பட்ட எல்லாத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இதே பொருளாதாரத் திட்டம்தான் இருந்தது. பொதுபலசேனா தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திய போது அதில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த பொருளாதார இராட்சியம் ஒன்றைக் கட்டியெழுப்புவது என்பதே அதுவாகும். எனவே அம்பாறையிலும் கண்டியிலும் நடந்தவற்றை நன்கு திட்டமிடப்பட்ட நிறுவனமயப்பட்ட தாக்குதல்களாகவே பார்க்க வேண்டும. அவை வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை. தனது கால்களை மடக்கிக்கொண்டு படுத்த கெமுனு குமாரனின் அச்சங்களிலிருந்தும் முற்கற்பிதங்களிலிருந்தும் ஏனைய சிறிய இனங்களின் மீதான சந்தேகங்களிலிருந்தும் அது தொடங்குகிறது.\nகண்டி மாநகரம் எனப்படுவது சிங்கள – பௌத்த நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகும். முஸ்லிம்களின் இரண்டாவது பலம் மிகுந்த ஒரு நகரம் அது. மூவின மக்களும் ஒன்றாக வாழும் ஒரு பண்பாட்டு மையம். அப்படியொரு பண்பாட்டு மையத்தில் அதன் வர்த்தகத்தின் கணிசமான பகுதியைக் கட்டியெழுப்பிய ஒரு சமூகத்திற்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் 1915ல் நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் அதே வன்முறைச் சூழல் மாறாது காணப்படுகிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டாண்டுகள் ஆகின்றன. ஆனால் இலங்கைத் தீவின் சமூகங்���ளுக்கிடையிலான உறவில் நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் கட்டியெழுப்ப முடியவில்லை என்பதைத்தான் மேற்படி சம்பவங்கள் காட்டி நிற்கின்றன. ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஒரு கால கட்டத்திலேயே இவ்வாறு நடந்திருக்கிறது.\nஅதைக் கலவரம் என்றோ வன்முறை, இனமோதல் என்றோ கூறக்கூடாது. ஏனெனில் பெருமளவிற்குத் தாக்கப்பட்டது முஸ்லீம்கள்தான் இதில் முஸ்லீம்கள் திருப்பித்தாக்கிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. ஒரு விகாரை தாக்கப்பட்டதும் உட்பட எண்ணிக்கையில் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன. பெருமளவுக்கு அடிவாங்கியது முஸ்லீம்கள் தான் எனவே இதனை முஸ்லீம்களுக்கு எதிரான கடும்போக்குச் சிங்கள பௌத்த வாதிகளின் தாக்குதல் என்றே கூறவேண்டும்.\n“தெரியாத ஒரு சக்தி கிராம இளைஞர்களைத் தூண்டி விட்டு குளிர்காய்கிறது” என்று அரசுத்தலைவர் கூறியுள்ளார். அது ஒன்றும் தெரியாத சக்தி அல்ல. அது மகிந்தவுக்கு நெருக்கமான ஒரு சக்தி மட்டுமல்ல. மைத்திரிக்குள்ளும் ரணிலுக்குள்ளும் அந்த சக்தி ஒளிந்திருக்கிறது. மகிந்தவிடம் இருப்பதை விட குறைவான விகிதத்தில் அது இவர்களிடம் இருக்கிறது. அதை தங்களுக்குப் புறத்தியான சக்தியாக கூட்டரசாங்கம் காட்டப்பாக்கின்றது. ஆனால் இச்சக்தியை முகத்துக்கு நேரே எதிர்ப்பதற்கு கூட்டரசாங்கமும் தயாரில்லை. அச் சக்தியின் கவசம் போலக் காணப்படுவதே ஸ்ரீலங்காவின் படைக்கட்டமைப்பாகும். என்பதனால்தான் ஓர் அதிரடிப்படை வீரன் ஒரு வறிய முஸ்லீம் தாக்கப்படும் இடத்தில் வேடிக்கை பார்ப்பதோடு அதை ரசித்துச் சிரிக்கவும் செய்கிறார். இக்காட்சி அடங்கிய காணொளித் துண்டினை கொழும்பு ரெலிகிராப் அண்மையில் பிரசுரித்திருந்தது.\nஅதைப் போன்றதே படைகளின் பிரதானி விஜய குணவர்த்தன தெரிவித்திருக்கும் கருத்துக்களும். முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக வழங்கிய உளவுத்துறை சார்ந்த பங்களிப்பே போரில் பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது முஸ்லீம்களை பெருமைப்படுத்துவது போலத் தோன்றலாம் ஆனால் இதன் தர்க்க பூர்வ இறுதி விளைவென்பது முஸ்லீம்களை தமிழர்களோடு மோத விடக் கூடியது. வன்முறைகளின் பின்ணணியில் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களை நோக்கி போகக் கூடாது என்ற எச்சரிக்கை உணர���வேடு இவ்வாறு கூறப்பட்டதா முதலாவது சிறுபான்மைக்கு எதிராக இரண்டாவது சிறுபான்மையை திருப்பிவிடக் கூடிய உத்தி இது. இரண்டு சிறுபான்மைகளுக்கும் எதிரான ஒரு பொது எதிரிக்கு எதிராக சிறுபான்மையினர் ஒற்றுமைப்படக் கூடாது என்று திட்டமிடும் ஒருவரால் தான் இப்படிக் கூற முடியும். தாக்குதல்களின் பின்னணியில் தமிழ் மக்களை நோக்கி முஸ்லீம் மக்களோ அல்லது முஸ்லிம்களை நோக்கி தமிழ மக்களோ போகக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இக் கூற்றில் உள்ளது.\nஎனவே சிங்கள பௌத்த அடிப்படை வாதம் எனப்படுவது மிகத்தெளிவான இராணுவத்திட்டங்களோடும் பொருளாதாரத் திட்டங்கNளூடும் காணப்படுகிறது. மைத்திரி கூறுவது போல அது ஒரு தெரியாத சக்தி அல்ல.\nஆனால் அதற்காக முஸ்லீம் தலைவர்கள் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்கப் போவதில்லை. ஒரு முஸ்லிம் தலைவர் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் தான் தீக்குளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். மற்றொருவர் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். ஆனால் இவை இரண்டுமே நடக்கப் போவதில்லை. ஏனெனில் இணக்க அரசியலைத் தவிர முஸ்லிம் தலைவர்களுக்கு வேறு எந்த தெரிவையும் இலங்கை அரசியல் விட்டு வைக்கவில்லை. தமது வாக்காளர்களை அமைதிப்படுத்துவதற்காக முஸ்லிம் தலைவர்கள் வீர வசனங்களைப் பேசலாம். ஆனால் யதார்த்தத்தில் அரசாங்கத்தோடு குறிப்பாக ரணில் – மைத்திரி அரசாங்கத்தோடு உறவைப் பேணுவதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவுகளே இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் முஸ்லிம்களுடைய வாக்குகளுக்கும் அதிகம் பங்குண்டு. இனிமேலும் ரணில் – மைத்திரி கூட்டாட்சியை பாதுகாக்க வேண்டிய தேவைதான் முஸ்லிம் தலைவர்களுக்கு உண்டு.\nபொதுபல சேனா எனப்படுவது ராஜபக்சக்களின் கள்ளக் குழந்தை என்றே பெரும்பாலான முஸ்லீம் மக்கள் நம்புகிறார்கள். தாமரை மொட்டின் மலர்ச்சியின் பின்னணியிலுள்ள ஒரு கூட்டு உளவியலே தாக்குதல்களுக்கான ஊக்கத்தை வழங்கியது என்பது ஒரு பொதுவான கருத்து. ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ஒரு காலகட்டத்தில் மேற்படி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. எனவே முஸ்லீம்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் அவர் தான். ஆனால் அதற்காக முஸ்லீம் மக்கள் அவருக்கு எதிராக திரும்பப் போவதில்லை. ரணிலை சங்கடப் படுத்துவதற்காக கடும்போக்குச் சிங்களப் பௌத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல்களாகவே அவர்கள் இதைப் பார்ப்பார்கள். ரணிலைப் பாதுகாக்கா விட்டால் கடும்போக்குச் சிங்களப் பௌத்தர்கள் மறுபடியும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்றே அவர்கள் சிந்திப்பார்கள். சிங்கள பௌத்த தலைவர்களில் யாரோடு கூடுதலாக இணங்கிப் போகலாம் என்ற ஒரு தெரிவு மட்டுமே முஸ்லீம் தலைவர்களுக்கு உண்டு.\nஎதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பது என்றால் அவர்கள் தமிழ் மக்களோடு தான் கூட்டுச் சேர வேண்டும். ஆனால் அவர்கள் தமிழ் மக்களையும் முழுமையாக நம்பத் தயாரில்லை. சிங்கள மக்களையும் முழுமையாக நம்பத் தயாரில்லை. இந்நிலையில் தமிழ் மக்களோடு சேர்ந்து எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தால் சிங்களக் கடும்போக்காளர்கள் மட்டுமல்ல மென்போக்காளர்களும் தமக்கு எதிராகத் திரும்புவர் என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. அதோடு இரண்டு சிறுபான்மைகளும் ஒன்று படுவதை சிங்களத் தலைவர்களும் விரும்ப மாட்டார்கள். ஒரு புறம் முஸ்லீம் தலைவர்களால் தமிழ் தேசிய வாதிகளோடு முழுமனதோடு இணைய முடியவில்லை. இன்னொரு புறம் சிங்கள பௌத்தர்களை முழுப்பகை நிலைக்கு தள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. எனவே முழுப்பகை நிலைக்கும் முழுச் சரணாகதிக்கும்; இடையே ஏதோ ஓர் இணக்கப் புள்ளியில் சுதாகரித்துக் கொண்டு போகவே அவர்கள் முற்படுவர். இவ்விணக்க அரசியல் மூலம் அவர்கள் தமது சமூகத்தை கணிசமான அளவுக்குக் கட்டியெழுப்பி விட்டார்கள். ஆனால் அதே இணக்க அரசியல் மூலம் சிங்கள பௌத்த கடும் போக்கு உளவியலை திருப்திப்படுத்தவோ அல்லது அதன் சந்தேகங்களையும் முற்கற்பிதங்களையும் போக்கவோ அவர்களால் முடியவில்லை. எனவே சிங்கள பௌத்த மென்போக்கு வாதிகளுடன் சுதாகரித்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை.\nஇது ரணிலுக்கே அதிகம் வாய்ப்பானது. அவர் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்;த சம்பவங்கள் அவரைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தியிருக்கின்றன. தாமரை மொட்டின் மலர்ச்சியோடு கூட்டரசாங்கம் ஈடாடத் தொடங்கியது. இதைச் சரி செய்வதற்காக ரணில் அமைச்சரவையை மாற்றினார். அதன் பின்னரும் அவருடைய சொந்தக் கட்சி���்குள்ளேயே எதிர்ப்புப் பலமாகியது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்தன. உட்கட்சிக் கலகத்தை அடக்குவதற்காக அவர் தனது கட்சித் தலமைப் பொறுப்பைக் கைவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் அம்பாறையிலும் கண்டியிலும் நடைபெற்ற சம்பவங்கள் அவரை தற்காலிகமாகக் காப்பாற்றியிருக்கின்றன. அவருடைய உட்கட்சி எதிரிகள் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சற்று பிற்போட்டிருக்கிறார்கள். மேலும் மகிந்த அணி அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சற்றுத் தணித்திருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் ரணிலைக் கவிழ்க்க எத்தனித்தால் அது முஸ்லீம் வாக்குகளை மேலும் இழக்க வைத்துவிடும் என்று மகிந்த கணக்குப் போடுகிறார். எனவே ரணிலுக்கு எதிரான வியூகங்களை சற்று ஒத்தி வைத்திருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து ரணிலுக்கு சுதாகரித்துக் கொள்ளுவதற்கு தேவையான சிறு கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றன.\nஉள்நாட்டில் மட்டுமல்ல வெளியரங்கிலும் குறிப்பாக ஐ.நா.வில் கூட்டரசாங்கத்திற்கு வரக்கூடிய நெருக்கடிகளைக் கடப்பதற்கு கண்டி மற்றும் அம்பாறைத் தாக்குதல்கள் உதவியிருக்கின்றன. மிக நெருக்கடியான காலகட்டத்தில் அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஒரு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் அனைத்துலக சமவாயச் சட்டவரைபு கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஐ.நா. வில் அரசாங்கம் ஒப்புக்கொண்ட வீட்டு வேலைகளில் ஒன்றாகும். ஐ.நா. கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் ஒரு பின்னணியில் கலவரமான ஓர் அரசியற் சூழலில் அரசாங்கம் மேற்படி சட்ட வரைபை நிறைவேற்றியிருக்கிறது.\nமுஸ்லீம் மக்கள் தாக்கப்படமை தொடர்பில் ஐ.நாவும் மேற்கு நாடுகளும் கவனம் செலுத்தியுளளன. ஐ.நா. வின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நாட்டில் இருக்கும் பொழுதே முஸ்லீம்கள் தாக்கப்பட்டார்கள. ஆனால் அதற்காக ஐ.நா வும் மேற்கு நாடுகளும் இந்த அரசாங்கத்தை கைவிடப் போவதில்லை. அறிக்கைகளில் கண்டிப்பார்கள் ஆனால் செயலில் அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டார்கள். ஏனெனில் எல்லாருடைய பிரச்சினைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அது என்னவெனில் தாமரை மொட்டின் மலர்ச்சிதான். ஆட்சி மாற்றத்தின் பின் இச்சிறிய தீவில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் சேர்ந்து ஸ்தாபித்து வரும் வலுச்சமநிலையானது உள்ளுராட்சி மன்ற தேர்தலோடு தளம்பத் தொடங்கிவிட்டது. இவ் வலுச் சமநிலையை எப்படி ஸ்திரப்படுத்துவது என்பதே மேற்கு நாடுகள், ஐ.நா மற்றம் இந்தியாவின் கவலையாகும். வலுச்சமநிலையை ஸ்திரப் படுத்துவது என்றால் கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். கூட்டரசாங்கத்தோடு தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் பக்கபலமாக இருப்பதைப் பாதுகாக்க வேண்டும். சிறிலங்கா சுதந்திரக்கட்சி பிளவுண்டிருப்பதை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். எனவே பாதுகாக்கப்பட வேண்டிய கூட்டரசாங்hத்தின் மீது ஐ.நா பெரியளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப் போவதில்லை. அதாவது நறுக்காகச் சொன்னால் மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி ரணில் முஸ்லீம்களையும் சமாளிப்பார். ஐ.நா வையும் சமாளிப்பார் அதோடு தன் தலைமைக்கு வந்த சவால்களையும் தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். எனவே கூட்டிக் கழித்துப்பார்த்தால் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலால் இலங்கைத்தீவில் உடனடிக்கு அதிகம் நன்மை பெற்ற ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான்.\nPrevious Postபெரியகுளத்தில் படகு கவிழ்ந்து 5 பேர் பலி Next Postமுச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதிகரிக்க திட்டம்\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svttvlive.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:42:49Z", "digest": "sha1:QQBROKDOSBOCDPFFAMWFY5JPIUS6F4CT", "length": 8113, "nlines": 77, "source_domain": "www.svttvlive.com", "title": "முகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்! – Svttv", "raw_content": "\nமுகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்\nஇந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் ��ொண்டவை.\nகி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.\nஇத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.\nமாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.\nகுளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் ‘நண்டுகல் பஷ்பம்’ சேர்க்க வேண்டும்.\nதினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.\nசர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை ‘தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.\nசிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை கு���ப்படுத்துகிறது.\nபாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/christmas-workers-happy/4197750.html", "date_download": "2018-12-09T23:34:18Z", "digest": "sha1:HDHD4D7DKF6K6REUKHYR4J2XYUIOP6HT", "length": 5857, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கிறிஸ்துமஸையொட்டிப் பரிசு மழையில் வெளிநாட்டு ஊழியர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகிறிஸ்துமஸையொட்டிப் பரிசு மழையில் வெளிநாட்டு ஊழியர்கள்\nவெயில், மழை என்று பாராமல் அயராது உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசு கொடுக்க நினைத்தார் 7 வயது ஷென் யுவானிங் (Shen Yuening).\nதாம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்திருந்த சேமிப்பிலிருந்து 200 வெள்ளியைப் பரிசுப் பொருட்கள் வாங்கச் செலவிட்டார் ஷென்.\nஷென் போன்றவர்கள் அளித்த நன்கொடைகளைக் கொண்டு 500 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசுப் பைகளை வழங்கியது 'ItsRainingRaincoats' என்ற குழு.\nஆண்டிறுதிக் கொண்டாட்டங்களில் வெளிநாட்டு ஊழியர்களும் திளைக்க அந்தச் சிறப்பு ஏற்பாடு.\nமழையின்போது அணிந்துகொள்ள raincoat, பல்பசை, தின்பண்டங்கள் போன்றவை பைகளில் வைக்கப்பட்டிருந்தன.\nகிரேஞ் ரோட்டின் நிலப் போக்குவரத்து ஆணையக் கட்டுமானத் தளத்தில் கூடியிருந்த ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.\nஇதை நாங்கள் வாங்கினால், ஐம்பது வெள்ளியாவது செலவாகும்\nஎன்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ் செந்தில்குமார்.\n'ItsRainingRaincoats' குழுவைக் குமாரி தீபா சுவாமிநாதன் அமைத்தார்.\n2015ஆம் ஆண்டிலிருந்து தீபாவளியையொட்டிப் பரிசுப் பொருட்களை அவருடைய குழு வழங்கிவந்தது.\nஇந்த ஆண்டு முதல்முறையாகக் கிறிஸ்துமஸையொட்டியும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nசுமார் 20,000 பரிசுகள் தயார்செய்யப்பட்டுள்ளன.\n200 தொண்டூழியர்கள் இந்த மாதம் வெவ்வேறு கட்டுமானத் தளங்களுக்குச் சென்று வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கவிருக்கின்றனர்.\nஎங்களையும் இவர்கள் மனத்தில் கொண்டு கொண்டாட்டங்களின்போது சிறப்பு முயற்சி எடுப்பது, இங்கு ஒரு குடும்பம் இருப்பது போன்று உணரவைக்கிறது\nஎன்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு துரை பிரசன்னா.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர ��ாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:38:49Z", "digest": "sha1:ENWBU6XZWA3KLBLTWR5AYXZS4FTL5R44", "length": 8489, "nlines": 125, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஅரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்அரிய, அரிந்து, அரிக்க, அரித்து\n(காய்கறி, பழம் போன்றவற்றை) சிறுசிறு துண்டுகளாக நறுக்குதல்.\n‘அரிந்து வைத்திருந்த மாம்பழத் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்டான்’\n‘கீரையை ஆய்ந்து அரிந்து வை’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (மரம்) வெட்டுதல்; அறுத்தல்.\n‘கள்ள மரம் அரிந்து விற்றுதான் காசு சேர்த்தார்’\n‘வீடு கட்ட என்று சொல்லி பத்துப் பதினைந்து மரங்கள் அரிந்து கொண்டுவந்தார்’\n‘அவர் எப்போதும் ஆள் வைத்துதான் மரம் அரிவார்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (செங்கல், ஓடு போன்றவற்றை) அறுத்தல்.\n‘ஒழுங்கான அச்சுக்கட்டையைக் கொண்டுவந்து கல்லை அரி’\nஅரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்அரிய, அரிந்து, அரிக்க, அரித்து\n(புழு, கறையான் முதலியன) சிறிதுசிறிதாகக் கடித்து அல்லது குடைந்து சேதப்படுத்துதல்.\n(நீர், காற்று, அமிலம் முதலியன ஒரு பொருளைச் சிறிதுசிறிதாக) கரையும்படி செய்தல்.\n‘மழை நீர் கரையை அரிக்காமல் மரங்களின் வேர்கள் தடுக்கின்றன’\n‘பணக் கவலை மனத்தை அரித்துக்கொண்டிருந��தது’\n(ஒன்றைக் கேட்டு) விடாமல் தொல்லை தருதல்.\n(தானியங்களை நீரில் போட்டு) களைதல்.\n(சல்லடை, முறம் போன்றவற்றைப் பயன்படுத்தி) பிரித்தல்; தனித்து எடுத்தல்.\n‘இந்த அரிசியைக் கொஞ்சம் அரித்துக் கொடு’\nஉரு வழக்கு ‘ஆற்றை அரித்துப் பார்த்துவிட்டோம். ஆள் அகப்படவில்லை’\nவட்டார வழக்கு (வைக்கோல், சருகு போன்றவற்றைக் கையால்) கூட்டி ஒன்று சேர்த்தல்.\n‘இந்தப் பெண்கள் நாள் முழுவதும் சவுக்குத் தோப்பில் செத்தை அரிக்கிறார்கள்’\nஅரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்அரிய, அரிந்து, அரிக்க, அரித்து\nசொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்; நமைச்சல் ஏற்படுதல்.\n‘கம்பளிச் சட்டை போட்டால் உடம்பெல்லாம் அரிக்கத் தொடங்கிவிடுகிறது’\nஅரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவயலில் அறுத்துப் போடப்பட்டிருக்கும் நெற்கதிர்களின் தொகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/selvaraghavan-s-emotional-tweet-057138.html", "date_download": "2018-12-09T23:51:37Z", "digest": "sha1:QVPDBF352CSMNTVOGWT4GXRRYQHZSXXB", "length": 12242, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“தனுஷும், செல்வராகவனும் சின்ன வயசுல இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்களா”.. ரசிகர்கள் வேதனை | Selvaraghavan's emotional tweet - Tamil Filmibeat", "raw_content": "\n» “தனுஷும், செல்வராகவனும் சின்ன வயசுல இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்களா”.. ரசிகர்கள் வேதனை\n“தனுஷும், செல்வராகவனும் சின்ன வயசுல இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்களா”.. ரசிகர்கள் வேதனை\nபுதுப்பேட்டை 2 கேட்டதுக்கு , ஆயிரத்தில் ஒருவன் 2 கொடுப்பேன் : செல்வராகவன் வைரல் வீடியோ\nசென்னை: இயக்குனர் செல்வராகவன் தனது ரசிகர்கள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nகாதல்கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என ஹிட் படங்களை கொடுத்தவர்.\nதமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது. தற்போது இவர் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் தான் தனது நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.\nகோடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால் அரித��.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்\nஇது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாகவது, \" கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான். இருவேளை உண்டால் அரிது. அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்\" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசெல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். ஆன போதும், அவர் ஏன் தற்போது இப்படியொரு பதிவை வெளியிட்டுள்ளார் என்ற குழப்பத்தை இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூல��-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/jhulan-goswami-becomes-leading-wicket-taker-in-womens-odis/", "date_download": "2018-12-10T01:11:40Z", "digest": "sha1:QEQUISCPNXQB3XPPCD6RN7VCDP22NFRO", "length": 13161, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகளிர் கிரிக்கெட்... இந்திய வீராங்கனை தான் இப்ப நம்பர்-01 - Jhulan Goswami becomes leading wicket-taker in women’s ODIs", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nமகளிர் கிரிக்கெட்... இந்திய வீராங்கனை தான் இப்ப நம்பர்-01\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி.\nஇந்தியாவில் பிரபலமான போட்டிகளில் முக்கியமானது என்றால் அது கிரிக்கெட் தான். அப்படி இருக்கையில் இந்திய ஆடவர் அணி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சச்சின் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது சாதனைகள் தான். பல்வேறு சாதனைக்கு உரியவரான சச்சின் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 463 போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களை குவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 34,357 ரன்கள் குவித்து எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறார் சச்சின்.\nஇப்படி ரன் குவிப்பில் இந்திய வீரர் ஒருவர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், சர்வதேச மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையும் இந்தியருக்கே.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி தான் அது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக்கின் சாதனையை முறியடித்துள்ளார் கோஸ்வாமி.\nசர்வதேச போட்டிகளில் தனது 18-வது வயதிலேயே களம் கண்ட கோஸ்வாமி, கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோஸ்வாமி, சுமார் 120 கி.மீ வேகத்தில் பந்து வீசக் கூடியவர். இந்திய மகளிர் அணியின் கேப்டனாக 25-போட்டிகளுக்கு கோஸ்வாமி தலைமை தாங்கியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டின் ஐசிசி கிரிக்கெட்டர் விருதை கோஸ்வாமி பெற்றார். இதேபோல, 2010-ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2012-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் கோஸ்வாமிக்கு வழங்கப்பட்டது.\n153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளும், 60 இருபது ஓவர் போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார் கோஸ்வாமி. ஒருநாள் பேட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 223 போட்டிகளில் விளையடியுள்ள அவர் 271 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nதவானின் எலக்ட்ரிஃபை ஸ்டார்ட்… கோலியின் வெரிஃபைட் அரைசதம்… இந்தியா அசத்தல் வெற்றி\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\n‘இதோ நானும் வரேன்’ : பிசிசிஐக்கு சிக்னல் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா\nதோனி அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் என்ன\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nரிசல்ட்டும் தரணும்… மக்கள் கேள்விக்கு பதிலும் சொல்லணும் RTI கீழ் வந்த பிசிசிஐ\nவிராட் கோலியை விட ஃபிட்டஸ்ட் பிளேயருக்கு ஏன் அணியில் இடமில்லை\nஇந்திய டெஸ்ட் அணியில் ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி\n15-வது மாடியின் விளிம்பில் இளம்பெண் தற்கொலை முயற்சி பூனை போல பதுங்கி மீட்ட வீரர்: வீடியோ\nஇணையத்தை கதற விடும் ‘விவேகம்’ டீசர்\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nஅடப்போங்க சார்... நீச்சலாம்.. நடனப் பயிற்சியாம்... அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கேட்கிறார்கள் தெரியுமா என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nகர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ��டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2016/10/222017-subha-muhurtham-222017.html", "date_download": "2018-12-10T00:11:54Z", "digest": "sha1:AJT6HWGNDEC6V2GIN5IJ6Q65OGQO7OII", "length": 1996, "nlines": 46, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "2.2.2017 Subha Muhurtham 2.2.2017 சுபமுகூர்த்த தினம்", "raw_content": "\nSubha Muhurtham சுபமுகூர்த்த தினம்\nநல்லநேரம் : காலை 11 டு 12\nஎமகண்டம் : காலை 6 டு 7.30 ,, மாலை 10.30 டு 12\nஇராகு : காலை 1.30 டு 3.,,மாலை 10.30 டு 12\nகுளிகை : காலை 9 டு 10.30.,, மாலை 1.30 டு 3\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105555", "date_download": "2018-12-10T00:11:19Z", "digest": "sha1:ZLYBMKXCUV75WK774YZWZGAB2SFTUOZL", "length": 9220, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "நாளை ஓட்டமாவடி மஸ்ஜிதுல் கலீபா உமரில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நாளை ஓட்டமாவடி மஸ்ஜிதுல் கலீபா உமரில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி.\nநாளை ஓட்டமாவடி மஸ்ஜிதுல் கலீபா உமரில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி.\nஓட்டமாவடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கலீபா உமரில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சியொன்று இன்ஷா அல்லாஹ் நாளை (7)ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பயான் நிகழ்ச்சி நாளை பிற்பகல் 4மணிக்கு நடைபெறவுள்ளது இவ் பயான��� நிகழ்வில் அனைத்து சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.\nநாளை நடைபெறவுள்ள பெண்கள் பயான் நிகழ்வில் காத்தான்குடி மஃஹத் அஸ்ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் துணை அதிபர் மௌலவியா சில்மியா தாரிக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஐம்பது மில்லியன் நிதியில் வாழைச்சேனை-ஓட்டமாவடி (ஹைராத்) வீதிக்கு காபட்\nNext articleஇன்னாலில்லாஹ் மாஞ்சோலை செய்த்தூன் பீவி வபாத் (மர்ஹும் சேகு லெவ்வை அதிபரின் சகோதரி)\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்முனையைப் பாதுகாத்து, சாய்ந்தமருது நகர சபையை வென்றெடுக்கப் போராடுவோம்\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல்\nயாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் – 2018\n(வீடியோ) ஓட்டமாவடி ஹிஜ்றாவில் இடம் பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..\nகல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் அவல நிலை: பெயரளவில் இயங்குகிறதா\n17 இலட்சம் பேர் வாழ்கின்ற மக்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் 280 பேர் மாத்திரமே...\nவரிப்பத்தான் சேனை USA கல்வி நிறுவனத்தில் குர்ஆன் போட்டிக்கான பரிசளிப்பு விழா.\nசாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2010/08/", "date_download": "2018-12-09T23:44:47Z", "digest": "sha1:G522D23SADOARHT7KTDUYGFX7I5RQRKT", "length": 17251, "nlines": 304, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: August 2010", "raw_content": "\nவஞ்சக எண்ணங்கள் வன்முறையைத் தூண்டிவிடும்\nவன்முறையோ அப்பாவி மக்களையே பந்தாடும்\nதன்னலத்தை முன்வைத்துக் கண்டபடி வாழ்கின்றார்\nமாற்றம் வரவில்லை என்றாலோ பேரழிவே\nபோட்டுத்தான் நல்லமைதி கேள்விக் கு��ியாக\nநல்லமைதி தோன்ற மனிதநேயச் சிந்தனைகள்\nஉள்ளத்தில் நாளும் மலர்ந்து வாழ்விலே\nஎல்லோரும் எல்லாம் பெறுகின்ற வாய்ப்பினைத்\nவன்முறையைக் கைவிட்டு நன்முறையைப் பின்பற்று\nஇந்த இருகோடுகள் சந்திக்க வேண்டுமே\nசந்திப்பைக் காலந்தான் சொல்லவேண்டும் இல்லையெனில்\nஎங்கள் பிறவி இறப்பினைக் காண்பதற்குள்\nகட்சி அரசியலைக் கண்மூடிப் பின்பற்றி\nதட்டுத் தடுமாறி வாழ்கின்றோம் -- நாட்டிலே\nதன்னலக் கோலம் பதவி வெறியாட்டம்\nநாடு முழுவதிலும் சாதிக் கணக்கெடுப்பை\nதேடுபொருள் ஆக்கி எடுக்கின்றார் -- ஏடுகள்\nமூடுவிழா காணுமிங்கே கட்சி அரசியல்தான்\nசூடும் மணிமகுடம் சாதி அரசியல்தான்\nஆடும் படமெடுத்தே சாதிவெறிப் பாம்பிங்கே\nஎந்தத் தொகுதியில் எந்தெந்த சாதிகள்\nஅங்கே பெரும்பான்மை உள்ளதோ - அந்தந்தச்\nசாதியிலே வேட்பாளர் வாய்ப்பைத் தருவதற்குத்\nவன்முறையும் வேற்றுமைக் கொந்தளிப்பும் அன்றாடம்\nநம்கண்முன் காட்சிப் பொருளாய் அரங்கேறும்\nநாட்டிலே கட்சிவைத்துக் கூட்டணி கண்டவர்கள்\nவாக்குவாங்க சாதிவைத்துக் கூட்டணியைக் காண்கின்ற\nசாதிக் கணக்கெடுப்பால் நாடு தலைகுனியும்\nஊதி உலைவைப்பார் வேற்றுமையில் ஒற்றுமைக்கே\nஅவமானந் தன்னை வெகுமான மாக்கி\nதவமுனிவன் போல துறவுநிலை ஏற்றால்\nஉலகமே தூற்றி உருக்குலைத்த போதும்\nசுடுசொற்கள் தம்மை அடுசரமாய் விட்டே\nநடுநடுங்க வைத்து நகைத்திடும் நேரம்\nநெடுமலைபோல் நின்று உதிர்ந்துவிழச் செய்தால்\nபகைத்துளிகள் இங்கே அனல்துளிக ளாக\nவகைவகை யாக வதைத்திட்ட போதும்\nமுகில்மழை போல பொழிந்திடு அன்பை\nதுறவிபோல் வாழப் பழகினால் போதும்\nசிறகடித்து ஓடும் மனஇறுக்கம் எல்லாம்\nஎதுவுமே இங்கே உனக்கில்லை என்றே\nகூடித் தோண்டினால் மக்களுக்குக் கோடி நன்மை\nமாநக ராட்சியின் ஊழியர்கள் சாலையைக்\nஆனமட்டும் செய்துவிட்டு மூடிவிட்டுச் சென்றிடுவார்\nசேனை பரிவாரம் சூழ தொலைப்பேசி\nகோணலை ஒட்டியே நேராக வெட்டுவார்\nதூண்போன்ற கேபிளை உள்ளே பதித்திடுவார்\nதோண்டியதை அங்குமிங்கும் மூடிவிட்டுச் சென்றிடுவார்\nவானலைக் கோபுர செல்போன் நிறுவனத்தார்\nஞானம் பிறந்ததுபோல் வந்து மறுபடியும்\nஊனமாக்கி நீளமாய் சாலையின் ஓரத்தை\nஏனோ அவசரமாய்த் தோண்டிப் பதித்திடுவார்\nமானத்தைக் காப்பதுபோல் சாலையை மூடிவிட்டு\nபோனவுடன் சாக்கடைத் தொட்டி பதிப்பதற்கு\nவானத்தை சாலையோ பார்த்திருக்கத் தோண்டுவார்\nதோண்டும் துறையனைத்தும் ஒன்றிணைந்து தோண்டுகின்ற\nவேண்டுதல் தீருகின்ற காலமும் வாராதோ\nதூண்டிலுக்குள் மீனாகத் துள்ளித் தவிக்கின்ற\nமாண்புமிகு பொதுமக்கள் துன்பங்கள் தீராதோ\nகல்லடி பட்டால் மணித்துளியே வேதனை\nசொல்லடி பட்டால் மணிக்கணக்கில் வேதனை\nவல்லூறு வாயில் இரைபோல நாள்தோறும்\nவிதியின் பிடிகள் விலங்கிடும் நேரம்\nமதியின் பிடிகள் விலகியே ஓடும்\nமதியை இழந்த மனிதனின் வாழ்க்கை\nஉயிருடன் உள்ளபோது வேண்டா வெறுப்பாய்\nகளிகிண்டிப் போடுகின்ற கூட்டம் - உயிர்பிரிந்து\nசெத்துப் பிணமாகக் கிடக்கின்ற கோலத்தில்\nஅடர்ந்து வளர்ந்த அரளிச் செடியின்\nமடலைப் பறித்தாள் ஒருத்தி - உடனே\nசெடியில் இருந்தால் மடல்கள் உதிரும்\nகடவுளுக்கு அர்ச்சனை செய்யப் பறித்தால்\nமடல்போல் நீயும் பறிக்கப் படுவாய்\nஉடலும் புதைந்திடும் மண்ணுள் - தடுக்க\nபிறருக்(கு) ஈவதே வாழ்வு .\nஎந்தெந்த காலகட்டம் ,எத்தனை ஆண்டுகள்\nஎன்று கணிக்கின்ற காலக் கணக்கினை\nபேரழகுச் சித்திரப் பாவையை இப்பக்கம்\nபார்த்ததும் என்கண்கள் அப்பக்கம் சென்றன\nஈர்த்தவள் அப்பக்கம் வந்தாலோ இப்பக்கம்\nஊர்வலம் செல்பவளைப் பின்தொடர்ந்தே என்மனம்\nகொடிநாள் இந்தியாவைக் காக்க இணையற்ற தொண்டுக்குத்த...\n பரபரப் பான அன்பில் பக்குவத் தெளிவே இல்லை\nபெறுநர். திரு.பூபாலன் நம்ம உணவகம் வாழ்க வளர்ந்து\nகுறள் இனிது நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பா\n வள்ளுவத்தைப் பேசுவோர் வாழ்க்கையில் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/spl_audio.php?id=33", "date_download": "2018-12-10T01:22:07Z", "digest": "sha1:G4I4VPNHHDPNHSIJ42DCRIFLGXGVEPRF", "length": 22261, "nlines": 318, "source_domain": "temple.dinamalar.com", "title": " Navarathri Special 2013 | Navarathri Pooja 2013 | Navarathiri Festival in India | Navarathri 2013 | Navratri special | Durga Puja | Dussehra Festival | Navaratri Pooja slogans in tamil | Navarathri Pooja songs", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மது���ை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம்\nமாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே\nவக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே\nஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே\nஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்\nதவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே\nபவது பிரசன்ன முக சந்திர மண்டலே\nவிதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே\nவிருஷ சைலநாத தயிதே தயாநிதே\nஅத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்\nஆகாச சிந்து கமலானி மனோகரானி\nஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா\nசேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்\nபஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா\nத்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி\nபாஷாபதி படதி வாசர சுத்திமாராத்\nசேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்\nஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள\nபூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்\nஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை\nசேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்\nஉந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா\nபாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி\nபுக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி\nசேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்\nதந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா\nகாயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி\nபாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்\nசேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்\nப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த\nஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய\nநிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய\nசேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்\nயோஷா கணேன வரதத்னி விமத்ய மானே\nகோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா\nரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா\nசேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்\nபத்மே�� மித்ர சதபத்ர கதாலி வர்க்கா\nஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா\nபேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்\nசேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்\nஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ\nஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ\nஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே\nஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்\nஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா\nச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா\nத்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:\nஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்\nஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி\nநாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்\nஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nசேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம\nரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா\nபத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nதாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ\nநாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா\nஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nதாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ\nநாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா\nஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nத்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா\nசுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா\nகல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nத்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா\nஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த\nமர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே\nதேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே\nஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே\nதேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே\nஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ\nவைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே\nஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nகந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே\nகாந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே\nகல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nமீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்\nஸ்வாமி���்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-\nசேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்\nதிவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்\nத்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா\nதிஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்\nபாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி\nசம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா\nஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே\nதாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்\nபிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே\nசந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா\nதாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nலஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ\nசம்சார சாகர சமுத்தர அநைக சேதோ\nவேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய\nஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\nஇத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்\nயே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா\nதேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்\nபிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே\nகமலா குச சூசுக குங்குமதோ\nநியதாருணி தாதுல நீல தனோ\nகமலாயத லோசன லோக பதே\nவிஜயீ-பவ வேங்கட சைல பதே\nச-சதுர்முக சண்முக பஞ்ச முக\nபிரமுகாகில தைவத மௌலி மனே\nசரணாகத வத்சல சார நிதே\nபரிபாலயமாம் விருஷ சைல பதே\nஅதி வேல தயா தவ துர்விஷஹைர்\nஅனு வேல க்ருதைர் அபராத சதை:\nபரிதம் த்வரிதம் வ்ருஷ சைல பதே\nபரயா க்ருபயா பரிபாஹி ஹரே\nஅதி வேங்கட சைலம் உதாரம தேர்\nஜன தாபி மதா திக, தான ரதாத்\nபர தேவ தயா, கதி தாந் நிகமை:\nகமலா தயிதாந் ந பரம் கலயே\nகல வேணு ரவா, வச கோப வதூ\nசத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்\nப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்\nவசுதேவ சுதாந் ந பரம் கலயே\nஅபி ராம, குணா கர, தாசரதே\nஜக தேக தநுர் தர, தீர மதே\nரகு நாயக, ராம, ரமேச, விபோ\nஅவனி தனயா கமநீய கரம்\nரஜநீ கர சாரு முக அம்-புருஹம்\nரஜநீ சர ராஜ தமோ மிகிரம்\nமகநீயம் அகம் ரகுராம மயே\nகல வேணு ரவா, வச கோப வதூ\nசத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்\nப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்\nவசுதேவ சுதாந் ந பரம் கலயே\nவிநா வேங்கடேசம் ந நாதோ ந நாத\nசதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி\nஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத\nப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச\nஅகம் தூர தஸ் தே பதாம்போஜ யுக்ம\nப்ரணாம் இச்சய ஆகத்ய சேவாம் கரோமி\nசக்ருத் சேவயா நித்ய சேவா பலம் த்வம்\nப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச\nஅ சேஷாந் விகிதாந் ஹரே\nக்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்\nசேஷ சைல சிகா மணே\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6246", "date_download": "2018-12-10T01:14:53Z", "digest": "sha1:NFWYLPBVXYLOSGYMNZAQTSVQMV2FOC4G", "length": 6865, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "கறுப்பு கடலை மசாலா புளிக்குழம்பு | Spicy sour cream - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nகறுப்பு கடலை மசாலா புளிக்குழம்பு\nகறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்,\nகத்தரிக்காய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்),\nமுருங்கைக்காய் - 1 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்),\nசின்ன வெங்காயம் - 10,\nபெரிய வெங்காயம் - 1,\nபுளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,\nகடுகு, கறிவேப்பிலை - சிறிது,\nசாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,\nதேங்காய்த்துருவல் - 1/4 கப், பட்டை - சிறிய துண்டு,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து எடுக்கவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, சின்ன வெங்காயத்தை முழுதாக போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.\nஅதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அரைத்த விழுது, உப்பு, புளிக்கரைசல், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக வெந்த கடலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாக சாதத்துடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆந்திரா கெளுத்தி மீன் குழம்பு\nமுருங்கைக்காய், பலாக்கொட்டை பொரிச்ச குழம்பு\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=6&cat=504", "date_download": "2018-12-10T01:11:20Z", "digest": "sha1:IIVC53PNJHSO42FTJTGINTZXWH5K7ET2", "length": 6314, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nசுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nசம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்\nபட்டதாரி பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை\nஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல்\nஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு\nபோக்குவரத்துக்கு இடையூறு 3 மாடுகளை பிடித்து சென்ற போலீசார்\nகட்டி முடித்தும் மூடிக்கிடக்கும் நம்ம டாய்லெட்\n3 மோட்டார் சைக்கிள் திருட்டு\nஆதிதிராவிட நல மாணவர் விடுதி சாலையை சீரமைக்க கோரிக்கை\nநெல் வயலை சேதப்படுத்தும் எலியை பிடிக்கும் பணி தீவிரம்\nஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டில் கிராம சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை\nமோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பம் வரவேற்பு\nஇருளர் இன சான்று வழங்க சார் ஆட்சியர் நேரில் ஆய்வு\nவரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை இரண்டாவது திருமணம் செய்த கணவன் குடும்பம் மீது வழக்கு\nதென்னம்பாக்கம் ஊராட்சியில் மண்வள அட்டை வழங்கல்\nஒப்பந்த காலம் முடிந்தும் நிறைவு பெறவில்லை ஆமை வேகத்தில் கொத்தவாச்சேரி- குண்டியமல்லூர் சாலை பணி\n‘நுண் உரம் செயலாக்க மையத்தை மூடாவிட்டால் போராட்டம்’\nகடலூரில் அமைச்சர் திறந்து வைத்த பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பு இன்றி சேதம்\nதடுப்பணை கட்டும் பணி ஆட்சியர் ஆய்வு\nகஜா புயல் எச்சரிக்கையால் உஷாரான விவசாயிகள் 1.11 லட்சம் ஏக்கருக்கு பயிர் காப்பீடு\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=54&cat=501", "date_download": "2018-12-10T01:16:10Z", "digest": "sha1:HEHRYUESEIEVZ3LQE3UMVBIQM3ZQKQKR", "length": 4624, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nவீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக்\nவேஸ்ட் பாட்டிலை அலங்கரித்து வருமானம் பார்க்கும் டிகோபேஜ் கலை\nகுரோஷே எனும் லாபகரத் தொழில்\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம் சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்... சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசணல் பை தயாரிப்பில் மாதம் ரூ.18,000 சம்பாதிக்கலாம்\nவருமானம் தரும் வுட்டன் ஜூவல்லரி\nவீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்\nமகிழ்ச்சி அளிக்கும் மேக்கப் பிசினஸ்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/02/blog-post_2.html", "date_download": "2018-12-10T00:04:28Z", "digest": "sha1:6KFR45TA3RVU757DHEK6WUOSLOYJORQL", "length": 34080, "nlines": 194, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - கீழக்கரை துதல் / தொதல் அல்வா !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - கீழக்கரை துதல் / தொதல் அல்வா \n\"கிழக்கு கரை\" - இந்த பெயரில் பிரபு நடித்து ஒரு படம் வந்தது, அது கீழக்கரை என்னும் இடத்தை குறிக்கிறது என்றனர், அப்போதுதான் இந்த பெயரே பரிச்சயம். பின்னாளில், அப்பா வேளாங்கண்ணிக்கு கூட்டிக்கொண்டு செல்லும்போது, கீழக்கரை இங்கிருந்து பக்கம் என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டு, ஓஹோ அது இந்த பக்கம்தான் போல என்று எண்ணிக்கொண்டேன். ஊர் ஸ்பெஷல் என்று பட்டியல் போடும்போது, இந்த கீழக்கரை பெயரின் எதிரில் துதல் அல்வா என்று எழுதினேன், கோதுமை அல்வா, திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டு இருக்கிறேன், அது என்ன துதல் அல்வா, எப்படி இருக்கும், என்ன கலர் என்று பல கேள்விகள் மனதில். எனது முஸ்லீம் நண்பர் ஒருவரிடம், அது என்னங்க துதல் அல்வா என்று கேட்டு முடித்ததுதான் தாமதம், எச்சில் விழுங்கிக்கொண்டே அட எங்க என்று கேட்டு, சும்மாதான் கேட்கிறேன் என்றவுடன் ஏமாற்றத்துடன், அட அந்த அல்வா சுவையே வேற என்று நினைவுகளில் மூழ்கினார் அப்படி என்னதான் சுவை என்று நாமளும் பார்க்க வேண்டாமா..... எடுங்க வண்டியை \nகீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இது பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.... கொற்கை, கீழச் செம்பி நாடு, பொளத்திர மாணிக்க பட்டனம், நினைத்தான் முடித்தான் பட்டினம், லெப்பாட் பட்டினம், கிழுவை என்றெல்லாம் சொல்லி இன்று கீழக்கரை என்றுள்ளது. கிழுவைநாடு என்பது கிழக்கு கடற்க்கரை பிரதேசமான ஊர் என்று அர்த்தம்.. கிழக்கு கடற்கரை என்ற வார்த்தை தான் கிழுவை என்று பொருள் தருகிறது. இராமநாதபுரம் பகுதி சேது என்றும் பாண்டியனின் கிழக்கு பிரதேசமான கீழக்கரை கிழுவை நாடு என்று அழைக்கபட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு மன்னராக விஜயரகுனாத தொண்டைமானை பதவியில் அமர்த்திய கள்ளர் குல அரசன் கிழவன் சேதுபதி ஆண்ட சேது சீமையின் பிரதான துறை முகத்தினை பற்றியும் , இந்த திருப்புல்லானி ஆலயத்தில் இருக்கும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படும் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் ‘கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்துக்கு, (கீழக்கரைக்கு) கீழ்பால் ச��னகச் சாமந்த பள்ளிக்கு (ஏர்வாடி தர்ஹா) இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் என்று பல பெருமைகள் இந்த ஊருக்கு உண்டு \nகுறிப்பு : நமது ஊர்களின் பெயர்களையும், பெயர் காரணங்களையும் யோசித்து பார்த்ததுண்டா பட்டி என்று முடியும் ஊர்கள், குறிச்சி என்று முடியும் ஊர்கள், கரை என்று முடியும் ஊர்கள்.... என்று ஒவ்வொரு ஊரின் முதல் வார்த்தையும், கடைசி வார்த்தையும் உங்களுக்கு அந்த ஊரின் ஜாதகத்தையே சொல்லும். இந்த முறை கீழக்கரை சென்று இருந்தபோது, அதை விலாவரியாக விளக்கினார் ஒரு பெரியவர்...... அதை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....ஊரும் பெயர் காரணங்களும் \nஇக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும். இங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.\nராமநாதபுரம் பகுதியில் இருந்து கீழக்கரை செல்லும் ரோடு நன்றாக இருந்தாலும், சிறிய ரோடுதான். கீழக்கரை என்று ஒரு போர்டு வந்தவுடன், ராவியத் இனிப்பு கடை எங்கு என்று தேட வேண்டுமே என்றபோதே இரண்டு பேர் ஊர் எல்லையில் நம்மை மறிக்கிறார்கள், ஊரினுள் செல்ல நகராட்சி கட்டணம் என்று வாங்கிக்கொண்டு இருக்கும்போதே, இங்க ராவியத் கடை என்று கேட்க, நேரா போய்கிட்டே இருங்க, மசூதிக்கு அப்புறம் கொஞ்ச தூரத்தில் உங்களுக்கு வலது பக்கம் என்றனர். மிகவும் குறுகலான தெருவில், இரு பக்க டிராபிக் இருக்க, சாலை இருபக்கத்திலும் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க, அதை தாண்டி நமது மக்கள் நடந்து செல்ல என்று ஒரு காரினில் சென்றால்..... கொஞ்சம் கடினம்தான் இருந்தாலும் அந்த துதல் அல்வாவின் சுவைக்காக எதையும் பொறுக்கலாம் தான்.... அவ்வளவு சுவை \nஇலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம், அதிராமப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழும் இஸ்லாமியர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அதில் துதல் / தொதல் முக்கியமான பண்டமாகும். (இதை சிலர் துதல் என்றும், தொதல் என்றும் அழைக்கின்றனர். ராவியத் இனிப்பகத்தில் இதை துதல் என்றே அழைக்க வேண்டும், அதுவே சரி என்றனர்.... ஆகவே, நமக்கு இனி துதல் ) இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். இதனால் கீழக்கரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இங்குச் செய்யப்படும் தொதல் ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கிறது. ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.. 250 வரையிலும் விற்கப்படுகின்றது.\nஒரு மசூதி தாண்டி சென்றவுடன், உங்களுக்கு வலது பக்கம் தெரிகிறது அந்த சுவையான எழுத்துக்கள்.... ராவியத் ஸ்வீட் பேலஸ் நாங்கள் சென்றது காலை 10 மணிக்கு, துதல் அல்வா இருக்கா என்றவுடன், இல்லை அது வருவதற்கு 12 மணி ஆகும் என்றனர். நாங்கள் வெளியூரில் இருந்து, துதல் அல்வா சாப்பிடவே வந்திருக்கிறோம் என்று கெஞ்சி கூத்தாடவும், அவர் போன் செய்து பேசிவிட்டு, சரி இருங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடும் என்றனர்.... \"பார்த்த விழி, பார்த்தபடி பூத்து இருக்க.....\" நாங்கள் சென்றது காலை 10 மணிக்கு, துதல் அல்வா இருக்கா என்றவுடன், இல்லை அது வருவதற்கு 12 மணி ஆகும் என்றனர். நாங்கள் வெளியூரில் இருந்து, துதல் அல்வா சாப்பிடவே வந்திருக்கிறோம் என்று கெஞ்சி கூத்தாடவும், அவர் போன் செய்து பேசிவிட்டு, சரி இருங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடும் ���ன்றனர்.... \"பார்த்த விழி, பார்த்தபடி பூத்து இருக்க.....\" ஸ்வீட் கடை, சுற்றி பார்க்க அங்கே இருந்த பலகாரங்கள் ஒன்று கூட இதுவரை நான் எங்கும் கண்டதில்லை, என்ன இது என்று கேட்க கேட்க.... ஒவ்வொன்றையும் விளக்கினார். எல்லாமுமே வீட்டில் செய்யும் பலகாரங்கள், இன்று வீட்டில் இதை செய்வதற்கு நேரம் இல்லை என்பதால் இங்கு வீடுகளில் செய்து, கடைக்கு போட்டு விற்கின்றனர். இவ்வளவு வீட்டு பலகாரங்களா என்று அதிசயப்பட... கீழக்கரைகாரங்களை எல்லோரும் தின்னே தீர்க்கும் பரம்பரை என்பார்கள் என்று பெருமையாக சொன்னார், எஸ்சுஸ் மீ, நாங்களும் உங்க தூரத்து சொந்தம்தான் என்றோம், மனதுக்குள் \nகடல்பயணங்கள், ஸ்வீட் கடை, வீட்டில் செய்த பலகாரங்கள், நம்ம மூக்கு, வாசனை...... இனியும் சொல்லனுமா, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும், ஒவ்வொரு பாக்கெட் பிரிக்கப்பட்டது, அது இரண்டு நிமிடங்களில் காலி செய்யப்பட்டு, மீண்டும் அடுத்த ஆட்டம் தொடங்கியது.... ஹலோ, துதல் அல்வா செய்றவங்களா..... எப்போ சார், துதல் கொண்டு வருவீங்க.... ஒரு ஆட்டோ வந்தது, இரண்டு தூக்கு சட்டிகள், சில பல குட்டி சட்டிகள், பெட்டிகள் என்று வந்து இறங்கியது. எனது நண்பன், மீண்டும் முதல்ல இருந்தா என்று முழித்தான்.... நம்ம ஊரு கருப்பசாமி காப்பாத்துவார், ரெடி ஸ்டார்ட் என்றேன் ஒரு ஆட்டோ வந்தது, இரண்டு தூக்கு சட்டிகள், சில பல குட்டி சட்டிகள், பெட்டிகள் என்று வந்து இறங்கியது. எனது நண்பன், மீண்டும் முதல்ல இருந்தா என்று முழித்தான்.... நம்ம ஊரு கருப்பசாமி காப்பாத்துவார், ரெடி ஸ்டார்ட் என்றேன் முதலில் அல்வாவை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.... ஆரஞ்சு கலரோ, அரப்பு கலரோ, மேல நெய் மிதந்தே ஆகும், கையில் எடுக்கும்போதே தலபுல தலபுல என்று ஆடும், வாயில் வைக்கும்போது எனக்கும் நாக்குக்கும் சம்பந்தம் இல்லை, நாங்க பகையாளி என்று உள்ளே வயிற்றுக்கு ஓடும். இதுவரை அப்படித்தானே எல்லாம்.... ஆனால், இங்கு துதல் அல்வா தூக்கு சட்டியை திறக்கும்போது, கருப்பு திராட்சையை கூழ் செய்து வைத்தது போல அவ்வளவு கருப்பு, அதன் மேலே திறக்கும்போது கடையில் கரண்ட் இல்லாமல் கம்மியான வெளிச்சத்தில் தூக்கு சட்டியினை எட்டி பார்த்தால் அல்வா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று முந்திரியை தூவி அல்வாவின் இருப்பை உறுதி செய்து இருந்தனர். \"ஏங்க, இதுதான் துதல் அல்வாவா.... உண்மையாத்தான் சொல்றீங்களா முதலில் அல்வாவை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.... ஆரஞ்சு கலரோ, அரப்பு கலரோ, மேல நெய் மிதந்தே ஆகும், கையில் எடுக்கும்போதே தலபுல தலபுல என்று ஆடும், வாயில் வைக்கும்போது எனக்கும் நாக்குக்கும் சம்பந்தம் இல்லை, நாங்க பகையாளி என்று உள்ளே வயிற்றுக்கு ஓடும். இதுவரை அப்படித்தானே எல்லாம்.... ஆனால், இங்கு துதல் அல்வா தூக்கு சட்டியை திறக்கும்போது, கருப்பு திராட்சையை கூழ் செய்து வைத்தது போல அவ்வளவு கருப்பு, அதன் மேலே திறக்கும்போது கடையில் கரண்ட் இல்லாமல் கம்மியான வெளிச்சத்தில் தூக்கு சட்டியினை எட்டி பார்த்தால் அல்வா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று முந்திரியை தூவி அல்வாவின் இருப்பை உறுதி செய்து இருந்தனர். \"ஏங்க, இதுதான் துதல் அல்வாவா.... உண்மையாத்தான் சொல்றீங்களா \" என்று கேட்டுக்கொண்டே அந்த சுவையான வாசனையை முகர்ந்தேன் \nநமக்கெல்லாம் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சிவப்பா இருந்தாதான் சுவையா இருக்கும் என்று நம்ப வைத்துவிட்டார்கள். சாப்பிடுவது எல்லாம் நினைத்து பார்த்தால்.... வெள்ளை இட்லி, பொன்னிறமான தோசை, சிவப்பான தக்காளி சட்னி, கோதுமை பூரி, ஆரஞ்சு நிற கேசரி, மஞ்சள் நிற மிக்சர், வெள்ளையான ரசகுல்லா, பிரவுன் கலர் குலோப்ஜாமூன் என்று எல்லாவற்றையும் சிவப்பு கலர் வரிசையில் தந்து விட்டதால் உளுந்தம் களி உருண்டையும், ராகி உருண்டையும், இந்த துதல் அல்வாவும் கொஞ்சம் கருப்பு கலரில் இருப்பதால் நமக்கு மனதுக்கு அந்நியப்படுகிறதோ சாப்பிடலாமா, நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்க யோசிக்க... ஒரு சின்ன பேப்பரில் கொஞ்சம் துதல் அல்வா எடுத்து நம்மிடம் நீட்டுகிறார். ஒரு சின்ன விள்ளல் எடுத்து, வாயில் போட்டவுடன்.... சாப்பிடும் சாப்பாட்டில் கூட கலர் பார்க்கின்றோமே என்று கொஞ்சம் குற்ற உணர்வு தோன்றுவது உறுதி. பச்சரிசியும், தேங்காயும் செய்யும் சுவை ஜாலம் அலாதி எனலாம். கோதுமை அல்வாவினை விட இந்த அல்வா சுவையில் சூப்பர் சாப்பிடலாமா, நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்க யோசிக்க... ஒரு சின்ன பேப்பரில் கொஞ்சம் துதல் அல்வா எடுத்து நம்மிடம் நீட்டுகிறார். ஒரு சின்ன விள்ளல் எடுத்து, வாயில் போட்டவுடன்.... சாப்பிடும் சாப்பாட்டில் கூட கலர் பார்க்கின்றோமே என்று கொஞ்சம் குற்ற உணர்வு தோன்றுவது உறுதி. பச்சரிசியும், தேங்காயும் செய்யும் சுவை ஜாலம் அலாதி எனலாம். கோதுமை அல்வாவினை விட இந்த அல்வா சுவையில் சூப்பர் கொஞ்சம் கொஞ்சமாக துதல் அல்வா நம்மை ஆக்கிரமிக்க, நாம் சந்தோஷமாக சரணடைகிறோம் \nபச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சர்க்கரை 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.\nபின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும். பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.\nஅல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.\nஅடுத்த முறை அந்த பக்கம் செல்லும்போது, துதல் அல்வா மட்டும் அல்ல, பணியம், மைசூர் பாக்கு, கலகலா, அடை, கொழுக்கட்டை என்று வீட்டு பலகாரங்கள் எல்லாம் சுவைக்க வாங்கி வரலாம். இந்த துரித யுகத்தில், பன்னாட்டு மோகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழுமோ இந்த துதல் அல்வா \nLabels: ஊரும் ருசியும், ஊர் ஸ்பெஷல்\nஎன் மகள் அங்குள்ள கல்லூரியில் படிப்பதனால் நான் அடிக்கடி கீழக்கரை சென்று வருவேன். அங்கு துதல் குடிசைத்தொழில் போல செய்கிறார்கள்.கடற்கரையை ஒட்டியுள்ள முஸ்லீம் குடும்பங்கள் தான் இதை செய்கிறார்கள். அங்கு போய்தான் நான் வாங்குவேன். கிலோ 140 ரூபாய்தான்.\nஇலங்கையில் அல்வா என்று சொல்வதில்ல . தொதல் என்றுதான் சொல்வார்கள் .\n// ஒவ்வொரு ஊரின் முதல் வார்த்தையும், கடைசி வார்த்தையும் உங்களுக்கு அந்த ஊரின் ஜாதகத்தையே சொல்லும் //\nஇதை பற்றி விவரிக்க பல பதிவுகள் எழுத வேண்டும் நண்பா...\nஒவ்வொரு பதிவின் விவரிப்பும் அசர வைக்கிறது... வாழ்த்துகள்... பாராட்டுகள் பல...\nநிறைய தகவல்களை தந்த ஆழமான பதிவு அண்ணா. ஒரே ஒரு சின்ன விஷயம். யாழப்பாணத்த��லும் இதற்குப்பெயர் தொதல் தான். சர்க்கரைக்களி என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. களி என்பது வேறு.\nதங்கள் தளம் உணவகங்களின் Encyclopedia.. அனைத்து பதிவுகளும் அருமை\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஅறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் \nஊர் ஸ்பெஷல் - கீழக்கரை துதல் / தொதல் அல்வா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/i%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-12-10T00:18:50Z", "digest": "sha1:TB4QKD3JMWDIXMSYXBZJRCPXUS4ROZ3A", "length": 49431, "nlines": 269, "source_domain": "www.trttamilolli.com", "title": "கனடா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மூவர் படுகாயம்\nஎட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். எட்மன்டனின் 50 வது நெடுஞ்சாலை பகுதியிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூன்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காகமேலும் படிக்க…\nசட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றவியல் சந்தை���ில் விற்பனை\nசட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் கல்கரி நபரொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார். 26 வயதுடைய பிலிப் எட்வர்ட் சரசின் என்பவரே ஆயுத கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.மேலும் படிக்க…\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\nமாலியில் அமைதிகாக்கும் பணியை நீடிக்குமாறு ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கையை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் நீண்டகால அமைதிகாக்கும் பணிகள் எதிர்வரும் ஜுலை மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், கனடாவின் பணியை நீடிக்குமாறு ஐ.நா. கோரியுள்ளது.மேலும் படிக்க…\nகனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு\nகனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் கடும் குளிருடன் கூடிய அசாதாரண காலநிலை நீடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லான்டிக் பிராந்தியத்தில் கடும் பனி மூட்டமான காலநிலைக்கு மத்தியில், மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்றும் வீசி வருகின்றது. இதேவேளை, நியூஃபவுண்ட்லண்ட்மேலும் படிக்க…\nகனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்\nமுதலாம் உலகப் போரின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கனடாவில் மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சின்னஞ்சிறு சிறார்கள் முதல் வயோதிபர்கள் வரை கனேடிய தேசியக் கொடியை ஏந்தியவாறு, நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த போர்வீரர்களை நினைவுகூர்ந்தனர். உலகப் போரில் கனேடியமேலும் படிக்க…\nகனடாவின் சமூகசேவைக்கான உயரிய விருதை திருமதி சர்மிளா அகிலன் பெற்றுக்கொண்டார்\nகனடா தேசிய பல்லின ஊடக நிறுவகத்தால்சிறந்த சமூகசேவைக்கான ஓர் உயரிய விருதை தமிழ்.சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் பாரியார் திருமதி சர்மிளா அகிலன் பெற்றுக்கொண்டார். நேற்று முன்தினம் 09-11-2018 வியாழக்கிழமை கனடா, ரொறன்ரோ மாநகரமேலும் படிக்க…\nஸ்கார்பரோவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் ���ூடு – ஒருவர் படுகாயம்\nஸ்கார்பரோ பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிஞ்ச் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் சாலைக்கு அருகிலுள்ள கிளெண்டுவர் சர்க்யூட் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க…\nஇனப்பாகுபாட்டை காண்பித்த சொகுசு விடுதி உரிமையாளருக்கு பாரிய அபராதம்\nகனடா நாட்டின் வெள்ளை இனத்தைச் சேர்ந்த சொகுசு விடுதி ஊழியர்கள் 7 பேருக்கு எதிராக பாகுபாடு காண்பிக்கப்பட்டதாக அந்த நாட்டின் மனித உரிமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அந்த தீர்ப்பாயம், ஊழியர்களுக்கு 173,000 கனேடிய டொலர்களை நட்டஈடாகமேலும் படிக்க…\nகனடாவில் எதிர்வரும் டிசம்பரில் இடைத்தேர்தல்\nகனடாவில் ஒன்ராறியோ மாநிலத்திற்கான இடைத்தேர்தல் இடம்பெறவுள்ள திகதி விபரங்கள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவிலுள்ள லீட்ஸ், கிரென்விலா, தவுசன்ட் ஐலேன்ட்ஸ், றிடியு லேக்ஸ் ஆகிய பிராந்தியங்களுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும் விதமாகவே குறித்த இடைத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலை எதிர்வரும் டிசம்பர்மேலும் படிக்க…\nசமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை பாராட்டிய ஒருவர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை பாராட்டி அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஒத்மன் ஹெம்டன் என்ற நபரால் நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் எழலாம் என்ற சந்தேகத்தின்மேலும் படிக்க…\nரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றி – 25 தமிழர்கள் தோல்வி\nரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ள அதேவேளை ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ரொறன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், 2006இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்பட மார்க்கம் 7ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்துமேலும் படிக்க…\nகஞ்சா போதைப் பொருளுக்காக வரிசையில் கா���்திருக்கும் கனேடியர்கள்\nகனடா வர்த்தக ரீதியாக கஞ்சா போதைப் பொருளை விநியோகிக்கும் முதலாவது நாடாக உருப்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தொடக்கம் Weed எனப்படும் கஞ்சா மூலிகை, கேளிக்கை மற்றும் பொது நுகர்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை குறித்து டொரொண்டோ மற்றும் வான்கூவர் போன்றமேலும் படிக்க…\nகனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்\nபோதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் கனடாமேலும் படிக்க…\nகனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30மேலும் படிக்க…\nகைத்துப்பாக்கியை தடைசெய்ய கனேடிய மக்கள் ஆதரவு\nகைத்துப்பாக்கியை தடைசெய்வது அவசரமான தேவையென கனடாவின் வின்னிபெக் நகர மக்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். கனடாவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தொடர்ந்து கையடக்கத் துப்பாக்கியை தடைசெய்வது தொடர்பாக மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இந்நிலையில், கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இணையவளி கருத்துக்கணிப்புக்குமேலும் படிக்க…\nகனடாவில் கஞ்சாவுக்கு சட்ட அங்கீகாரம்: இவ்வாரம் அமுல்\nமருத்துவ தேவைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக கஞ்சா செடிகளை வளர்க்கும் நடைமுறை கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டம் இவ்வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு உருகுவேயில் கையாளப்பட்ட இத்திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கனடாவும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும்மேலும் படிக்க…\nஇறைச்சிக்காக வைத்திருந்த நாய்களை தத்தெடுக்கும் கனடா\nதென்கொரியா��ில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாய் பண்ணையிலிருந்து, 71 நாய்கள் மொன்றியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட்ட நாய்கள், கோட்-டெஸ்-நெய்ஸ்ஸில் உள்ள அவசர நாய் தங்குமிடத்தில், கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது குறித்த நாய்கள் சிறந்த கவனிப்பை பெற்று வருவதாகவும்,மேலும் படிக்க…\nயாழ் சாவகச்சேரி மத்துவிலில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு\nதேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 135 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள நாவலர் கோட்டம் மாதிரிக் கிராம வீடுகளை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமமேலும் படிக்க…\nகனடாவில் ‘ஐ.எஸ்.என்.ஏ கனடா’ என்ற அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nபயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘ஐ.எஸ்.என்.ஏ கனடா’ என்ற இஸ்லாமிய அமைப்பின் மீது கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்திய மாநிலமான காஷ்மீரில் செயற்பட்டு வருகின்ற, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, குழு ஒன்றுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே கனேடிய அரசாங்கம்மேலும் படிக்க…\nஇளைய தலை முறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு\nகஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூடியதென மொன்றியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிந்தனை திறன், ஞாபகசக்தி மற்றும் நடத்தைமீது இளவயது மதுபாவனை செலுத்தும் தாக்கத்தைவிடவும் கஞ்சா அதிக பாதிப்பைமேலும் படிக்க…\nஆங் சாங் சூகியின் கவுரவ குடியுரிமையை பறித்தது கனடா\nமியான்மர் நாட்டில் வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக எழுந்து குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்காத அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவ குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப்மேலும் படிக்க…\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே 3 மாதங்கள் விடுமுறை – கனடா அரசாங்கம்\nகனடாவில் குழந்தை பிரசவத்திற்கு முன்பாக மூன்று மாதங்கள் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தினால் மேலதிகமாக 24,000 பெற்றோர்கள் நன்மை பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos, நேற்று முன்தினம்மேலும் படிக்க…\nகனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் நச்சுதன்மை\nகனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் களை கொல்லிகள் சிறிதளவு சேர்க்கப்படுவதாக, வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனெஸ்கோ ஆய்வகத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி உணவுகளில் ரவுண்ட் அப் எனப்படும்மேலும் படிக்க…\nபிரபல கனேடிய புவியியலாளர் காலமானார்\nகனடாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் புவியியலாளருமான க்ளே ரிடில் காலமானார். Calgary Flames என்ற ஹொக்கி விளையாட்டுக்குரிய நிறுவனத்தின் உரிமையாளரும் எண்ணெய் வர்த்தகத்தில் ஜாம்பவானாகவும் விளங்கிய க்ளே ரிடில் தனது 81ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். 1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமேலும் படிக்க…\nஉள்ளூர் அரசாங்கங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் – பொலிஸார் எச்சரிக்கை\nஉள்ளூர் அரசாங்கங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் தொடர்பில் ஒன்ராறியோ பொலிஸார் மாநகர சபைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில் அண்மையில் சைபர் தாக்குதல்கள்-கணனி கள்வர்கள் அமைப்புக்களின் அணுகல் பரிமாற்றம் செய்வதற்கு பெருந்தொகை பணத்தை கோரியுள்ளனர். சமீபத்திய சம்பவம்-ரவுன் நிர்வாகிகள் அவர்களது மாநகரமேலும் படிக்க…\nரொறன்ரோ களியாட்ட விடுதி துப்பாக்கிச் சூடு: இருவர் மீது 11 குற்றச்சாட்டு\nரொறன்ரோ களியாட்ட விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 11 குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Cobra களியாட்ட விடுதியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் இடம்பெற்றமேலும் படிக்க…\nபாலியல் தொழில் கும்பலிடமிருந்து தப்பிய பெண் கண்ணீர்\n���னடாவின் Ontario பகுதியில் கடத்தப்பட்ட ஒரு பெண், Winnipeg பகுதியில் பாலியல் தொழில் செய்வதற்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதை செய்யப்பட்ட விடயம் அவர் அந்த கும்பலிடமிருந்து தப்பியதால் வெளி வந்திருக்கிறது. Andres Michael Pavao என்னும் மனிதன் Ontarioமேலும் படிக்க…\nகனடாவில் பெல்ஜிய பிரஜை படுகொலை\nபெல்ஜியத்தை சேர்ந்த பெண் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமிலி கிறிஸ்டிலி சகலீஸ் (28) என்ற பெண் பெல்ஜியத்திலிருந்து கனடாவுக்கு வந்த நிலையில் கடந்த மாதம் 22ஆம் திகதி வான்கவருக்கு செல்ல முயன்றுள்ளார்.மேலும் படிக்க…\nபீட்டர்பரோ நகரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகனடாவின் மத்திய ஒன்ராறியோவின் பீட்டர்பரோ நகரில் இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் ஆரம்பம் முதல் ஜுன் மாத இறுதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அதாவதுமேலும் படிக்க…\nஅமெரிக்காவுடன் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை-கனடா\nஅமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின் முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க…\nசோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதி\nஅமெரிக்காவை சேர்ந்த புதுமண தம்பதி கனடாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற நிலையில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஸ்டீபன் கிரஹாம் (30) மற்றும் எமி மொபட் (28) ஆகிய இருவருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இரு தினங்களுக்குமேலும் படிக்க…\nசிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம்: ஏழு அமெரிக்கர்கள் கைது\nகனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமிகளை தந்திரமாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்த கும்பலைச் சேர்ந்த ஏழு அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுமிகளை குறிவைத்து செயல்படும் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறுமிகளை ஏமாற்ற ஒரு புதிய யுக்தியைமேலும் படிக்க…\nகனடாவில் ஆயுதம் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nகனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தலில் இந்திய வம்சாவளி நபர் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கனடா நாட்டில் குடியிருந்து வருபவர் இந்தியா வம்சாவளி தொழிலதிபர் அல்தாப் நஷ்ரேலி. அவர், 2016-ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாமேலும் படிக்க…\nமுதலாம் உலகப் போரில் இறந்த வீரர்களின் சடலங்கள் நல்லடக்கம்\nமுதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த நான்கு கனேடிய போர் வீரர்களின் சடலங்கள் பிரான்ஸ் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸின் லூஸ் என் கொஹெல்லே நகரிலுள்ள லூஸ் பிரிட்டிஸ் மயானத்தில், குறித்த வீரர்களின் குடும்பங்கள் சூழ இராணுவ மரியாதையுடன் நேற்றுமேலும் படிக்க…\nவெறுக்கத்தக்க பேச்சுக்களால் கனடா ஆபத்தான நிலைக்கு செல்லும்: பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ\nவெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பிரிவினை அரசியல் என்பன கனடாவை ஆபத்தான பாதைக்கு கொண்டுச் செல்லும் என, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இவ்வாறான பிரிவினைவாத செயற்பாடுகளை தகர்த்தெறியமேலும் படிக்க…\nரொறன்ரோவில் Tramway பயன்படுத்துபவர்கள் அதிகரிப்பு\nரொறன்ரோ King Street Transit Pilot என்ற போக்குவரத்து திட்டதினை, முன்பை விட அதிகளவிலான மக்கள் பயன்படுத்திக்கொள்ளவதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிகளில், (streetcars) போக்குவரத்து பயன்பாடானது, காலைமேலும் படிக்க…\nகாரினால் மோதிவிட்டு தப்பிச்சென்ற நபர் கைது: ஒருவர் உயிரிழப்பு\nEtobicoke பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தின் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Garnett Janes Road மற்றும் Ninth Street பகுதியில், இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்மேலும் படிக்க…\nநாடு கடத்தப்படவிருந்த நைஜீரிய பிரஜை விமான நிலையத்தில் உயிரிழப்பு\nகனடாவில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நைஜீரிய பிரஜை ஒருவர் Calgary சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் தகராறுமேலும் படிக்க…\nவெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ: மீட்பு பணிகள் தீவிரம்\nரொறன்ரோவில் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. 50 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பொழிவை எதிர்பார்ப்பதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம்மேலும் படிக்க…\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது\nமனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமைமேலும் படிக்க…\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மக��ுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/inder-kumar/", "date_download": "2018-12-10T00:49:16Z", "digest": "sha1:WZT5JBZHWE5OHW4ZXIPKRVKSW4RERLVS", "length": 5797, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "inder kumar | Latest Tamil News on inder kumar | Breaking News - Cinemapettai", "raw_content": "\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nகொம்பு வைச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான். ரேதான் சின��மாஸ் சார்பில் இண்டெர் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக...\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Iserlohn-Letmathe+de.php", "date_download": "2018-12-10T01:01:32Z", "digest": "sha1:KGWXEZN3ZKYLHGA3TI5W7X3N6F6EMLSO", "length": 4436, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Iserlohn-Letmathe (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Iserlohn-Letmathe\nபகுதி குறியீடு: 02374 (+492374)\nமுன்னொட்டு 02374 என்பது Iserlohn-Letmatheக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Iserlohn-Letmathe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Iserlohn-Letmathe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +492374 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Iserlohn-Letmathe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +492374-க்கு மாற்றாக, நீங்கள் 00492374-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Iserlohn-Letmathe (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2017/07/manushya-puthiran-poem/", "date_download": "2018-12-10T00:21:20Z", "digest": "sha1:5EUZV7MIJBE3R3L6AXFMDIDQMQQ3Q7FC", "length": 10056, "nlines": 149, "source_domain": "hellotamilcinema.com", "title": "மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்\nமஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்\n1962 ல் இருந்ததுபோல இல்லை\nஅவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன\nஎமது இந்த சவடால்கள் கண்டு நீர்\nஅவை உள் நாட்டு தேவைகளுக்கானவையே தவிர\nநாங்கள் பல் குத்தும் குண்டுசி\nநாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி\nஎல்லையில் ஒரு துண்டு நிலத்தை ஆக்ரமித்து\nமாட்டுக்கறிக்காக தோல் உறிக்கப்படும் மனிதர்கள்\nபிரதமர் அலுவலகம் முன் வந்து நிற்கிறார்கள்\nஎல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால்\nஉள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில்\nஎல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்\nகார்கில் போரில் பனிபடந்த மலைகளில்\nஎல்லையில் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திகொள்கிறோம்\nயாரோ சில அப்பாவி பலியாடுகள்\nபுதிய இந்தியா இன்னொரு முறை பிறக்கும்\nஅரசர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட\nஉங்கள் தேசத்திற்கு வெற்றி வீரனாக வருவார்\nஎல்லையில் ஒரு சிறிய யுத்தம் தேவைப்படுகிறது\nஒரு சிறிய யுத்த்திற்கு அனுமதித்தால்\nநாங்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது\nஒரு சிறிய யுத்தத்தை அனுமதிப்போம்\nஒரு சிறிய யுத்தத்தை எங்களுக்கு\n’விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் செத்தே போகலாம்’- சீமான்\nகுழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்வோருக்கு ‘கட்’ \nமரத்துக்கு ‘ராக்கி’ கட்டிய பீகார் முதல்வர் \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2007/09/wishesg3.html", "date_download": "2018-12-09T23:37:47Z", "digest": "sha1:LXT3LQS5QAVKTYL7EBHJYRTE4S7JUKJP", "length": 8073, "nlines": 238, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes:G3", "raw_content": "\nG3 நீடுழி வாழ பெரியர்கள் வந்து ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ட்ரீட் எல்லாம் உடனே கிடைக்குமாறு G3 ஏற்பாடு செஞ்சு இருக்காங்க. உடனே கேட்டுப் பெறலாம்.\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு BirthDay\n(எங்கே என் ட்ரீட்டு, எங்கே என் ட்ரீட்டு\nஹப்ப்ப்ப்பா....இதோட அக்கா பேர்த்டேக்கு 9வது போஸ்ட்...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)\n(ட்ரீட் எனக்கும் சேர்த்து ராயலண்ணாக்கு கொடுத்துடுங்க ;)\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பதிவாண்ட திண்ணெழுத்து G3யே நீடு வாழ்கவே\nG3 அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3 :)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி.\nஜி3... வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....\n//(ட்ரீட் எனக்கும் சேர்த்து ராயலண்ணாக்கு கொடுத்துடுங்க ;)///\nசெல்லம் அந்த ட்ரிட் வாங்கவே அடுத்த வாரம் சென்னைக்கு போகப்போறன்'ப்பா.... ;)\nஜி3... வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3\n பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..\nசந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)\nWishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவ...\nWishes : சிங்கம்லே ஏஸ்\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - மனதின் ஓசை\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/08/85095.html", "date_download": "2018-12-10T00:12:41Z", "digest": "sha1:2Y6JMGGUNIWRNPEEZ54IPPOJZQB7XPKF", "length": 20372, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nதூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 தூத்துக்குடி\nதூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்காக \"ஓடி விளையாடு\" என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது என கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.\nநமது மாநிலத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவ/மாணவியர்களுக்கு மட்டுமான விளையாட்டுப் போட்டியினை, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (தருவை மைதானம்) வருகிற 10.2.2018 மற்றும் 11.2.2018 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய நாட்களில் \"ஓடி விளையாடு\" என்ற பெயரில் சிறப்பாக நடத்திட தூத்துக்குடி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்விளையாட்டு போட்டிகளில் அரசு விடுதிகளில் தங்கி பயிலும் 590 மாணவர்களும் 471 மாணவியர்களும் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த ஒரு வார காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 10.2.2018 அன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ மாணவியர்களின் வண்ணமிகு அணிவகுப்பினை பார்வையிட்டு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார். தடகள போட்டிகளான ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் கபடி, கோ-கோ, வளைபந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு கலைநிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு, சுத்தமான குடிநீர், தேநீர், T-சர்ட் வழங்கப்பட உள்ளது. மேலும் சுகாதாரத் துறை மூலம் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 5 பார்வையாளர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும். இந்த சிறப்பான விளையாட்டுப்போட்டியினை கண்டு களித்து மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்துமாறு பொதுமக்களை அன்புடன் அழைக்கின்றோம்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n2181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129987", "date_download": "2018-12-10T01:15:58Z", "digest": "sha1:FRUEWT6B2OZ5WVFJNMDRSSSC2LICSLXT", "length": 6643, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிவு | Sensex down 136 points in early trade - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிவு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்து 29,046.95 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.90 புள்ளிகள் குறைந்து 8,781 புள்ளிகளாக உள்ளது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.65%, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.68% சரிந்து காணப்பட்டது.\nஅந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.61.95 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்தது, மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி வநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.\nSensex down சென்செக்ஸ் சரிவு\n383 கோடி முதலீட்டை விலக்கிய முதலீட்டாளர்கள்\nமுட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி கோழிப்பண்ணையாளர்கள் என்இசிசி மீது குற்றச்சாட்டு: மீண்டும் மோதல் அபாயம்\nகஜா புயல், பூச்சி தாக்குதலால் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் நாசம்: குவிண்டாலுக்கு 500 எகிறியது\n40 ஆண்டுகளுக்கு முன்பே வரி நிர்வாகத்தில் கணினிமயத்தை கோட்டை விட்ட மத்திய அரசு: புத்தகத்தில் தகவல்\nமுதலீடு செய்ய யோசிங்க போகாத ஊருக்கு வழி வேண்டாம்: அலர்ட் ஆறுமுகம்\nஅரசு துறைகளுக்கு கொள்முதல் செய்வதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/190115-ivvarattukkanairacippalan19-1-2015mutal25-1-2015varai", "date_download": "2018-12-09T23:25:30Z", "digest": "sha1:UDIJFZB62FTC42VBO27HZ5YI2UTEGJG2", "length": 43551, "nlines": 98, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.01.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(19-1-2015முதல்25-1-2015வரை) - Karaitivunews.com", "raw_content": "\n19.01.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(19-1-2015முதல்25-1-2015வரை)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20,21மீன்,முட்டை,மாமிசம் போன்ற பொருட்கள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,தோல்சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதிகளைச் செய்வோர்கள்,அணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள்,சாயப் பவுடர்களின் வியாபாரிகள், துப்புரவுத் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ப���திய தொழில்கள் துவங்குவதற்கான முயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.ஜனவரி22,23,24 தந்தையின் உடல் நிலை பாதிப்புகளால் பொருட் செலவுகள் ஏற்படலாம்.புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளால் இருந்து வந்துள்ள தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும்.நண்பர்கள் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.அடிமை ஆட்களால் ஆதாயம் இல்லை.ஜனவரி25குடும்பத்தில் காரணம் இல்லாத விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து போகும். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும்.புதிய ஆடைகள் அணிகலன்கள் வாங்குவதற்காக புதிய கடன்கள் வாங்குவீர்கள்.குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசிஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி19,20வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொழுது போக்கு விசயங்களுக்காக வீண் பணச் செலவுகள் ஏற்படலாம்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்து வரவும். பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற கூடிய காலமாகும்.ஜனவரி21,22,23 பேப்பர்,\nபேனா,பென்சில் நோட்டு புத்தகம் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமாகிய பொருள் வியாபாரிகள்,வங்கிப் பணி புரியும் எழுத்தர்கள், வழக்கறிஞர்கள்,ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். புதிய செய் தொழில் சம்பந்தமாகிய முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும்.கணவன் மனைவி உறவுகளில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும்.தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.பொதுப் பணிகளில் ஈடு படுவோர்கள் மிக கவனமுடன் இருப்பது நல்லது.ஜனவரி24,25உடல் நிலையில் உஷ்ணம் மேகம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.. திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் பணம்கிடைக்கலாம்.சகோதரர்களால் சம்பந்தில்லாத பிரச்சனைகளும்,\nமனக் குழப்பங்களும் வந்து சேரும்.புதிய கடன்களை வாங்குவதால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகக் கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.மனத் தைரியமுடன் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.நெருப்பு,மின்சாரம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள்,இணையதளங்கள் நடத்துபவர்கள், கேஸ், வெல்டிங் போன்ற தொழிற் சாலைகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலனை அடைய வாய்ப்பு உள்ளது. ஜனவரி21.22பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் மன திருப்தி அடைவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.ஜனவரி23,24,25அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும்.வெகு காலமாக குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் நீங்கிச் சுப காரியங்கள் நடை பெறக்கூடிய காலமாகும்.மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளும்,பண உதவியும் கிடைக்கும்.உடல் நலையில் கண்,காதுகளில் கவனமுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி19,20யாத்திரையின்போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்..புதிய வீடு வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து நண்பர்களால் பொருளுதவிகள�� கிடைக்கும்.ஜனவரி21,22,23 வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். விடுபட்டு போன பழைய வழக்குகள் மீண்டும் தலை தூக்கும்..இரும்பு,இயந்திரம், டீசல்,பெட்ரோல், எண்ணை வியாபாரிகள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,பலசரக்கு கடை நடத்து வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஜனவரி24,25\nமற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள். குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.நீண்ட தூரப் பயணங்கள் மூலமாக எதிர் பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து காணப்படும்.உடல் நிலையில் வாயு மற்றும் வயிற்று சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19காதல் விசயங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. பிள்ளைகளுக்க வெகு காலமாக தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும்.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.ஜனவரி20,21,22நாட் பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.வேலை இல்லாதவர்களுகடகு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.உடல் நிலையில் வயிறு மற்றும் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.யாத்திரையில் மிகவும் கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும். நெருப்பு மின்சாரம் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.வீட்டைத் தீர்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக ஏடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். பொதுத் தொண்டுகளில் எச்சிரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது.ஜனவரி23,24,25 தீர்த்த யாத்திரை சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள்.திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவார்கள்.கோர்ட் வழக்கு விசயங்களில் ���ுடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகும்.கணவன் மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20ஒரு சிலருக்கு நினைத்த இடங்களில் பணி இட மாற்றங்கள் ஏற்படலாம். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.வெளியுர் பயணங்கள் மூலம் இது நாள் வரை தீராத நோய்களுக்கு விடைகள் காணுவீர்கள்.அரசு வழக்கு சம்பந்தமாகிய விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.ஜனவரி21,22,23தரகு,ஏஜன்சி,கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,மீன் முட்டை மாமிச உணவுகளின் வியாபாரிகள்,பழைய பேப்பர்,பிளா~;டிக்,பழைய இரும்புப் பொருட்களின் வியாபாரிகளும்,விஞ்ஞானத்துறை சார்ந்த அலுவலகப் பணி புரிபவர்களும் லாபம் அடைவீர்கள்.காதல் விசயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.தொழிற்சாலைகளை திருத்தி அமைக்க போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம். காணாமற் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடுவந்து சேரும்.நிலம் மற்றும் நகைகளை அடகு வைத்தல் போன்ற வற்றின் மூலமாகப் பணம் வந்து சேரும்.ஜனவரி24,25வேற்று மதத்தவரால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். யாத்திரையில் அரசியல் வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிலஆதாயங்களை அடைவீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளு\nடன் கவனமுடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகள் குறையும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும்.பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு மாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும்.தென் திசையில் இருந்து திடீர் அதிர்~;டம் மூலம் தனம் வந்து சேரும். ஜனவரி21,22தண்ணீர்,திரவசம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவத் துறைகளைச் சார்ந்த பணிய��ளர்கள்,மருத்துவ மனைகளை நடத்துபவர்கள்,மருத்துவ கல்லூரியை சார்ந்த மாணவர்கள்,போன்ற தொழிற் செய்வோர்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் நன் மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.ஜனவரி23,24,25மனைவியின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து மனநிம்மதி அடைவீர்கள்.நண்பர்கள் உறவினர்களின்ஆதரவால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும்.குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும்.\nஉடம்பில் வாயு மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20,21திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் தனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களில் பிரச்சனைகளில் அநாவசியமாகத் தலையிட்டு மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.பங்குத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். வங்கிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான அலுவலகங்களில் பணி புரிவோர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி இட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.ஜனவரி22,23 சொந்த பந்தங்களுடன் குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள மனக்கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.பூஜைப் பொருட்கள், நறுமண சம்பந்தமாகிய பொருட்கள்,\nகம்யுட்டர் சாதன வியாபாரிகள், பேராசிரியர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.தந்தை மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும்.ஜனவரி24,25 யாத்திரையில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்க்கவும். தாயின் உடல் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி19,20மருந்து பொருட்கள்,மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,காய்கறி வியாபாரிகள்,மர வியாபாரம் செய்பவர்கள் நீர்வளத்துறை சார்ந்தவர்கள்,மருந்து விற்னையாளர்கள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,,பாடலாசிரியர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவீர்கள்.ஜனவரி21,22,23உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வு\nடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.பொதுத் தொண்டுகளில் ஈடு படுவதன் மூலம் நற் பெயர்களை எடுப்பீர்கள்.கண் காதுகளில் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் மேல் செய்து முடிப்பீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து இன்னும் சற்று நீடிக்கும்.பிறருக்காக உதவி செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும்.ஜனவரி24,25 புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்திருந்த பணம் பிரச்சனைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும். தீராத நோய்க்கு வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஓரளவு மன மகிழ்ச்சி அடையலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20உடல் நிலையில் மேகம் உஷ்ண சம்பந்தம் ஆகிய உபாதைகளும்,அலர்ஜி போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். வெளி நாடுகளுக்குச் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.ஜனவரி21,22,23தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். சினிமா, நாடகம், இசைத் துறை சார்ந்தவர்களும்,வங்கிப் பணி செய்வோர்களும்,எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் வ��திகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.நாட் பட்ட பழைய கடன்களை அடைத்து புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். தேவையற்ற புதிய நண்பர்களின் தொடர்புகளால் மன நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.மனைவியின் உடல் நலக் குறைவு காரணமாக பொருட் செலவுகள் உண்டாகும்.ஜனவரி24,25கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும்.வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் ஏமாற்றம் அடைய வேண்டாம்.தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி19,20விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும். பிரிந்து போன கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக் கூடிய காலமாகும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் உண்டாலாம்.ஜனவரி21,22அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.உயரமான இடங்களில் மிகுந்த கவனமுடன் வேலை செய்வது நல்லது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும்.பொது நலக் காரியங்களில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. செய் தொழிலில் நல்ல லாபம் கிடைத்த போதிலும் சில பிரச்சனைகள் வந்து மிகுந்த பிரயாசத்தின் மேல் சரி செய்து விடுவீர்கள்.ஜனவரி23,24,25\nகலைத்துறை சார்ந்த பொருள்களின் வியாபாரிகள்,ஆடம்பர அலங்கார பொருள் வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகைகளின் வியாபாரிகள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்,வீடு நிலம் போன்ற விற்பனையாளர்கள் நெருப்புத் தொழில் செய்வோர்கள்,உணவு விடுதிகளை நடத்துவோர்கள், காவல் துறை ராணுவம் தீயணைப்புத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் ஆதாயங்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.\n12மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி19வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.மன நிம்மதி இன்மை காரணமாக நித்திரை பங்கமும் காலந் தாழ்ந்த உணவருந்துதலும் ஏற்படும்.ஜனவரி20,21,22பலசரக்கு, இரும்பு மின்சாரம் இரசாயனம், விஞ்ஞானம், எண்ணைகள் போன்ற வியாபாரம் செய்பவர்களும் அரசுத்துறை சார்ந்த அலுவலக உதவிப் பணி ஆற்று பவர்களும்,பழைய கழிவுப் பொருட்களாகிய பேப்பர்,பிளாஷ்டிக் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்களும் நற்பலனை அடைவீர்கள். அரசியல் வாதிகளால் சில எதிர் பாராத ஆதாயங்களை அடைவீர்கள். நண்\nபர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவியும் மன நிம்மதியும் உண்டாகும்.வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்காக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும்.ஜனவரி23,24,25நீண்ட தூரப் பயணங்களால் எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும். நாட்பட்ட தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும்.அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது.புதிய வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சித்த எண்ணங்கள் நிறைவேறும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/go-152-dated-24072018-2.html", "date_download": "2018-12-10T00:36:00Z", "digest": "sha1:O6X2JDEWLDPVJSBYYOCYHMNVTKDZXIGR", "length": 14068, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "G.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nG.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு\nஇது குறித்து பள்ளிக் கல்வித்துதுறையில்\nதொழில் கல்வி மற்றும் கலைப் பிரிவுகளில் முதன்மைப் பாடப் பிரிவுகளின் பெயர்கள், முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்து கலைத்திட்ட வடிவமைப்பு(curriculum) குழு மற்றும் உயர்மட்டக் குழு ஆகியவை பரிந்துரை செய்துள்ளன. அதற்கு மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தவிர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், இதுவரை கணினி அறிவியல் பாடம் மட்டுமே அனைத்து பிரிவுகளுக்கும் ( அறிவியல் மற்றும் கலைப் பிரிவு) இருந்து வருகிறது.\nஇதில் கணினி அறிவியல் பாடத்தை மூன்று வகையாக நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேனிலைப் பாடப்பிரிவுகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும், முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்ததற்கும், வணிக கணிதம், புள்ளி இயல், அறிவியல், இந்திய பண்பாடு, செவிலியம் பொது என்று பாடப் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும், புதிய ெ தாழில் கல்வி மற்றும் கலைப் பிரிவு பாடப் பிரிவுகளின் பெயர் மற்றும் முதன்மை பாடங்கள் மாற்றம் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்புக்கும் நடைமுறைப்படுத்த அரசாணை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுள்ளார்.\nபள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்கலாம் என்று முடிவு செய்துள்ளது. அதன்படி மேனிலைப் பாடப் பிரிவுகளில் முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்துள்ளதற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.\n* அறிவியல் பிரிவு(இயற்பியல், வேதியியல், கணிதம்) கணினி அறிவியல் முதன்மைப் பாடமாக இருக்கும்.\n* கலைப்பிரிவுகளில் 3 வகை உள்ளது. இவற்றுக்கு கணினி பயன்பாடு முதன்மைப்பாடமாக இருக்கும்.\n* தொழில் கல்வியில் 10 பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு கணினி தொழில் நுட்பம் முதன்மைப் பாடமாக இருக்கும்.\n* பொது இயந்திரவியல் என்பது அடிப்படை இயந்திரவியல் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு கணக்கு, அடிப்படை இயந்திரவியல் கருத்தியல், கணினி தொழில் நுட்பம், அடிப்படை இயந்திரவியல் செய்முறை ஆகியவை முதன்மைப்பாடங்களாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52666-introducing-loan-for-petrol-and-diesel.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-10T00:22:50Z", "digest": "sha1:5LSQ4RPOCL4NE4TFKLN7FBGG6QP5KAM7", "length": 12952, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல் டீசலுக்கு 'லோன்' ! அறிமுகமானது புதிய கடன் திட்டம் | Introducing Loan for petrol and diesel", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n அறிமுகமானது புதிய கடன் திட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் வர்த்தகர்களும்,பொதுமக்களும் வெகுவாக பாதித்து வரும் நிலையில்,பெட்ரோல்,டீசலுக்கு கடனுதவி திட்டத்தை நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி,கச்சா எண்ணய் விலை உயர்வு,விலையை எண்ணெய் நிதுவனங்களே நிர்ணயிக்கும் நிலை என பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாகனக்கடன் வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று எரிபொருளுக்கான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல்,டீசலை பங்கில் பணம் கொடுத்து நிரப்பாமல் கடனாக வாடிக்கையாளர்கள் பெறும் வசதி ஏற்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக டீசல் லிட்டருக்கு 85 பைசா வீதம் மானியமும் கொடுக்கப்படுவதால், இதனை டிரான்ஸ்போர்ட் வர்த்தகம் மேற்��ொள்பவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளரகள் பெட்ரோல் பங்கில் தங்களது மொபைல் எண்ணை தெரிவித்து எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்.பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம். அதற்கான குறைந்த பட்ச வட்டி வசூலிக்கப்படும் அந்த வட்டியானது மானிய தொகையிலேயே பிடித்தம் செய்யப்படுவதால் எரிபொருள் நிரப்புவரக்ளுக்கு வட்டி பாதிப்பு என்பதும் இருக்காது என்கின்றனர். மேலும் அந்நிறுவன நிர்வாகி செல்வமணி, முதல் கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலிய எண்ணெய் நிறுவன பங்குகளில் இந்த வசதியை ஏற்படுத்தியிருப்பதாகவும், வாடிக்கையாகர்களின் வரவேற்பை தொடர்ந்து இந்த வசதி விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதினம் தினம் பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 காசுகளும் அதிகரித்து விற்பனையாகி வரும் நிலையில், இந்த கடன் திட்டமானது வாடிக்கையாளரக்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலுக்கு இந்த திட்டம் ஒரு மாற்று வழிதை கொடுக்கும் என்கின்றனர் வணிக வல்லுனர்கள். எரிபொருள் கடன் பெறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று பொதுமக்கள். வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஉத்தராகண்டில் அதிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nவரும் 10 ஆம் தேதி நான் மறைந்துவிடுவேன் ராமர்பிள்ளை உருக்கமான கோரிக்கை\nஅரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம்\nபிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்\nகோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு\nகோவையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி \nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு\nசாலையில் கவிழ்ந்த டீசல் லாரி : கேன்களில் பிடித்துச்சென்ற மக்கள்\n“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் ���ிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉத்தராகண்டில் அதிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/16.html", "date_download": "2018-12-09T23:49:04Z", "digest": "sha1:T3FFKILHAZVQZOOBGQMDGR4SFGEEWG3N", "length": 29057, "nlines": 445, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்\nஜனாதிபதியால் எதிர்வரும் 16ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள 165 மில்லியன் ரூபா செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டபோதே மீள்குடி��ேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்றைய தினம் வெபர் விளையாட:டு மைதான வேலைகளைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டது.\nவிளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சினி ஜெயகெதர, மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என் மதிவண்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் வெபர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்து நடபெற்று வரும் வேலைகளைப் பார்வையிட்டனர்.\nமைதானத்தின் நிர்மாண வேலைகள் குறித்து பொறியியலாளர்களான எம்.மங்களேஸ்வரன், ஆர்.ரகுராமன், ஒப்பந்தகாரரான பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.\nஅத்துடன், மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான தேவைகள் ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.\nவெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட் டக்கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.\nவெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை 2012ஆம் ஆண்டு செப்ரம்பரில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததிருந்தார்.\nயேசு சபையின் துறவியான அருட் தந்தை ஹரல்ட் ஜோன் வெபர், மட்டக்களப்பு கோட்டைக்கு அண்மித்தாக, அங்கிலிக்கன் மி~ன் கோயில் மற்றும் வின்சன்ட் மகளிர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு முன்னாக சதுப்பு நிலம���கக் கிடந்த ஒல்லாந்தர் காலத்தில் சேமக்காலையாக இருந்த இடத்தினை 1960 களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் கனரக எந்திரங்களின் ஆதரவுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி வெபர் மைதானத்தினை உருவாக்கினார் என்பது வரலாறாகும். இவருடைய பெயரிலேயே மட்டக்கள ப்பு நகரின் பிரபல விளையாட்டு மைதானமான வெபர் மிளிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெபர் விளையாட்டு மைதானத்தை மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் கல்லூரி என அனைத்து பாடசாலைகளும் விளையாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் இந்த மைதானம் நவீன மயப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:17:45Z", "digest": "sha1:6GMZHFFQAVU4ALVEPXJXXWR6BD3J23ZK", "length": 12159, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "விவேக் ஜெயராமன் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nTag: சட்டப் படிப்பு, விவேக் ஜெயராமன்\nசட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்…\nசட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர்...\nஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை: விவேக் ஜெயராமன்\nஇளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதப���ஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2", "date_download": "2018-12-10T00:39:44Z", "digest": "sha1:WCSXXMVPIRUI5WZ26FZWINKHVCPS2YOT", "length": 3725, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நடுவிரல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்��ிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நடுவிரல் யின் அர்த்தம்\n(கையில் அல்லது காலில்) மூன்றாவதாக உள்ள விரல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151631", "date_download": "2018-12-10T00:36:56Z", "digest": "sha1:UM43ZNQXSVFCELHWUZBKUA4GLRBRNG2B", "length": 8676, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / செய்திகள் / 6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை\n6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை\nஅனு October 11, 2018\tசெய்திகள் Comments Off on 6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை 28 Views\nஅங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையம் குற்றவாளிகளாக இனங்கண்ட தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nஇவ்வாறு மரணதன்டனை வழங்கப்பட்ட 10 குற்றவாளிகளும் கடந்த 1998 ஆம் ஒரே குடும்பத்தை சேரந்த 6 பேரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்வம் தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nதொடர்ச்சியாக இடம்பெற்ற வந்த விசாரணையின் அடிப்படையில் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த 10 பேருக்கும் மரண தன்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் அகதிகளா��வெளியேறிவருகின்றனர்\nNext மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் – அகில\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+888+cn.php", "date_download": "2018-12-10T00:59:57Z", "digest": "sha1:4WUCUZ33DX2T42TKQI67EOFJIUDLLBYY", "length": 4308, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 888 / +86888 (சீனா)", "raw_content": "பகுதி குறியீடு 888 / +86888\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 888 / +86888\nபகுதி குறியீடு: 888 (+86 888)\nஊர் அல்லது மண்டலம்: Lijiang\nமுன்னொட்டு 888 என்பது Lijiangக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lijiang என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங���களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lijiang உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 888 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lijiang உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 888-க்கு மாற்றாக, நீங்கள் 0086 888-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 888 / +86888 (சீனா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/03095738/1017097/Drunken-Youngsters-attack-people.vpf", "date_download": "2018-12-09T23:23:43Z", "digest": "sha1:JG4A76QWKEPDIDMCUSHBNESABFAT77GN", "length": 10475, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பொதுசொத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் : தட்டிக்கேட்ட மக்களை தாக்க முயற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொதுசொத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் : தட்டிக்கேட்ட மக்களை தாக்க முயற்சி\nசென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மதுபோதையில் இளைஞர்கள் 2 பேர் பொதுசொத்தை சேதப்படுத்தினர்.\nசென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மதுபோதையில் இளைஞர்கள் 2 பேர் பொதுசொத்தை சேதப்படுத்தினர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை தட்டிக்கேட்டுள்ளனர். ஆவேசம் அடைந்த போதை ஆசாமிகள், தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, கேள்வி கேட்டவரை தாக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை ஆசாமிகளை போலீஸார் தேடி வருகிறார்கள்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்��ு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன��� ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89059", "date_download": "2018-12-10T01:03:08Z", "digest": "sha1:SL66OARSWJOEJ4BD3SC3VCYCM2CX6P24", "length": 10960, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் மெய்பாதுகாவலருக்கெதிராக முறைப்பாடு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் மெய்பாதுகாவலருக்கெதிராக முறைப்பாடு\nகொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் மெய்பாதுகாவலருக்கெதிராக முறைப்பாடு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மெய்பாதுகாவலராகக் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கருகிலுள்ள தனது (மெய்பாதுகாவலர்) வீட்டில் மரம் வெட்டுவதற்கு கூலிக்கு ஒருவரை குறித்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்துச்சென்று வேலை வாங்கிய பின்னர், அதற்குரிய ஊதியத்தினை வழங்கவில்லையெனக்கூறி, பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட கூலியாள் தனக்கு வழங்க வேண்டிய கூலிக்குப்பதிலாக வீட்டில் தன்னால் வெட்டப்பட்ட மரத்தினை எடுத்துச்செல்லுமாறு அமைச்சரது மெய்பாதுகாவலர் வற்புறுத்தினார்.\nஅதற்கு நான் (கூலியாள்) அனுமதிபத்திரம் எடுக்க வேண்டும். இல்லையேல், பொலிஸார் கைது செய்வார்கள் எனக்கூறினேன். இதற்கு கடுமையான தொனியில் தன்னை எச்சரித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்தே இம்முறைப்பாட்டை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 27 வயதையுடைய தினேஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார்.\nPrevious articleகேவலம் கெட்ட அரசியல் செய்யும் முன்னாள் முதல்வர் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாதெனப் பிரார்த்திக்கிறேன்-பிரதியமைச்சர் அமீர் அலி\nNext articleஅமைச்சர் ஹக்கீமுக்கு சவாலாக பிரதியமைச்சர் ஹரீஸ்\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்தில் கடைத்தொகுதி\nதமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு நடவடிக்கைகள்...\nஞானசார தேரருக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிக்க அசாத் சாலிக்கு என்ன தகுதியுள்ளது\nகும்புறுவெளியில் மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கவுள்ள தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலைக்கு எதிராக மகஜர்\nஉரிமையுடன் அபிவிருத்தியும் செய்வது தான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்- சுதந்திரக்கட்சியின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி\nநாட்டின் சில பிரதேசங்களில் உஷ்னமான காலநிலை\nமஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிழக்கு மாகாண ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப்போட்டி இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில்\nகலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தீன் மற்றும் கதீப்மார்களுக்கு நிதியுதவி\nஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்குடா ஜம்மியதுல் உலமாவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:12:19Z", "digest": "sha1:BJJCHLPZT3F3BRNKVCQ4CPBUWH4UR5RA", "length": 5033, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லையாம்! | Sankathi24", "raw_content": "\nஇடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லையாம்\nஇந்நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உரிமை இல்லையெனவும், அதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என்றும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”டிலான்பெரேரா, எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்களுக்கு இந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கும், இடைக்கால அரசாங்கம் பற்றி கதைப்பதற்கும் எந்த மக்கள் ஆணையும் வழங்கப்படவில்லை.\nமக்களினால் நிராக்கரிப்பட்டவர்களே இன்று இவ்வாறு இடைக்கால அரசாங்கம் தொடர்பாக பேசிவருகின்றனர். கடந்த காலத்தில் இந்நாட்டில் இனங்களுக்கு இடையிலான பதற்றம் காணப்பட்ட போதிலும் அந்நிலை இன்று மாறியுள்ளதுடன், தற்போது நாட்டில் இனப்பிரச்சினை மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்து அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக தெரிவித்த அவர், ”கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்கான தீர்வு தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை ஆராய்ந்து அதன் ஊடாக ஒரு முடிவுக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை முற்றாக நிராகரித்துவிட்டது.\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை நானும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதனை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து பேசியிருந்தால் இந்நேரம் அரசியல் கைதிகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/daily-quote/2017/11/09/80805.html", "date_download": "2018-12-09T23:46:20Z", "digest": "sha1:F5OAFR4VR5UIIFF6LBS6ALNJH7TSXANA", "length": 14254, "nlines": 184, "source_domain": "thinaboomi.com", "title": "தினம் ஓர் சிந்தனை: இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nதினம் ஓர் சிந்தனை: இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க\nஇந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே. - ஹிட்லர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்���ியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/joker/review", "date_download": "2018-12-10T00:23:52Z", "digest": "sha1:VY5JS4RLQVJVQ53DEW5SGBR63SXZXTQA", "length": 13717, "nlines": 160, "source_domain": "topic.cineulagam.com", "title": "Joker | Movie Review - Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\nதமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் நாட்டிற்கு அவசியமான கருத்துக்களுடன் வரும் படம் அரிதிலும் அரிது, கடந்த முறை குக்கூ என்ற தரமான கதையை கையில் எடுத்த இந்த ராஜு முருகன் இந்த முறை நாம் வாழ்கிறோம், என தெரியாமல் நாட்டிற்காக வாழ்பவர்களை ஜோக்கர், கிறுக்கன் என கூறுபவர்களுக்கு சாட்டையடியாக வெளிவந்துள்ள படம் தான் ஜோக்கர்.\nஒருவனின் ஏழ்மையை அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதே இப்படத்தின் ஒன் லைன், மன்னர் மன்னர் (குரு சோமசுந்தரம்) தன்னை ஜனாதிபதியாகவே நினைத்துக்கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஇவரை ஊரே கிண்டலாக தான் பார்க்கிறது, தன் சொந்த மனைவியை கருணை கொலை செய்ய வேண்டும் என மனு கொடுக்கிறார் மன்னர் மன்னர், ஏன் இவர் இப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார், இவருக்கு என்ன தான் வேண்டும். எதற்காக இவருடன் சேர்ந்து ஒரு வயதானவர் மற்றும் இளம் பெண் போராடுகிறார்கள் என்பதை மன்னர் மன்னர் வாயிலாக ராஜுமுருகன் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் மாதம் 20 படங்கள் வருகிறது, இதில் ஒரு சில படங்களே காலத்தை கடந்தும் மனதில் நிற்கும், அப்படியான ஒரு படம் தான் இந்த ஜோக்கர், நாட்டில் நடக்கும் அனைத்து கேலிகூத்துக்களையும் மிகவும் தைரியமாக ராஜுமுருகன் கூறியுள்ளார்.\nமன்னர் மன்னராக குரு சோமசுந்தரம், இதுதான் நடிப்பு என கூறும் அளவிற்கு அனைத்து விதமான காட்சிகளிலும் அசத்துகிறார், அவருடன் வரும் ஒரு வயதானவர் எதற்கு எடுத்தாலும் பெட்டி கெஸ் போடுவார், இவர்களுடன் வரும் இளம்பெண் அனைத்தையும் பேஸ்புக்கில் போட்டு உடனுக்குடன் ரெஸ்பான்ஸ் சொல்வது என கலகலப்பாக படம் தொடங்குகிறது.\nமன்னர் மன்னர் தன்னை ஒரு ஜனாதிபதி என்று கூறும் இடத்தில் ஊர் மக்கள் மட்டுமில்லை ஆடியன்ஸும் கூட சேர்ந்து சிரிப்பார்கள், ஆனால், நாம் சிரிக்கும் ஒரு விஷயம் தான் மிகப்பெரும் அரசியல் என்பதை முகத்தில் அறைந்தார் போல் கூறப்பட்டது.\nஅதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இன்னும் பெண்களுக்கு ஒரு கழிவறை கூட இல்லை, கழிப்பிடம் இருக்கும் வீட்டிற்கு தான் மருமகளாவேன் என வைராக்கியத்துடன் இருக்கும் பெண் என பல உணர்வுகளை யதார்த்தமாக காட்டியுள்ளனர், ஒரு கழிப்பிடத்தில் கூட இத்தனை ஊழல் செய்ய முடியும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.\nபடத்தின் வசனம் கண்டிப்பாக எழுந்து நின்று கைத்தட்டலாம், இப்படியெல்லாம் வசனங்கள் வைக்க உண்மையாகவே தனி தைரியம் வேண்டும், அதிலும் இந்த காலத்தில், ஆளுங்கட்சி, முதல் எதிர்க்கட்சி வரை அனைவரையும் ஒரு ரைடு விட்டுள்ளார் ராஜு முருகன்.\nஇதில் குறிப்பாக இப்தார் விருந்தில் கலந்துக்கொண்டதால் தான் என்னை போலிஸ் பிடித்துவிட்டது, இது எல்லாம் பிரதமர் வேலை என குரு சொல்லும் இடத்தில் 1000 அரசியல் மறைந்திருக்கின்றது. பேஸ்புக் போராளிகள் சிலர் நம்மை கிண்டல் செய்கிறார்கள், அவர்களை ப்ளாக் செய்யட்டுமா என ஒரு பெண் கேட்க, அது அவர்கள் கருத்துரிமை நாம் தலையிடக்கூடாது என மன்னர் மன்னர் கூறும் இடம் அப்லாஸ் அள்ளுகின்றது.\nராஜு முருகன் எடுத்த கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள், இவற்றை எல்லாம் விட வசனம், ஒரு கக்கூஸை வைத்துக்கொண்டு ஊழல் செய்த உங்களிடம் நான் நியாத்தை எதிர்ப்பார்த்தது என் தப்பு தான், நாட்டுக்காக போராடுகிற நாங்க ஜோக்கராயா எதையும் செய்யாம ஆட்டு மந்தை மாதிரி ஓட்டை விற்று வாழும் நீங்க தான்யா ஜோக்கர்’ போன்ற வசனங்கள் சபாஷ்.\nஷான் ரோல்டனின் இசையில் என்னங்க சார் உங்க சட்டம் பாடல் காட்சிகளுடன் பார்க்கும் போது இன்னும் ரசிக்க வைக்கின்றது, பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார், செழியனின் ஒளிப்பதிவு தர்மபுரி கிராமப்பகுதிகளின் அழகையும், அழுக்கையும் படம் பிடித்து காட்டியுள்ளது.\nநம்ம வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் வராதா என மன்னர் மன்னரின் மனைவி ஏங்கும் காட்சி, வித்தியாச வித்தியாசமாக போராடும் மன்னர் மன்னர், கிளைமேக்ஸில் உயர்நீதிமன்றத்திலேயே தைரியமாக பேசும் காட்சிகள் என அனைத்தும் செம்ம.\nமொத்தத்தில் படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களுக்கு இந்த சமூகத்தில் நாம் எத்தனை பெரிய ஜோக்கராக இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nபாலிவுட்டில் ஜோக்கர் படம் ரீமேக், ஹீரோ இவரா\nரஜினியின் படத்தில் இணைந்த பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8-1247292.html", "date_download": "2018-12-10T00:32:02Z", "digest": "sha1:SGBGIH4UFND3RH7XKHB4FUIIEOD4HW2L", "length": 7503, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சுருளி அருவியில் தவறி விழுந்து சென்னை ஐயப்ப பக்தர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசுருளி அருவியில் தவறி விழுந்து சென்னை ஐயப்ப பக்தர் சாவு\nBy கம்பம் | Published on : 26th December 2015 12:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சுருளி அருவியில் குளிக்கும்போது தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nசென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் சக்திவேல் (47), இவர் நண்பர்கள் 10 பேருடன் வேனில் சபரிமலைக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். இவர்கள் வெள்ளிக்கிழமை சபரிமலை செல்லும் வழியில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிக்கு சென்று அங்குள்ள அருவியில் நண்பர்களுடன் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சக்திவேல் தவறி விழுந்துவிட்டார். பலத்த காயத்துடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.\nஇதையடுத்து அவருடன் வந்தவர்கள் சபரிமலை செல்லாமல் சென்னை திரும்பினர். இந்த விபத்து குறித்து ராயப்பன்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Jasprit+Bumrah?utm_source=google_amp_article_related", "date_download": "2018-12-09T23:25:12Z", "digest": "sha1:RMGEDG3GE3WCKP6QB3OMAVVFH26R447Z", "length": 9602, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jasprit Bumrah", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஅஸ்வினுக்கு அது தெரியும்: புகழ்கிறார் பும்ரா\nக்ருனால் பாண்டியாவை செல்ஃபி பேட்டி எடுத்த பும்ரா\nநாளை 2வது டி20 : சாதனை படைப்பார்களா ரோகித், பும்ரா\nகடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்\n“என்னது; பும்ரா ஐபிஎல் விளையாடக்கூடாதா..” - கோலியை எதிர்த்த ரோகித் ஷர்மா\n“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை\n“பந்துவீச்சில் கோலியைப் போல் மாறுவார் பும்ரா” முகமது கைஃப்\nகாத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்\nதவான், ரோகித் அபார சதம்: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்திய அணி\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nமுதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து \nஇங்கிலாந்து அணியை வீழ்த்தியது எப்படி\nஅஸ்வினுக்கு அது தெரியும்: புகழ்கிறார் பும்ரா\nக்ருனால் பாண்டியாவை செல்ஃபி பேட்டி எடுத்த பும்ரா\nநாளை 2வது டி20 : சாதனை படைப்பார்களா ரோகித், பும்ரா\nகடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்\n“என்னது; பும்ரா ஐபிஎல் விளையாடக்கூடாதா..” - கோலியை எதிர்த்த ரோகித் ஷர்மா\n“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை\n“பந்துவீச்சில் கோலியைப் போல் மாறுவார் பும்ரா” முகமது கைஃப்\nகாத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்\nதவான், ரோகித் அபார சதம்: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்திய அணி\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nமுதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து \nஇங்கிலாந்து அணியை வீழ்த்தியது எப்படி\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/eng-vs-sl-match-abandoned-due-to-rain/", "date_download": "2018-12-10T00:29:29Z", "digest": "sha1:SKKB4H7ODXG7WMHV6KNFPHYRALA47U2U", "length": 6099, "nlines": 58, "source_domain": "tamilnewsstar.com", "title": "இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nHome / Headlines News / இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி\nஇங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டுள்ளது.\nதம்புலாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ரன் 49 ஆக இருந்த போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ 25 ரன்களில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 24 ரன்களில் அவுட் ஆனார்.\nஇதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் இணை ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம் என சிறப்பாக விளையாடி வந்தனர். 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 92 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழைப் பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து நீண்ட நேரமாகியும் மழை விடாத காரணத்தால் நடுவர்கள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அக்டோபர் 13-ந்தேதி இதே ஆடுகளத்தில் நடைபெற இருக்கிறது.\nTags Eng vs SL England cricket team Sri lankan cricket team இன்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணி மழை\nPrevious காத்திருக்கு மீண்டும் ஒரு வெள்ள பிரளயம்\nNext அனுராதபுர சிறைச்சாலை நோக்கி விடுதலைக்கான நடை\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 10-12-2018, கார்த்திகை 24, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/suicide/", "date_download": "2018-12-10T00:28:16Z", "digest": "sha1:BRXK3GUCKVJTYH42WMK6JGHDSOFWSRPA", "length": 17780, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "Suicide Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nசித்தப்பாவை அடைய நினைத்த ஆசிரியை: நேர்ந்த சோகம்\nதேனியில் சித்தப்பாவை அடைய முடியாததால் இளம் ஆசிரியை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா. ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யா வயசுக் கோளாறில் அப்பா முறையான தனது சித்தப்பா முத்துக்கிருஷ்ணனை காதலித்து வந்தார். கொடுமை என்னவென்றால் இதுவும் தன் மகள் தான் என கருதாத முத்துக்கிருஷ்ணனும் ரம்யாவை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த ரம்யாவின் பெற்றோர் …\n‘சர்கார்’ பேனர் : மன விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்\nவிஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் சர்கார் வெளியான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைத்து அசத்தினர் இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் தீபாவளியை கொண்டாட தனது சொந்த ஊரான ஈராளச்சேரி என்ற கிராமத்திற்கு சென்றார். அவர் சென்ற நேரத்தில் அந்த …\nநகராட்சி ஆணையரின் தொல்லையால் டிரைவர் தற்கொலை\nராமேஷ்வர நகராட்சியில் சுகாதார ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் நாகராஜ். இவர் 20 வது ஆண்டுகளுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு நகராட்சி அதிகாரி தொடர்ந்து பணம் தரவேண்டும் என அழுத்தம் தந்ததால் வீட்டில் யாருகில்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில் நாகராஜின் வீட்டில் ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர். அதில் எழுதியுள்ளதாவது: ராமேஷ்வரம் நகராட்சி ஆணையரும் , சுகாதார …\n13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை\nபெங்களூருவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கபடி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரிவில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). இவர் 13 வயது சிறுமி ஒருவருக்கு தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் உறவினர்கள் ருத்ரப்பாவை செருப்பால் அடித்து துவைத்தனர். மேலும் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த ருத்ரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …\nசென்னையில் அகாடமி நடத்திய நிறுவனர் திடீர் தற்கொலை\nசென்னை மயிலாப்பூரில் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தவர் சங்கர். இவரது நிறுவனத்தில் படித்த பல மாணவர், மாணவிகள் ஐ.ஏஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இன்று சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளீவந்துள்ளது. …\nதற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி\nகடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகை நிலானி குறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிலானி திடீரென கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனார். இதுகுறித்து அவரிடம் வ��சாரணை செய்யவும் போலீசார் …\nஜாதி செய்யாத வேலை பணம் செய்துவிட்டது\nமதுரையில் காதலியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி பெண்ணை அவரது காதலன் கழற்றிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார். இவரும் மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒருவருமே பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இவர்களின் காதல் விஷயம் ராம்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. ராம்குமாரிடம் அவரது பெற்றோர் சிந்துஜாவை வீட்டிற்கு அழைத்து வரச்சொன்னார்கள். சிந்துஜாவை பார்த்ததும் …\n50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்\nவரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. அப்படி மாறாத ஒரு விஷயம் தான் வரதட்சணை. சில முதுகெழும்பில்லாத ஆண்களும், சம்பாதித்து மனைவியை காப்பாற்ற துப்பில்லாத சில கணவன்மார்கள் மனைவியை வரதட்சணை எனும் பெயரால் கொடுமை படுத்தி வருகிறார்கள். கணவனை எதிர்க்கவும் முடியாமல், இந்த கொடுமைகளை பெற்றோரிடமும் கூற முடியாமல் பல …\nபோட்டோவில் இருந்தது போல் மணப்பெண் இல்லை என்பதால் கல்யாணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து அந்த பெண்ணின் போட்டோவை ஷேக் மைதீனிடம் காண்பித்துள்ளனர். போட்டோவை பார்த்த ஷேக் பெண் அழகாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். …\nஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்; அலற வைக்கும் முழு வீடியோ\nAugust 2, 2018 Indian News Comments Off on இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்; அலற வைக்கும் முழு வீடியோ\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கிட்���ு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் வீட்டினை பூட்டிவிட்டு அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் வீட்டின் ஜன்னல்வழியாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட முழுகாட்சிகளும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் வெளியில் இருந்து கூச்சலிட்டு பெண்ணைத் தடுக்க முயன்றார்களே தவிர யாரும் வீட்டின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2018-12-09T23:24:07Z", "digest": "sha1:VSTEYGWF3PC5QGADTE7L4KEE72ZABW2K", "length": 19809, "nlines": 116, "source_domain": "universaltamil.com", "title": "தனுசு ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையற்ற க", "raw_content": "\nமுகப்பு Horoscope தனுசு ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்- 12 ராசிகளுக்குமான பொதுவான...\nதனுசு ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nஇன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து சென்றால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு அறுதலை தரும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த மறைமுக பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் க��த்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-thangar-bachan-says-that-unity-is-the-only-strength-tamils/", "date_download": "2018-12-10T00:12:25Z", "digest": "sha1:GRRBN5GR75MDG57TXLPMJDRXOA63XU5Q", "length": 15095, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "அண்டிப் பிழைக்க வந்தவர்களுக்கு அதிகாரம்.. விழித்துக் கொள்வானா தமிழன்?.. பொங்கும் தங்கர்பச்சான்! - Cinemapettai", "raw_content": "\nHome News அண்டிப் பிழைக்க வந்தவர்களுக்கு அதிகாரம்.. விழித்துக் கொள்வானா தமிழன்\nஅண்டிப் பிழைக்க வந்தவர்களுக்கு அதிகாரம்.. விழித்துக் கொள்வானா தமிழன்\nசென்னை : நடிகர் ரஜினிகாந்த் தான் பச்சைத்தமிழன் என்று கூறியிருப்பதற்கு இயக்குனர் தங்கர்பச்சான் விழித்தக் கொள்வானா தமிழன் என்று தனது முகநூல் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.\nதான் தமிழனா என்று பலரும் எழுப்பும் கேள்விகளுக்கு இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் “23 ஆண்டுகள் கர்நாடகத்தில் இருந்தாலும் தொடர்ந்து 44 ஆண்டுகள் தமிழகத்தில் தமிழ் மக்களோட வாழ்ந்து, தமிழர்களால் தமிழனாக்கப்பட்டுளேன், இதனால் நான் பச்சைத் தமிழன்” என்றும் ரஜினிகாந்த் பேசினார்.\nஇதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஒரு நடிகராக ரஜினியை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த சீமான், முதல்வராக மண்ணைச் சார்ந்த ஒருவருக்கு மட்டுமே தகுதி உண்டு என்றார். இதே போன்று இயக்குனர் தங்கர் பச்சானும் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சூசகமான பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பத���விட்டுள்ளார்.\nதமிழினம் தோற்றுக்கொண்டே இருப்பது எதிரிகளின் சூழ்ச்சியினால் மட்டுமே என்பதை இனியாவது புரிந்து விழித்துக் கொள்ள வேண்டும். ஆற்றலிலும்,அறிவிலும்,திறமையிலும் உலகத்தில் எவருக்கும் சளைத்ததல்ல தமிழினம்.ஒரு நாடு என்றால் எவ்வாறு இருக்க வேண்டும்\nஅதிகம் படித்தவை: \"விஜய் 62வில் நான் நடிக்கவில்லை.\" பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹீரோயின்.\nமக்கள் என்றால் எவ்வாறு வாழ வேண்டும் ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த உருவானதுதான் தமிழீழம். அவ்வளவு அறிவும்,திறமையும்,வீரமும் இருந்தும் நம் சகோதரர்கள் ஒற்றுமையை இழந்ததனால் பகைவர்கள் உள் நுழைந்து நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக்குத்தி வீழ்த்தினார்கள்.\nஅதே நிலைதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் கூட புரிந்து கொள்ளாமல் தமிழினம் குறித்து பீற்றிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு சாதிகளாக,மதங்களாக,அரசியல் கட்சித் ஆதரவாளர்களாக, நடிகர்களின் தொண்டர்களாக பிரிந்து கிடந்து நமக்குள்ளேயே சண்டையிட்டு அண்டி பிழைக்க வந்தவர்களை தொடர்ந்து தலைவர்களாக்கி அதிகாரத்தைக் கொடுத்தோம். அதனால் தான் தமிழன் பிள்ளைகள் தாய் மொழியில் கூட படிக்காதபடி சட்டங்கள் உருவாயின. நாம் அடிமைகளாக வாழ்வதோடு அல்லாமல் எதிர்காலத் தலை முறைகளையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறோம்\nதமிழினத்தை,மொழியை,பண்பாட்டை,பொருளாதாரத்தை,உடல் நலத்தை,குடும்பங்களை அழித்தொழித்து சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் நமக்குள் சண்டையை மூட்டி விட்டு இனியும் அதிகாரத்தை கைப்பற்ற காத்திருக்கிறார்கள். இதை விட்டு விட்டு எதை எதையெதையோ பேசி விவாதித்து நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.இனியாவது வீழ்த்தப்பட்ட தமிழினம் விழித்துக்கொள்ள வேண்டும். பகைவர்களை விரட்டி அதிகாரத்தை கைப்பற்றி அனைத்திலும் தலைமை ஏற்க வேண்டும். முதலில் தமிழினத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சாதி,மதம்,காலம் காலமாக ஆதரித்த கட்சி என எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி நின்று தமிழனாக ஒன்று சேருங்கள்.\nஅதிகம் படித்தவை: பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங் வீடியோ \nஇனியும் குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் பகைவர்களுக்குத்தான் கொண்டாட்டம். நம்மில் குறைகள் யாரிடம்தான் இல்லை. குறைந்த தீமைகளை உடைய,அதிக திறமைகள் கொண்ட,ஏற்கெனவே செயலாற்றி சாதித்துக் காண்பித்தவர்களை சாதி மதம் கட்சி என சுட்டிக்காட்டி இனியும் விலக்கி வைக்காதீர்கள். இதனால் அழிவது நாம் மட்டும் அல்ல. நம்மின் எதிர்காலத் தலைமுறைகளும்தான் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.\nநம்மிடம் குறைகளை வைத்துக்கொண்டு நம்மால் எதிலும் முன்னேறவே முடியாது. இப்போது தமிழினத்திற்கு தேவை ஒற்றுமை ஒன்றுதான். அது இருந்தால் நாம் எதற்காக யார் யாரிடமோ கையேந்தி காத்துக்கிடக்க வேண்டும் நாளுக்கொரு போராட்டத்திலேயே வாழ்வைக் கழிக்க வேண்டும். விழித்துக் கொள்வானா தமிழன் நாளுக்கொரு போராட்டத்திலேயே வாழ்வைக் கழிக்க வேண்டும். விழித்துக் கொள்வானா தமிழன் விழித்துக் கொள்ளுமா தமிழினம், இவ்வாறு அவர் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ithu-namma-aalu-collection/", "date_download": "2018-12-09T23:53:58Z", "digest": "sha1:22VRLEQZNCFMLP2NF5VGA3A763G3UIHB", "length": 6483, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "இது நம்ம ஆளு முதல் நாள் பிரமாண்ட வசூல்- இதோ - Cinemapettai", "raw_content": "\nஇது நம்ம ஆளு முதல் நாள் பிரமாண்ட வசூல்- இதோ\nசிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் நேற்று எப்படியோ வந்துவிட்டது. இப்படம் காதலர்களுக்கு செம்ம ட்ரீட் என கூறிவருகின்றனர்.\nஅதிகம் படித்தவை: அடுத்தடுத்து பெரிய படங்கள்... பழைய ஃபார்முக்குத் திரும்பும் சிம்பு\nஇந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் மட்டும் ரூ 4 முதல் 5 கோடி வரை வசூல் வந்திருப்பதாக பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் கூறியுள்ளது.\nஅதிகம் படித்தவை: ரசிகர்கள் எண்ணிகையில் அஜித் முதலிடம் - பிரபல தொலைக்காட்சி\nஇதை வைத்து பார்க்கையில் சிம்பு திரைப்பயணத்திலேயே முதல் நாள் அதிகம் வசூல் செய்த படம் இது நம்ம ஆளு தான்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. ���ேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2178&cat=9", "date_download": "2018-12-09T23:37:07Z", "digest": "sha1:3VFRZ3ZFGNWRU74OPO3X7WMAIDQCFIKP", "length": 16739, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் முக்கியம் தான்... ஆனால் மதிப்பெண்கள், மாணவர்களை வேலை வாய்ப்பிற்கான அடிப்படை தகுதி படைத்தவர்களாக மாற்ற உதவுகிறதே தவிர, உண்மையில் வேலையை பெற்றுத்தருவதற்கு அல்ல\nசிறந்த வேலையைப் பெற, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பல்வேறு கூடுதல் திறன்களை பெற்றிருப்பது அவசியம். அவற்றில் முக்கியமானது, ‘சாப்ட் ஸ்கில்ஸ்’. அதாவது, எழுத்துத் திறன், பேச்சுத் திறன் ஆகிய இரண்டிலும் புலமை வேண்டும். மனதில் எண்ணுவதை சரியான முறையில், பிறருக்கு எளிதில் புரியும்படி வெளிப்படுத்தும் திறன், வாடிக்கையாளர்களை முறையாக கையாளும் திறன், ஆவணப்படுத்தும் திறன், புதியவற்றை கற்கும் திறன் என பல்வேறு கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.\nஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தொடர் கற்கும் திறன் இன்றைய இளைஞர்களிடம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சரியான கற்றல் திறனை பெற்ற மாணவர்களால், தொடர் மாற்றங்களுக்குற்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். இவைதவிர, ஒரு சவாலை முறையாக கையாளும் திறன், மலிவான செலவில் தீர்வுகாணும் திறன், புத்தாக்க சிந்தினை, பல்துறை அறிவு ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.\nஉதாரணமாக, எந்த ஒரு நவீன காரை எடுத்துக்கொண்டேமேயானாலும், மெக்கானிக்கல் இன்ஜினியர், கம்ப்யூட்டர் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர், கம்யூனிகேஷன் இன்ஜினியர் என பலரது பங்கு அதில் உள்ளது. அதாவது, ஒவ்வொரு மெக்கானிக்கல் இன்ஜினியரும், கம்ப்யூட்டர் திறனைப் பெற வேண்டும். ஒவ்வொரு கம்ப்யூட்டர் இன்ஜினியரும், மெ���்கானிக்கல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதுபோன்ற திறனைத்தான் இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அத்திறன்களை பெற்றவர்களுக்குத்தான் வேலை வாய்ப்பும் எளிதாகிறது\nஐ.ஐ.டி., என்.ஐ.டி., நிகர்நிலை பல்கலைக்கழகம், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் என பல்வேறு நிலைகளில் இன்றைய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று சிறப்பான கற்றல், கற்பித்தல் முறை. இன்றைய நிலையில், வகுப்பறை சூழல் வெகுவாக மாற்றம் கண்டுள்ளது. மாணவர்களுக்கான தூண்டுகோலாக இன்றைய பேராசிரியர்கள் செயல்பட வேண்டியுள்ளது. முன்பு, பேராசிரியர்களின் பங்கு என்பது பாடத்திட்டத்தை நிறைவு செய்வதில் இருந்தது. இன்று, வகுப்பறை என்பது மாணவர்களை மையப்படுத்தியே உள்ளது\nதொழில்நிறுவனத்திற்கும், கல்வி நிறுவனத்திற்குமான இடைவெளி குறைக்கப்பட்டால் தான் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பிரகாசமாகும். அதனை உணர்ந்து, அதிகமான தொழில்நிறுவனங்களுடன், எங்கள் கல்லூரி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், துறை சார்ந்த நிபுணர்கள் எங்களது மாணவர்களோடு கலந்துரையாடுகின்றனர். எங்கள் பேராசிரியர்களையும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி, புதிய தொழில்நுட்பத்தையும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களையும் அறியச் செய்கிறோம். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த மாணவர்களை தூண்டும் வகையில், எங்கள் கல்லூரி வளாகத்தில் ‘சென்டர் பார் இனோவேஷன்’ எனும் மையத்தையும் செயல்படுத்தியுள்ளோம்\n-முனைவர் என்.ஆர்.அலமேலு, முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nஎனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக ��ணியில் சேர முடியுமா\nகண் மருத்துவத்தில் ஆப்டோமெட்ரி என்னும் துறை பற்றிய தகவல்களைத் தரலாமா\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nஆஸ்திரேலிய கல்வி பற்றிய பயங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஏற்கனவே அங்கு படிக்கும் என்னுடைய உறவினர் சமீபத்திய நிகழ்வுகள் தற்செயல் நிகழ்வுகள் தானென்றும் ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானது என்றும் கூறுகிறார். ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானதுதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/03/blog-post_9540.html", "date_download": "2018-12-09T23:29:39Z", "digest": "sha1:5MTGYV2NQYQE2PC5THG4YT2VRW3WCYRS", "length": 11967, "nlines": 185, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nதிங்கள், 30 மார்ச், 2009\nஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு\nநேற்று மாலை ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nஸ்ரீவைகுண்டம் சின்னபள்ளிவாசல் அடுத்த மண்டப்பத்தில் வைத்து திருகுரான் மற்றும் தொழுகை பற்றி எளிதில் புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது..\nநேற்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது.. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட சும்மர் 100 பேர் கலத்துக் கொண்டனார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:16:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திருக்குர்ஆன், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவை ஜமாஅத்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்\nதுபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் (...\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது. இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்...\nஸ்ரீவைகுண்��ம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு\nஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி ...\nநாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்\n அல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கு...\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். பேரூராட்சி...\nஆட்டோவில் இன்று ஒரு தகவல்: சென்னை டிரைவர் அசத்தல்\nசென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜ் தினந்தோறும் மக்களுக்கு தேவையான தகவல்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி அசத்தி வருகிறார். சென்னை...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43863&ncat=1493", "date_download": "2018-12-10T00:55:59Z", "digest": "sha1:BQ46Q2BOXSHUECGFSXMDA4CHRGW76MR4", "length": 16841, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "டெக் நியூஸ் - வாட்ஸ்ஆப்பில், குரூப் வீடியோ காலிங் வசதி | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\nடெக் நியூஸ் - வாட்ஸ்ஆப்பில், குரூப் வீடியோ காலிங் வசதி\nசோனியா - ஸ்டாலின் பேசியது என்ன\nராமர் கோவில் கட்டுவது எப்போது பா.ஜ.,வுக்கு வி.எச்.பி., நெருக்கடி டிசம்பர் 10,2018\n'கஜா' புயல் பாதிப்பு சோகம் தீரும் முன் அடுத்த மிரட்டல்.. 'பெய்ட்டி' டிசம்பர் 10,2018\nவெளிநாட்டு குடியுரிமை: இந்தியர்கள் ஆர்வம் டிசம்பர் 10,2018\nநீண்டகாலமாக, வாட்ஸ்ஆப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்த, குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி, தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. வாட்ஸ்ஆப்பின் சிறந்த அம்சமென, இந்த வீடியோ கால் வசதியை சொல்லலாம். இந்த வசதி மூலம், உலகில் எந்த மூலையில் இருந்தாலும், அதிகபட்சம் நான்கு பேர் ஒரே நேரத்தில் குழுவாக, வீடியோ கால் பேச முடியும்.\nமுதலில், ஒன்-டு-ஒன் வீடியோ கால் போல ஒருவரை அழைத்து, பின்னர், 'ஆட் பார்ட்டிசிபன்ட்' ஆப்ஷன் மூலம் மற்றவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் கொண்டது என்பதால் பாதுகாப்பானது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் வாட்ஸ்ஆப் 2.18.145 வெர்ஷனிலும், ஐபோன் பயனர்கள் 2.18.52 வாட்ஸப் பீட்டா வெர்ஷனிலும் இதைக் காணலாம்.\nமேலும் டெக் டைரி செய்திகள்:\nவந்துவிட்டது ஹானர் நோட் 10\nஆஹா ஆப்ளிகேஷன்கள் - சிக்னல் பிரைவேட் மெசஞ்சர்\nகேட்ஜெட் கேலரி - சாம்சங் கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்ஸ்\nகேட்ஜெட் கேலரி - சோனியின் கையடக்க மொபைல் புரஜெக்டர்\nமொபைல் கார்னர் - பேசும் கீபேட் கொண்ட ஆசான் 4\nமொபைல் கார்னர் - சாம்சங் கேலக்சி ஆன்8\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்ற���.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/04/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0-871922.html", "date_download": "2018-12-09T23:45:51Z", "digest": "sha1:DE3GWCSS2GJACSDWPYE5C4RFHAONXAH5", "length": 6464, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மான் கராத்தே படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்!- Dinamani", "raw_content": "\nமான் கராத்தே படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்\nPublished on : 04th April 2014 11:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் மான் கராத்தே.\nசிவகார்த்திகேயன் – ஹன்சிகா நடித்திருக்கும இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக இதில் ஏ.ஆர். முருகதாஸும் நடித்திருக்கிறாராம். அதுவும் அவர் ‘ஓப்பன் த டாஸ்மாக்’ என்ற பாடல் காட்சியில் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து வருகிறாராம்.\nஇதுவரை முருகதாஸ் தான் இயக்கிய, ‘ஏழாம் அறிவு’, ’துப்பாகி’ ஆகிய படங்களில் மட்டும் ஒவ்���ொரு காட்சியில் தலைகாட்டி வந்தார். ஆனால் இப்போதுதான் முதன் முறையாக வேறொரு இயக்குனர் இயக்கத்தில் முருகதாஸ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/04/2.html", "date_download": "2018-12-09T23:34:36Z", "digest": "sha1:IVY4OVBUZNDQIWO5PEK7PG27KT4JHH3P", "length": 9842, "nlines": 194, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி – 2", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி – 2\nதமில் மொளியை , நம் மாநகராட்சி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வலர்க்கிறது என சில மாதங்கள் முன் பார்த்தோம்….\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nபலர் பிரமுகர்கள் , தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் வரக்கூடிய இடத்தில் இப்படி தமிழ் கொலை செய்து இருந்தனர்…\nஇதைத்தான் நம் பதிவில் பார்த்தோம்.. இன்று அந்த பக்கம் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி… அந்த பிழைகள் திருத்தப்பட்டு இருந்தன…\nவாவ் ,,, தவறை சுட்டி காட்டுவது போல , நல்லதை பாராட்டுவதும் நம் கடமை என்பதால், அதை படம் எடுக்க ஆரம்பித்தேன்…\nகொஞ்ச நேரத்திலேயே ஏமாற்றம்… சில மட்டும்தான் திருத்தப்பட்டு இருந்தன…\nஅப்படி திருத்தப்பட்டவை மட்டும் உங்கள் பார்வைக்கு,,,\nஅன்று , பிழையுடன் இன்று, திருத்தம்\nஒரு படத்தில் வன்ன பறவைகள் என எழுதி இருந்தார்கள்… தவறான சிலவற்றை திருத்தாமல் விட்டு இருக்கும் இவர்கள், வன்ன பறவை என்ற சரியான வார்த்தையை திருத்தி இருக்கிறார்கள்…\nவன்னம் என்றால் என்ன, வண்ணம் என்றால் என்ன என்பது தெரியாமல் இப்படி செய்து இருக்கிறார்களே என நினைத்த படி கிளம்பினேன்…\nசுவற்றில் நமிதாவை எழுத வைத்து இருப்பார்களோ..\nதற்பொழுது பெருகிவரும் இணைய தளங்களில் உங்களுடைய இணைய தளமும் சிறப்பான இடம் பெற உங்களை தமிழ் டுடே நொவ் உடன் இணைத்து கொள்ளுங்கள் ,,,,\nஇதில் இணைத்து கொள்ள உங்களுடைய இணைய தள முகவரியை ckavin@rocketmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுபவும் ,,,,,\nஉங்களுடையா தளம் கண்டிப்பாக என்னுடைய இணைய தளத்தில்,,,,,,,\nமுக்கிய குறிப்பு : உங்கள் தளத்தில் என்னுடைய சிறிய விளம்பரம் இடம்பெற வேண்டும் ,,,,இதற்கு சம்மதம் என்றால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உங்கள் தளத்தை சிறப்படைய செய்யுங்கள்,,,,,\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி – 2\nசாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை\nவாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு\nஇடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் - ம...\nஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு\nநோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி\nபுனித ஸ்தலங்கள் இடிப்பு- எகிப்தில் இஸ்லாம் விரோத ச...\nகிரிக்கெட்- ராஜபக்சேவின் வெற்றியும் , சிலரின் அப்ப...\n - கருத்து கணிப்பு முடிவுக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-09T23:59:59Z", "digest": "sha1:WZ6NKBGCCF5ZK5VQPSZP454YVWRQ4GXV", "length": 38979, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சினிமாவும் பொழுதுபோக்கும் Archives - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தா��் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம்.இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும்...\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரம், அதற்காக உடல் எடையை கூட்டியதுடன், குதிரையேற்ற பயிற்சி எடுத்து...\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nகேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் “டூவெண்டி 20 கிழக்கம்பாலம்” எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை – எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை...\nகமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை-ரஜினிகாந்த் பேட்டி\nபிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்றும், கமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.ஆங்கில வார...\nபுற்றுநோய் சிகிச்சை முடிந்து சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார்\nதமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரே, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். 2002–ல் இயக்குனரும் தயாரிப்பாளருமான...\n3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா\nசர்கார்’ படத்தை அடுத்து விஜய் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். அட்லீ டைரக்டு செய்கிறார்.‘தெறி,’...\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர், அரிகரன். பின்னர், ‘வேலுப்பிள்ளை பிரபாகரன�� என்ற பெயர் சூட்டப்பட்டது. அனைவராலும் அவர், ‘தம்பி’ என்று...\nசின்மயிக்கு வந்த சோதனை அவரே வெளியிட்ட தகவல்\nசமீபகாலமாக சமூகவலைதளத்திலும், இணையதளத்திலும் அதிகம் பேசப்பட்டவர், பின்னணி பாடகி சின்மயி. இவருடைய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து தொடர்...\nடப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கம்\nவிஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘96’ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும்...\n“96 படத்துக்கு பிறகு பொறுப்புகள் அதிகரித்து உள்ளன” – திரிஷா\n96’ படத்தில், விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிற மொழிகளிலும் இந்த படத்தை எடுக்க ஆர்வம் காட்டி...\nகமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\nகமல்ஹாசன் இளமையாகவும், வயதான இந்தியன் தாத்தாவாகவும் இரு வேடங்களில் வந்தார். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்வாகவில்லை. என்றாலும் 3 தேசிய...\nபுற்றுநோய் அனுபவத்தை மனிஷா கொய்ரலா புத்தகமாக வெளியிட்டார்\nதமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா. பாபா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். கமல்ஹாசனுடன் இந்தியன் படத்திலும்,...\nமல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி\nதமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்....\nசர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவிஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சியில் படத்தின் டைரக்டர்...\nபா.ஜனதா பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு என்னை அவதூறு செய்வதா\nபா.ஜ.க. பிரமுகர்களுடன் சின்மயி சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சிலர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இதனை சின்மயி கண்டித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டர்...\nகட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் வேண்டாம் – ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\n���ிஜய்யின் சர்கார் படம் சர்ச்சைகளை தாண்டி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஏற்கனவே விஜய் புகைபிடிக்கும் புகைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் டுவிட்டரில் இருந்து...\n3 பிரிவுகளில் வழக்கு நடிகர் அர்ஜூன் கைதாவாரா\nதமிழ் கன்னட படங்களில் நடித்துள்ள அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார். தமிழில் ‘நிபுணன்’ மற்றும் கன்னடத்தில் ‘விஸ்மய’ பெயர்களில் வெளியான...\nபாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக...\n நடிகை குஷ்புவை சாடிய சின்மயி\nபாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த பிரச்சினை சமூக வலைத்தளங்களில் விவாதமாகவும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை...\nமீடூ சர்ச்சையில் சிக்குகிறாரா சிம்பு\nபெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள்,...\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரகாஷ்ராஜ்\nநடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது,...\nலீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்\nமீ டூ பிரசாரத்தை பயன்படுத்தி தன் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பெண்கள் தங்கள் மீது நடந்த...\n‘வைரமுத்து கண்ணியமானவர்’ சின்மயி பாலியல் புகாருக்கு குஷ்பு எதிர்ப்பு\nகவிஞர் வைரமுத்து மீது சினிமா பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றபோது இந்த சம்பவம்...\n“வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பத்திரிகை��ாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சினிமா...\nபெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு – சிவகுமார்\nசபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது....\nமீ டூ சர்ச்சை – என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவுவேன் – சுசி கணேசன்\nஇந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம்...\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து\nகவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது...\n”வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும்” – பாடகி சின்மயி டுவீட்\nபாடகி சின்மயி பாலியல்குற்றச்சாட்டு தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவுமூலம் விளக்கம் அளித்தார். அதில், என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க...\nசின்மயி பாலியல் குற்றச்சாட்டு – சினிமா பிரபலங்கள் ஆதரவு\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெங்களூரைச்...\nசிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன் புதிய தோற்றம்\nசிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இது அவருக்கு 151-வது படம் ஆகும். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம...\nபாலியல் குற்றச்சாட்டு,பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்\nஇந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\nமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக...\nரஜினியின் கருத்தை ஏற்க முடியாத காரணத்தால் கமல் கட்சியில் இணைந்துள்ளேன்- நடிகை ஸ்ரீபிரியா\nரஜினியின் கருத்தை ஏற்க முடியாத காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என நடிகை ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை...\nநெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான், அவன் லீடரா மாறுவான், அவன் தான் தலைவன்- நடிகர் விஜய்\nசர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இது ரசிகர்களின் சர்கார் என்பதை நிரூபிக்கும் விதமாக டிஜிட்டல் முறையில் ரசிகர்களுடன் சேர்ந்து...\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் செக்க சிவந்த வானம் என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும்...\nதசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா\nதேனியை சேர்ந்த சிறுவன் தினேஷ் குணப்படுத்த முடியாத தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.சிறுவன் தினேஷ் தனது உடல் உறுப்புகளை சிதைத்து வரும்...\n“இளையராஜா பாடல்களை தொடர்ந்து பாடுவேன்” – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nஇசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்....\nரஜினி நடிக்கும் ‘பேட்ட’ : மோஷன் போஸ்டர் வெளியாகி சில மணி நேரத்தில் சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது., இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர்...\nரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு காகிதத்தை நீட்டினால், சிரித்துக்கொண்டே அதை வாங்கி, ‘Smile always… Love….’ என்று எழுதி கையெழுத்திடுவது அனுஷ்காவின் வழக்கம். சமீபமாக...\nநடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்- நமீதா\nதிரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழ் மொழியைக் கற்ற அனுபவங்களை கலகலப்பாக நடிகை நமீதா பகிர்ந்து கொண்டார். சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி...\nநயன்தாராவை இய���்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா\n80 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரீபிரியா, இயக்குநராக தான் நயன்தாராவை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.ஸ்ரீபிரியா, கமலின் மக்கள் நீதி மய்ய கட்சி பணிகளில்...\nநிவாரண முகாமில் பாட்டு பாடி மகிழ்வித்த ரம்யா, ரீமா, பார்வதி\nகேரளாவில் ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவேகத்தில் நடந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்...\nசென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா\nநடிகை சமந்தா சினிமாவில் நடித்துக்கொண்டு பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்கிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை...\nஅரசியலை தூய்மைப்படுத்தும் முதல்–அமைச்சர் வேடத்தில் விஜய்\nஜெயலலிதா, கருணாநிதி மறைவால் நடிகர்கள் பார்வை அரசியல் பக்கம் திரும்பி உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியுள்ளார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு...\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது – மீனா\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார்\n‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல்...\nநயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி\nநயன்தாரா படங்கள் பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் கதாநாயகர்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்து கால்ஷீட் கேட்டு...\nஹர்திக் பாண்ட்யா – இஷா குப்தா காதல் திருமணம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தாவின் காதல் வலையில் விழுந்துள்ளார்.இவர் ஏற்கனவே இந்தி நடிகை பரினீதி சோப்ராவை...\n‘பெண்களை இழிவுபடுத்துகின்றன’ – குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\nசமீபகாலமாக திரைப்படங்களில் வரும் குத்துப்பாடல்கள் பெண்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்���ி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி...\nநேற்று மாலை இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில்,...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0", "date_download": "2018-12-09T23:52:53Z", "digest": "sha1:EYEMQTFFJS2IXY7FFGSFFV237WQIUROG", "length": 9343, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் வளம் காக்க, மகசூல் பெருக்க, ஊட்டமேற்றிய தொழு உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண் வளம் காக்க, மகசூல் பெருக்க, ஊட்டமேற்றிய தொழு உரம்\nதமிழகத்தில் விவசாயிகள் உழவு மாடுகளை அதிகமாக பராமரிப்பதில்லை. பெரும்பாலும் டிராக்டர் இயந்திரக்கலப்பை மூலம் நிலத்தை உழுகிறார்கள். ஆகையால் நமக்கு சாணம் எரு, இதர கழிவுகள் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை.\nரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் பாதிப்படைகிறது.\nஇச்சூழலில் குறைவான இயற்கை எருவை கொண்டு ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்க எளிய முறையை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇதன்படி நன்கு அழுகிய தொழுஉரம் 300 கிலோ. பரிந்துரைக்கப்படும் மணிச்சத்து (பயிரை பொறுத்து மாறுபடும்) அவசியம். உதாரணமாக நிலக்கடலைக்கு 4 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட்.\nமானாவாரி பருத்திக்கு 8 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சூப்பர் பாஸ்பேட். மண் வெட்டி மற்றும் இரும்பு தட்டு போன்றவை தேவை.\nமுதலில் ஒரு மேடான மர நிழல் உள்ள பகுதியை 6 க்கு 3 அடி என்ற அளவில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\nபின் 300 கிலோ தொழுவுரத்தையும், பயிரை பொறுத்து பரிந்துரை செய்யப்படும் சூப்பர் பாஸ்பேட்டையும் நன்கு மண் வெட்டி கொண்டு கலந்து விட வேண்டும்.\nதேவையான அளவு தண்ணீர் விட்ட பின்பு கலவையை குவியலாக்கி செம்மண் கலவையால் நன்கு பூசி விட்டு காற்று புகாமல் மூடி விட வேண்டும்.\nஒரு மாதம் கழித்து குவியலை பிரித்து பயிருக்கு தேவையான அளவு யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை கலந்து உழவு சாலில் ஊட்டமேற்றிய ��ொழுவுரத்தை போட வேண்டும்.\nஇப்படியாக ஒரு மாதம் மூடி வைத்து ஊட்டமேற்றிய உரத்தை தயாரிப்பதனால் மணிச்சத்து பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு பயனாகிறது.\nஊட்டமேற்றிய தொழுஉரம் 300 கிலோ ஒரு ஏக்கருக்கு இடுவது 2.5 டன்கள் எரு இடுவதற்கு ஈடாகும்.\nமண்ணின் வளமும் கூடுகிறது. தொழுஉரம் கிடைக்காத இடங்களில் மேற்கூறிய முறையில் ஊட்டமேற்றிய தொழுவுரத்தினை தயாரித்து இடலாம்.\nஇது மண் வளத்தை மேம்படுத்தும், மகசூல் பெருக வழி வகுக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை ப...\nமக்கா சோளத்தில் உர நிர்வாகம்...\nவீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பது எப்படி...\n3 in 1 பலன் தரும் “கம்பு” சூத்திரம்\n← மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்களை காப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:09:49Z", "digest": "sha1:VZXILHKIPGTHZNX5BYDJJXAESNYZ72LS", "length": 6737, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரிம்ப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரிம்ப் என்பது தாவரங்களில் உள்ள மலர்களைத் தாங்கிய மஞ்சரி ஆகும், இந்த வகை மஞ்சரியில் விளிம்புகளில் உள்ள மலர்கள் நீண்ட மலர்க்காம்புகளையும் உள்வட்டத்தில் உள்ள மலர்கள் சிறிய மலர்க்காம்புகளையும் கொண்டுள்ளன. பார்ப்பதற்க்கு மஞ்சரியில் உள்ள அனைத்து மலர்களும் ஒரே மட்டத்தில் காணப்படுகிறது. சைம் வகை மஞ்சரி தட்டையானதாகவும், மேலோட்டமாக பார்ப்பதற்க்கு மஞ்சரிஅம்பெல் வகையை ஒத்ததாகவும், கூட்டுப்பூத்திரள் போன்ற கிளைகளையும் கொண்டுள்ளன. காரிம்ப் வகை மஞ்சரியில் மலர்களின் அமைப்பு இணையாகவோ அல்லது குறுக்கு மறுக்காகவோ அமைந்து குழிந்தோ அல்லது தட்டையாகவோ தோற்றமளிக்கிறது.\nமலாய்டியே குடும்பத்தில் பல சிற்றினங்கள் உள்ளன, அவற்றில் ஹாத்தார்ன்ஸ் மற்றும் ரோவன்ஸ் போன்ற சிற்றினங்களில் காரிம்ப் வகை மஞ்சரியில் மலர்கள் அமைந்து காணப்படுகிறது. நார்வே மேப்பிள் மற்றும் யெர்பா மேட் போன்ற��ைகளும் காரிம்ப் வகை மஞ்சரிக்கு உதாரணங்களாகும்.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-s-personal-page-046051.html", "date_download": "2018-12-09T23:42:57Z", "digest": "sha1:WLQKJ4H2LA7Q5EVR6WVM3UPUWPSFZUNK", "length": 20564, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல புராணம் 2’: தமிழ் சினிமாவின் 'கிராண்ட் ஓபனிங் மாஸ்டர்’ அஜித்தின் 'பெர்சனல் பக்கம்'! | Ajith's personal page - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தல புராணம் 2’: தமிழ் சினிமாவின் 'கிராண்ட் ஓபனிங் மாஸ்டர்’ அஜித்தின் 'பெர்சனல் பக்கம்'\n'தல புராணம் 2’: தமிழ் சினிமாவின் 'கிராண்ட் ஓபனிங் மாஸ்டர்’ அஜித்தின் 'பெர்சனல் பக்கம்'\nஅஜித் பிறந்தது ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள‌ செகந்தராபாத். ஆனால், வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை சிந்தாதிரிப்பேட்டை.\nகல்லூரிப் படிப்புக்குப் பிறகு, தேனாம்பேட்டையில் ஒரு கார்மென்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்தார். பிறகு, சொந்தமாகவே கார்மென்ட் தொழிலில் இறங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட, விளம்பரப் படங்களில் நடிக்கத் துவங்க, அது சினிமாவில் தலை காட்டும் வாய்ப்பைக் கொடுக்க, இப்போது சார்... 'தல'.\nதெலுங்குப் படம் ஒன்றில் ஸ்ரீகர் என்ற பெயரில்தான் முதலில் அறிமுகம் ஆனார். தமிழில் 'அமராவதி'யில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, அதே பெயரிலேயே அறிமுகமாகச் சொன்னபோது, 'சொந்தப் பெயரில்தான் நடிப்பேன்' என்று சொல்லி 'அஜித்' ஆக அறிமுகமானார்.\nதீவிர ஷீர்டி சாய்பாபா பக்தர். மயிலாப்பூர், வளசரவாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சாய்பாபா கோயில்களில் இவரை அடிக்கடி பார்க்கலாம்.\nமாலை 6 மணிக்கு மேல் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என நினைப்பவர். 6 மணிக்கு மேல் அவசியம் பேச வேண்டிய கட்டாயம் என்றால், 'இப்போது பேசலாமா' என்று எஸ்.எம்.எஸ். மூலம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் அழைப்பார்.\nதான் நடித்துக்கொண்டு இருக்கும் படப்பிடிப்புத் தளங்களில் தன்னைச் சந்திப்பதற்கு யாருக்கும் நேரம் கொடுக்க மாட்டார். அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என எவரையும் அங்���ு வைத்துச் சந்திக்க மாட்டார். படப்பிடிப்பு இடைவேளைகளில் அலைபேசியில் பேச மாட்டார், கேரவனுக்குள்ளும் முடங்கியிருக்க மாட்டார். இயக்குநர் எந்த நொடி கூப்பிட்டாலும் வருவதற்கு ஏற்பத் தயாராக இருப்பார்.\nவீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதில் ஆரம்பித்து, உணவு உபசரிப்பு வரை அனைத்தும் அஜித் கையால்தான் நடக்கும். விருந்தினர்கள் கிளம்பிச் செல்லும் வரை தொலைபேசி அழைப்புகளுக்கும் காது கொடுக்க மாட்டார். மொபைல்கள் சைலன்ட் மோடில் இருக்கும்.\nஎதிரில் பேசுபவர் ஏதேனும் புதிய வார்த்தைகளை உச்சரித்தால், அதன் முழுமையான அர்த்தம் தெரிந்துகொண்டு, சரியான உச்சரிப்பையும் சொல்லிப் பார்த்து மனதில் இருத்திக்கொள்வார்.\nஇன்ஜினீயரிங்கில் ஆர்வம் அதிகம். தான் ஓட்டும் கார், பைக்குகள் தொடங்கி, மகள் அனோஷ்காவுக்கு வாங்கும் சின்ன விளையாட்டு ஹெலிகாப்டர் வரை எதையும் பிரித்துப் பார்த்து அதன் இயக்கத்தைத் தெரிந்துகொள்வார்.\nவீட்டிலும் அலுவலகத்திலும் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும். 10 மணிக்கு யாரையேனும் வரச் சொல்லியிருந்தால், 9.55 மணிக்கே தயாராக இருப்பார்.\nகிறிஸ்துமஸ், பிறந்த நாள் மற்ற விசேஷங்களின்போது வீடு மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் அவர்களது குடும்பத்தோடு வரவழைத்து விருந்துஅளிப்பார். அப்பா, அம்மா, மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா எனத் தன் வீட்டினரை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்துவது அஜித் வழக்கம்.\nஎந்தத் தருணத்திலும் பிறர் மனம் புண்படும்படி பேசி விடக் கூடாது என நினைப்பார். தன் மனம் புண்படும்படி யாராவது பேசினால், சின்னப் புன்னகையோடு அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவார்.\nவெள்ளைதான் மிகவும் பிடித்த நிறம். வீட்டில் படா படா சொகுசு கார்கள் இருந்தாலும், வெள்ளை நிற ஸ்விஃப்ட்தான் அவருக்கு மிகவும் இஷ்டம்.\nதான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை அவர் மட்டுமே முடிவு செய்வார். மனைவி, பெற்றோர், நண்பர்கள் என யாருமே அவருடைய முடிவுகளில் தலையிடுவது இல்லை.\nஇதுவரை அஜித் உடலில் 16 அறுவைச் சிகிச்சைகள் நடந்திருக்கின்றன.\nஎட்டு மாதங்களுக்கு ஒரு படம் என்பது அஜித் டார்கெட். 'விருதுகள் குவிக்கணும்னு நான் ஆசைப்படலை. ரசிகர்களோட பாராட்டுக்களே போதும்' என்பார் நெருக்கமான நண்பர்களிடம்.\nதனது இளமைப் பருவத்தில் இருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அஜித், மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003-ம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010-ம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2001 - தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை 'பூவெல்லாம் உன் வாசம்' என்ற படத்துக்காகப் பெற்றார்.\n2006 - தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, 'வரலாறு' படத்துக்காக பெற்றார்.\nவிஜய் விருதுகளை 2006-ல் 'வரலாறு', 2011-ல் 'மங்காத்தா' ஆகிய படங்களுக்காகப் பெற்றார்.\nசிறந்த தமிழ் நடிகருக்கான 'சினிமா எக்ஸ்பிரஸ் விருதை', 1999-ல் 'வாலி' படத்துக்காகவும், 2001-ல் 'சிட்டிசன்' படத்துக்காகவும் பெற்றார்.\nசிறந்த தமிழ் நடிகருக்கான 'சென்னை டைம்ஸ் விருதை','மங்காத்தா' படத்துக்காக 2011-ம் ஆண்டில் பெற்றார்.\nஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999-ல் 'வாலி' படத்துக்காகவும், 2002-ல் 'வில்லன்' படத்துக்காகவும், 2006-ல் 'வரலாறு' படத்துக்காகவும், 2007-ல் 'பில்லா' படத்துக்காகவும் அஜித்துக்கு வழங்கப்பட்டது.\nதி.மு.க ஆட்சியில் 'அய்யா எங்களை விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா...' என்று அஜித் ஓப்பனாக பேச, ரஜினி இருக்கையைவிட்டு எழுந்து கைத்தட்டினார். அ.தி.மு.க ஆட்சி சினிமா நூற்றாண்டு விழாவில் அஜித், அமிதாப் காலில்வி ழ எத்தனிக்க... தடுத்து நிறுத்தி கைகொடுத்தார் பச்சன்\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/prithviraj-kapoor.html", "date_download": "2018-12-10T00:48:05Z", "digest": "sha1:3DCHWVLQZ2UEBAFSTPT62WYE757EGNUI", "length": 27106, "nlines": 146, "source_domain": "www.itstamil.com", "title": "பிரித்விராஜ் கபூர் வாழ்க்கை வரலாறு – Prithviraj Kapoor Biography in TamilItsTamil", "raw_content": "\nபிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட செய்தது. அவர் உயர்வான வெற்றியை சுவைக்காவிட்டாலும், நினைவில் நிற்கக் கூடிய சில சிறந்த சிறிய கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவின் அமைதியான காலங்களிலேயே அவரது சினிமா தொழில் வாழ்க்கையை தொடங்கினாலும், படிப்படியாக அதில் வளர்ந்து, இறுதியில் பாலிவுட்டில் தனது சொந்த சினிமா செட் நிறுவனமான ‘பிருத்வி தியேட்டர்சை’ நிறுவினார். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அவர், ஹ��ந்தி திரையுலகில் ஐந்து தலைமுறை நடிகர்களைக் கொடுத்திருக்கும், இந்தியாவின் முதல் திரைப்பட குடும்பமான ‘கபூர்ஸ்’ என்பதன் நிறுவனராவார். இத்தகைய சிறப்புமிக்க ஹிந்தி திரையுலக ஜாம்பவானான ‘ப்ரித்விராஜ் கபூர்’ அவர்களைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: நவம்பர் 3, 1906\nபிறந்த இடம்: லையல்பூர், பஞ்சாப்\nஇறப்பு: மே 29, 1972\nப்ரித்விராஜ் கபூர் அவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் லையல்பூர் நகரத்தின் (இப்போது ஃபைஸலாபாத் நகரமாக பாகிஸ்தானில் உள்ளது) அருகிலிருக்கும் சாமுந்த்ரி என்ற இடத்தில் ஒரு நடுத்தர வர்க்க இந்துமத பஞ்சாபி கத்ரி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான திவான் பஷேஸ்வர்நாத் சிங் கபூர், காவல்துறை துணை ஆனையாளராக இருந்தார். ப்ரித்விராஜ் அவர்கள், தனது முறையான கல்வியை, லையல்பூர் மற்றும் லாகூரில் உள்ள கால்சா கல்லூரியில் பெற்றார். அந்த நேரத்தில், அவரது தந்தை பெஷாவருக்குப் பதவிமாற்றம் பெற்றதால், அவர், பாகிஸ்தானிலுள்ள பெஷாவரிளிருக்கும் எட்வர்ட்ஸ் கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். அவருள் ஒரு நடிகர் ஆவதற்கு ஆர்வம் இருந்தாலும், அவர், ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்பதன் நோக்கமாக சட்டத்தில் ஒர் ஆண்டு பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார்.\nபிரித்விராஜ் கபூர், அவரது அத்தையிடம் கடன் வாங்கிய பணத்தை கொண்டு, ஹிந்தி திரையுலகின் சுவையை சுவைப்பதற்காக 1928ல் மும்பைக்கு சென்றார். அவர் தனது முதல் படத்திலேயே கூடுதல் பங்கு வகிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும், 1929ல் வெளியான “சினிமா கேர்ள்” என்ற அவரது மூன்றாவது ஊமைப்படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒன்பது ஊமைப்படங்களில் நடித்து, தனது திரையுலக வாழ்க்கையில் போராடிய பின்னர், இந்தியாவில் முதன்முதலாக 1931 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஆலம் ஆரா” என்ற முதல் பேசும் படத்தில், ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் நன்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்ற காரணத்தால், அவர் அவரை தேடி வந்த பட வாய்ப்புகளில் மட்டும் சிறிய கதாபாத்திரங்களிலேயே நடிக்கத் தொடங்கினார். “ராஜ்ராணி”, “சீதா”, “மன்ஸில்”, “பிரசிடென்ட்”, “வித்யாபதி”, “பாகல்”, மற்றும் “சிக்கந்தர்”, போன்ற திரைப்படங்கள் அ��ரது நடிப்புத் திறமைக்காக மிகவும் பாராட்டப்பட்டவை. அவர் சோரப் மோடியின் படமான “சிக்கந்தர்” படத்தில் ‘அலெக்சாண்டர் தி கிரேட்’ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக இன்றைக்கும் நினைவு கூறப்படுகிறார்.\nதிரைப்படங்களில் நடித்து வந்தாலும், தனது முதல் ஆர்வமும், காதலும் கொண்ட மேடை நாடகங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியில், அவர் ஒரு சிறந்த மேடை கலைஞர் என்றும் திரையுலக நடிகர் என்றும் நிரூபித்தார். வெள்ளித் திரையில், அவ்வப்பொழுது போதுமான வெற்றியை ருசித்த பிறகு, 1944ல் தனது சொந்த நாடக குழுவான ‘பிருத்வி தியேட்டரை’ உருவாக்கினார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த தியேட்டரில், ப்ரித்விராஜ் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த 2,662 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனினும், 1950களின் பிற்பகுதியில், நாடக சகாப்தம் படிப்படியாக சீரழிய தொடங்கியதால், 80 நாடக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் திரைப்பட துறையில் உள்வாங்கப்பட்டனர். இந்த பட்டியலில், திரையில் தங்களுக்கென்று ஒரு சிறந்த நிலையை உருவாக்கியவர்கள் ப்ரித்விராஜ் அவர்களின் சொந்த மகன்கள் ஆவார்.\nமுதலில் நாடகத்துறையிலும், வணிகத்திலும் கவனம் செலுத்த தொடங்கினாலும், ஹிந்தி திரைப்பட துறையில் சில சிறந்த பாத்திரங்களை கையாளவும் செய்தார். “முகல் ஏ ஆஜாம்”, “அரிச்சந்திரன் தாராமதி”, “சிக்கந்தர் இ ஆஸம்”, மற்றும் “கல் ஆஜ் அவுர் கல்” போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் மறக்க முடியாதவை மற்றும் பெரிதும் பேசப்பட்டவை. அவர் புகழ்பெற்ற பஞ்சாபி திரைப்படங்களான “நானக் நாம் ஜஹஸ் ஹை”, “நானக் துக்கியா சப் சன்சார்”, மற்றும் “மீலே மித்ரன் தே” போன்றவற்றிலும் நடித்துள்ளார். 1954ல், “பைசா” என்ற திரைப்படத்தை இயக்கும் போது, அவர் தனது குரலை இழந்ததால், படங்களில் நடிப்பதைக் கைவிட்டார். இத்துடன், பிருத்வி தியேட்டரும் கூட, நிரந்தரமாக மூடும் நிலைக்கு வந்தது. 1954ல், மிகவும் பிரபலமான ‘சங்கீத் நாடக அகாடமி விருதும்’, 1969ல் ‘பத்ம பூஷன் விருதும்’ அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், ஷஷி கபூர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் கெண்டல் நடத்தும் ‘ஷேக்ஸ்பியர்’ நிறுவனத்துடன், பிருத்வி தியேட்டர் இணைக்கப்பட்டு, “ஷேக்ஸ்பியரானா” என்ற பெயரி���் புதுப்பித்து மீண்டும் நிறுவப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு நவம்பர் 5, 1978 ஆம் ஆண்டு மும்பையில் ஒரு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது.\nஅப்போது நிலவிய குழந்தை திருமணம் அமைப்பின் காரணமாக, பிரித்விராஜ் கபூர், அவர்களின் 18வது வயது ஆரம்பத்தில், 15 வயது ராம்சர்னி மெஹ்ரா என்ற பெண்ணை 1924 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர் மும்பைக்குக் குடியேறும் போது, இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இருப்பினும், இரண்டு குழந்தைகள் காலமானார். எனவே, அவ்விருவரும் மீண்டும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவரது நான்கு குழந்தைகளான ராஜ் கபூர், ஷம்மி கபூர், சஷி கபூர் மற்றும் ஊர்மிளா சியால் தங்களை முழுவதுமாக ஹிந்தி திரைப்பட துறையில் அர்பணித்து, ‘முதல் ஹிந்தி பட குடும்பம்’ என்ற தலைப்பிற்கு பிரித்விராஜ் கபூர் அவர்களை ‘குலபதி’ ஆக்கினார்கள். ஓய்வுக்குப் பின்னர், அவர் பம்பாயில் இருக்கும் ஜுஹு கடற்கரையிலுள்ள ஒரு குடிலில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார்.\nப்ரித்விராஜ் அவர்களும், அவரது மனைவியான ராம்சர்னியும் வயதான காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டனர். அதன் காரணமாக மே 29, 1972 அன்று இறந்த இரு வாரங்களுக்கு பின்னர், அவரது மனைவி ஜூன் 14 ம் தேதியன்று காலமானார்.\nஅவருடைய மரணத்திற்குப் பின்னர், இந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் விருதான, 1971 ஆம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய திரைப்பட துறையில் இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். பிருத்வி தியேட்டரின் ‘தங்க விழாவைக்’ குறிக்கும் விதமாக, 1996ல் இந்திய அஞ்சல், பிருத்வி தியேட்டர் முத்திரையோடு அதன் வருடமான 1945-1995 இடம்பெற்ற ஒரு சிறப்பு இரண்டு ரூபாய் தபால்தலையை வெளியிட்டது. அவரது முகமே, அப்பேற்பட்ட கலைஞரை அங்கீகரிக்க போதுமானது என்று நம்பி, தபால்தலையில் அவரது பெயர் இல்லாமல், ப்ரித்விராஜ் அவர்களின் புகைப்படம் மட்டும் இருக்குமாறு அச்சிடப்பட்டது.\nஹிந்தி திரைப்பட துறைக்காக அர்பணித்த, ‘முதல் ஹிந்தி பட குடும்பம்’ என்ற பெருமை பிரித்விராஜ் கபூர் அவ்ரகளையே சேரும். பெஷாவர் நகரில் ஓய்வு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரான அவரது தந்தை, திவான் பஷ��ஸ்வர்நாத் சிங் கபூரும், அவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் ஆர்வமுள்ளவர். அதை வெளிக்கொண்டு வர, அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் தனது பேரன், ராஜ் கபூர் படமான “ஆவாராவில்” ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் தோன்றினார். இத்துடன், கபூர் குடும்பம், இந்திய சினிமா உலகில், ஐந்து தலைமுறையை வழங்கியது. ப்ரித்விராஜ் கபூர் அவர்களின், மூன்று மகன்களான ராஜ் கபூர், சசி கபூர், மற்றும் ஷம்மி கபூர், புகழ்பெற்ற நடிகர்களாக மாறினர். அதே நேரத்தில், அவரது இரண்டு மருமகள்களும் கூட, திரைப்பட துறையில் பணிபுரிந்தவர்கள். அவரது பேரக்குழந்தைகளான ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர், கரண் கபூர், குணால் கபூர், மற்றும் சஞ்சனா கபூர் ஆகியவர்கள் நடிகர்களாகவோ அல்லது திரைப்பட தயாரிப்பாளர்களாகவோ அல்லது இரண்டுமாக செயல்பட்டு, வெற்றி அடைந்தவர்கள். அவரது கொள்ளு பேரக்குழந்தைகளான கரிஷ்மா கபூர், கரீனா கபூர், மற்றும் ரன்பீர் கபூர் அதே துறையில் ஒரு முன்னணி புள்ளிகளாகத் திகழ்கின்றனர்.\nஆங்க் கி ஷரம் (1943)\nமுகல் இ ஆஸம் (1960)\nசிக்கந்தர் இ ஆஸம் (1965)\nதகு மங்கல் சிங் (1966)\nநானக் நாம் ஜஹஸ் ஹை (1969)\nகல் ஆஜ் அவுர் கல் (1971)\nசக்ஷத்கரா – (கன்னடம்) (1971)\n1906: பிரித்விராஜ் Lyallpur, பஞ்சாப் பிறந்தார்\n1924: ராம்சர்னி மெஹ்ராவைத் மணமுடித்தார்.\n1928: நடிப்புத் தொழிலை தொடங்கும் நோக்கமாக மும்பைக்குப் பயணித்தார்\n1929: அவரது முதால் படமான ‘சினிமா கேர்ள்’ வெளியானது\n1931: இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ வெளியானது\n1944: பிருத்வி திரையரங்கு துவங்கப்பட்டது\n1972: மே 29ல் புற்றுநோயால் மரணமடைந்தார்.\n1972: இறப்பிற்குப் பின்னர், ‘தாதாசாகே பால்கே விருது’ வழங்கப்பட்டது\n1978: பிருத்வி தியேட்டர் ஷேக்ஸ்பியர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு “ஷேக்ஸ்பியரானா” என்று மீண்டும் நிறுவப்பட்டது\n1996: ப்ருத்வி தியேட்டரின் தங்க விழாவைக் குறிக்கும் விதமாக ப்ரித்விராஜ் கபூரின் புகைப்படமும், பிருத்வி தியேட்டரும் இரண்டு ரூபாய் தபால்தலையில் வெளியானது.\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » நடிகர்கள், நடிகைகள் » பிரித்விராஜ் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Untermerzbach+de.php", "date_download": "2018-12-09T23:44:36Z", "digest": "sha1:WMISAMPVQGPMQOFUJCLYHMXZM5Y4GZUX", "length": 4400, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Untermerzbach (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Untermerzbach\nபகுதி குறியீடு: 09533 (+499533)\nமுன்னொட்டு 09533 என்பது Untermerzbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Untermerzbach என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Untermerzbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499533 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Untermerzbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499533-க்கு மாற்றாக, நீங்கள் 00499533-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Untermerzbach (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5964&cat=8", "date_download": "2018-12-10T00:57:02Z", "digest": "sha1:FP5KIFT6IXE6UBOQIMK422Q6J5FH4OXQ", "length": 11114, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதிருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\n* எம்.ஏ.,- டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்\n* முதலுதவி மற்றும் பாதுகாப்பு குறித்த சான்றிதழ் படிப்பு\nதகுதி: சேர்க்கை பெற விரும்பும் படிப்பின் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தை நேரடியாகப் பல்கலைக்கழகத்திலோ அல்லது பாரதிதாசன் பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம். நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nஎன் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nபத்திர பதிவுத் துறையில் ரெஜிஸ்ட்ராராக ஆக விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1951.04.01", "date_download": "2018-12-10T00:48:33Z", "digest": "sha1:3B6BF2AIDZDIPTISDBDHUFXAMUAIG7EA", "length": 2865, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழகேசரி 1951.04.01 - நூலகம்", "raw_content": "\nஈழகேசரி 1951.04.01 (31.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம�� [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1951 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 01:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/157810-2018-02-25-09-42-08.html", "date_download": "2018-12-10T01:00:14Z", "digest": "sha1:UBV5KRWZ4M32PZJ674IJLNBLMZK5YKA4", "length": 15281, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழக அரசின் முக்கிய கவனத்துக்கு... தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines»தமிழக அரசின் முக்கிய கவனத்துக்கு... தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை\nதமிழக அரசின் முக்கிய கவனத்துக்கு... தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை\nஞாயிறு, 25 பிப்ரவரி 2018 15:09\nதமிழக அரசின் முக்கிய கவனத்துக்கு...\nமாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தால்தான் மருத்துவ மேற்படிப்பு என்ற மகாராஷ்டிர அரசின் வழியை அ.தி.மு.க. அரசு பின்பற்றினால்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் பலனடைவர்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை\nமருத்துவ மேற்படிப்பு (P.G.. என்ற) படிக்க முன்வருவோர், அந்த மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராக இருந்தால்தான் வாய்ப்பு கிட்டும்; மனு போடும் தகுதியே அதனடிப்படையில் தான் என்று மகாராஷ்டிர அரசு ஆணை வற்புறுத்துகின்றது. அதையே தமிழ்நாடு அரசு பின்பற்றினால், குறைந்தபட்சம் நமது மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்த நமது மாணவ, மாணவிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nசமூக அநீதி நாளொரு மேனியும்\n‘நீட்‘ தேர்வு என்பது ‘ஆக்டோபஸ்' என்ற எட்டுக்கால் பிராணியின் கால்கள்போல் விரிந்து, பரந்து பல துறைகளையும் அடைத்துக் கொள்ளும் சமூக அநீதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நிகழ்ந்து வருகின்றது - மத்திய அரசின் சுகாதாரத் துறையில்\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி போட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, உச்சநீதிமன்றம் அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தது போன்ற ஒரு தீர்ப்பை மாநிலங்கள்மீது திணிக்கும் நிர்ப்பந்த சூழ்நிலையால், கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் நிலை பரிதாபமாக பல ‘அனிதாக்களை' உருவாக்கி விடுமோ என்ற அச்சம் பொதுநலவாதிகளுக்கு உண்டாகியிருக்கிறது\nசட்டமன்ற அவமதிப்பின் ஒரு அம்சம்\nதமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் (‘நீட்' தேர்விலிருந்து விலக்குக் கோரும் அரசியலமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமையை வலியுறுத்திட) ஓராண்டுக்குமேல், மத்திய அரசில் எவ்வித பதிலும் தராத நிலையில், கிடப்பில் போடப்பட்டு இருப்பது சட்டமன்ற அவமதிப்பின் ஒரு அம்சம் என்றே கூறவேண்டும்.\nஇந்நிலையில், எம்.பி.பி.எஸ்.-க்கு ஆரம்பித்து, மேற்பட்டப் படிப்பிலும் அதன் மூக்கு நுழைக்கப்படும் நில��யில், மகராஷ்டிர மாநில அரசு போட்டுள்ள ஒரு ஆணை மிக முக்கியமானதாகும்.\nமருத்துவ மேற்பட்டப் படிப்பு (P.G.. என்ற) படிக்க முன்வருவோர், அந்த மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராக இருந்தால்தான் வாய்ப்பு கிட்டும்; மனு போடும் தகுதியே அதனடிப்படையில் தான் என்று அந்த அரசு ஆணை வற்புறுத்துகின்றது. அவ்வாணையை அப்படியே தந்துள்ளோம். (மகாராஷ்டிர அரசு ஆணை அருகே காண்க).\nஇதன்படி மேற்பட்டப் படிப்புக்கு மனு போடுவோர், மகாராஷ்டிர மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராகவே இருக்கவேண்டும் (இது 22.2.2018 இல் போடப்பட்டுள்ள ஆணையாகும்).\nஇதை நமது தமிழ்நாடு அரசு அப்படியே தமிழ்நாடு அரசுக்குரிய ஆணையாகப் போடலாம்; உடனடியாக தாமதிக்காமல் போடவேண்டும்\nஅதே வழிகாட்டும் முறைகளை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு, சுகாதாரத் துறை பின்பற்றினால், குறைந்தபட்சம் நமது மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்த நமது மாணவ, மாணவிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படும்.\nஅதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் (சுமார் 26) தமிழ்நாட்டில்தான் உள்ளன.\nதமிழக அரசு ஆணை அவசரம், அவசியம்\nஅதில், மேற்பட்டப் படிப்புக்கான இடங்களும் (P.G. Seats) இரட்டை இலக்கத்தில் உள்ளது நமது தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில்தான். எனவே, இந்த இடங்களை நோகாமல் வந்து பிற மாநிலத்தவர் அபகரித்துக் கொள்ளாமல் தடுக்க இப்படி ஒரு அரசு ஆணை அவசரம், அவசியம்\nதமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் கல்லூரிக்குரிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அமைச்சரவை உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஜி.ஓ.வாக வெளியிடலாம்.\nஉயர்நீதிமன்றத்தில் வழக்கு யார் போட்டாலும்கூட, மகாராஷ்டிர பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஆன்-லைன் மூலம் போடும் விண்ணப்பம்பற்றிய தீர்ப்பை சுட்டிக்காட்டி, நமது நோக்கம் நிறைவேற்றப்பட வாய்ப்பும்கூட ஏற்படும்.\nஎனவே, இது அவசரம், அவசியம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/youth-made-to-drink-acid-in-scuffle-over-paneer-two-detained-police/", "date_download": "2018-12-10T01:11:23Z", "digest": "sha1:6EWIL2P6NBFEJBTFOKRUARXJYIQURXUN", "length": 11931, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பனீருக்காக இளைஞர் வாயில் ஆசிட்டை ஊற்றிய கொடூரம்-Youth made to drink acid in scuffle over paneer, two detained: Police", "raw_content": "\nதிமு�� – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nபனீருக்காக இளைஞர் வாயில் ஆசிட்டை ஊற்றிய கொடூரம்\nடெல்லியில் தங்களுடைய கடையில் ’பனீர்’ இல்லை என கூறிய இளைஞரை சிலர் கட்டாயப்படுத்தி, அவரது வாயில் ஆசிட்டை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nடெல்லியில் தங்களுடைய கடையில் ’பனீர்’ இல்லை என கூறிய இளைஞரை சிலர் கட்டாயப்படுத்தி, அவரது வாயில் ஆசிட்டை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட இளைஞர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇச்சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: யோகேஷ் சாகர் என்ற 18 வயது இளைஞர், தனது தந்தையுடன் சேர்ந்து சங்கம் விஹார் பகுதியில் பால் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 24-ஆம் தேதி அக்கம்பக்கத்தை சேர்ந்த கோலு என்ற 24 வயது இளைஞர் ஒருவர், அந்தக் கடைக்கு வந்து ’பனீர்’ வேண்டுமென கேட்டார். அதற்கு யோகேஷ் கடையில் ’பனீர்’ இல்லை என தெரிவித்தார்.\nஇதனால், அந்த இளைஞர் ஆத்திரமடைந்து கத்தியால் யோகேஷை தாக்க முயன்றதாக யோகேஷின் தந்தை தரப்பில் கூறப்படுகிறது. மறுநாள் இரவு 11 மணியளவில், அந்த இளைஞர் சில நபர்களுடன் யோகேஷின் கடைக்கு வந்து மீண்டும் அவரை தாக்க முயன்றனர். அப்போது ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மற்றவர்கள் யோகேஷை பிடித்துக்கொள்ள கோலு, மற்றவர்களுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக யோகேஷின் வாயில் ஆசிட்டை ஊற்றினார்.\nஇதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தங்கை வெளியே வந்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து யோகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் யோகேஷின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஉலுக்கிய விவசாயிகள் ப���ராட்டம்: திணறிய டெல்லி\nஇரும்பு பெண்மணியின் 101 ஆவது பிறந்த தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nடெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி தற்கொலை\nநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்: ஊழியரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nஆர்.எஸ்.எஸ் மாநாடு : சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்த மோகன் பகவத்\nஇப்படியொரு நிலை எந்த தந்தை மகனுக்கும் வர கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nதமிழில் வழக்காடும் உரிமை : வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nபீகார் திருப்பம் யாருக்கு லாபம்\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nஅடப்போங்க சார்... நீச்சலாம்.. நடனப் பயிற்சியாம்... அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கேட்கிறார்கள் தெரியுமா என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nகர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளை���னின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/", "date_download": "2018-12-10T00:53:55Z", "digest": "sha1:PVWOART4GC37U53SEFIS47MZT7WQT4AZ", "length": 4724, "nlines": 69, "source_domain": "tamil.krishijagran.com", "title": "செய்திகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம்\nநெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்\nஅமெரிக்கன் புழுக்களை அழிக்க `ரெடுவிட்’ பூச்சிகள்\nபல்வேறு பயிர்களைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்கன் படைப்புழுக…\nகஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்\nவேருடன் வீழ்ந்த மரங்களை காப்பாற்றுவது, பெரிய சிரமம் அல்ல. இதுபற்றி, பட்டுக்கோட்ட…\nமத்திய அரசின் கண்டிப்பான உத்தரவு -2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாய் மொழிப்ப…\nகஜா புயல் - கடும் பாதிப்பு\nகரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.\nசெல்ஃபி - எச்சரிக்கும் செயலி\nரயில் தண்டவாளம், நீர்நிலைகள், உச்சி மலை, பெரிய விலங்குகள் போன்றவற்றுடன் நாம் செல…\nவலிப்பு நோயினை எச்சரிக்கும் கருவி\nவலிப்பு வந்திருப்பதை, 85 முதல் 96 சதவீதம் வரை, துல்லியமாக கணித்து, எச்சரிக்கை வி…\nதனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து க…\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு\nதற்போது வெளியாகி இருக்கும் அரசாணையின் படி, 3,688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40…\nகாற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடல் கொந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/190552?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-10T01:00:37Z", "digest": "sha1:PUF2ELADGEWBIDBZYONLVZ2TKJQEI2UN", "length": 11414, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "உடனே நான் பார்க்க வேண்டும்! ஏற்பாடு செய்யுங்கள்... சிறையில் கதறி அழும் அபிராமி - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nஉடனே நான் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள்... சிறையில் கதறி அழும் அபிராமி\nபிராமி என்ற பெண் கள்ளக்காதலுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற விவகாரம் தமிழ் நாட்டையே உலுக்கிய சம்பவம்.\nதற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் ஒருவர், இவரை பார்க்க வந்த போது, 'நான் தவறு செய்துவிட்டேன்,குழந்தைகளது நினைவுகள் என்னை வாட்டுகிறது.\nஅடுத்தமுறை வரும்போது குழந்தைகளின் புகைப்படங்களை கொண்டுவாங்கள் என்று கதறி அழுததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை, சில தினங்களுக்கு முன்னர், இவர் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.\nமேலும், இவரது அபிராமியின் தந்தை அபிராமி செய்தது மன்னிக்க முடியாத தவறு, அபிராமிக்காக ஒருபோதும் தான் ஜாமீன் கோரப்போவதில்லை என கூறியிருந்தார்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை ��ிட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/08055708/1017677/Cyclone-GajaSemester-Exams-to-begin-on-Dec-18Anna.vpf", "date_download": "2018-12-09T23:46:45Z", "digest": "sha1:JOEOFMCZZBJRX2OUZOPV2DM3ZQJ6UVC2", "length": 9972, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்\nபுயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த நவம்பர் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கஜா புயல் பாதிப்பால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் இம்மாதம் 18,19 மற்றும் 20 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு\nகஜா புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு.\nஆன்லைன் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி\nஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் விளக்கம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு\nஅரசு அமைத்துள்ள 42 உதவி மையங்களிலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொறியியல் படிப்புக்கு, 1.59 லட்சம் பேர் விண்ணப்பம் - அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்களுக்கு, அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்���ுகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/95987-who-is-bharath-arun.html", "date_download": "2018-12-10T00:32:39Z", "digest": "sha1:NRP7LGM6RSKVUJCMNZYAWFVYPY3BBQMD", "length": 30852, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய அணியின் புது பெளலிங் கோச் பரத் அருண் பின்னணி என்ன? | Who is Bharath Arun?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:49 (18/07/2017)\nஇந்திய அணியின் புது பெளலிங் கோச் பரத் அருண் பின்னணி என்ன\nபரத் அருண், இந்திய அணியின் பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடாத பரத் அருண் எப்படி பயிற்சியாளர் ஆனார் தெரியுமா அதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.\nகடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தோனி தலைமையில் இந்திய அணி, வரிசையாக அயல் மண்ணில் படுதோல்வியைத் தழுவிவந்தது. டெஸ்ட் போட்டிகளில் தோனியின் தனிப்பட்ட பெர்ஃபாமன்ஸும் சுமாராகவே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோலி இந்தியாவுக்கு நம்பகமான வீரராக உருவெடுத்துக்கொண்டிருந்தார். தோனியைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டிருந்த சமயத்தில், 2014-ம் ஆண்டு இறுதியில் தோனியின் தலைமையிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது.\nஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் மேனேஜராக ரவி சாஸ்திரி இருந்தார். 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மெல்பர்ன் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெற்றார் அப்போதைய கேப்டன் தோனி. ஆஸ்திரேலிய தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அந்தப் போட்டியில் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். தோனியின் கேப்டன்சியில் அணி தள்ளாடிக்கொண்டிருந்த சமயத்தில் விராட் கோலி தலைமையில் இந்தியா புத்துணர்ச்சியுடன் ஆடியது. வெற்றிக்காக ஆக்ரோஷமாக ஆடித் தோற்றது. அப்போதே விராட் கோலியின் கேப்டன்சி பேசப்பட்டது.\nதோனி ஓய்வுபெற்ற பிறகு, விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் ஓய்வுக்குப் பிறகு, மேலாளர் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை விளையாடியது. விராட் கோலிக்கு, ரவி சாஸ்திரியை ரொம்பவே பிடித்திருந்தது. கேப்டன் முடிவுகளில் பெரிதாக தலையிடாமல் இருந்தார் சாஸ்திரி. 2016-ம் ஆண்டு மத்தியில் இந்திய அணியின் புதுப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க, கங்குலி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. எப்படியும் பயிற்சியாளராகி விடுவோம் என நம்பிக்கையோடு இருந்தார் ரவி சாஸ்திரி.\nவிராட் கோலியின் இஷ்டத்துக்கு அணி சென்றுவிடக் கூடாது என்பதற்காக, திடீரென அனில் கும்ப்ளே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். பயிற்சியாளர் தேர்வில் கங்குலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் உரசலிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆரம்பத்தில் கும்ப்ளேவுடன் கோலிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாள்கள் செல்லச் செல்ல பயிற்சியாளரின் ஆதிக்கம் அதிகரிப்பதை உணர்ந்த கோலி, கும்ப்ளேவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா இங்கே சுற்றுப்பயணம் வந்தபோது இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐ.பி.எல் நடந்தபோது இருவரும் அமைதி காத்தனர். சாம்பியன்ஸ் டிராபியில் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமானது. கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇந்தச் சூழ்நிலையில் சேவாக்கைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கடைசி நாளில் ரவி சாஸ்திரி விண்ணப்பம் போட்டார். கோலியின் விருப்பப்படி ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். கோலியுடன் நல்ல அலைவரிசையில் இருக்கும் ரவிக்கு, செக் வைக்கும் விதமாக அயல் மண்ணில் நடக்கும் போட்டிகளுக்கு பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டையும், பெளலிங் ஆலோசகராக ஜாகீர் கானையும் அறிவித்தது பி.சி.சி.ஐ.\nடிராவிட் மற்றும் ஜாகீர் கானை நியமித்ததில், ரவி சாஸ்திரிக்குப் பெரிதாக விருப்பமில்லை. இதையடுத்து இன்று பி.சி.சி.ஐ புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் சஞ்சய் பங்கருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, துணை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமை பெளலிங் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக���கப்பபட்டுள்ளார்.\nயார் அந்த பரத் அருண்\n54 வயதாகும் பரத் அருண், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். ஆனால், கிரிக்கெட் ஆடியதெல்லாம் தமிழகத்துக்குத்தான். மித வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்த பரத் அருண், கடந்த 1987 - 88 சீசனில் ரஞ்சிக் கோப்பை வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த சீசனுக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் ரஞ்சியில் கோப்பை வெல்லவில்லை.\nஇந்திய அணிக்காக இவர் மொத்தமாகவே ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 1979-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் பரத் அருண். 1986-87 சீசனில் இந்தியா, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தத் தொடருக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும், தமிழக அணிக்காக 1992-ம் ஆண்டு வரை விளையாடினார்.\n1992-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஓய்வில் இருந்த பரத், அதன் பிறகு பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார். 2002-ம் ஆண்டு ரஞ்சியில் தமிழக அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த தமிழக அணி, பரத்தின் பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கண்டது. இரண்டு முறை ரஞ்சியில் இறுதிப்போட்டி வரை சென்றது. அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில ஆண்டுகள் தலைமை பெளலிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணி கடந்த 2012-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு பரத் பெளலிங் பயிற்சியாளராக இருந்தார். அதன் பிறகு ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்கு துணை பயிற்சியாளராகச் செயல்பட்டார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி மேலாளராக இருந்த இந்திய அணிக்கு, பரத் அருண்தான் பெளலிங் பயிற்சியாளர்.\nபரத் அருண் - விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி அப்போதே உருவாகிவிட்டது. இதற்கிடையில் ஐபிஎல்-லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் பரத் அருண் பெளலிங் பயிற்சியாளராக இருந்தார். இதனால் கேப்டன் கோலிக்கும் பரத்துக்கும் இடையே நல்ல புரிதல் உருவானது. டி.என்.பி.எல்-லில் திருவள்ளூர் வீரன் அணிக்கும் இவர்தான் பயிற்சியாளராக இருக்கிறார். ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனிலும் கடந்த சீஸனில் பயிற்சியாளராகப் பணியாற்றிருக்கிறார்.\nபயிற்சியாளராக நல்ல அனுபவமுள்ள பரத் அருண், தற்போது ரவி சாஸ்திரி விருப்பப்படி இந்திய அணிக்கும் தலைமை பெளலிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை இவர் பதவியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது. கோலி- ரவி சாஸ்திரி - பரத் அருண் கூட்டணி, வரும் காலங்களில் அயல் மண்ணில் என்ன சாதிக்கப்போகிறது... எப்படி உலகக்கோப்பையை ஜெயிக்கப்போகிறது என்பதை, பொறுத்திருந்துப் பார்ப்போம்.\nஸ்மிருதிக்கு வாழ்த்து சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் #HBDSmritiMandhana\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத��தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97477", "date_download": "2018-12-10T00:40:59Z", "digest": "sha1:RSJOHWHXFTQ4NMMQIRBYDG2RO2O3BJ5T", "length": 9169, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது\nகண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது\nகண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (08) காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இன்று (08) மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளன: பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nNext articleபெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்த நபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் இதய நோயினால் நாளொன்றுக்கு 120 – 150 பேர் வரை உயிரிழப்பு\nஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்.\nமாகாண சபைத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nமுஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய பட்டியல் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட்டுக்கு வழங்கப்படுவது காலத்தி��் தேவை....\nவாழைச்சேனை ஆயிஷாவில் ஆசிரியர் வீ.ரீ.எம்.ஜனூனுக்கு பிரியாவிடை\nபுதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nகூடுதலான விடயங்களை வாசிப்பதினூடாகத்தான் நாங்கள் பூரண மனிதனாகலாம் – பிரதிக் கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர்\nதனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முறைப்பாடு செய்யவேண்டும்..\nஜோன்ஸடன் பெர்னாண்டோ குற்றமற்றவர் என்பதை நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.\nஆப்கானிஸ்தான் காபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2015/08/", "date_download": "2018-12-09T23:36:27Z", "digest": "sha1:HDPLQIGR4XIKCB7L7KQV6TITN4YLNVOU", "length": 36503, "nlines": 612, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: August 2015", "raw_content": "\nசோழநாட்டை விட்டேதான் பாண்டிய நாட்டிற்குக்\nகோவலனும் கண்ணகியும் வாழ்வாங்கு வாழ்வதற்கே\nகோவலனும் மாமதுரை வீதியிலே சென்றிருந்தான்\nஏவலர்கள் கள்வனென்றே கோவலனைக் கொண்டுசென்றார்\nகோவலனைக் கொல்வதற்குப் பாண்டியனும் ஆணையிட்டான்\nகோவலனைக் கொன்றுவிட்ட செய்திகேட்டுக் கண்ணகியோ\nபூவொன்று பூகம்பம் ஆனதுபோல் ஆர்த்தெழுந்தாள்\nகாவலன் ஆண்ட அரண்மனைக்குள் சென்றிருந்தாள்\nகாவலனே என்பரல்கள மாணிக்கம் என்றுரைத்தாள்\nஏளனமாய்க் காவலனோ தேவியது முத்தென்றான்\nஆவேச மாகத்தான் தன்சிலம்பைப் போட்டுடைத்தாள்\nமாணிக்கம் மன்னவனைத் தீண்டியதும், அய்யகோ\nபாவிநான் நீதி தவறினேன் என்றுரைத்தே\nசூளுரைத்தே மாமதுரை ஊருக்கே தீவைத்தாள்\nபத்துபே ருக்குப் பகிர்வனுப்பி னாலுடனே\nநற்செய்தி உங்களுக்கு வந்துசேரும் என்கின்றார்\nஎப்படிச் சொன்னாலும் நம்புவோரும் உள்ளனர்\nகண்முன்னே காலமோ காய்நகர்த்திக் காட்டிவிடும்\nமோதிமோதி பார்த்திருக்கும் கோலத்தில் வீடிங்கே\nமேதினியில் இக்கோலம் என்றுதான் மாறுமோ\nமருந்தில் தொடங்கி கலையின் நடிப்பில்\nவிருந்தளிக்கும் ஆற்றல் மிளிரும் நிலையில்\nபெரும்புகழ் ஏந்தும் ரஜினிகாந்த் போற்றித்\nதருகின்ற வாய்ப்பில் கபாலி படத்தில்\nஇருளைக் குறித்துப் புலம்புவதை விட்டே\nஇருளை அகற்ற மெழுகுவர்த்தி ஒன்றை\nஇருட்டறையில் ஏற்றி ஒளிகொடுக்கும் பண்பே\nஇரவு முடிந்து விடியலைக் கண்டேன்\nஇர���ம்பை அழித்தல் மிகவும் கடினம்\nஇரும்பின் துருவே இரும்பை அழிக்கும்\nஒருவர் அழிதல் அவர்தம் மனத்தால்\nவாழ்வதற்கு வாழ்க்கையில் ஏற்றமும் தாக்கும்\nநோய்காட்டும் எந்திரத்தில் நேர்கோடு காட்டினால்\nநோயாளி இங்கே உயிருடன் இல்லையென்று\nகொதிக்கின்ற நீராலே முட்டை கடினமாகும்\nஅதேநீர் உருளைக் கிழங்கை மிருதுவாக்கும்\nஅதேபோல வாழ்வில் உளைச்சலான நேரத்தில்\nசேதமின்றி வாழ்வதும் சேதமுடன் வாழ்வதும்\nநடுநிலையைத் தள்ளி ஒருநிலையை நீதி\nஎடுத்தால், அநீதி மகிழ்ச்சியில் துள்ளும்\nவந்தால் இரண்டாகி மூன்றாம் நபர்களின்\nவஞ்சகத்தால் வம்பாக மாறியே நாலாகி\nஐந்தாகி சண்டையால். காயத்தால் ரத்தமோ\nதன்பங்கில் ஆறாக ஏழுபேர் கூட்டமாக\nநின்றே இணக்கத்தை எட்டுகூறாய் வெட்டிவிட\nஒன்பதில் கோபத்தை ஓடவிட்டால் பத்துவகைப்\nகிழக்கில் எழுந்தே உலகை உசுப்பிப்\nபரபரப் பாக்கியே அனைத்தும் இயங்க\nசுழன்று கடமை முடித்துக் குடகில்\nஓவியத்தைக் காண்பதற்கே ஏக்கத்தில் தத்தளிக்கும்\nயாரொருவர் வாழ்ந்தாலும் உள்ளத்தில் வாட்டந்தான்\nகொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே\nஅக்கறையாய் ஊற்றி உலகம் விடிந்தது\nமக்களே இன்னுமா தூங்குகின்றீர் என்றிங்கே\nவாழை இலைகளும், காய்கள், பழங்களும்,\nவாழையின் பூக்களும் தண்டும் அனைத்துமே\nமற்றவர்கள் செய்வதெல்லாம் தப்பென்றும் தான்செய்யும்\nகுற்றங்கள் கூட தவறில்லை என்றேதான் சொல்பவர்\nசுட்டும் விரல்களில் மூன்றோ அவரைத்தான்\nவாழ்வென்னும் பம்பரத்தை காலமென்னும் சாட்டைதான்\nநாள்தோறும் சுற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது\nவண்டி வரவில்லை என்றே முணுமுணுப்போம்\nவண்டிவந்தே ஏறி அமர்ந்து நகர்ந்ததும்\nகொஞ்சதூரம் சென்றதும் எப்பொழுது ஊர்வருமோ\nதேவைக்கே அல்லாடும் நேரத்தில் மாந்தர்கள்\nநிறைவேறி நிம்மதி வந்ததும் மக்கள்\nபாடுபொருள் தேடிவந்து பாவெழுதத் தூண்டிவிட்டுப்\nபாடுகின்ற தேனருவி ராகத்தில் மெய்மறந்தே\nபோடுகின்றேன் இங்கே முகநூல், இணையத்தில்\nசாலையில் வண்டிகள், மக்கள் படும்பாடோ\nகாற்றுள்ள மட்டும் பலூனுக்கும் வாழ்வுண்டு\nவிற்பனைச் சந்தையல்ல இவ்வுலகில் இந்தியா\nஅற்புத ஆற்றலுடன் ஆக்கபூர்வ சாதனைகள்\nவெற்றிநடை போடும் உழைப்பால் உயர்ந்தநாடு\nநாட்டிலே மற்றவரை ஆட்டிப் படைத்திருப்பார்\nவீட்டிலே குழந்தை அவரை ஆட்டுவிக்கும்\nஎதிர்க்கட்சி என்றால் எதிர்ப்பதே வேலை\nமதிமயங்கி ஆள்கின்ற கட்சியென்றால் நாளும்\nதுணைபோகும் தீயவற்றைப் பார்ப்பதற்கே. என்றால்\nஒருபேச்சு பேசுவோரை நண்பராய் என்றும்\nஉணர்ச்சிகள் இல்லை, உயிரோட்டம் இல்லை\nஉணர்ச்சிகள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை\nகழனி தொடங்கி கணினி வரைக்கும்\nவளர்ச்சியில் சாதனை வெற்றிக் கொடியைத்\nதளர்ச்சியின்றி நாட்டுகின்றார் இந்தியர்கள் எங்கும்\nமற்றநாட்டைப் போல வளர்ச்சியில் தொய்வுண்டு\nதொட்டுத் தொடர்கின்ற சோதனையின் கொம்பொடித்து\nவிடுதலைக்குப் பின்னே துறைதோறும் ஏற்றம்\nபுதுமைப் பொலிவுடன் அருமைப் பணிகள்\nமிடுக்குடன் சொல்வோம் இந்தியன் என்றே\nநண்பரை இங்கே பகைவராக்கி வாழ்வதோ\nநண்பராக்கி வாழ்கின்ற பக்குவத்தைப் பெற்றுவிட்டால்\nசட்டம் சரியில்லை என்பார் விபத்தென்றால்\nசட்டத்தைக் கொண்டுவந்தால் மீறிப் புறக்கணிப்பார்\nசட்டத்தைக் கேட்பதும் மீறி நடப்பதும்\nபெற்றோரின் பாசம் அவர்தம் குழந்தைக்கே\nஅக்குழந்தை பாசம் அவர்தம் குழந்தைக்கே\nஇப்படித்தான் பாசமோ கீழ்நோக்கித் தான்போகும்\nவாழ்க்கை அமைதல், அமைந்தது நீடித்தல்,\nதாழ்ந்து பணிதல் தனிமனித வாழ்விலே\nஇழுபறி வாழ்க்கை இருளும் அகலும்\nவருமானம் உள்ளவரை நாம்தானே ராஜா\nதுரும்புடனும் பண்ணவேண்டும் நாமிங்கு தாஜா\nபணம்தான் இருக்கிறதே என்றேதான் நாளும்\nமனம்போன போக்கில் செலவுகள் செய்தால்\nபணம்போகும் வேகத்தில் சென்றுவிடும் செல்வம் \nவருமானம் உள்ளவரை நாம்தானே ராஜா\nதுரும்புடனும் பண்ணவேண்டும் நாமிங்கு தாஜா\nஏழேழு சீரில் திருக்குறளின் உட்பொருள்கள்\nஏழு பிறவி எடுத்தாலும் போதாது\nகற்பதற்கு முன்வந்தால் வாய்ப்புகள் ஏராளம்\nகற்றுத் தெளிந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம்\nவானத்தை மேடையாக்கி மேகக் கவிஞர்கள்\nகானமழை தன்னைக் கவியரங்கப் பாக்களாக்கி\nவானிடியோ கைதட்ட மின்னல் ரசித்திருக்க\nபண்புகளை வைத்து மதித்துப் பழகுவோரை\nஇக்கரைக்கு அக்கரை பச்சையாகக் காட்சிதரும்\nஅக்கரைக்குச் சென்றால் சகதி நிறைந்திருக்கும்\nஇப்படித்தான் வாழ்விலும் ஏமாற்றும் தோற்றங்கள்\nவீடுகளில் தோன்றுகின்ற சிக்கல் வடிவங்கள்\nபாதிப்பைச் சூழ்நிலையால் சொல்ல முடியாமல்\nகுடிகுடி என்று குடிக்கின்றான் தந்தை\nபசிபசி என்றே அழுகிறது பிள்ளை\nதுடிதுடி என்று ���ுடிக்கின்றாள் தாய்தான்\nஇன்றைய மாணவர்கள் நாளை தலைவர்கள்\nஎன்ற அடிப்படையில் அப்துல் கலாமிங்கே\nபண்புகளைக் கற்றுத் தெளியவைக்கப் பாடுபட்டார்\nதாய்தந்தை தங்கள் அருகில் இருக்கவேண்டும்\nசேய்களுக் காகத்தான் நாளும் உழைக்கின்றோம்\nசேய்கள் எதிர்பார்ப்பும் தாய்தந்தை வாதமும்\nசிறந்து சிகரத்தைத் தீபகற்ப நாட்டில்\nஅடடா தொட்டுத் துலங்கி மறைந்து\nபிறந்த இடத்திலே விதையானாய் மீண்டும் \nகொடிநாள் இந்தியாவைக் காக்க இணையற்ற தொண்டுக்குத்த...\n பரபரப் பான அன்பில் பக்குவத் தெளிவே இல்லை\nபெறுநர். திரு.பூபாலன் நம்ம உணவகம் வாழ்க வளர்ந்து\nகுறள் இனிது நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பா\n வள்ளுவத்தைப் பேசுவோர் வாழ்க்கையில் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/169240-2018-09-29-10-10-50.html", "date_download": "2018-12-09T23:26:09Z", "digest": "sha1:MCDDVWL6VYXYUZKBZ52Y3E2E5ZR2A2FZ", "length": 20667, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "இந்திக் கொள்ளை", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nசனி, 29 செப்டம்பர் 2018 15:38\n03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...\nஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழியின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொதுஜனங்களின் மனத்தில் தேசாபிமான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது. இதுபோலவே தான் சுதந்திரப் போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறிகின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது.\nசுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை.\nஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் இந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர். தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் காந்திக்கு ஜே காங்கிரசுக்கு ஜே கதர் கட்டுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது போலவே இந்தியைப் படியுங்கள் என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.\nதெலுங்கர்கள், வங்காளிகள் முதலானவர்கள் தங்கள் தாய் பாஷையை மிக உன்னத பதவிக்குக் கொண்டு வந்து வைத்திருக் கின்றனர் அவர்கள் தங்கள் மொழிகளில் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற புதிய நூல்களை யெல்லாம் ஆக்கி வைத்திருக்கின்றனர். அவைகளைப் படிக்குமாறு மக்களுக்கு ஊக்க மூட்டுகின்றனர். நமது தமிழ் மொழியோவென்றால் ஒன்றுக்கும் பயன்படாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகிறது. மக்களுடைய அறியாமையைப் போக்கி நவீன அறிவையும் உலகப் பொருள்களின் தன்மைகளை அறிந்து அவைகளைத் தமது வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அறிவையும் ஊட்டக் கூடிய நூல்களைச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளவே இல்லை.\nதமிழ் மொழிக்காக உழைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்ற பண்டிதர்களும் சங்கங்களும் தமிழ் மொழியினால் பொதுஜனங்கள் நன்மையடையத் தகுந்த உறுப்படியான வேலைகள் ஒன்றுமே செய்வதில்லை ராமாயணக் கதையையும், பாரதக் கதையையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர், அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார். இந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தான் ஆராய்ச்சியென்று சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களே யொழிய வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.\nஆனால் தேசாபிமானிகளாக வருகின்றவர்களுக்கோ இதில் கூடக் கொஞ்சமும் கவலை இருப்பதில்லை. பொதுவாக நமது நாட்டு தேசாபிமானிகளுக்கு எந்த வகையிலும் சொந்த அறிவு என்பதே இருப்பதில்லை வடநாட்டுத் தேசாபிமானிகள் எந்தக் காரியங்களை ஆரம்பிக்கின்றாரோ அதையே பின்பற்றுவதுதான் நமது நாட்டு அரசியல்வாதிகளில் போக்காக இருந்து வருகின்றது. சமுகவிய லாகட்டும், மதவியலாகட்டும் அரசியலாகட்டும், பாஷவியலாகட்டும் மற்ற எந்த இயலாகட்டும் எல்லாவற்றிலும் நமது நாட்டினர் வடநாட்டினர்க்கு அடிமைப்பட்டே வந்து கொண்டிருந்தனர். இதற்கு உதாரணமாக இதுவரையிலும் நடந்து வந்திருக்கும் கதர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம். இந்தியியக்கம் முதலியவைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். சமீபத்தில், சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபைக்கு ஒரு கட்டடம் கட்டும் பொருட்டு நிதி சேகரிப்பதற்காகப் பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் வெளிவந்தது. அதில் இந்தியின் அவசியத்தையும், அதற்குக் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்திப் பொது ஜனங்களைப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு, பலகையான அரசியல் கட்சி���ளைச் சேர்ந்தவர்களும, சட்டசபை மெம்பர்களும், தாலுகா போர்டு, முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, முதலிய ஸ்தாபனங்களில் பதவி வகிப்பவர்ளுமாகச் சுமார் 50 பேர்களுக்கு மேல் கையொப்ப மிட்டிருக்கின்றனர்.\nஉண்மையிலேயே இவர்கள் இந்தி மொழி தேசிய பாஷையாக வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்வந்தார்களா என்பதுதான் நமக்குச் சந்தேகம். இவர்கள் தங்கள் சொந்த பாஷையின் வளர்ச்சிக்குக் கடுகளவாவது நன்மை செய்திருப்பார்களானால் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன் வந்ததில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். அப்படியிலலாமல், தமிழ் மக்கள் முன்பின் அறியாததும் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குப் படிக்கக் கஷ்டமாயிருப்பதும், துளசிதாஸ் ராமாயணத்தைத் தவிர வேறு இலக்கியங்களோ அல்லது நவீன கலைகளோ இல்லாததும் ஆகிய ஒரு பிரயோசனமற்ற பாஷையைத் தமிழ் மக்களிடம் பரப்ப முன் வருவார்களா மக்கள் சொந்த மொழியையே கற்க முடியாமல் வாழுகின்ற பொது ஜனங்கள் இந்தி மொழியை எவ்வளவு தூரம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்\nஇவையெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆயினும் ஏன் கையெழுத்திடமுன் வந்தார்களென்றால், தங்களைத் தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதன்மூலம் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு பெறவே என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆதலால் இதைக் கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahilas.com/2013/09/blog-post.html", "date_download": "2018-12-09T23:44:50Z", "digest": "sha1:HTSWCW3VJMITOE3TT6QHOJJYAHPONMDF", "length": 42153, "nlines": 166, "source_domain": "www.ahilas.com", "title": "சின்ன சின்ன சிதறல்கள்: ஈரம் சொட்ட நின்ற இலைகள்...", "raw_content": "\nஈரம் சொட்ட நின்ற இலைகள்...\nஇரவின் வெளீர் நீலவானை பிளக்கத் துடிப்பதுப் போல்\nநீண்டிருந்த நெடிய அந்த மரத்தின் இரு கைகளும்\nநிறைய இருள் பூசிய இலைகளைச் சுமந்திருந்தது...\nதரையில் கோரமாய் நிழல் பரப்பி\nஅதன் அடி ஒதுங்கிய என்னை\nசிறு துளிகள் மழையாய்த் தூற\nஇன்னும் பசி அடங்கவில்லை இலைகளுக்கு...\nஅதன் பிடி விலக்கி நனைந்து நின்ற\nLabels: kavithai, rain, மரபு கவிதை, மரம, மழை கவிதை\nதிண்டுக்கல் தனபாலன் 5 September 2013 at 12:28\n/// பசி அடங்கவில்லை இலைகளுக்கு ...///\nஇலைகள் அசைவது சிரிப்பது போல உவமை நன்று. இரவின் நிகழ்விடத்தை படம் பிடித்து காட்டுகிறது கவிதை.\nமரபு கவிதை ..அருமை என்ன தமிழ் சினிமா போல் 3 முறைக்கு மேல் படித்தால்தான் (என்னுடைய சிறிய மூளைக்கு )அதன் நிஜம் நிதர்சனமாக தெரிகிறது\nமிக்க நன்றி ராஜன்...நிறைய படிங்க...\nஅருமையான கற்பனையும் அழகான சொல்லடுக்குக் கவியும்\nஉள்ளத்தை உரசிச்சென்றது இலையின் சிரிப்பலைகள்\nமீதமாய் அடித்த உங்களின் சாரலும் அருமை...நன்றி இளமதி...\nமழையில் நனைந்த இலைகள் - அழகு \nபடிங்க... படிச்சிட்டு உங்க கருத்தை பதிச்சிட்டு போங்க.... நன்றி....\nமிளகாய் மெட்டி - சிறுகதை\n'சொல்லிவிட்டுச் செல்' கவிதை தொகுப்பு கிடைக்குமிடம்\nஎன் கவிதை புத்தகம் 'சின்ன சின்ன சிதறல்கள்'\nகடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர...\nஎன் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...\nநூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 20...\nஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்...\nபெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென��னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி...\nபெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1983.04-06", "date_download": "2018-12-09T23:26:17Z", "digest": "sha1:ILYNM4S5NQSYUB6TFMV7W7H3OUSZ22VN", "length": 3814, "nlines": 53, "source_domain": "www.noolaham.org", "title": "மக்கள் இலக்கியம் 1983.04-06 - நூலகம்", "raw_content": "\nஇதழாசிரியர் வீ. சின்னத்தம்பி, பொன். பொன்ராசா, த. பரமலிங்கம்\nமக்கள் இலக்கியம் 1983.04-06 (3) (2.77 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமக்கள் இலக்கியம் 1983.04-06 (எழுத்துணரியாக்கம்)\nபுத்தகஉறை வர்த்தகர்களின் சித்தபிரமைவிமர்சனங்கள்--சங்கு சக்கரன்\nவெண்மணிக் கொடுமையின் பின்னணி----மா. வளவன்\nமக்கள் கவிஞர் க. பசுபதி------கவிஞர் த. பரமலிங்கம்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1983 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 02:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37317-australia-deports-29-sri-lankan-asylum-seekers.html", "date_download": "2018-12-09T23:28:20Z", "digest": "sha1:7ONGPG366I6H2P6K2EI3KIHCCXOQ47SL", "length": 9380, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சி: இலங்கையை சேர்ந்த 29 பேர் நாடு கடத்தல் | Australia deports 29 Sri Lankan asylum seekers", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்��ாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சி: இலங்கையை சேர்ந்த 29 பேர் நாடு கடத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 29 பேர் நாடு கடத்தப்பட்டனர்.\nகடந்த 27ம் தேதி கடல் வழியாக இலங்கையைச் சேர்ந்த 29 பேர் ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி சென்றனர். இலங்கையின் மாத்தறை அம்பாந்தோட்டை மற்றும் தங்காலை பகுதிகளைச் சேர்ந்த சிங்களர்கள் அவர்கள். அவர்கள் சென்ற படகு மேற்கு ஆஸ்திரேலியா கடற்பகுதியில் வந்த போது, ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nபின்னர் சட்டவிரோதமான முறையில் வந்த அவர்களை இலங்கைக்கே ஆஸ்திரேலியா அரசு நாடு கடத்தியது. இதையடுத்து அவர்கள் விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்தனர்.\nசன்னி லியோன் டான்ஸ்: கர்நாடக அரசு அனுமதி மறுப்பு\nதிறமைக்கு தடையாய் அமையும் வறுமை: அரசின் உதவியை நாடும் சாதனை மாணவி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 வது இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅஸ்வினுக்கு அது தெரியும்: புகழ்கிறார் பும்ரா\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nஅஸ்வின் சுழல்: 6 விக்கெட்டை இழந்து ஆஸி. தடுமாற்றம்\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்\nமுதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய���வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசன்னி லியோன் டான்ஸ்: கர்நாடக அரசு அனுமதி மறுப்பு\nதிறமைக்கு தடையாய் அமையும் வறுமை: அரசின் உதவியை நாடும் சாதனை மாணவி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151635", "date_download": "2018-12-10T00:33:55Z", "digest": "sha1:WB5OT5W2S357PDIPSOL3IUDBXM2R4YKZ", "length": 9481, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / செய்திகள் / அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த\nஅசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த\nஅனு October 11, 2018\tசெய்திகள் Comments Off on அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த 35 Views\nஎல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எம்முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nமாகாண சபை தேர்தல் தொடர்பிலான கட்சி தலைவர்களின் சந்திப்பு இன்று தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின் ���டகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களின் கட்சி நிலைப்பாட்டினை முன்வைக்கின்றனரே தவிர, இதுவரையில் பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவில்லை.\nஅத்துடன் எவ்விதமான அழுத்தங்களுமின்றி சுயாதீனமாகவே தேர்தல் ஆணையகம் செயற்படுகின்றது. தேர்தல் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த தயார் என்றார்.\nPrevious மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் – அகில\nNext சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/child-stomach-pain-in-tamil", "date_download": "2018-12-10T00:56:13Z", "digest": "sha1:T7VBEUMVC5PLDHMQWYBGLKR52346KQ7Y", "length": 13630, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் வயிற்றுவலிக்கான 7 வீட்டு வைத்���ியங்கள்... - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் வயிற்றுவலிக்கான 7 வீட்டு வைத்தியங்கள்...\nகுழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதென்பது அசாதாரண நிகழ்வல்ல. இது வழக்கமாக கெட்டுப்போன உணவு, மன அழுத்தம், உணவுப் பிரச்சனைகள் போன்ற பல்வேறு வகையான காரணிகளால் ஏற்படக்கூடியது. பெரும்பாலும் இவற்றை வீட்டிலிருந்தே குணப்படுத்தலாம் அனைத்திற்கும் மருத்துவரிடம் செல்லவேண்டுமென்ற அவசியமில்லை.\nஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது மற்றும் இது ஒரு நல்ல காரணத்திற்காகவே இருக்கிறது. போதுமான தண்ணீர் குடிப்பது உடல் நீரேற்று மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்க உதவுகிறது, இது பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். செயற்கை பானங்கள், சோடா போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக முடிந்தளவு தண்ணீர் குடிக்க பழக்குங்கள், இது வயிற்றுவலியை குறைப்பதோடு செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.\nஉங்கள் குழந்தை வயிறுவலிப்பதால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை என்று கூறுவார்கள், ஆனால் படுக்கையிலிருந்து எழுப்பி உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள். மிதமான ஓட்டம், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இது உணவு மற்றும் செரிமானம் ஆகியவற்றின் இயக்கத்தில் உதவுகிறது, மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. குரங்குகளைப்போல வெளியே சுற்றுதல் போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.\nஅனைத்து விதமான வயிற்று வலிகளுக்கும் தயிர் சிறந்த மருந்தாகும். இது வயிறை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, வயிற்றுப்போக்குக்கு எதிராக செயல்படுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் தொடர்ச்சியான வயிற்றுபோக்குகளை குணமாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் செரிமான மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது.\n4. கார உணவுகளை தவிர்த்தல்\nவயிற்று பிரச்சனைகள் இருக்கும்போது காரஉணவுகளை தவிர்ப்பது நல்லது. ஓட்மீல், பாஸ்தா முதலியவற்றைப் போன்ற மெல்லிய உணவை சாப்பிடுவதால் குறைந்த எரிச்சல் ஏற்படுகிறது. பிளேன் உணவு மேலும் மசாலா நிறைய மசாலா உணவு விட எளிதாக செரிக்கப்படுகிறது. மெல்லிய உணவுகள் மசாலா உணவுகளை விட எளிதில் செரிக்கிறது. குறிப்பாக மெல்லிய உணவுகள் செரிமானத்தை சீராக்குவதோடு வாந்தி ஏற்படுவதையும் குறைக்கிறது.\n5. சூடாக இருக்க வேண்டும்\nதண்ணீர் பாட்டிலில் கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரை ஊற்றிகொள்ளுங்கள். அதனை ஒரு துணியால் மூடி குழந்தைக்கு வயிறு பகுதியில் வலிக்கும் இடத்தில் வைக்கவும். இது உங்கள் குழந்தையின் வலியை உடனடியாக குறைக்கும். எவ்வளவு அதிக வெப்பம் தருகிறோமோ அந்த அளவு அது சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது சிவப்பாய் காட்சியளிக்கும். இதன் உட்புறத்தில் இரத்தசெல்கள் வலியை குறைக்கின்ற வேலையை பார்க்கும்.\nஇந்திய குடும்பங்கள் அனைத்திலும் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள் இஞ்சி ஆகும். இதில் இஞ்செர்ஜெஞ்சில் ஜிகலோல் உள்ளது, இது மிகவும் பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாகும், இது அசௌகரியம் மற்றும் குமட்டலைக் குறைக்கிறது. இது இஞ்சி தேநீர் போன்றோ அல்லது வேலைசெய்ய கூடிய வேறுவடிவிலோ இருக்கும். இஞ்சி எதிர்ப்பு அழற்சி குணங்களை கொண்டுள்ளது, இது வயிற்று அமிலங்களை நடுநிலையாக்குவதோடு, செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது.\nஇதில் உள்ள வாசனை வயிற்று கோளாறுகளுக்கு உதவும் எதிர்ப்பு அழற்சி குணங்களை கொண்டுள்ளது. இது சுருக்கங்களைத் தளர்த்தி மேல் செரிமான மண்டலத்தின் வயிற்று தசையை எளிதாக்குகிறது. இது வயிறு பிடிப்புகள் மற்றும் அடிவயிற்று அசௌகரியத்தை விடுவிக்கின்றது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post_18.html", "date_download": "2018-12-09T23:30:31Z", "digest": "sha1:5RTB4LOZA4FWFJ65WGFLBAHRUORA535M", "length": 27997, "nlines": 171, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: விருமாண்டியும் மரணதண்டனையும்", "raw_content": "\nமுன்பு நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ‘விருமாண்டி’ படம் பார்க்கும் வாய்ப்பு நேற்று வாய்த்தது. துரதிஷ்டவசமாக, முக்கால்வாசிப் படம்தான் பார்க்க முடிந்தது. எனவே, கதை இறுதியில் பயணிக்கும் பாதையினை அனுமானிக்க முடியவில்லை\nஎனினும் உறுத்திய சில விஷயங்கள்...\nமரண தண்டனைக்கு எதிரான படம் என்று கூறப்பட்டதனை வைத்து, படம் வெளி வரும் முன், இவ்வாறான விவாதங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் படங்கள் வரவேற்க்கப்பட வேண்டும் என்று பதிவெழுதினேன்.\nஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக மட்டுமே பணியாற்றிய திரு.வி.ஆர்.கிருஷ்ண ஐயரினை ‘Former Chief Justice, Supreme Court of India” என்று அறிமுகப்படுத்தியதில் முதல் சறுக்கல் தொடங்கியது.\nஇரண்டாவது, மரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் தலைமையாசிரியரின் அறிமுகம், மரண தண்டனைக்கெதிரான விவாதத்தினையே கேலிக்குள்ளாக்குவது.\nஅதாவது, தவறு செய்யும் மாணவனை தலைமையாசிரியர் அடிக்க அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம். மேலும், இறந்த சிறுவன் பள்ளித்தாளாளரின் மகன் என்பதும், தற்கொலைக்கு முயன்றேன் என்பதும் கவனிக்கக்தகுந்தது.\nஇவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனையினை பரிந்துரைக்கும் அளவிற்கு நமது சட்டங்கள் கொடூரமானவையும் அல்ல...நீதிபரிபாலான முறையும் மோசமானது அல்ல. உண்மையில் தலைமையாசிரியருக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படமாட்டாது\nமுக்கியமாக, மரண தண்டனைக்கெதிரான விவாதம் இதுவல்ல...ஏனெனில், மரண தண்டனனக்கு எதிரான குரல்கள், குற்றம் பெரிதா, சிறிதா அல்லது தெரிந்து செய்யப்பட்டதா, தெரியாமல் நிகழ்ந்ததா அல்லது குற்றவாளி இரக்கத்திற்கு உரியவனா அல்லது கொடூரனா என்று பார்ப்பதில்லை. நாதுராம் கோட்சே என்றாலும் சரி ஓசாமா பின் லேடனாக இருந்தாலும் சரி, மரண தண்டனை கூடாது என்றுதான் கூறுகிறார்கள்.\nபல சமயங்களில், மரண தண்டனை எதிர்ப்பாளர்களை மடக்குவதற்காக வைக்கப்படும் கேள்வி, ‘சிறுமிகளை பாலியல் கொடுமைக்குட்படுத்தி கொலை செய்தவனுக்கு கூடவா, மரண தண்டனை கூடாது\nஎனவே விவாதம் மரண தண்டனை தேவையா இல்லையா என்பதுதானே தவிர, யாருக்கு என்பதல்ல\nஏனெனில் யாருக்கு என்பதில்தால் பாரபட்சம் (discrimination) காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.\nமேலும், ஏஞ்சலா காத்தமுத்து (வலிய வரவழைத்துக் கொண்ட பெயரா) ‘திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்பு உண்டு, அதாவது மரண தண்டனை’ என்பதும் மரண தண்டனையினை எதிர்ப்போர் கைக்கொள்ளும் வாதமல்ல\nசில சமயம், அப்பாவிகளும் (innocents) தவறுதலான தீர்ப்புகளால், மரண தண்டனைக்கேதுவாகிறார்கள் என்பதல்ல, மரண தண்டனைக்கு எதிரான வாதம்...உண்மையில் குற்றவாளிக்கும் அல்ல என்பதுதான் அவர்களது வாதம்\nஅது என்ன, டாக்டர் இன் சிவில் லா இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா மேலும் ‘கற்பழிப்பு’ என்ற பதம், பொலிடிக்கலி இன்கரக்ட் என்பது கூட புரியாதா, டாக்டரேட்டா\n கமலஹாசன் நிரபராதி என்பதா இல்லை அவருக்கு மரதண்டனை தேவையில்லை என்பதா எப்படியாயினும், தமிழ்ப்பட ஹீரோயிச கிளீஷேயிலிருந்து, தப்பிக்க முயன்று தோற்ற மற்றொரு படம் என்பது புரிகிறது\nஇவ்வாறு இரு வேறுபட்ட பார்வைகளில் திரைக்கதையினை நகர்த்துவது என்பது தமிழ் திரைப்படத்திற்கு புதிது...ஆனால் இவ்வகையான திரைக்கதைகளின் வெற்றி, உண்மையென்பது, பொய்க்கும் மெய்க்கும் நடுவே இருப்பது என்ற வகையில் அதனை ரசிகர்களின் யூகத்தில் விடுவதில் இருக்கிறதேயன்றி, இவன் கதாநாயகன் இவன் வில்லன் என்று விளக்குவதில் இல்லை...\nவிருமாண்டியில், கமல்ஹாசன் தமிழ் திரைக்கதையினை அந்த அளவிற்கு உயர்த்தியுள்ளாரா என்பது படத்தினை முழுவதும் பார்க்கும் பாக்கியம் வாய்த்தவர்கள்தான் கூற வேண்டும்.\nஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன\n//ஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன\nகீழ்வெண்மணி வரலாறை அறிந்தவர்கள் பாத்திரத்தின் பெயர் காரணத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று கமல் நினைத்துவிட்டாரோ\nவக்கிலய்யா நல்ல இருந்துச்சு பதிவு, ஆனா படத்த முழுசா பார்த்திருந்திருக்கலாம் . உங்க ஃப்லோ நல்லருக்கும்தான் ஓடி வந்தேன் . மோசம் செய்யல நீங்க. இதன் தொடர்ச்சியையும் எழுதி முடிக்கவும்\nநமக்கு தெரியாத topic பற்றி வரும் படங்கள் நமக்கு interestingஆக இருப்பதில்லை.ஏனென்றால், நமக்கு பல காட்சிகள் மனதில் பதிவதில்லை.\nநான் இந்த படத்தை சுமார் ��ுன்று வருடங்களுக்கு முன் பார்த்தேன். உங்கள் பதிவில் உள்ள பல கருத்துக்கள் எனக்கு படத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. Eye does not see what the mind does not know என்று மருத்துவத்தில் கூறுவார்கள்.\nமறந்தே போச்சு நீங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம். இன்னொருக்காப்\nஎந்த திரைப்படத்தையும் (கலைப்படைப்பையும் சொல்லப்படும் நயத்தைத் தாண்டி கருத்தாய்வு மேற்கொள்வது என்றும் சுவையாக இருப்பதில்லை. என்றாலும் 'பிழை' என்று இவற்றை சொல்வதை பதில் இல்லாமல் விட முடியாது\nஎந்த திரைப்படத்தையும் (கலைப்படைப்பையும் சொல்லப்படும் நயத்தைத் தாண்டி கருத்தாய்வு மேற்கொள்வது என்றும் சுவையாக இருப்பதில்லை. என்றாலும் 'பிழை' என்று இவற்றை சொல்வதை பதில் இல்லாமல் விட முடியாது\nமரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் தலைமையாசிரியரின் அறிமுகம், மரண தண்டனைக்கெதிரான விவாதத்தினையே கேலிக்குள்ளாக்குவது\n தலைமையாசிரியராக சிறு வேடத்தில் வந்தாலும் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த பாத்திரம். அதை ஏற்று நடித்தவர் கவிஞர், திரைப்பட ஆர்வலர் புவியரசு.\n\"இதான் நியாயம்னா என் வீட்டு விட்டத்துலயே நான் தொங்கியிருப்பேன்\"\nஎன்று அவர் சொல்வது தான் இந்த படத்தின் துவக்கமே.\nவாத்தியார் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற மனைவியின் சொல் கேட்டு வந்தவரை, சாகடிக்க தீர்ப்பு விதிக்கப்படிகிறது. அவர் சாவின் மூலமாக பாடம் புகட்ட வேண்டும் என்றால் அதை தானே செய்திருக்கலாம். அரசாங்கம் சாகடிப்பது மரியாதையான மரணம் எல்லாம் கிடையாது என்று சொல்கிறார்.\nமரணதண்டனையை ஆதரிக்கும் கருத்துக்களில் ஒன்றான : \"மக்களுக்கு முன் மாதிரியாக இருப்பது\" என்பது படத்தின் துவக்கத்திலேயே இருக்கிறது. மரணம் எப்போதுமே அசிங்கமாக தான் இருக்கும் (நல்லம்மன் பிணத்தில் ஈக்கள் மொய்ப்பது போல). அரசாங்கம் செய்தாலும் கூட மரணத்துக்கு அர்த்தம் கற்பித்து விட முடியாது.\nஅதாவது, தவறு செய்யும் மாணவனை தலைமையாசிரியர் அடிக்க அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம். மேலும், இறந்த சிறுவன் பள்ளித்தாளாளரின் மகன் என்பதும், தற்கொலைக்கு முயன்றேன் என்பதும் கவனிக்கக்தகுந்தது.\nஇவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனையினை பரிந்துரைக்கும் அளவிற்கு நமது சட்டங்கள் கொடூரமானவையும் அல்��...நீதிபரிபாலான முறையும் மோசமானது அல்ல. உண்மையில் தலைமையாசிரியருக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படமாட்டாது\nஇதற்கு பதிலாக ஒரு கமல் வசனம், மகாநதியிலிருந்து)\nமுத்துசாமி: சட்டப்படி நீ சரணடையறது தான் நல்லது\n..... வசதி இல்லாத என்னால நிஜத்தை மட்டும் இல்லைங்க, என்னைக்கூட காப்பாத்திக்க முடியாது\nமேலும், ஏஞ்சலா காத்தமுத்து (வலிய வரவழைத்துக் கொண்ட பெயரா) ‘திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்பு உண்டு, அதாவது மரண தண்டனை’ என்பதும் மரண தண்டனையினை எதிர்ப்போர் கைக்கொள்ளும் வாதமல்ல\n கொண்டராசை வெட்டி கொண்டாரேன் என்று ஆரம்பிக்கும் ஒரு மாலைப்பொழுது மன்னிப்பில் கரைய ஆரம்பிக்கிறது. மரணம் எந்த விதத்திலும் எதையும் தீர்ப்பதில்லை. மரணம் ஒரு தீர்வாகும் என்று நம்பிய சண்டியனுக்கும் அரசாங்கத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சொல்லப்போனால் மன்னிக்கத் தெரியாத, மனிதத்தன்மையற்ற ஸ்தாபனமாக சட்டம் இருக்கிறது.\n அது என்ன, டாக்டர் இன் சிவில் லா இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா\nஎதில் டாக்டரேட் வாங்கினால் சரியாக இருக்கும் அவர் பின்புலம் ஒரு சண்டியனைக் கூட நம்ப வைத்து அவளுக்கு (நமக்கும்) அவன் கதையை சொல்ல வைக்கும் அளவுக்கு ஆழமாக இருக்கிறது. மெனக்கெடவில்லை என்று சொல்ல முடியாது.\nமேலும் ‘கற்பழிப்பு’ என்ற பதம், பொலிடிக்கலி இன்கரக்ட் என்பது கூட புரியாா, டாக்டரேட்டா அவங்களுக்கு புரியும். ஆனால், பாலியல் வன்புணர்ச்சி அப்டின்னு சொன்னா விருமாண்டிக்கு புரியுமா \n கமலஹாசன் நிரபராதி என்பதா இல்லை அவருக்கு மரதண்டனை தேவையில்லை என்பதா முடிவு, தீர்வு, இதனால் சொல்லப்படும் நீதி யாதெனில் இதை எல்லாம் தாண்டி தமிழ்ப்படம் நகர்வது முக்கியம். (கமல் நீதிபோதனையில் நாட்டம் உள்ளவர் என்று இங்கு சொல்லத்தான் வேண்டும்)\nஅரசாங்கம் இந்த தண்டனையின் மூலம் சொல்ல விரும்பிய எல்லா விஷயங்களும் வெறுமையில் முடிகின்றன. செத்த பிணத்தை கொல்வது இந்த சட்டத்தின் அர்த்தமற்ற நிலையை காண்பிக்கிறது. அதற்கு மேல் செய்தியாளர்கள் வெற்றூ வார்த்தைகளாக பேசிக்கொண்டிருக்கும்பொழுதே விருமாண்டி முடிந்துவிடுகிறது.\nகமல்ஹாசன் தமிழ் திரைக்கதையினை அந்த அளவிற்கு உயர்த்தியுள்ளாரா என்பது படத்தினை முழுவதும் பார்க்கும் பாக்கியம் வாய்த்தவர்கள்தான் கூற வேண்டும். அறிவை மீறிய பலம் என்பது மனித நாகரித்தின் முக்கியமான பிரச்சனை, அரசியல் பிரச்சனையும் தான் இந்த படத்தை \"சண்டியர்\" என்ற தலைப்பை வைத்துக்கொண்டே பார்ப்பது அவசியம். இந்த கருத்தை மைய இழையாக கொண்டு, உண்மையின் தன்மையை இதை விட அழகாக ஆராய்ந்த தமிழ் படம் எதுவும் இல்லை. தமிழ் திரை எழுத்தில் இது ஒரு மகத்துவமான படைப்பு.\nஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன காண்பிப்பது கலைஞன் வேலை. காரணங்கள், அர்த்தங்கள் கொள்வது நம் வேலை. எனக்கு எட்டிய இரு காரணங்கள்.\nதமிழக வரலாற்றில் மிக மோசமான ஜாதிவெறியாட்டத்தின் உதாரணம் கீழ்வெண்மணி. ஜாதிவெறி + அதிகாரம் இரண்டும் கலந்த உருவமாக வருகிற பேய்க்காமனிடம் இந்த ஒரு வார்த்தை அடியாகத் தான் விழுந்திருக்கும்.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால்: கீழ்வெண்மணி போன்ற மிருகச்செயல்கள் தெரிந்திருந்தாலும் மரணதண்டனையின் மீது நாட்டம் இல்லாதவராய் எஞ்சலா இருப்பது அவர் கொள்கைப் பிடிப்பை மேலும் வலுவாக சித்தரிக்கிறது.\nவிருமாண்டி, மன்னிக்கத் தெரியாமல் கொத்தாலத்தேவனைக் கொல்வது போல் காட்டிவிட்டு, மரண தண்டனை இருக்ககூடாது என்று கூறுவது, hypocrisy இல்லையா \nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=85071", "date_download": "2018-12-10T01:21:55Z", "digest": "sha1:6MGSIR6O45575SIHRUHSMIXJPZDSK5FT", "length": 19288, "nlines": 186, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirunangur 11 divya desam darshan | திருநாங்கூரின் 11 திவ்ய தேசங்களை தரிசிக்கலாம் வாருங்கள்...", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nநலம் தரும் நவராத்திரி பாட்டு திருஷ்டி என்பது உண்மையா\nமுதல் பக்கம் » துளிகள்\nதிருநாங்கூரின் 11 திவ்ய தேசங்களை தரிசிக்கலாம் வாருங்கள்...\nபன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.\n: எல்லோரும் பகவானை பிரார்த்திக்கும் போது பகவானிடம் ஏதாவது பலனை பிரார்த்திப்பார்கள் ஆனால் மகான்கள் பகவானை வணங்கும் போது பகவானின் நலன்களையே பிரார்த்திப்பார்கள். மகான்கள்,ஆசாரியார்கள்,ஆழ்வார்கள் எல்லோரும் மங்களாசாசனம் படிப்பவர்கள்.இவர்கள் சென்று பெருமாளை பாடி மகிழ்விப்பதற்கும் அந்த பாடல்களுக்கு பெயரே மங்களாசாசனம். மங்களாசாசன் பாடியவதில் பெரியவர் பெரியாழ்வார் என்றாலும் அதிகமாக பெருமாள் திருத்தலங்களுக்குச் சென்று பாடியவர் திருமங்கையாழ்வாரே.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்,11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்,4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தரகண்டிலும்,1 திருத்தலம் குஜராத்திலும்,1 திருத்தலம் நேபாளத்திலும்,2 திருத்தலங்கள் விண்ணுலகிலும் உள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள 84 திருத்தலங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள திருநாங்கூரில் மட்டும் 11 திருத்தலங்கள் அருகருகே உள்ளன.இதில் சில இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றவை அறக்கட்டளை சார்பி்ல் இயங்கிவருகிறது.\n108 திவ்யதேசம் என்றாலே அவற்றை மங்களாசாசனம் செய்த ஆழ்வார் பெருமக்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். அவர்களிலும் குறிப்பாக திருமங்கையாழ்வார் நம் நினைவில் முன்னே நிற்பார். காரணம், மிக அதிக எண்ணிக்கையில், 86 திவ்ய தேசங்களுக்கு விஜயம் செய்து அந்தந்தப் பெருமாள்களை கண்ணாற, உளமாற சேவித்து, தன் வருகையைப் பதிவு செய்யும் வகையிலும், பிறர் அனைவருக்கும் அந்த இடத்தில் அப்படி ஒரு பேரருள் கோயில் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல பாசுரங்களை, ஒவ்வொரு தலத்துக்கும் இயற்றிப் பேரானந்தம் அடைந்தவர்; நம்மையும் அடையச் செய்பவர்.\n108 திவ்ய தேசங்களில் 86 திவ்ய தேசங்களுக்குச் சென்று அந்தந்தப் பெருமாள்களைத் தரிசித்து மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தார்.இவர் பாடிய இந்த 86 திவ்ய தேசங்களில் திருநாங்கூரில் உள்ள 11 திவ்ய தேசமும் உண்டு.\nதிருநாங்கூரில் உள்ள 11 திவ்ய தேசத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பெருமாள்களின் பெயர் விவரம்:\n01) ஸ்ரீ அண்ணன் பெருமாள்\n08) ஸ்ரீ வரதராஜப் பெருமாள்\n10) ஸ்ரீ ராஜகோபால சுவாமி\n11) ஸ்ரீ மாதவப் பெருமாள்\nஎப்படிப்போவது: திருநாங்கூர் திவ்யதேசங்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் நாகை மாவட்டம் சீர்காழி சென்றுவிடவேண்டும்.அங்கு இருந்து நாகை செல்லும் வழியில் 7 வது கிலோமீட்டரில் அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்தக்கோவிலில் திருமங்கையாழ்வார் பத்து பாசுரம் பாடி இருக்கிறார், பெருமாளை அண்ணன் என்று அழகு தமிழில் அழைத்து பாடியதால் அண்ணன் பெருமாள் என்று இங்குள்ள பெருமாள் அழைக்கப்படுகிறார்.இது இந்தப்பகுதியில் உள்ள திவ்ய தேசங்களுக்கு நுழைவு வாசலாகவும் உள்ளது.\nஅனைத்து திவ்ய தேசங்களையும் தரிசிக்க சுமார் 4 மணி நேரமாகும்,40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும்.ஒவ்வொரு கோவிலும் நடை திறந்திருக்கும் நேரம் மாறுபடும் என்பதால் அண்ணன் பெருமாள் கோவிலில் உள்ள மாதவபட்டரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும் இவர் வழிகாட்டி மற்றும் வாகன ஏற்பாடு செய்வது வரையிலான சேவையை தொண்டாக செய்துதருகிறார்,அவரது எண்கள்:9489856554,9487744534.\n« முந்தைய அடுத்து »\nஏகாதசி விரதம் இருப்பது ஏன்\nஏகாதசி விரதத்தை மிக தீவிரமாக நமது ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. பத்ம புராணம் 14 வது அத்தியாயம் ஏகாதசியை ... மேலும்\nபுண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதால் தாங்கள் புனிதம் அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ... மேலும்\nசர்வ மங்கலம் தரும் இறைவனின் திருமணக் கோல தரிசனம் டிசம்பர் 05,2018\nஇறைவனின் திருமணக் கோலங்களைத் தரிசிப்பதால் சர்வ மங்கலங்களும் உண்டாகும் என்கின்றன ஞானநூல்கள். ... மேலும்\nதானம் கொடுப்பதால் கிட்டும் பலன்களை ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தரும்போது சொல்லவேண்டிய ... மேலும்\nபெண்களுக்கு ஏற்றம் தரும் தலங்கள்\nபெண்கள் அவசியம் வழிபட வேண்டிய தலங்கள் ..\nநேத்திர தரிசனம்: தஞ்சை அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Income-tax-raid.html", "date_download": "2018-12-10T01:00:18Z", "digest": "sha1:2LAF5LSMV6M6BLEJFXFPNVKUE2UMPNIE", "length": 14427, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "அள்ளும் - ராமச்சந்திரன்! - நெட்வொர்க் - 6 - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / தமிழகம் / மணல் கொள்ளை / வணிகம் / வருமான வரித்துறை / அள்ளும் - ராமச்சந்திரன் - நெட்வொர்க் - 6\n - நெட்வொர்க் - 6\nThursday, December 29, 2016 அரசியல் , கருப்பு பணம் , தமிழகம் , மணல் கொள்ளை , வணிகம் , வருமான வரித்துறை\nசேகர் ரெட்டியின் கைது தமிழக அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. அவருடன் நிழல் மனிதர்களாக வலம்வந்த மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் இருவரும் கைது செய்யப்பட்டது பல அரசியல் புள்ளிகளைப் பதற்றமடைய வைத்துள்ளது.\nஎஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டையை அடுத்துள்ள முத்துப்பட்டினம். தனது அப்பா வைத்திருந்த ரைஸ் மில்லை கவனித்து வந்தார் ராமச்சந்திரன். இந்த நிலையில், தனது உறவினர் ரத்தினத்துடன் இணைந்து மாவட்டம் முழுக்க ஒயின் ஷாப்களை எடுத்து நடத்தினார். அரசே டாஸ்மாக்கை நடத்தவே, மணல் வியாபாரம் பக்கம் கவனம் திருப்பினார்.\nதொடக்கத்தில் ராமச்சந்திரன் தி.மு.க-வில் இருந்ததால், புதுக்கோட்டை பெரியண்ணனுக்கு மிக நெருக்கமானார். அதே நேரம் ரத்தினமும் தி.மு.க முக்கியப் புள்ளிகளுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொண்டார். படிக்காசு, ஆறுமுகச்சாமி ஆகிய இருவரும் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை நடத்திவந்தவர்கள். இவர்களோடு சப் டீலராக இணைந்து திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மணல் குவாரிகள் எடுத்து நடத்தினர் ராமச்சந்திரனும் ரத்தினமும். கூடவே, பொதுப்பணித் துறை மூலம் சாலைகள் போடப் பயன்படும் சிவப்பு கிராவல், செங்கல் சூளை, டயர் விற்பனை, ஹோட்டல் உள்ளிட்ட பிசினஸ்களிலும் கால் பதித்தனர்.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவருக்கு வேண்டப்பட்ட சேகர் ரெட்டி, பிரேம், ராம மோகன ராவ் ஆகியோரின் நெருக்கமும் இவர்களுக்குக் கை கொடுத்தது. கடந்த 2012-ல் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக வந்த ஓ.பி.எஸ். நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை புதுக்கோட்டையை அடுத்துள்ள காரியப்பட்டியில் உள்ள விடுதியில் தங்கவைத்து ராமச்சந்திரன் மூலம் பலமான உபசரிப்புகளைச் செய்யவைத்தார் விஜயபாஸ்கர்.\nமணல் பிசினஸ் ஆறுமுகச்சாமியிடம் இருந்து பறிக்கப்பட்டபோது, அது சேகர் ரெட்டி, ராமச்சந்திரன், ரத்தினம் வசம் வந்தது. இவர்கள் ‘எஸ்.ஆர்.எஸ் மைன்ஸ்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்க லைசென்ஸ் பெற்��ார்கள்.\nபொதுவாக, மணல் ராமச்சந்திரன் தன் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்காக முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் திருமண விழாக்களில் சாப்பாட்டுச் செலவை தானே ஏற்றுக்கொள்வாராம். திருப்பதியில் நடைபெற்ற ராம மோகன ராவ் வீட்டு விசேஷத்தில் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி தலைமையில் 60 பவுன் நகையை ராமச்சந்திரன் அன்பளிப்பாக வழங்கினாராம்.\nபடாடோபம் இல்லாத, அன்பானவராக, பவ்யமாக வலம் வரும் ராமச்சந்திரன் மணல் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை கோயில் திருப்பணிகளுக்குக் கொடுத்துத் தன்னை ஆன்மிகவாதியாகக் காட்டிக்கொள்வார். புதுக்கோட்டை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கும் லட்சங்களை வாரி இறைத்துள்ளார். சொந்த ஊரான முத்துப்பட்டினத்தில் எந்த விழா நடைபெற்றாலும் ராமச்சந்திரன் கொடுக்கும் அன்பளிப்புத் தொகை, மக்களைத் திணறடிக்கும். ஆனால், இவருக்கு நேர் எதிரானவர் ரத்தினம். அடாவடிப் பேர்வழி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் மணல் எடுக்க அரசிடம் அனுமதிகேட்டுப் போன செங்கல்சூளை உரிமையாளர்களை, ரத்தினத்தைப் பாருங்கள் என அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு அவர்களை ரத்தினம் வளைத்துப்போட்டிருந்தார்.\nசேகர் ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதை முதலில் ராமச்சந்திரன் தரப்பு மறுத்தது. ஆனால், வருமானவரித் துறை இப்போது அவரைக் கைது செய்துள்ளது.\n2001-2006 காலகட்டத்தில் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயபாஸ்கர், அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காததால், குவாரி பிசினஸில் கவனம் செலுத்தினார். அப்படித்தான் மணல் ராமச்சந்திரனுடன் நெருக்கம் அதிகமானது. இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் குவாரி தொழிலில் விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது.\nபுதுக்கோட்டை மாவட்ட அரசுப் பணிகளுக்கு விஜயபாஸ்கருக்கு சொந்தமான ராசி புளு மெட்டல்ஸ், ரெடி மிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்துதான் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனால் அரசின் மொத்தப் பணமும் அப்படியே விஜயபாஸ்கருக்குச் சென்றுவிடுகிறது. சேகர் ரெட்டியோடு இணைந்து ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மெடிக்கல் கல்லூரி நடத்திவருவதாகச் சொல்ல���்படுகிறது. ராமச்சந்திரனும் வெளிமாநிலங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான பலரும் கைதாகி உள்ள நிலையில், விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கரும் சிக்குவார் என்கிற பேச்சு புதுக்கோட்டையில் பலமாக ஒலிக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Video-for-Groom-The-marriage-Ceased-business-man-arrested.html", "date_download": "2018-12-10T00:05:17Z", "digest": "sha1:AXSF2AXCWYSV36ATUINE7R55GJ5G2CCJ", "length": 7113, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "மணப்பெண்ணுடன் இருக்கும் வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர் - News2.in", "raw_content": "\nHome / Lifestyle / கைது / திருமணம் / தொழிலதிபர் / பெண் / மாநிலம் / மும்பை / மணப்பெண்ணுடன் இருக்கும் வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர்\nமணப்பெண்ணுடன் இருக்கும் வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர்\nWednesday, December 28, 2016 Lifestyle , கைது , திருமணம் , தொழிலதிபர் , பெண் , மாநிலம் , மும்பை\nஇளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அந்த பெண்ணிற்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.\nமும்பை சாக்கிநாக்காவை சேர்ந்தவர் சகூர்கான் (வயது45). தொழில் அதிபர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை தனது காமவலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்தார். மேலும் ரகசியமாக படம் பிடித்து அதை காட்டி மிரட்டி கடந்த 6 மாதமாக அப்பெண்ணை கற்பழித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். மேலும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.\nஇதையறிந்த சகூர்கான் இளம்பெண்ணுக்கு பேசி முடித்த வாலிபரின் செல்போனுக்கு இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சியை அனுப்பி வைத்து இருக்கிறார். இதை பார்த்து அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக இளம்பெண்ணின் திருமணமும் நின்றது.\nஇதனால் மனமுடைந்த இளம்பெண் பெற்றோருடன் சாக்கிநாக்கா போலீஸ் நிலையம் சென்று சகூர்கான் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகூர்கானை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/15014629/Womens-20-World-Cup-Cricket-Australias-semifinals.vpf", "date_download": "2018-12-10T00:40:29Z", "digest": "sha1:ABC2OGPZGRFVFY6UKORTJRRPRLBCPYFY", "length": 13787, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's 20 World Cup Cricket: Australia's semi-finals - India-Ireland clash today || பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதி - இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதி - இந்தியா-அயர்லாந்து இன்று மோதல் + \"||\" + Women's 20 World Cup Cricket: Australia's semi-finals - India-Ireland clash today\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதி - இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்\nபெண்கள் 20 ஓவர் உலக கோ���்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.\n10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜவேரியா கான் 52 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nதொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது.\nஇதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அலிசா ஹீலி 53 ரன்னும், ராச்சல் ஹெய்ன்ஸ் 29 ரன்னும் விளாசினர். அடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. எனவே ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஸ்கட் 3 விக்கெட்டும், சோபி மொயின்ஸ், டெலிசா கிம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஆஸ்திரேலியா தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்று, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அதே சமயம் 2-வது தோல்வியை சந்தித்த நியூசிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசிய புகாரில் சிக்கியதால் நியூசிலாந்து அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும், கேப்டனுக்கு 20 சதவ���தமும் அபராதமாக ஐ.சி.சி. நடுவர் ரிச்சர்ட்சன் விதித்துள்ளார்.\nபுரோவிடென்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. கோலியை சீண்டிய லயன்\n2. தெண்டுல்கர் விமர்சனத்துக்கு லாங்கர் பதில்\n3. டோனியின் சாதனையை சமன் செய்தார், ரிஷாப் பான்ட்\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை\n5. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100106", "date_download": "2018-12-10T00:51:20Z", "digest": "sha1:4PZ7KM653FUILNN7M3ZFVPJOJJLJTSAX", "length": 12573, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "மட்டு. மாவட்டத்திற்கு ஐ.நா.வின் உதவித் தேவைகள் குறித்து ஆராய அதன் அதிகாரிகள் களவிஜயம். | Kalkudah Nation", "raw_content": "\nHome Uncategorized மட்டு. மாவட்டத்திற்கு ஐ.நா.வின் உதவித் தேவைகள் குறித்து ஆராய அதன் அதிகாரிகள் களவிஜயம்.\nமட்டு. மாவட்டத்திற்கு ஐ.நா.வின் உதவித் தேவைகள் குறித்து ஆராய அதன் அதிகாரிகள் களவிஜயம்.\nகிழக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு (UN – DOCO) நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா மட்டக்��ளப்பு மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன்,மாவட்டத்தின் தேவைகள், கடந்தகாலத் திட்டங்களையும் பார்வையிட்டார்.\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள், தேவைகள் தொடர்பில் ஆராய்தல் மற்றும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திதிட்டங்களைப் பார்வையிடல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வருகை அமைந்திருந்தது.\nஉலக உணவு ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சி.நீனா, யுனிசெவ் இன் இலங்கைக்கான உதவிப்பணிப்பாளர் பவுலா ஆகியோரும் இணைந்திருந்தனர்.\nவருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு (UN – DOCO) நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதே செயலகத்தில் மேறகொள்ளப்பட்டுள்ள இலத்திரனியல் வாடிக்கையாளர் சேவை நிலையம், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை, மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரம் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் ஆகியவற்றினையும் பார்வையிட்டனர்.\nமாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள சவால்கள், வேலையில்லாப்பிரச்சினை வறுமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதான விளக்கமளிப்பொன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் வழங்கினார்.\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மாவட்டத்திற்குக்கிடைக்கப்பெற்ற உதவிகள், தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nஇக் கலந்துரையாடலிலன் போது, பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஜெயரஞ்சினி கணேசமூர்த்தி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் மட்டக்க்ளப்பு மாவட்ட திட்ட நிபுணர் கே.பார்த்தீபன், யுனசெப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பிரதான றெபின்சியா பீற்றர்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleஇரணைதீவு மக்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய சுரேஸ் குழு\nNext articleதிருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nபோதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை\nகோ.ப.மே பிரதேச சபையின் முதலாவது அமா்வு மு.���ா. உறுப்பினா்களால் பகிஷ்கரிப்பு.\nதிருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nடெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது அதனை நாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் – சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான்\nகவிஞர், அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” கவிதை நூல் வெளியீட்டு விழா\nவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் தொண்டமனாறு வீதி- சிரமங்களை எதிா்கொள்ளும் மக்கள்.\nயாழ் கொடிகாமம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nயானை தாக்கியதில் ஓட்டமாவடி பதுரியா நகர் றிஸ்வானின் மகள் உட்பட இரு சிறுமிகள் மரணம்\nசுதேச திணைக்களத்தின் வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் நஸீர் ஆராய்வு\nஅரிசி ஆலைகளால் அழிந்து வரும் ஏறாவூர் மீராகேணி: பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்\nONLINE POLL RESULTS-ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தேர்தல் – ஒன்லைன் முன்னோட்ட...\nகோ.ப.மே பிரதேச சபையின் முதலாவது அமா்வு மு.கா. உறுப்பினா்களால் பகிஷ்கரிப்பு.\nஅனைவருக்கும் மார்க்கத்திற்கு முரணான விடயங்களிலிருந்து சமூகத்தைப்பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ளது-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/10/blog-post_16.html", "date_download": "2018-12-10T00:43:34Z", "digest": "sha1:WBBTY6RJ2B5LTU6XT64XVOZ3IXZ7NKZB", "length": 7337, "nlines": 218, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - யாவரும் நலம் சுசி!", "raw_content": "\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - யாவரும் நலம் சுசி\nவெற்றியை உணர்த்தும் விஜயதசமி நன்னாளில், இனிய பிறந்த நாளினை கொண்டாடும் “யாவரும் நலம் சுசி” அவர்கள் தம் வாழ்வில், மேலும் பல வெற்றிகளை பெற்றிடவும், பிறந்த நாள் நல்வாழ்த்துக்களோடு,வாழ்த்துகிறோம்\nஒட்டுனது ஆயில்யன் போஸ்டரு October, வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)\nமீ த பர்ஸ்ட்டு வாழ்த்துகள் தெரிவிச்சுக்கிடறேன் :)\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)))\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சுசி :-)\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் யாவரும் நலம் சுசி..\nபோஸ்டர் ஒட்டிய ஆயில்யனுக்கும், ஒட்ட வைத்தவருக்கும், வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகரெக்டா நாலு பலூன், அதிலையும் ஒரு சிவப்பு பலூன் குண்ண்டா இருக்கிற வாழ்த்தை செலக்ட் பண்ணிய அந்த நல்லவர் வாழ்க\nசுசி:)) நீதான் அந்த 501 ஆ\nகுட் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :)\nWishes : பணி ஓய்வு வாழ்த்துகள் \nகுட்டிக் குசும்பனுக்கு ஹாப்பி பர்த் டே\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - அவந்திகா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - யாவரும் நலம் சுசி\nசீனா ஐயாவுக்கு பொறந்த நாளுங்கோ\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153296&cat=1316", "date_download": "2018-12-10T00:56:08Z", "digest": "sha1:6WNGPSSGEFA723OEFGDBC4DLA72ALADL", "length": 24364, "nlines": 571, "source_domain": "www.dinamalar.com", "title": "மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா செப்டம்பர் 26,2018 16:14 IST\nஆன்மிகம் வீடியோ » மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா செப்டம்பர் 26,2018 16:14 IST\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியான செவ்வாய் இரவு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு மாடவீதியில் இருப்புறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என மனம் உருகி வேண்டி கொண்டனர்.\nசிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகல்ப விருக்ஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தோட்ட உற்சவம்\nதங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி\nதங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா\nஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஆளுநர்\nகூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை\nமழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்\nபெட்ரோல் ரூ.40ஐ தாண்டக்கூடாது; சுவாமி\nதிருப்பதி திருக்குடை 4ம்நாள் ஊர்வலம்\nமலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்\nகாரமடை கோயிலில் நீதிபதி ஆய்வு\nயானைகள் உலா : பீதியில் மக்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்���ளை பூர்த்தி செய்யவும் .\nசபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nஇது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...\nஉலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்\nகூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி\nபோலி மது விற்ற தம்பதி கைது\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\n75 பவுன் நகைகள் கொள்ளை\nபா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி\nமுக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி\nபா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி\nகாரை யாரும் மறிக்கவில்லை - விஜயபாஸ்கர்\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு\nசபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nமத்திய அமைச்சருக்கு பளார்; தொண்டர் கோபம் ஏன்\nஇளையராஜாவுடன் மனக்கசப்பு பாக்யராஜ் ருசிகர பேச்சு\nஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம்\nதிருச்சி பெண் மிஸ் குளோபல் அழகி\n75 பவுன் நகைகள் கொள்ளை\nமுக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்\nவைரவியாபாரி கொலை; நடிகை சிக்கினார்\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு\nஇது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...\nபேனருக்கு காசு கொடுத்த கிரண்பேடி\nமேகேதாடு அணையை எதிர்ப்பது சரியா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nவெல்லம் விலையில்லை : கரும்பு விவசாயிகள் வேதனை\nகொடிகட்டி பறக்குது இயற்கை விவசாயம்\nவிவசாய பயிர்களுக்கு மருத்துவ முகாம்\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nஉலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்\nசென்னையில் காஸ்மோ டென்னிஸ் போட்டி\nகிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\nகால்பந்து: ரத்தினம் அணி வெற்றி\nமலையிட பயிற்சி மையம்; வீரர்களுக்கு வரப்பிரசாதம்\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\nகஜ வாகனத்தில் பத்மாவதி தாயார்\nநான் சன்னி லியோன் தங்கை இல்லை. மியா லியோன் பரபரப்பு பேட்டி\nசூப்பர் ஸ்டார் அஜித் ராஜீவ் மேனன்\nசித்திரம் பேசுதடி- 2 ட்ரெய்லர்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/04/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-871960.html", "date_download": "2018-12-10T00:31:27Z", "digest": "sha1:6N5TU55BKETT763Q6DIL6UAQN63G6TJI", "length": 7831, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அஜித்-கௌதம் மேனன் படத்தின் துவக்க விழா எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nஅஜித்-கௌதம் மேனன் படத்தின் துவக்க விழா எப்போது\nPublished on : 04th April 2014 01:28 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித் கௌதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.\nஅஜித்-கௌதம் மேனன் இருவரும் இணையும் முதல் படம் இது. சில ஆண்டுகளுக்கு முன்பு கெளதம்மேனன் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படம் நிறுத்தப்பட்டது. இப்போது சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் கெளதம்மேனன் இணைந்திருக்கிறார்.\nஅஜித் - கௌதம் மேனன் படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியானதோ அப்போதிலிருந்து ‘அஜித்’ ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் ரசிகளுக்கும் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லப் போகிறேன். அஜித்-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் துவக்க விழா வருகிற 9-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஅஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ‘ ஸ்ரீச்தய சாய் மூவீஸ்’ நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த ��ிட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் இசை அமைப்பாளர் யார் என்பது போன்ற அதிகாரபூர்வ விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=220", "date_download": "2018-12-09T23:56:40Z", "digest": "sha1:46H3LKBG453N6AJ33VJJMAXXAANYHSFI", "length": 2545, "nlines": 24, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: பேசிய மொழி என்ன\nRe: பேசிய மொழி என்ன\nஅக்காலத்தில் பேசிய மொழி தமிழாக இருக்கலாம் என்றும், வடமொழியாக இருக்கலாம் என்றும் இருவேறு ஆய்வுகள் உண்டு.\nவியாசர் தனது சீடர்களுக்கு மஹாபாரதம் சொன்னதைக் கேட்ட வைசம்பாயனர், அதை ஜனமேஜயன் சர்ப்ப வேள்வியில் சொல்ல, அந்த வேள்வியில் அமர்ந்து கேட்ட சௌதி, சௌனகர் நடத்தி 12 வருட வேள்வியில் உரைத்ததை, தலைமுறை தலைமுறைகளாக ஞாபகம் வைத்துக் கொள்ளப்பட்டதே இன்று நம்முன் இருக்கும் மஹாபாரதம். அது எழுத்து வடிவம் பெற்றது வடமொழியில்.\nவியாசர் என்ன மொழியில் செய்தார் என்ற குறிப்புகள் கிடையாது\nஇக்கேள்வியைக் கேட்ட வெண்ணிலாவுக்கு நன்றி\n\"மஹாபாரதம் நிகழ்ந்த காலத்தில் அவர்கள் பேசிய மொழி என்ன\" என்று அறிய விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/10/vigilance.html", "date_download": "2018-12-09T23:29:39Z", "digest": "sha1:WQKCZOHAIFXT4CDBO7HBDOTHCZBPQOK3", "length": 12007, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | high on vigilance, vittal to make corruption a high risk activity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஊழலை த-டுக்-க ஒ-ரு \"வாரம்\"\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதிலும் அக்டோபர் மாதம், ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படும் என்று மத்தியஅரசின் தலைமை கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் கூறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் ஐந்தாவது தூண் என்ற அமைப்பைத் துவக்கி வைத்து சென்னையில் அவர் பேசியதாவது:\nஇந்திய சமுதாயத்தைப் பாதித்துள்ள எய்ட்ஸ் நோயாக ஊழல் அமைந்துள்ளது. நாட்டின் நிதியிருப்பையே இது அழித்து விடும். குறைந்த நஷ்டத்தில் நிறைந்த லாபம்என்ற கண்ணோட்டத்தில்தான் லஞ்சம், ஊழல் பார்க்கப்படுகிறது.\nபினாமி சொத்துத் தடுப்பு சட்டம் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு யோசனை கூறப்பட்டது. அந்தச் சட்டத்தை உடனடியாக கொண்டு வருமாறு மத்தியஅரசுக்குத் தெரிவித்துள்ளேன். இதை அமல் செய்யும் பொறுப்பை கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்குமாறும் மத்திய அரசுக்கு யோசனைதெரிவித்துள்ளேன். இருப்பினும் இந்த யோசனையை அரசு கண்டுகொள்ளவில்லை என்று சில பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி எனக்கு வியப்பாக உள்ளது.\nஇந்தியாவில் நிலவும் லஞ்சம், ஊழல் காரணமாக நாட்டின் 20 சதவீத வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் பாதுகாப்பையும்கேள்விக்குரியதாக்கும் விதத்தில் லஞ்சம், ஊழல் உள்ளது.\nமும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், சுங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தே கொண்டு வரப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/01/periyar.html", "date_download": "2018-12-09T23:33:52Z", "digest": "sha1:CUPFSECHJEIWIFWP2BXP33QYNDKDXTR2", "length": 11609, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியாறு அணையை உயர்த்தக் கோரி வாகனப் பேரணி | car rally by tamil tamilar iyakkam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபெரியாறு அணையை உயர்த்தக் கோரி வாகனப் பேரணி\nபெரியாறு அணையை உயர்த்தக் கோரி வாகனப் பேரணி\nபெரியாறு அணையில் தமிழகத்திற்கு உரிய நீரை கேரளம் தரக் கோரி தமிழ் தமிழர்இயக்கம் சார்பில் நடத்தப்படும் வாகனப் பேரணி சிவகங்கையிலிருந்து புதன்கிழமைதுவங்குகிறது.\nநீர் உரிமை மீட்புப் பயணம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.\nசிவகங்கையில் துவங்கும் இந்த வாகனப் பயணம், உசிலம்பட்டியில் முடிவடைகிறது.வாகனப் பேரணிக்கு தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமைவகிக்கிறார்.\nஇயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்ரத்தினசாமி உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்கின்றனர். 1-ம் தேதி துவங்கும் இந்த நீர்உரிமை மீட்புப் பயணம் 5-ம் தேதி முடிகிறது.\nபேரணித் துவக்கி வைத்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர்மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாள் பரந்தாமனும் பேசுகின்றனர்.நிறைவு விழாவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுவார்.\nபெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், தென்மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தரிசு நிலமாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அணை உயரத்தை அதிகரிக்கக் கோரும்விதத்திலும் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் தமிழர் இயக்கம் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151637", "date_download": "2018-12-10T00:32:30Z", "digest": "sha1:N7BBTEG5KUAEAFM2Y7JBMYHJ5OWPRGBI", "length": 10541, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / செய்திகள் / சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்\nசம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்\nஅனு October 11, 2018\tசெய்திகள் Comments Off on சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள் 22 Views\nமத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.இதனையடுத்து காலை 9 மணியளவில் சாமிமலை ஸ்டரஸ்பி தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை முன் அத்தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறான போராட்டம் செய்தாலும் வேதன அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாலும் நல்லாட்சிக்கு வாக்களித்தும் மக்களாகிய நாங்கள் ஐனாதிபதியிடமும் பிரதமரிடமும் இந்த வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.\nநாங்கள் பணிக்கு செல்லும் நாள் ஒன்றுக்கு 1000ரூபாய் வேதனம் வழங்க வேண்டும் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கோசம் எழுப்பியதோடு மலையக அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக இருந்து எமக்கு 1000 ரூபாய் பெற்று தராதபட்சத்தில் சந்தா பணத்தை நிறுத்துவோம் எனவும் கூறினர்.\nதொழிலாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறும் போது ஐனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் வெளிநாட்டு பேச்சுவார்த்தை என பிற நாட்டு களுக்கு சென்று விடுகின்றனர் இம்முறை இவ்வாறு இல்லாமல் இருவரும் தலையிட்டு வேதன உயர்வு பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇறுதியில் உருவபொம்மையை எரிந்து போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பினர்\nPrevious அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த\nNext 10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\n��ழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/190043?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-10T00:58:06Z", "digest": "sha1:DBC6GNEVFHA7UIVDNIGBECOFLRS3YMPH", "length": 15202, "nlines": 163, "source_domain": "www.manithan.com", "title": "குழந்தையால் ஏற்பட்ட மார்பு வலி... மனசாட்சியற்ற தாய் என்ன செய்தார் தெரியுமா? - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகுழந்தையால் ஏற்பட்ட மார்பு வலி... மனசாட்சியற்ற தாய் என்ன செய்தார் தெரியுமா\nஇரண்டு மாத குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் சம்பவம் சென்னையில் அறங்கேறியுள்ளது.\nதமிழ்நாட்டில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த வெங்கண்ணா மற்றும் உமா தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தை காணாமல் போனதாக வெங்கண்ணா பொலிஸில் புகார் அளித்தார்.\nஇதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், ரோந்து பொலிசார் பெண் ஒருவர் கை குழந்தையை தூக்கிச்சென்றதை பார்த்ததாக தெரிவித்தினர். அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன.\nஇதில், வெங்கண்ணாவின் மனைவி உமா தனது குழந���தையை ஏரிப்பகுதிக்கு எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து வேளச்சேரி பொலிசார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.\nமார்பகத்தில் வலி இருந்ததாகவும், அதனால் குழந்தைக்கு பால் குடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து கணவர் வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெற்ற குழந்தையை ஏரிக்கரைக்கு தூக்கிச்சென்று அதில் வீசி கொன்றதாக குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து உமாவை வேளச்சேரி பொலிசார் கைது செய்தனர். இரண்டு மாத குழந்தையை ஏரியல் தூக்கி போட்டு கொன்ற தாய்\nஇரண்டு மாத குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் சம்பவம் சென்னையில் அறங்கேறியுள்ளது/\nதமிழ்நாட்டில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த வெங்கண்ணா மற்றும் உமா தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தை காணாமல் போனதாக வெங்கண்ணா பொலிஸில் புகார் அளித்தார்.\nஇதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், ரோந்து பொலிசார் பெண் ஒருவர் கை குழந்தையை தூக்கிச்சென்றதை பார்த்ததாக தெரிவித்தினர். அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன.\nஇதில், வெங்கண்ணாவின் மனைவி உமா தனது குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து வேளச்சேரி பொலிசார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.\nமார்பகத்தில் வலி இருந்ததாகவும், அதனால்\nகுழந்தைக்கு பால் குடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து கணவர் வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெற்ற குழந்தையை ஏரிக்கரைக்கு தூக்கிச்சென்று அதில் வீசி கொன்றதாக குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து உமாவை வேளச்சேரி பொலிசார் கைது செய்தனர்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_24.html", "date_download": "2018-12-10T01:01:16Z", "digest": "sha1:5KKKFJRYAHA2SV6EUPESVV372VCVOVYN", "length": 23591, "nlines": 155, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: ஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)", "raw_content": "\nஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)\nசட்டம், நீதிமன்றங்களைப் பற்றி மக்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் வக்கீல் நோட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்படங்களில் கூட வக்கீல் நோட்டீஸைப் பெறுபவர், ஏதோ எமனது பாசக்கயிறு தன் மீது வீசப்பட்டது போல அதிர்ந்து புலம்புவதைப் பார்த்திருக்கலாம்.\nஆனால் இந்த நோட்டீஸ் எல்லாம் 'சும்மா குஸ்திக்கு முன்னர் அப்படியே வீடு கட்டுவதைப்' போலத்தான். பெரிய விளைவுகள் ஏதும் இல்லை. என்றாலும், வழக்குரைஞர் ஆவதற்கு முன்னரே நானும் எனது நண்பனும் அனுப்பிய ஒரு நோட்டீஸ் எங்கள் கல்லூரியில் கிளப்பிய பீதி\nகல்லூரி ஆண்டு மலரில் அந்தக் கதையைப் படித்தவுடனேயே எனக்கு பொறி தட்டியது, 'இதை எங்கோ படித்திருக்கிறோமே' என. பொதுவாக கல்லூரி மலர்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு தூர எறிவதுதான் வழக்கம் என்றாலும், கதையைப் படிக்க வைத்தது அதை எழுதியவர்.\nதனது நெருங்கிய தோழிகள் இருவரைத் தவிர யாருடனும் பேசுவதில்லை. கூட்டாக கொண்டாடும் எதிலும் பங்கெடுப்பதுமில்லை. அந்த நான்கு வருடங்களில் என்னிடம் ஒரு தடவை கூட பேசியதில்லை. இத்தனைக்கு ஐந்தாவது வகுப்பு வரை நானும் அவர்களும் கிளாஸ் மேட்\nஉடனே கதைகளில் ஓரளவுக்கு பரிச்சயமுள்ள என நண்பரிடம் கூறினேன். அவரும் 'மாட்னாடா' என்றார். என் அண்ணனுக்கு கல்லூரியில் தமிழில் சிறப்பு பாடமாக சக்தி-சிவம் என்பவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியில்தான் படித்த ஞாபகம்.\nவிடக்கூடாது என்று ஒரு திட்டம் தீட்டினோம். அதற்காக அந்த கதைத் தொகுதியைத் தேடி நானும் எனது நண்பரும் மதுரையில் அலையாத இடம் இல்லை. கிடைக்கவில்லை.\nசரி, இனி நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நானே பேனாவும் கையுமாக உட்கார்ந்து விட்டேன். மதுரை பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரியும் தனது கட்சிக்காரராரின் கதையை திருடி ஆண்டு மலரில் அந்தப் பெண் எழுதியுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 20,000 ரூபாய்(ஞாபகமில்லை) தர வேண்டுமெனவும் ஒரு நோட்டீஸ் எழுதினோம்.\nதான் பயிற்சி எடுக்கும் வழக்குரைஞரின் லெட்டர் பேடை நண்பர் கொண்டு வந்து...பதட்டமேயில்லாமல் அவரது கையெழுத்தையும் இட்டாயிற்று. நாங்கள் அதை பதிவுத் தபாலில் கல்லூரி விலாசத்துக்கு அனுப்பியது எங்களிருவரைத் தவிர யாருக்கும் தெரியாது.\nகல்லூரி தினமும் இரண்டு மணி நேரம்தான். ஆனாலும் அனைவரும் உட்கார்ந்து அரட்டை கச்சேரி நடத்தினாலும், இந்தப் பெண் தங்குவதில்லை. எனவே முதல் நாள் தபால்காரர் வருகையில் அவர்கள் இல்லை. இரண்டாம் நாள், நாங்கள் தள்ளியிருந்து கவனிக்க அந்தப் பெண் தனது தோழிகளுடன் லாபியிலேயே கடிதம் எதிர்பார்த்து உலாத்திக் கொண்டிருந்தார்.\nஆச்சு, தபால்காரர் வந்ததும் கையெழுத்திட்டு அதை பிரித்து மாற்றி மாற்றி மூன்று பெண்களும் படிக்கிறார்கள். அப்படியே சுற்றுமுற்றும் அவர்கள் பார்க்க, 'மாட்டிக் கொண்டோம்' என நாங்கள் இருவரும் அறைக்குள் ஒளிந்து கொண்டோம். நான் எழுதிய நோட்டீஸில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nசிறிது நேரம் கழித்து மெல்ல வெளியே சென்றால், ஒரு பெரிய கூட்டமே அங்கிருந்தது.\nநாங்களும் நல்லபிள்ளையாக அருகே சென்றால், அங்கே பெரிய விவாதம் நடைபெற்று\nகொண்டிருந்தது.....'யார் இப்படி எழுதி அனுப்பியது என்றில்லை. மாறாக, நோட்டீஸை எப்படி எதிர்கொள்வது என’\nஎங்களுக்கு ரொம்ப குஷியாகிப் போனது, 'அட ஒரு கூட்டமே ஏமாறுவதற்கு தயாராக\n\"இதப் பாத்து எல்லாம் பயப்பட வேண்டாம். ஐடெண்டிட்டி ஆப் தாட்னு (identitiy of thought) ஒன்று இருக்கு அதன்படி இருவருக்கு ஒரே நேரத்தில் ஒரே எண்ணங்கள் தோன்றலாம்\" என்று நான் அடித்து விட்டேன். அப்படி ஒன்றும் இல்லை என்று மறுக்கும் நிலையில் யாரும் இல்லை. அந்தப் பெண் ஏறக்குறைய அழும் நிலையிலிருந்தார்.\n\"நானே ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறேன். என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்ட முடியும்\" என்று புலம்பியபடி இருந்தவரை அங்கு குழுமிய ஆண்களும், பெண்களும் தேற்ற, நிலைமை எங்களை மீறிச் சென்று விடாமல் காப்பாற்ற வேண்டி நான், \"சரி கொடுங்க, நாங்கள் எங்கள��� வக்கீலிடம் சென்று பதில் நோட்டீஸ் தயார் செய்கிறோம்.\nஅப்புறம் அவங்கெல்லாம் பெரிய புரொபசருங்க....சும்மாத்தான் நோட்டீஸ் அனுப்பியிருப்பாங்க. போய் ஒரு மன்னிப்பு கேட்டுட்டா போதும் என்றேன்\"\nஇதைக் கேட்டவர் \"நான் மீனாட்சி அம்மன் கோவிலில் வச்சி சத்தியம் பண்றேன், நான்தான் எழுதினேன்னு. ஐயோ, எங்க வீட்டில எல்லாம் நான் எப்படி பெருமையா சொன்னேன்\" என்று அழுதே விட்டார். பெண்கள் கூட்டத்திலிருந்து சில மோசமான வசவுகளும் பேராசிரியர் சிவத்துக்கு கிடைத்தது.\nஅடுத்த நாள், எனது நோட்டீஸுக்கு நானே ஒரு பதில் நோட்டீஸ் தயார் செய்ய வேண்டியதாயிற்று. அதை எடுத்துக் கொண்டு கல்லூரி சென்றால், அந்தப் பெண் மதுரையில் பெரிய வக்கீல் ஒருவரின் மகனாக பிறந்ததால், தானும் அதற்குள்ளாகவே பெரிய வக்கீலாகி விட்டது போல படம் காட்டும் ஒரு மாணவருடன் பேசிக் கொண்டிருந்தார். 'ஆஹா, இவன் வேற வந்து மூக்கை நுழைச்சுட்டானா...இனி விளங்குனாப்லதான்\" என்று நினைத்தேன்.\nஅந்த மாணவரால் காரியம் கெட்டுவிடுவது உறுதி என்று நினைத்தோம். பின்னர் என்னிடம் வந்த அந்த மாணவி, எனது பதில் நோட்டீஸை வாங்கியதும், வேறு எதுவும் பேசாமல் பெண்கள் அறைக்கு சென்று விட்டார். கண்கள் இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை என்பதை உணர்த்தியது.\nஅறைக்குள் சென்றவர் ஆளையே காணோம் என்றதும் பயம் வந்தது, 'மாட்டிக் கொண்டோம்' என்று. அறையின் கதவை திறந்தால் சுற்றிலும் மற்றவர்கள் அமர்ந்திருக்க நடுவே அவர் அழுது கொண்டிருந்தார்.\nஎன்னவென்று கேட்டால் வக்கீல் மகன், 'நோட்டீஸ் எதுவும் வேண்டாம். தானே நேரடியாக சென்று, பேராசிரியரிடம் பேசுவதாக' கூறியிருக்கிறார். அதுதான் 'அவர் சொல்படி கேட்பதா இல்லை எங்கள் சொல்படி கேட்பதா என்ற குழப்பமாம்'.\nசின்ன மீனுக்கு வலை போட்டால் இவ்வளவு பெரிய மீன் வந்து மாட்டியிருக்கிறதே என்ற திருப்தியில் போதும் இத்துடன் முடித்துக் கொள்வோமென அவர் கையிலிருந்த நோட்டீஸை வாங்கி கிழித்துப் போட்டேன்.\nநாடகம் இத்துடன் முடிந்தது என்று நினைத்தால், என் நண்பன் என்னுடன் பெரிதாக சண்டை பிடித்தான், 'எப்படி நான் கிழிக்கப் போயிற்றென்று' பதில் நோட்டீஸ் தயாரித்த வக்கீல் ரொம்ப பெரிய வக்கீலாம் (). இலவசமாக அவர் தயாரித்த நோட்டீஸை நான் எப்படி கிழிக்கப் போயிற்றென்று.\nமுதலில் குழம்பிய நான்...நண்பனை ��ுரிந்து கொண்டு பதிலுக்கு கத்தினேன். கடைசியில் 'அவருக்காக நாஙக்ள் சண்டையிட வேண்டாம்' என்று அந்தப் பெண் மேலும் அழ, எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. 'கவலைப்படாதீர்கள். இந்த முதல் நோட்டீஸே நாங்கள்தான் அனுப்பினோம்' என்று குட்டை உடைக்க, முதலில் ஒரு கணம் என்ன செய்வது என்பது தெரியாமல்....அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே ஐந்து நிமிடமாயிற்று.....வகுப்பு பெண்களெல்லாம் எங்களை 'பிலு பிலு' வென பிடித்துக் கொள்ள, அன்று அனைவரையும் சமாதானப் படுத்த போதும் போதும் என்று ஆகியது....\nஆனால் இன்றும் என் சந்தேகம் தீரவில்லை. அந்தக் கதையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். ஆனால், அந்தப் பெண் அந்த இரு நாட்களில் பலமுறை நாங்கள் கேட்காமலேயே சத்தியம் செய்தார்.\nஏன் அவர் ஒரு கதைக்காக பொய் சொல்ல வேண்டும்\n(இங்கும் பலர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் ‘மெளன ராகம்’ என்று ஒரு படம் எடுத்து இயக்குஞர் மணிரத்னம் வெளிச்சத்துக்கு வந்தார். இன்று வரை அந்த படத்தினை நான் பார்த்ததில்லை. ஏனெனில், படத்திற்கான விமர்சனத்தைப் படித்ததும், அனைத்து விமர்சனங்களிலும் வெகுவாக புகழப்பட்ட அதன் உச்சகட்ட காட்சி (climax) ஜெயகாந்தன் எழுதிய ‘கோகிலா என்ன செய்து விட்டாள் ‘மெளன ராகம்’ என்று ஒரு படம் எடுத்து இயக்குஞர் மணிரத்னம் வெளிச்சத்துக்கு வந்தார். இன்று வரை அந்த படத்தினை நான் பார்த்ததில்லை. ஏனெனில், படத்திற்கான விமர்சனத்தைப் படித்ததும், அனைத்து விமர்சனங்களிலும் வெகுவாக புகழப்பட்ட அதன் உச்சகட்ட காட்சி (climax) ஜெயகாந்தன் எழுதிய ‘கோகிலா என்ன செய்து விட்டாள்’ என்ற குறுநாவலைப் போல இருந்ததால்...\nஎனது தாயாரும் இதனை என்னிடம் கூறினார்கள். ஒரு முறை இணையத்தில் குறிப்பிட்ட பொழுது, ஜெயகாந்தனின் alter ego வாக அறியப்படும் ஒருவர், தனக்கும் அவ்வாறு தோன்றியதாக தனியே மடல் எழுதியிருந்தார். எனது சந்தேகத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரம் என்று அவரது மடலினை கருதினேன்)\nபடிப்ப்தற்கு விறுவிறுப்பாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாமோ என்று எனக்கு இப்போது தோன்றினாலும் இது நிகழ்ந்த போது உங்கள் மனநிலை அதற்கு இடம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.\nநீங்கள் முதன் முறை படித்த அந்த கதையை எழுதியதே இந்த மாணவியாக இருப்பதற்கு ஒரு சாத்தியக்கூறு உண்டல்லவா\nவிகடன் - உண்மைக் கலைஞனி���் கோபம்\nவிகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்\nவிகடன் - கலைஞரின் கோபம்\nஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)\nதலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை\nபுகழின் சங்கடங்கள் aka புகழ் தரும் புனிதம்-II\nகாட் பாதர் - நாயகன் = தேவர் மகன்\nஓராண்டு நிறைவு - அன்பிற்கு நன்றி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/g%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-10T00:04:52Z", "digest": "sha1:C72MHWFBNTEN4PBMFHV3FR26ZFPIAQHU", "length": 50925, "nlines": 269, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரித்தானியா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிப்பு\nமருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக உலகத்தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது. உலகத் தமிழர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் உலகத் தமிழர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘2018-ம் ஆண்டுக்கான உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.மேலும் படிக்க…\nதேம்ஸ் நதிக்கருகே 500 வருடங்கள் பழமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதேம்ஸ் நதிக்கு அருகே நிலத்தடி நீரில் புதைந்து கிடந்த ஒரு மனிதனின் மர்மமான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்���ுள்ளது. இந்த எலும்புக்கூடு 500 வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. மேலும் அந்த எலும்புக்கூடு அருகே முழங்கால் வரைக்கும் அணியக்கூடிய தோலினால் செய்யப்பட்ட ஒரு சோடிக்மேலும் படிக்க…\nகைத்தொலைபேசி பயன்படுத்தாமல் உணவருந்தினால் இலவச உணவு – புதுமையான உணவகம்\nபொதுவாக நவீன காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் கைத்தொலைபேசியை வைத்துவிட்டு ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டே உணவருந்துவது மிகவும் கடினமான, அரிதான விஷயமாகிவிட்டது. ஆனால், இதை தனது புதுமையான வர்த்தக யோசனையின் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளது லண்டனைச் சேர்ந்த உணவகம் ஒன்று. குடும்பமாகமேலும் படிக்க…\nகனேடிய பிரதமரை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் மே\nஆர்ஜன்டீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற ஜீ-20 மாநாட்டின் பக்க நிகழ்வாக, நேற்று (சனிக்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க…\nஐரோப்பிய ஒன்றிய குடியேறிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இடம்பெயரும் குடியேறிகளின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நிகர இடம்பெயர்வு 2018 ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் 74,000 ஆகவும் அதே சமயம் ஏனைய நாடுகளிலிருந்து நிகரமேலும் படிக்க…\nநாடு பின்னடைவை எதிர்நோக்கும்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடு எதிர்நோக்கிய நிதி நெருக்கடியை விட மிக மோசமான பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என, இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் உடனடியாக 8 வீதத்தினால் வீழ்ச்சியடைவது மாத்திரமின்றி, வீடுகளின் விலைகளும்மேலும் படிக்க…\nபிரெக்சிற் வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு தொழிற்கட்சி அழைப்பு\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி அல்லது பொதுத் தேர்தலை தூண்டும் முயற்சி தோல்வியடைந்தால், மற்றுமொரு பிரெக்சிற் வாக்கெடுப்பை நடத்துவதே அடுத்த தெரிவாகும் என, தொழிற்கட்சியின் நிதிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு வாக்கெடுப்பு தவிர்க்க முடியாததா என, ஊடகமொன்று எழுப்பியமேலும் படிக்க…\nபிரெக்சிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நேற்று (திங்கட்கிழமை) பிரெக்சிற் ஒப்பந்தத்தை கையளித்த பிரதமர், இது எதிர்வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் சுமூகமான மற்றும் முறையான வெளியேற்றத்தை உறுதிபடுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nபிரெக்சிற்: மக்கள் ஆதரவை கோரி பிரதமர் தெரேசா மே கடிதம்\nபிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கவேண்டுமென கோரி, பிரதமர் தெரேசா மே கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசல்சிஸ் இடம்பெறவுள்ளது. இதில் பிரெக்சிற் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது. இந்நிலையில், பிரித்தானிய மக்கள் அனைவரும்மேலும் படிக்க…\nஅரண்மனையை விட்டு வௌியேற இளவரசர் ஹரி மற்றும் மேகன் தீர்மானம்\nஇளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேகன் மார்க்கல் ஆகியோர் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வௌியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியமுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இளவரசர் ஹரி தனது மனைவியுடன் அரண்மனையை விட்டு விரைவில் வெளியேறி தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமேலும் படிக்க…\nபிரதமரின் பிரெக்சிற் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதைவிட மோசமானது – டொமினிக் ராப்\nபிரதமர் தெரசா மே-யின் பிரெக்சிற் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதைவிட மோசமானது என முன்னாள் பிரெக்சிற் செயலாளரான டொமினிக் ராப் குற்றஞ்சாட்டியுள்ளார். தமது கட்டுப்பாட்டில் இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு பிரித்தானியா கட்டுப்படவேண்டிய கட்டாயத்திற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nடயானா விபத்தில் இறந்தது தொடர்பாக பல கேள்விகள் புகைப்படக் கலைஞர் Darryn Lyons\nபிரித்தானிய இளவரசி டயானா பாரீஸ் கார் விபத்தில் இறந்தது தொடர்பாக தனக்கு பல பெரிய கேள்விகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள பாப்பராஸி புகைப்படக் கலைஞரான Darryn Lyons (53), டயானாவின் மரணம் குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். 1997ஆம்மேலும் படிக்க…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் இன்று சமர்ப்பித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்குமேலும் படிக்க…\nலண்டனில் பிறந்தநாளை கொண்டாடினார் இளவரசர் சார்ள்ஸ்\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இன்று (புதன்கிழமை) தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிரித்தானிய இளவரசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக பிரித்தானியாவின் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்புடன் லண்டனில்மேலும் படிக்க…\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nபிரித்தானியப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குறுகியகாலத்துக்கு பயணம்செய்வதற்கு பிரெக்ஸிற்றின் பின்னரும் விசா அவசியமில்லையென ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விசா விலக்கு பட்டியலில் பிரித்தானியாவை இணைத்துக்கொள்வதற்கு ஐரோப்பிய ஆணையர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனாலும் பரஸ்பரமேலும் படிக்க…\nசர்வதேசத்தை ஈர்த்துள்ள இலங்கை விவகாரம் – பிரித்தானியா கரிசனை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சர்வதேச நாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறுமென அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், அதற்கு சில தினங்களுக்கு முன்பாக இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைமேலும் படிக்க…\n10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு உலக போரில் உயிரிழந்த��ர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி\nமுதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு, இங்கிலாந்தில் 10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்காக லண்டன் சதுக்கம் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பழங்கால கோட்டையின் மேலேறிய இராணுவ வீரர் ஒருவர், குழல் இசையை இசைத்து அஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மேலும் படிக்க…\nமேகன் மார்க்கெல் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது\nஇளவரசர் ஹரியுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேகன் மார்க்கெல் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கெல் அரசகுடும்ப சுற்றுப்பயணமாக அவுஸ்ரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு 16மேலும் படிக்க…\nஇதயநோய் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாகும் மாசடைந்த காற்று\nமாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு மாசடைந்த காற்று காரணமாக அமைகிறது என விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்தின் இறப்புகளில் ஐந்து சதவீதம் மாசடைந்த காற்றினால் ஏற்படுகின்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மற்றைய நோய்களைப் போலவே மாசடைந்த காற்றும் உடலுக்குமேலும் படிக்க…\nபிரித்தானிய வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு இன்று\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதமர் தெரேசா மேயுடைய வாக்குறுதிகளுக்கு இணங்க, நிதியமைச்சர் ஃபிலிப் ஹம்மோன்ட் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பாரா என எதிர்பார்ப்புக்களுடன் பொதுமக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் கீழ் கடந்தமேலும் படிக்க…\nஎடை கூடிய பெண்களுக்கான அழகிப்போட்டி\nஎடை கூடிய பெண்களுக்கான அழகிப் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் போட்டித் தொடரில் கலந்து கொண்ட பெண்களின் தொகையை விட இம்முறை மிக அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் அளவு 14மேலும் படிக்க…\nகருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்\nவரலாறு அறிந்�� டைட்டானிக் கப்பலைத்தான் அனைவரும் மனதில் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.பழங்காலத்தில் இடம்பெற்ற பல போர் சூழ்நிலை மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக இவ்வாறு பெறுமதி வாய்ந்த பல கப்பல்கள் மூழ்கி கடலுக்கடியில்மேலும் படிக்க…\nவீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் உரிமையாளர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரிழப்பு\nவடக்கு லண்டனில் கெம்டன் பகுதியில் உள்ள மாடி வீடொன்றிற்குள் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்ததை அடுத்து, வீட்டில் இருந்த நபர் ஒருவர் மூன்றாம் மாடியின் யன்னல் வழியாக வௌியே பாய்ந்து உயிரிழந்துள்ளார். 49 வயதான ஷெய்கு அடம்ஸ் என்பவர் பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமைமேலும் படிக்க…\nபொய் பேசினாரா இளவரசி மெர்க்கல் – உண்மையை போட்டுடைத்த சகோதரி\nபிரித்தானிய இளவரசி மெர்க்கல் பொய்யுரைத்துள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய இளவரசி மெர்க்கல் Fiji நாட்டிலுள்ள பல்கலைகழத்தில் சிறப்புரையாற்றியிருந்தார். அந்த உரையின்போது, உலகில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்வி என்பதுமேலும் படிக்க…\nசவுதி ஊடகவியலாளர் கொலை விவகாரம் – விசாக்கள் இரத்து\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் அனைவரதும் விசாக்களை இரத்து செய்ய இங்கிலாந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய பிரதமர் தெரசா மே, இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,மேலும் படிக்க…\nஇங்கிலாந்தில் 400,000 யூரோ பெறுதியான கிருஸ்தவ தேவாலயத்தின் கூரைத்தகடுகள் திருட்டு\n400,000 யூரோ பெறுதியான கிருஸ்தவ தேவாலயத்தின் கூரைத்தகடுகள் திருடப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் பெட்ஃபோல்ட்டிலுள்ள பிரபல செய்ன்ட் தேவாலயத்தின் உலோகங்களினால் வேயப்பட்ட கூரைத்தகடுகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த தேவாலயத்தின் கூரையை மீண்டும் வேய்வதற்கான பணத்தை மக்கள் மத்தியில் வசூலித்து வருவதாக செய்ன்ட் தேவாலயத்தின்மேலும் படிக்க…\nஇளவரசர் ஹரி தம்பதியினருக்கு அரச தலைவர்கள் வாழ்��்து\nபிரித்தானிய அரச குடும்பத்தின் அடுத்த வாரிசுக்கான வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன. இளவரசர் ஹரியின் மனைவி சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கல் கர்ப்பமடைந்துள்ளதை பிரித்தானிய அரச குடும்பம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். இளவரசர்மேலும் படிக்க…\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் தங்கள் திருமணத்திற்கு பின்னர் உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து பெற்ற அனைத்து ஆதரவையும்மேலும் படிக்க…\nஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், அவரது இரண்டாம் மகனான இளவரசர் ஆண்ட்ரூ – சாரா தம்பதியரின் மகள் இளவரசி யூஜினி. பிரிட்டன்மேலும் படிக்க…\nபிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் – பிரித்தானிய இளையோர் அமைப்பு\nஇலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கும் வகையிலான முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணையில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ள நிலையில் மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழ் இளையோர்மேலும் படிக்க…\nசண்டை காரணமாக காதலியை ஆன் லைனில் விற்க முயன்ற காதலன்\nபிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன் காதலியை ஆன் லைனில் விற்க முயன்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் தன் காதலியுடன் ஏற்பட்ட சின்ன சண்டை காரணமாக காதலியை பழிவாங்குவதற்காக ஒரு விபரீத செயலில்மேலும் படிக்க…\nஊழியர்களின் திறனுக்கே முன்னுரிமை- இடத்திற்கல்ல: பிரதமர் மே\nபிரெக்சிற்றின் பின்னரான குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். புதிய குடியேற்ற கொள்கையை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், ”எத்தனைமேலும் படிக்க…\n2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் 2வது திருமணம்\nமகாராணி எலிசபெத் இன் இரண்டாவது மகனான இளவரசர் அண்ட்ரூவின் மகள் இளவரசி யுஜின் இன் திருமணம் ஒக்டோபர் 12 ஆம் திகதி ஜக் புரூக்ஸ்பாங்க் என்பவருடன் இடம்பெற உள்ளது. இத்திருமணம் ஹரி, மேர்கல் ஆகியோரின் திருமணம் இடம்பெற்ற வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ளமேலும் படிக்க…\nபாதுகாப்பில் குறைபாடு பிரித்தானிய அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் வெளியாகின\nபாதுகாப்பில் குறைபாடு பிரித்தானிய அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் கசிந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரித்தானியாவை ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டையொட்டி சிரேஸ்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், இரகசிய தகவல்களை கொண்டு ஒருமேலும் படிக்க…\nகார் கதவை தானே சாத்திய இளவரசி – இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்\nலண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமேமேலும் படிக்க…\nபிரித்தானியாவில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்\nவாகனங்களில் இருக்கைப்பட்டி அணியாத காரணத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டில் வீதி விபத்துகளின்போது உயிரிழந்தவர்களில் 27 சதவிகிதமானோர் இருக்கைப்பட்டி அணிந்திருக்காமையே காரணம் என பிரித்தானியப் போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2017 ஆம்மேலும் படிக்க…\nபழி தீர்க்கப் படுவதற்காக டயானா கொலை செய்யப்பட்டார்: புதிய தகவலால் சர்ச்சை\nஇளவரசி டயானா பழி தீர்க்கப்படுவதற்காக கொலை செய்யப்பட்டு���்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்படவுள்ள புத்தகம் ஒன்றிலேயே இந்த அதிர்ச்சி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Sarah Whalen என்ற எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில், பாரீஸிலுள்ள Pont de l’Almaமேலும் படிக்க…\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரேசா மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லையென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்றது. பிரெக்சிற் எனப்படும் வெளியேறும் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கானமேலும் படிக்க…\nபிரித்தானியாவில் சாதித்த ஈழத்துப் பெண் வாழ்வில் நடந்த சம்பவங்களை விளக்கும் ஆவணப்படம்\nஇலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் பொப் பாடகராக புகழ்பெற்றுள்ள மாயா அருள்பிரகாசத்தின் வாழ்வில் நடந்த சம்பவங்களை விளக்கும் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று பெயர்கள். மாதங்கி, மாயா, மியா என்ற மூன்று பெயர்களுக்கும் வெவ்வேறு பின்னணிகள் காணப்படுகின்றன. மாதங்கி – அவரதுமேலும் படிக்க…\nபிரித்தானியாவில் பணவீக்கம் எதிர்பாராத வகையில் உயர்வு\nபிரித்தானியாவின் பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எதிர்பாராத விதமாக 2.7 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கமானது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு பாாிய உயர்வை எட்டியுள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலைத் தொடர்ந்து, கொள்வனவாளர்மேலும் படிக்க…\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செ���்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_810.html", "date_download": "2018-12-10T00:16:01Z", "digest": "sha1:ISIHILANZG2VTTKXUQBQNTSH4DIJR2YO", "length": 7278, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கடல் வழியாக இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் ; மூவர் கைது !! - Yarlitrnews", "raw_content": "\nகடல் வழியாக இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் ; மூவர் கைது \nஇலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடல் வழியாக இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 16 கிலோ கிராம் தூய தங்கமும், 1.83 கிலோ கிராம் உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ltte-leader-prabhakaran-safe-sonia-try/", "date_download": "2018-12-10T00:52:48Z", "digest": "sha1:4WEELC4E7L4C4WY5H5HNZANDKT6F6RUS", "length": 15537, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் ���ணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..\nதமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு சமயத்தில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் இலங்கை அரசின் இனவாத போக்கினால் இலட்சக்கணக்கிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.\nஎண்ணற்ற தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி புலம்பெயர் தேசங்களில் ஏதிலிகளாய் – அகதிகளாய் வாழ்ந்துவருகின்றனர். அப்பட்டமாக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசையும், ஆட்சியாளர்களையும் சர்வதேச நீதி விசாரணைக்கு ஆட்படுத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் அம்மக்கள்.\nஇந்த நிலையில், தமது கருத்துக்களால் அரசியல் அரங்கினை அதிரச்செய்யும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி , இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் அவர்களை காப்பாற்றிட இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த சோனியாவும், அப்போது மத்திய அமைச்சர் பதவி வகித்த ப.சிதம்பரமும் முயன்றதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nமேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையும், நளினியை சோனியாவின் மகள் சிறைக்கு நேரில் சென்று பார்த்ததையும் சுட்டிக்காட்டியுள்ள சு.சாமி இந்த விவகாரங்களின் பின்னணியில் பெரிய கதைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஈழ போரை நிறுத்த உதவவில்லை என காங்கிரஸ் – திமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது விமர்சனம் வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.\nசோனியா விடுதலைப் புலிகளின் தலைவர்\nPrevious Postமோகினி : திரை விமர்சனம்.. Next Post''மெகுல் சோக்ஸி தப்பிக்க பிரதமர் அலுவலகம் உதவி'': காங்., குற்றச்சாட்டு..\nசாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா\nராஜீவ் காந்தி பிறந்த நாள் : நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..\nமோடி அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: சோனியா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர��)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வான��லை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-attends-ramesh-khanna-son-s-wedding-reception-057152.html", "date_download": "2018-12-10T00:05:23Z", "digest": "sha1:KTKZC4IWHX57JJIVMIADW2ROYVVEE75X", "length": 11661, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள் | Vijay attends Ramesh Khanna son's wedding reception - Tamil Filmibeat", "raw_content": "\n» நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\nநண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\nநண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்\nசென்னை: ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஷ்வந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார்.\nநடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்துக்கும், ப்ரியங்காவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.\nஃப்ரெண்ட்ஸ் படத்தில் தனது நண்பனாக நடித்த ரமேஷ் கண்ணாவின் வீட்டு விசேஷத்தில் விஜய் மிகவும் சிம்பிளாக கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nரமேஷ் கண்ணாவின் மகனை விஜய் வாழ்த்தியபோது எடுத்த புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nநடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண வரவேற்பில் தளபதி விஜய் #Thalapathy #Vijay #Thalapathy63 pic.twitter.com/abmAodsOLR\nரமேஷ் கண்ணா மகன் திருமண வரவேற்பில் விஜய் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nவிஜய்யிடம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்தது இரண்டு விஷயம். ஒன்று அவரின் எளிமை, மற்றொன்று அவரின் ஸ்மைல்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/1.html", "date_download": "2018-12-10T00:21:09Z", "digest": "sha1:GGUO5342DR2F55V2ADCA2YV6HP74PRHQ", "length": 17945, "nlines": 69, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினி மூலம் பகுதி நேரத்தில் சம்பாதிக்க தொழில்_1 - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome online money தொழில்நுட்பம் உங்கள் கணினி மூலம் பகுதி நேரத்தில் சம்பாதிக்க தொழில்_1\nஉங்கள் கணினி மூலம் பகுதி நேரத்தில் சம்பாதிக்க தொழில்_1\nவீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் SMS , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் \"ONLINE SERVICE\". இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு அதிகருக்கும் அதேவேளையில் நஷ்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக செய்யவேண்டும் என்றால் கண்டிப்பாக நஷ்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது.\nசரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள படிக்கவும்(எப்படியும் படிச்சே ஆகணும் ஹிஹி)\nடிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.\nTRAIN : ரயில் முன்பதிவு இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.\nIRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல் நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.\nஇல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.\nபேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள் TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும். ஆனால் இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.\nசினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள்\nஇப்போது அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.\nஇவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. அரசு இணையதள முகவரி www.tnebnet.org/awp/TNEB/\nஉங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள் வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.\nஅனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:\nகீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது MOBILE RECHARGE, DTH RECHARGE, BUS RESERVATION, TRAIN RESERVATION, FLIGHTS RESERVATION, TELEPHONE BILL போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை\nஇன்னும் பல நிறுவனங்கள் உள்ளன இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.\nபேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:\nTRAIN, FLIGHT இருக்கை போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.\n1: ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும் உரிமம�� வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.\n2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்)\n3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)\n4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.\n5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.\n6: இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.\n7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.\n8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல் லட்சியத்தொடு தொடங்கினால் இலக்கை எட்டிவிடலாம்.\nஇன்னும் ஒரு சிறந்த தொழிலுடம் அடுத்த பதிவில்.......\nஉங்கள் கணினி மூலம் பகுதி நேரத்தில் சம்பாதிக்க தொழில்_1 Reviewed by அன்பை தேடி அன்பு on 3:44 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/internet-blogs/1290046-goldtamil-blog/23200173-raku-tosattai-nivartti-ceyyum-anuman-valipatu", "date_download": "2018-12-10T00:06:01Z", "digest": "sha1:UB7RN6OLTRF2UFJ3HZK6UYK7GK3GFQE2", "length": 6309, "nlines": 76, "source_domain": "www.blogarama.com", "title": "ராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு", "raw_content": "\nராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு\nஆஞ்சநேயர் சிறு வயதில், கிருஷ்ணரைப் போலவே பல லீலைகளைச் செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான், பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்கச் சென்றது. வனத்தில் தன் வயது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுமனுக்கு, வானத்தில் இருந்த சூரியன் ஒரு பழம் போல் தெரிந்தது. உடனே அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.\n நினைத்த மாத்திரத்தில் தன்னுடைய இலக்கை நோக்கி பாயத் தொடங்கினார். அந்த வானர பாலகனின் வேகம், காற்றை விடவும் வேகமாக இருந்தது. அதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்தனர். மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, அனுமன் சாப்பிட நினைப்பதை நினைத்து அவர்கள் அச்சம் கொண்டனர்.\nஆனால் அனுமனின் முயற்சியை தேவேந்திரன், தன்னுடைய வஜ்ராயுதம் கொண்டு தடுத்து நிறுத்திவிட்டான்.\nஇந்திரன், அனுமனை தடுப்பதற்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், அனுமன் சூரியனைப் பிடிக்கச் சென்ற வேளையில், கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக சூரியனைப் பிடிக்க ராகுவும் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவன் அனுமனின் வேகத்தைப் பார்த்து வியந்துவிட்டான். அவனால் அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.\nஅந்த பாலகனின் வேகத்தைக் கண்ட ராகு, அனுமனுக்கு ஒரு வரத்தை அருளினான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால், உணவுப் பண்டம் தயாரித்து அனுமனை வணங்குபவர்களை, நான் எந்த காலத்திலும் பிடிப்பதில்லை. மேலும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்ற வரத்தை வழங்கினார். உளுந்தால் செய்யப்படும் உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ராகு பகவான் தெரிவித்தார். அதாவது, தன்னுடைய உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் என்றார். அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.\nராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/190469?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-10T00:53:19Z", "digest": "sha1:PIESKLXAZM3K6Y4RB6BCRCD34H56XB73", "length": 14736, "nlines": 163, "source_domain": "www.manithan.com", "title": "அந்தரங்க வீடியோவை வைத்து சம்பாதிக்கும் தம்பதி! இதெல்லாம் ஒரு பொழப்பா? - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு ��ுன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nஅந்தரங்க வீடியோவை வைத்து சம்பாதிக்கும் தம்பதி\nஸ்பானிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் ஐரீனா - சில்வன் தம்பதி. இவர்கள் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் குறுகிய காலத்தில் பெருமளவிலான ரசிகர்களை ஈர்த்த ஜோடி.\nஇவர்கள், தாங்களாகவே முன்வந்து தங்களது தாம்பத்திய காட்சிகளை வீடியோ எடுத்து பணத்திற்காக அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்கு விற்று வருகிறார்கள்.\nஇந்த ஸ்பானிஷ் ஜோடி, தங்கள் உறவு அதிகளவில் நல்ல வருமானம் ஈட்ட உதவுகிறது என்று அவர்களாகவே வெளிப்படையாக கூறுகின்றன.\nடெய்லி ஸ்டார் எனும் ஐரோப்பிய இணையதளத்திற்கு இவர்கள் அளித்த பேட்டியில்,\nதாங்கள் செய்து வரும் அசாதாரண வேலை குறித்து ஐரீனா கூறும் பொழுது, இது எங்களுக்கு மிக சாதாரணமாக தான் இருக்கிறது. அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்கு எங்கள் தாம்பத்திய காட்சிகளை விற்பதில், வெளிப்படையாக எங்கள் வீடியோ இணையத்தில் பதிவாவதை நாங்கள் சாதாரண மனநிலையில் தான் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்.\nவெளிப்படையாக கவர்ச்சியாக அல்லது நிர்வாணமாக தன் உடலை காட்சிப்படுத்துவது இயல்பாகவே தனக்கு சாதாரணமாக தான் தெரிகிறது. இதை நான் பெரிதுப்படுத்��ிப் பார்க்கவில்லை என்று கூறும் 35 வயதிலான ஐரீனா, தன் உடலை காட்சிப்படுத்துவதில்... என்னை நானே எக்ஸ்ப்ரஸ் செய்வதை நான் விரும்பி செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்.\nதாம்பத்தியம் என்பது மிகவும் இயற்கையானது. அதனால், நான் என் செக்ஸ் அல்லது செக்சுவாலிட்டியை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார். மேலும், அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்கு தங்கள் தாம்பத்திய காட்சிகளை பகிர்வதில் தங்கள் செக்சுவாலிட்டியை எக்ஸ்ப்ளோர் செய்ய உதவுகிறது என்றும் ஐரீனா தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.\nஐரீனா மற்றும் சில்வன், இருவருமே தங்கள் ரொமாண்டிக் நிகழ்வுகளை விரும்பி ஈடுபடுகிறார்கள். மேலும், பெரும்பாலும் தங்கள் தாம்பத்திய காட்சிகளை தாங்கள் வசிக்கும் வீட்டில் வைத்தே ஷூட் செய்கிறார்கள். சில சமயம் இவர்கள் வெளி இடங்களில் வைத்தும் ஷூட் செய்வதுண்டு.\nஇப்படியாக சம்பாதித்த பணத்தை கொண்டு வருடா வருடம் உலகம் முழுக்க சுற்றுலாக்கள் சென்று வருவதாகவும் கூறி இருக்கிறார்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kehnert+de.php", "date_download": "2018-12-09T23:46:30Z", "digest": "sha1:7ZI3SPFEGLUDQQDOI4UXQQB77EOYIHYM", "length": 4352, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kehnert (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயல���ங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kehnert\nமுன்னொட்டு 039366 என்பது Kehnertக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kehnert என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kehnert உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939366 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kehnert உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939366-க்கு மாற்றாக, நீங்கள் 004939366-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Kehnert (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/07194746/1017643/Attack-on-police-driver-arrested.vpf", "date_download": "2018-12-10T00:50:03Z", "digest": "sha1:MMTIMOFF3JXZY4LZPWZCCLZFKTR54OUF", "length": 9949, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போலீஸ் மீது தாக்குதல் : டிரைவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோலீஸ் மீது தாக்குதல் : டிரைவர் கைது\nசென்னை - வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் முத்துராம் என்பவரை மது போதையில் தாக்கியதாக டிரைவர் மாறன் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை - வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் முத்துராம் என்பவரை மது போதையில் தாக்கியதாக டிரைவர் மாறன் என்பவர் கைது செய்யப்பட்டார். காயம் அடைந்த போலீஸ்காரர் முத்துராம், சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோ���்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-may-01/recipes/140621-tea-time-snacks-recipes.html", "date_download": "2018-12-10T00:56:00Z", "digest": "sha1:OIPEFKFXXLYAMGEZTVWQGVJMSQC2O73Z", "length": 16546, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "டீ டைம் ஸ்நாக்ஸ் | Tea time snacks recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nஅவள் கிச்சன் - 01 May, 2018\nசென்னையில் ஓர் உணவுத் திருவிழா - மயிலை மாமி சமையல்\nஸ்ட்ரீட் ஃபுட் பெங்களூரு - சொக்க வைக்கும் சுவையின் முகவரி\nகோல்டு சூப்ஸ் அண்டு சம்மர் சாலட்ஸ்\n - இணையத்தில் அசத்தும் ஜினூ\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பணியாரம்\nகோடை விடுமுறை விட்டாச்சு. குழந்தைகளுக்கு விதவிதமான நொறுக்குத்தீனி வகைகளைச் செய்துகொடுத்து மகிழ்விக்க இதுதானே தக்க தருணம் வடை, பஜ்ஜி, போண்டாக்களைத் தாண்டி வேறென்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு அருமையான சாய்ஸ் கொடுக்கிறார் ஸ்காட்லாந்த்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுந்தரி நாதன்.\nஸ்ட்ரீட் ஃபுட் பெங்களூரு - சொக்க வைக்கும் சுவையின் முகவரி\nகோல்டு சூப்ஸ் அண்டு சம்மர் சாலட்ஸ்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2014/10/09/", "date_download": "2018-12-09T23:37:37Z", "digest": "sha1:RPSUOTTZP2FFE4DOBSLFU2KJGDMO2WV5", "length": 12920, "nlines": 115, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 9, 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\n10.10.2014 -அமரர் ராஜகோபால் ஜி நினைவுதினம்\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்து மிகச் சிறந்த வகையிலே இயக்கப்பணி ஆற்றி தேசப்பணிக்காகவே இன்னுயிர் ஈந்தவர் அமரர்.திரு.ராஜகோபால் ஜி.\nவழக்கறிஞர் , சிறந்த சிந்தனையாளர், பேச்சாற்றல் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர் , எளிமையனாவர் எனப் பன்முக திறன் கொண்டவராகத் திகழ்ந்தவர் .\nதமிழகத்தின் கீழக்கரை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட முடியாத வகையிலே இஸ்லாமிய எதிர்ப்பு இருந்துவந்தது. அங்கு எப்படியும் விநாயகர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து விழாவினைக் கொண்டாடியே தீரவேண்டும் என முடிவு செய்தபோது, அங்கு தானே செல்வதாகக் கூறி, களப்பணி ஆற்றி, இந்துக்களை ஒன்றிணைத்து மிக தீரத்துடன், சாதுரியத்துடன் விநாயகர் சதுர்திவிழா கொண்டாட வைத்தவர்.\nபல்லாயிரக்கணக்கான இந்துக்கள் விசர்ஜன விழாவிலே கலந்துகொண்டதைப் பொறுக்காத இஸ்லாமிய விஷமிகள் காங்கிரீட் ஆணிப் பந்துகள் செய்து அவர்மீது வீசி தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாது இயக்கப்பணி ஆற்றியவர்.\nமதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக பக்தர்களுக்கு பெரும் தொந்தரவு இருந்துவந்தது. அதில் பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களாக இருந்தனர். ” கோவிலானது மக்கள் வழிபடும் இடம் ; அதை வியாபார ஸ்தலமாக ஆக்கிவிடக்கூடாது” என்பதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வழிவகை செய்தார்.\nதிருப்பரங்குன்ற மலையின் மீது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழாவினை, இஸ்லாமியர்களின் போக்குவரத்து இருக்கிறது என்பதற்காகவும் அங்கு அவர்களுடைய ஒரு கட்டிடம் இருக்கிறது என்பதாலும் நடத்த விடாது அரசும்,இந்து அறநிலையத்துறையும்,காவல்துறையும் தடுத்து வந்தது. இதை எதிர்த்து கார்த்திகை தீப போராட்டங்கள், பதயாதிரைகள் நடத்தி அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.\nஇவருடைய இந்த அரும்பணிகளைப் பொறுக்காத இஸ்லாமிய விஷமிகள் அவரை அவரது வீட்டின் முன்பாகவே 10.10.1994 அன்று படுகொலை செய்தனர்.\nதேசப்பணியே தெய்வப்பணியாக செய்து வாழ்ந்த மாபெரும் வலிகாதஈ அவர்.\nஅவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது ஆசிகளால் நாம் சிறப்பாக இயக்கப் பணிகளை செய்திடுவோம்.\nஅன்னாரது 20 வது ஆண்டு நினைவு நாளில் அவரது பெயரால் ரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், மரக்கன்றுகள் நாடும் விழாக்கள் உள்ளிட்ட சேவைப்பணிகள் ஆற்றிடுவோம் .\n பாரத் மாதா கீ ஜெய்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/03/blog-post_31.html", "date_download": "2018-12-10T00:35:39Z", "digest": "sha1:PINV2IRHAQ7L6PIICRMS54GQ7UMIZKSP", "length": 32148, "nlines": 182, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: ‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...", "raw_content": "\n“திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் வ��திகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி\n என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில் எழுதிய வெங்கட் “அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள்” என்று எழுதியதற்கு ஒரு உதாரணம்தான் மேலே காணும் பூச்செண்டு\nமுதலில் ஞாநி குறிப்பிடுவது முஸ்லீம் சட்ட வாரியம் அல்ல. மாறாக முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம். அடுத்து மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது விதிமுறைகள் அல்ல. மாறாக, இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தமான நிக்காநாமாவின் வடிவம் (model form).\nஇஸ்லாமிய சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்பது 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. ‘அனைத்திந்திய’ ‘வாரியம்’ என்ற வார்த்தைகள் அதன் பெயரில் இருந்தாலு அரசு சார்ந்த ஒரு அமைப்பல்ல. மாறாக பொது சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு அமைப்பு (pressure group).\n2005ம் ஆண்டு நிக்காநாமா இவ்வாறு இருக்கலாம் என்று ஒரு வடிவத்தினை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்பின் தீர்மானங்கள் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை போக்குவதாக இல்லை என்று சில இஸ்லாமியப் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board). இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை.\nஇரு வாரங்களுக்கு முன்னர் இந்த பெண்கள் அமைப்பு தனது நிக்காநாமாவை வெளியிட்டது. உடனே, மற்ற நிறுவனத்திடம் இருந்து, தேவையற்றது (irrelevant) என்ற கண்டனம் வந்து விட்டது\nஆனால் ‘ஞாநி’ நடப்பது என்ன ஏது என்று புரியாமலேயே கண்டனம் தெரிவித்த அமைப்பிற்கு பூச்செண்டைக் கொடுத்துவிட்டார்.\nநான் மேலே கூறும் விபரங்கள் அனைத்தும், சிறிது நேரம் செலவழித்து இணையத்தில் தேடினாலேயே கிடைக்கும். எழுதும் விஷயத்தில் சிறு ஆராய்ச்சி கூட செய்ய விரும்பாதவர்கள்தான் இன்றைய தமிழ் பத்தி எழுத்தாளர்கள்.\nசாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் துருக்கி இந்தியாவை விட மிகவும் ஏழை நாடு என்ற��� குறிப்பிடுகிறார். பின்னர் ஒரு முறை வெறுமே துருக்கியை ஏழை நாடு என்று தனது மற்றொரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டதையும் வாசிக்க நேர்ந்தது.\nஇந்தியாவிற்கு எதிரான துருக்கியின் பொருளாதார வலிமையினை சுமார் பத்து விநாடி நேரத்தில் இணையத்தில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், யார் எம்மை கேள்வி கேட்பது என்ற தைரியம்தானே இவ்வாறு இவர்களை எழுத வைக்கிறது.\nசுசூகியும், யமாஹாவும் வரும் வரை இந்திய பஜாஜும், ராஜ்தூத்தும் இப்படித்தான் ‘வாகனம் என்றால் இரு சக்கரத்தில் சென்றால் போதும்’ என்ற வகையில் நடந்து கொண்டன. தற்பொழுது அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.\nஎழுத்தாளர் சுஜாதா கூட இதற்கு விதிவிலக்கல்ல... ‘சுஜாதா வீட்டு லாண்டிரிக்கணக்கை கூட வெளியிடுவார்கள்’ என்று வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை கிண்டல் செய்யும் நோக்கோடு, சாவி இதழ் ஒருமுறை தனது பக்கங்களில் ஒன்றினை ‘லாண்டிரிக் கணக்கு’ ஒன்றினை வெளியிட்டது. யாரையோ நக்கல் செய்கிறோம் என்ற பெயரில், மறைந்த சா.விஸ்வநாதன் காசு கொடுத்து, தனது பத்திரிக்கை வாங்கியவர்களை அவமானப்படுத்தினார்.\nஅந்நியனுக்காக சுஜாதா செய்த ‘ஆராய்ச்சி’யினை இங்கு குறிப்பிட்டுள்ளேன்\nஇறுதியாக தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘தீராநதி’ யில் எழுதிய கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைப் பற்றி கூறுவதைப் பார்க்கலாம்\n“இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி என்று கிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் படமாட்டா என்பது என்ன நிச்சியம் ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா\nஎழுத்தாளரின் கட்டுரை ‘ராயர் காபி கிளப்’ என்ற வலைக்குழுமத்தில் விவாதப் பொருளாகிய பொழுது நான் எழுதியது\n“தேர்ந்த எழுத்தாளரான கட்டுரையாசிரியர், இந்தக் கருத்துக்காக எந்த ஆராய்வின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்பது புரியவில்லை. அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் கண்ட மொழிகள் முதலில் நவீன இந்திய மொழிகள் என்று கூறப்படவில்லை. மேலும் அந்த அட்டவணையில் 14வது மொழி சமஸ்கிருதம். நான்காவது மொழி ஹிந்தி அரசியலமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் பல சிறப்பு இடங்கள் ஹிந்திக்கும் சில சிறப்பு இடங்கள் சமஸ்கிருதத்திற்கும் உள்ளன. ஹிந்திக்கு அட்டவணைத்தகுதியும் ஆட்சி மொழித் தகுதியுமாக இரு தகுதிகள் இருக்கையில் தலையிடாத மனித வள மேம்பாட்டுத் துறை தமிழைக் கண்டதும் தலையிடுமோ\nஅடுத்து அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு பெரிய உரிமையும், சலுகையும் இருப்பதாக நான் அறியேன். இல்லாத உரிமையும், சலுகையும் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆசிரியர் கூறுகிறார் அரசியல் அமைப்புச் சட்டத்தில்இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கூறப்படாத நிலையில் இந்த அட்டவணையில் குறிப்பிடாத மொழிகள் கூட தங்கள் வளர்ச்சிக்கான தொகையினை வேண்டிப் பெறலாம். இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்று முன்பு 'இந்திய ஆட்சி மொழி' என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். என்னிடம் தற்பொழுது இல்லை. இராயர் கிட்டங்கியில்\nதமிழ் செம்மொழி என்று அறிவிப்பதால் நன்மை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ தீமை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கட்டுரையாசிரியர் தனது கட்டுரையில் ஏதாவது தீமையை சுட்டிக்காட்டும் எண்ணத்துடன் பொதுவாக எழுதியது போல இருக்கிறது மேற்கண்ட வாசகம்”\nஇன்று வரை எனது கருத்திற்கு யாரிடமிருந்தும் பதிலில்லை. எனது கருத்து தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், தகுந்த ஆய்வினன மேற்கொண்ட பின்னரே நான் எனது கருத்தினை எழுத துணிந்தேன். ஆனால், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்.\nசென்ற பதிவு, இந்தப் பதிவு இரண்டிலுமே நீங்கள் சில முக்கியமான விஷயங்களைத் தொட்டுள்ளீர்கள். தமிழ் ஊடகங்களில் பத்தி எழுதுபவர்கள் (1) குறைந்தபட்ச ஆராய்ச்சிகளைக் கூடச் செய்வதில்லை. (2) தவறாக எழுதுவதைப் பற்றி கவலை/வெட்கப்படுவதில்லை. (3) இதழ்களும் தகவல்களை சரியா, தவறா என்று கவனிப்பதில்லை. (4) தமிழ்ச் சொல் பிரயோகங்களைக்கூடச் சரியாகச் செய்வதி���்லை.\nவலைப்பதிவுகளால் இந்த நிலையை மாற்றமுடியும். இரண்டு நாள்களுக்குமுன் டாக்டர் புரூனோ மஸ்கரணாஸிடம் பேசும்போது இதைத்தான் தெரிவித்தேன். மேலும் பல துறை வல்லுநர்கள் இணையப் பக்கங்களை ஆரம்பித்து எழுத எழுத, அச்சு ஊடகப் பத்தி எழுத்தாளர்கள், மேலும் கவனமாக எழுத ஆரம்பிப்பார்கள். அல்லது வேலையை இழந்துவிடுவார்கள்.\nஇன்று தமிழ் வலைப்பதிவுகளில், எனக்குத் தெரிந்து, புரூனோ சேர்த்து, இரண்டு மருத்துவர்கள் எழுதுகிறார்கள். ஒரு வழக்கறிஞர் மட்டுமே. பல ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இருந்தாலும் எழுதுவது குறைவு. பொருளாதார அறிஞர்கள் கண்ணுக்குத் தென்படுவதில்லை. வங்கித்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர் ஒருவர் மட்டுமே எனக்குத் தெரிந்து உள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாரும் எழுதுவதாகத் தெரியவில்லை. சமூக விஞ்ஞானிகள், மொழியியல் வல்லுநர்கள், தொண்டார்வலர்கள், கல்வியியல் அறிஞர்கள் என்று பலர் எழுதுவதில்லை.\nமொத்தத்தில், கும்மி/மொக்கை தாண்டி துறைசார்ந்த விஷயங்களில் திறன்வாய்ந்த, விஷயம் அறிந்த, அனுபவம் மிகுந்த பலர் எழுதுவதில்லை.\nஎனவே இந்த நிலை மாறும்வரையில், தமிழ் அச்சு ஊடகங்களில் எந்த முன்னேற்றமும் இருக்காது. தாங்கள் செய்துகொண்டிருப்பது சரியானதே என்றே அவர்கள் கருதுவார்கள்.\n\"இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை\"\nஎன்ற இஸ்லாமிய இதழ் இணையத்தில்\nAIMPLB குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலான இஸ்லாமிய இயக்கங்கள் அதன் நிலைப்பாட்டினை பல சமயங்களில் ஆதரிக்கின்றன.ஏன் என்பதை யூகிப்பது கடினமல்ல.\nநல்ல அலசல் ராஜதுரை அவர்களே. சில சமயங்களில் இந்த மாதிரி அபத்தத்தை படிக்கும் போது மகா எரிச்சலாக இருக்கும். ஞாநியின் எழுத்துக்களை விட சமீபத்தில் வந்த அமெரிக்க மாப்பிள்ளை சம்பந்தமான இரு வழக்குகளை பற்றி விகடனும் குமுதமும் வெளியிட்டுள்ள கட்டுரைகளில் வந்த கருத்துக்களில் பாதி கூட உண்மையில்லை. இன்னும் சம்பந்தப்பட்ட பத்தி எழுத்தாளர்களே முன்னுக்குப்பின் முரனாக எழுதும் அபத்தமும் இருக்கிறது.\n//இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்//\nஅவியல் ஆக்கியே பழக்கப் பட்டவர்கள், உருப்படியாக வெந்தணம் (=வெஞ்சணம்) /கறி செய்வ���ர்கள் என்றா எண்ணுகிறீர்கள் கால காலமாய்த் தமிழ் மிடையங்களில் (media) இப்படித்தான் இருக்கிறது. இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. \"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சக்கரை, கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து .......\" என்ற இரு சொலவடைகளும் தான் நினைவிற்கு வருகின்றன.\nநல்ல தமிழில் எழுதுவதற்கு, நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும். (குறைந்தது ஒரு தமிழ் அகரமுதலியையாவது வைத்துக் கொண்டு, அதை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.) வெறுமே ஒரு 3000 சொற்களை வைத்துக் கொண்டு, அவற்றை மாற்றி மாற்றிப் போட்டு, முன்னொட்டு, பின்னொட்டு, விகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் நல்ல தமிழ்நடை வந்துவிடாது என்பது என் தாழ்மையான முன்னிகை (comment). இப்படிச் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாததால் தான், குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டு, \"எனக்குத் தெரியாத தமிழா\" என்று வெற்று முழக்கம் செய்யும், ஞானி, மதன் போன்றோர் தம்மை ஒரு அறிஞர் போலக் காட்டிக் கொண்டு, அதைச் சொல்லும் போதெல்லாம் தமிங்கிலத்திற்குள் வந்தே நிலை கொள்ளுகிறார்கள். (ஆனால் ஆங்கிலம் என்று வந்தால் தங்கள் வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு, குட்டிக் கரணம் அடித்தாவது புதுச்சொற்களைத் தெரிந்து கொண்டு, \"The Hindu\" வை அசத்திக் காட்டாமல் இருப்பார்களோ\" என்று வெற்று முழக்கம் செய்யும், ஞானி, மதன் போன்றோர் தம்மை ஒரு அறிஞர் போலக் காட்டிக் கொண்டு, அதைச் சொல்லும் போதெல்லாம் தமிங்கிலத்திற்குள் வந்தே நிலை கொள்ளுகிறார்கள். (ஆனால் ஆங்கிலம் என்று வந்தால் தங்கள் வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு, குட்டிக் கரணம் அடித்தாவது புதுச்சொற்களைத் தெரிந்து கொண்டு, \"The Hindu\" வை அசத்திக் காட்டாமல் இருப்பார்களோ\nதமிழ் வலைப்பதிவுகளிலும் பலர் தமிங்கிலத்தோடு நின்று போகிறார்கள். முயன்றால் மாறலாம். சங்கு ஊதிக் கொண்டே இருப்போம்; கேட்கிறவர்களுக்குக் கேட்கட்டும்.\nபிரபு: நீங்கள் இந்த வலைப்பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படி இல்லாவிட்டால் இதனை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.\nஇதைப்போன்றதொரு வலைப்பதிவைத் தமிழில் நிச்சயமாகச் செய்யமுடியும். உங்களது வழக்கறிஞர் நண்பர்களு���்கு இந்தத் தளத்தைக் காண்பித்து ஆளுக்கு வாரத்துக்கு 1 மணிநேரம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமுடியுமா என்று விசாரித்துப் பாருங்களேன்\n”இதைப்போன்றதொரு வலைப்பதிவைத் தமிழில் நிச்சயமாகச் செய்யமுடியும். உங்களது வழக்கறிஞர் நண்பர்களுக்கு இந்தத் தளத்தைக் காண்பித்து ஆளுக்கு வாரத்துக்கு 1 மணிநேரம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமுடியுமா என்று விசாரித்துப் பாருங்களேன்\nவழக்கறிஞர்கள் அல்ல.உ-ம் அதில் அடிக்கடி எழுதும் வெங்கடேசன் frontline இதழின் பத்திரிகையாளர்.\nதமிழில் அது போன்ற பதிவிற்குத்\nஇந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுத...\nஇந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுத...\nஇந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுத...\nநிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்\nபுனித வெள்ளியும், மூன்று மணி நேர பாடுகளும்\nபெண்கள் தத்து எடுக்க இயலாதா\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2018-12-09T23:22:36Z", "digest": "sha1:LXMFGJVPN6HNKOIO6NCDHLDD4LUHDHPT", "length": 8930, "nlines": 235, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: நானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!", "raw_content": "\nநானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநாங்கள் அம்மா என்று அழைக்கும்\nநானானிம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.\nஅன்பு நானானிம்மாவும் ,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .\nஹாப்பி பர்த்டே நானானிம்மா .\nவரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .\nவிளம்பர உதவி : வல்லிம்மா\nஒட்டுனது Thamiz Priyan போஸ்டரு Wishes, பிறந்தநாள்\nநானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நானானி அம்மா\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))\n//வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்// .இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நானானி அம்மா\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு BSNL NET CONNECTION கிடைத்ததன் புண்ணியத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி\nஎன் பிறந்தநாளுக்கு 'சுவரொட்டி' வாழ்த்திய தமிழ்பிரியனுக்கும் மற்றும் இங்கு வந்து வாழ்த்திய இனிய உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்\n\"திருமதி பக்கங்கள்\" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தந...\n\"என் வானம்\" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nPrayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி,...\nநானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்\nWishes : சிங்கப்பூருக்கு இன்று 44 ஆவது பிறந்த நாள்...\nNew Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்\nநிலாவுக்கு இன்று பிறந்த நாள் \nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t44719-topic", "date_download": "2018-12-10T00:29:49Z", "digest": "sha1:VHUOPZ6IIZF6SMPJ74XRFIKUZDEG6VCA", "length": 11100, "nlines": 48, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மகிந்தவைக் காப்பாற்றியவர்கள் தண்டனை வழங்குவரா?", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமகிந்தவைக் காப்பாற்றியவர்கள் தண்டனை வழங்குவரா\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமகிந்தவைக் காப்பாற்றியவர்கள் தண்டனை வழங்குவரா\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த அறிக்கை, அது தொடர்பில் கலப்பு நீதிமன்றம் பற்றிய பரிந்துரை என்ற தொடரில், இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.\n பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் நீதி கிடைக்குமா\nஆக, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடரில் நடைபெறுகின்ற விவாதங்கள் இலங்கை அரசுக்கு உதவி செய்வதாக அமைகிறதே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதாகத் தெரியவில்லை.\nகலப்பு நீதிமன்றம், உள்ளகப் பொறிமுறை இப்போது இன்னொன்று என்பதெல்லாம் இலங்கை அரசுக்கு உதவுகின்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் என்பது இப்போது புரிந்திருக்கும்.\nஇலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கையெல்லாம் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதுதான்.\nஎனினும் அது பற்றி எங்கள் அரசியல் தலைமைகள் உட்பட யாரும் கவனம் செலுத்துவதாக இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை தவிர்ந்த வேறு எந்தவொரு விசாரணையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த விமோசனத்தையும் தராது என்பது சர்வ நிச்சயம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இலங்கையின் தற்போதைய அரசு இனப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும். அந்தத் தீர்வு 2016ல் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.\nஇந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைமை பதவி அமைந்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுகிறது.\nஇருந்தும் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை நம்புவது போல இனப்பிரச்சினைக்கான தீர்வை இந்த அரசாலும் எட்ட முடியாது என்பதை அடித்துக் கூறமுடியும்.\nஇலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையில் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி நிலைமையைக் குழப்பக் கூடாது என்று கூட்டமைப்பு கருதலாம்.\nஆனால் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச விசாரணை ஊடாகவே எட்டப்படும் என்ற உண்மையை உணர்வதில் நம்மவர்கள் தவறிழைக்கின்றனர்.\nஇதை நீங்கள் எப்படி சொல்ல முடியும். இதற்கு ஆதாரம் என்ன என்று யாரேனும் கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது.\nஇங்குதான் ஓர் உண்மை உணரப்பட வேண்டும். அதாவது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா ���னித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார். அந்தச் செய்தி மின்சார நாற்காலியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை காப்பாற்றி விட்டேன் என்பதுதான்.\nஆக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிவிட்டு இவ்விதம் சொல்லப்படுமாக இருந்தால், கலப்பு நீதிமன்றம் அல்லது இலங்கையர்களும் வெளிநாட்டு நீதிபதிகளும் இணைந்து நடத்தும் விசாரணை என்பன எந்த வகையிலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுமே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியையும் தராது இனப் பிரச்சினைக்குத் தீர்வையும் வழங்காது.\nஒருவேளை ஜெனிவாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, போர்க்குற்றவாளிகளுக்கு மின்சார நாற்காலி காத்திருக்கிறது என்று கூறியிருந்தால், அட மனுசன் ஜெனிவாவில் வைத்து இப்படிக் கூறியிருப்பதால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்ப முடியும்.\nஆனால் தமிழ் மக்களின் இழப்புகளுக்கு எல்லாம் மூலகாரணமாக இருந்த முதலாவது குற்றவாளியையே காப்பாற்றி விட்டேன் என்று கூறும்போது கலப்பு கலப்பும் கலப்பும் என்ற எந்தப் பொறிமுறையும் நமக்கு நீதியைத் தராது என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே தமிழினம் தப்பிப் பிழைக்க முடியும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ebooks/How-to-Choose-course-after-10th-12th-TAMIL-86.html", "date_download": "2018-12-10T00:31:45Z", "digest": "sha1:R2Z5MX5TGVR4WFGC3KNYFS3WLXMRNHWV", "length": 11930, "nlines": 201, "source_domain": "www.valaitamil.com", "title": "10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?, How-to-Choose-course-after-10th-12th-TAMIL, கல்வி நூல்கள், tamil-education-e-books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்க���்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் கல்வி நூல்கள்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\n+2 முடித்து அதிக சம்பளம் தரும் படிப்புகள் என்ன\nசார், அபிடேர் கம்ப்லேடிங் +2 பிஒலொக்ய் குரூப் வாட் டிகிரி டொபே தகேன் கேன் லேப் டேசிநிசியன் இச் குட் course\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு நூல்கள் (0)\n’இனிப்பு’ எழுதியவனின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/130", "date_download": "2018-12-10T00:55:27Z", "digest": "sha1:LZRRGJFTLY5J7CX445FJ5XBFNCZUBECL", "length": 7325, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக��கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகண்களின் ஒரங்களில் ஈரம் கசிந்திருந்தது. அவர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளவில்லை.\nஅவர்கள் வானப் பரப்பில் நீந்திவரும் நிலாவையும் அதன் கீழே எழில் மிகுந்து தோன்றும் மண்ணுலகத்து மலைச்சிகரங் களையும் இலட்சியமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஇரவு நேரம், மனித சஞ்சாரமில்லாத கானகம். துணையாக வந்திருந்த பெரியவரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தார். பாவம், இந்த அப்பாவிப் பெண்கள்மட்டும் ஏன் இப்படி உறக்கம் வராமல் விழித்துக் கிடக்கின்றார்கள் வானத்துச் சந்திரனிலும் வையகத்து மலைச் சிகரங்களிலும் இவர்களுடைய அழகிய விழிகள் எவற்றைத் தேடுகின்றன வானத்துச் சந்திரனிலும் வையகத்து மலைச் சிகரங்களிலும் இவர்களுடைய அழகிய விழிகள் எவற்றைத் தேடுகின்றன முகங்களிலே சோகமும் விழிகளிலே கண்ணிர்த் தடமுமாக இவர்கள் நடிக்கும் சோக நாடகம் என்னவாக இருக்கும் முகங்களிலே சோகமும் விழிகளிலே கண்ணிர்த் தடமுமாக இவர்கள் நடிக்கும் சோக நாடகம் என்னவாக இருக்கும் ஒன்றும் விளங்காத புதிராக அல்லவா இருக்கின்றது\nஅரசகுமாரிகளைப் போன்ற கம்பீரமான அழகுடைய இவர்கள் இரவு நேரத்தில் இந்தக் காட்டில் நடுக்கும் குளிரையும் பொறுத்துக்கொண்டு ஒரு குடிசை வாசலில் உறக்கமின்றி வீற்றிருக்க வேண்டிய அவசியம்\nநல்ல வேளை நம்முடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பம் இதோ நெருங்கிவிட்டது. நீண்டநேர மெளனத்துக்குப்பிறகு அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ உரையாடத் தொடங்குகின்றனர். அதைக் கூர்ந்து கவனிப்போம்.\n“கபிலர் நன்றாக உறங்கிவிட்டாற்போல் இருக்கிறதடி..\n வயதான காலத்தில் நம்மைக் காப்பதற்காக இப்படி அலைகிறார். நடந்து வந்த களைப்பு. நன்றாகத் துரங்கி விட்டார் அக்கா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2017, 04:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/rajinikanth-the-sacred-form-of-illusion/", "date_download": "2018-12-10T01:11:08Z", "digest": "sha1:KJEA5QXYIVXQDLS6CBLO5MLPUXYGF67B", "length": 24592, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்த் : மாயையின் புனித வடிவம் - Rajinikanth: The sacred form of illusion", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nரஜினிகாந்த் : மாயையின் புனித வடிவம்\nதிமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியல் சமன்பாட்டை உடைத்தால்தான் பாஜக இங்கே கால் பதிக்க முடியும் என்பதை அவர்கள் உண்ர்ந்தே இந்த நகர்வை நிகழ்த்துக்கிறார்கள்.\nரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். தமிழ்நாட்டில் திரைத்துறையோடு தொடர்பில்லாதவர்களும் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டு ஓராண்டுதான் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்தை அறியாமை இருளில் மூழ்கடிக்க மீண்டும் ஒரு சினிமா நட்சத்திரம் அரசியலுக்குள் பிரவேசிக்கிறது.\nரஜினிகாந்த் அரசியல் கட்சி துவக்குவதையோ அதன் தலைவராவதையோ எந்த சட்டமும் தடை செய்யவில்லை. இந்தியக் குடிமகனுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமையை எதன்பேராலும் நாம் மறுக்க முடியாது. ஆனால், அவரது அரசியலையும், அதனால் தமிழக மக்களுக்கு நேரப்போகும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுவது நமது கடமை. எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவர் கட்சி ஆரம்பிக்கலாம் எனக் கூறுகிறோமோ அதே அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அவரது அரசியலை நாம் எதிர்க்கிறோம்.\nஇந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழ்நாட்டில்தான் சினிமாவின் செல்வாக்கு அதிகம். இங்கு சினிமா என்பது ஒரு மதமாக மாறியிருக்கிறது. மதத்தைப் போலவே அதுவும் ஒரு அபின். அந்த அபினால் மயக்குண்டு கிடக்கும் மக்களைப் பார்க்கும் கதாநாயகர்கள் அதனால்தான் தம்மைக் கடவுள்களாகக் கருதிக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் வருபவர்தான் ரஜினிகாந்த்.\nஅதிமுகவை உருவாக்கிய திரு. எம்ஜிஆரைப்போல நாம் ரஜினிகாந்த்தைப் பார்க்க முடியாது. எம்ஜிஆர் திரைத் துறையைச் சேந்தவராக இருந்தாலும் தன்னை ஒரு அரசியல் தலைவராக உருமாற்றிக்கொண்டவர். தனது அரசியலுக்காக சினிமாவைப் பயன்படுத்தியவர். ஆனால் ரஜினிகாந்த்தோ தன்னை அரசியல்வாதியாக உருமாற்றவில்லை, மாறாக, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மேடை, ’பஞ்ச் டயலாக்’, சினிமாவில் பயன்படுத்திய முத்திரை என அரசியலையே ஒரு திரைப்படமாக மாற்றுவதற்கு அவர் முயற்ச���க்கிறார். அதனால்தான் அவரது கண்ணில் மக்களோ அவர்களது பிரச்சனைகளோ தென்படவில்லை. வெறும் ரசிகர்கள் மட்டுமே தெரிகிறார்கள்.\nஇந்தியாவில் நாம் ஏற்றுக்கொண்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயக முறை. அதன் அடிப்படையாக இருப்பது அரசியலமைப்புச் சட்டம். ஒரு தனி மனிதனுக்கு குடிமகன் என்ற அந்தஸ்தை அது அளிக்கிறது. குடிமகனுக்கான உரிமைகளை வரையறுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்த மனிதன் ஒரு சினிமா கதாநாயகனின் முன்னால் ரசிகனாக இழிகிறான். ரசிகன் என்ற நிலை விமர்சனத்தை அல்ல, வழிபாட்டையே கோருகிறது. ஒரு ரசிகன் தான் வழிபடும் நாயகனின் முன்னால் கேள்வி எதுவுமின்றி சரணடைகிறான். அவன் கண்ணுக்குத் தெரிவது ஒரு தலைவன் அல்ல, புனிதத் திரு உரு. குடிமக்களை ரசிகர்களாக சீரழிக்கும் நாயக வழிபாடு ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால்தான் ரஜினிகாந்த்தின் அரசியல் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, அதன் ஆன்மாவாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது என்கிறோம்.\nஇந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால் வகுப்புவாதிகள் அதை ஏற்பதில்லை. இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே அவர்களது ஆசை. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்க வேண்டும் என அவர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்கள். ரஜினிகாந்த்துக்கும் மதச்சார்பின்மை என்பதில் உடன்பாடில்லை. அதனால்தான், தான் நடத்தப்போவது ’ஆன்மீக அரசியல்’ என அவர் கூறியிருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள ஆன்மீகம் என்பது உள்நோக்கிய தேடலை வலியுறுத்திய காந்தியடிகளின் ஆன்மீகம் அல்ல, அது மதச்சார்பின்மைக்கு எதிரான ஒரு நிலைபாடு அவ்வளவுதான். ராமகிருஷ்ணா மடத்துக்கு அவர் ஆசி பெறச்சென்றபோது நடந்த உரையாடலே அதைத் தெளிவுபடுத்திவிட்டது.\nரஜினிகாந்த் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். பாஜகவுடன் மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியோடும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என அதன்மூலம் உணர்த்தியிருக்கிறார். அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதாலேயே அவர் அக்கட்சிக்கு எதிரானவர் என நாம் கருதமுடியாது. அவர் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பாரோ இல்லையோ, அவரது அரசியல் பாஜக காலூன்றுவதற்கான களத்தைத் தயாரிக்கும்.\nஅரை நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் நடந்துவரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்மீதும், அவற்றின் கருத்தியல் மீதும் நமக்கு எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இப்போதும்கூட இந்தியாவில் வகுப்புவாத இருள் அண்டாத தனித் தன்மை கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்றால் அதற்குத் திராவிட அரசியலின் உள்ளீடுகளில் ஒன்றாக இருக்கும் சமத்துவ விழைவே காரணம். அந்த உணர்வை அழிக்க விரும்பும் வகுப்புவாத சக்திகள் தமது நோக்கத்தைத் திராவிட எதிர்ப்பு என்ற விதத்தில் வெளிப்படுத்துகின்றன. மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தையும் அந்த சக்திகள்தான் எள்ளி நகையாடுகின்றன. ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்திருக்கிறது. தாங்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய மதவாத அரசியலை ரஜினிகாந்த் ‘ஆன்மீக அரசியல்’ என்ற பெயரில் பேசிவிட்டதில் வகுப்புவாதிகள் குதூகலமடைந்துள்ளனர்.\nசெல்வி ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தந்திரங்களை பாஜக செய்து வருகிறது. அதிமுக பிளக்கப்பட்டதிலும், சேர்க்கப்பட்டதிலும் பாஜகவுக்கு இருந்த பங்கை எல்லோருமே அறிவோம். ஆளுமைமிக்கத் தலைமை இல்லாமல் பலவீனப்பட்டு நிற்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தளம் அமைக்கலாம் என்ற பாஜகவின் கனவு ஆர்கே நகர் இடைத் தேர்தலில் கருகிப்போனது.\nபாஜகவுடன் இணக்கமாக இருப்பதான ஒரு தோற்றம்கூட தேர்தல் களத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று தெரிந்து கொண்டுவிட்ட ஆளும் கட்சி இப்போது வெளிப்படையாகவே பாஜக எதிர்ப்பில் இறங்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் அதிமுகவின் ஆளுமை மிக்கத் தலைவராக டிடிவி தினகரன் உருவெடுத்துவருகிறார். அவர் பெற்றிருக்கும் வெற்றி தமிழக அரசியல் களத்தை மீண்டும் திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியலுக்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்த சமன்பாட்டை உடைத்தால்தான் பாஜக இங்கே கால் பதிக்க முடியும் என்பதை அக்கட்சியினரும் உணர்ந்தே இருக்கிறார்கள். தங்களால் செய்ய முடியாததை ரஜினிகாந்த் முன்னெடுக்கும் அரசியல் செய்யும் என அவர்கள் நம்புகிறார்கள்.\nவகுப்புவாத அரசியலுக்குக் களம் அம���த்துக் கொடுக்கும் என்பதை மட்டும் வைத்து ரஜினிகாந்த்தின் அரசியல் ஆபத்தானது என நான் கூறவில்லை. அதையும் தாண்டி அவரது ’காட்சி அரசியல்’ நிகழ்த்தப்போகும் சேதத்தை எண்ணி நான் அஞ்சுகிறேன்.\n’காட்சி அரசியல்’ என்பது தன்னைப் பற்றியே பேசும், தன் புகழையே பாடும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அதிகாரத்துவத்தை ஊக்குவிக்கும். மக்களின் விழிப்புணர்வை சிதறடித்து அவர்களை உணர்வற்ற மயக்கநிலையில் வைக்கும். பிம்பங்களே காட்சி அரசியலின் மூலதனக் குவியல். அது குடிமக்களை ரசிகர்களாக்கி முகமற்ற கும்பலாகத் திரட்டும். நாயக வழிபாடு என்னும் பித்தேறிய அந்தக் கும்பல் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்துக்கு வழிகோலும்.\nரஜினிகாந்த்தின் அரசியல் ஏற்கனவே இங்கு இருப்பதுபோன்ற கட்சி அரசியல் அல்ல; அது காட்சி அரசியல்.\n(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.writerravikumar@gmail.com)\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nஉல்லால்லா வைரல் ஹிட் : இதில் ரஜினியின் டிபிகல் பஞ்ச் என்ன தெரியுமா\nPetta: ‘பேட்ட’ ரசிகர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: ரிலீசானது ‘உல்லால்லா’ லிரிக் வீடியோ\nமரண மாஸ் இன்றைய ஹிட்.. ஆனால் எஸ்.பி.பி – ரஜினி என்றும் ஹிட் லிஸ்ட் இது தான்\nபாக்கத் தானே போற இந்த காளியோட ‘மரண மாஸ்’ ஆட்டத்த… ‘பேட்ட’ ரஜினிகாந்தின் அரசியல்\n4 நாளில் ரூ 400 கோடி: ரஜினிகாந்தின் 2.0 வசூல் கணக்கு என்ன\n பட்டையை கிளப்பும் பேட்ட சிங்கிள் டிராக்\nகருணாநிதியுடன் இன்று ரஜினிகாந்த் சந்திப்பு : உடல் நலம் விசாரிக்கிறார்\nகன்னியாகுமரியில் ஓகி பாதிப்பு : மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தொடர் சத்தியாகிரகம்\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nஅடப்போங்க சார்... நீச்சலாம்.. நடனப் பயிற்சியாம்... அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கேட்கிறார்கள் தெரியுமா என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nகர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jackie-chan-released-jeeva-next-movie/", "date_download": "2018-12-10T00:21:03Z", "digest": "sha1:AJA7D3VG6E6LPMTBDAQ43MLQ7ADHRQXP", "length": 9059, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "லொள்ளு சபா ஜீவா படத்தை வெளியிட நம்ம ஜாக்கிசான் வருகை? ஓ மைகாட்! - Cinemapettai", "raw_content": "\nலொள்ளு சபா ஜீவா படத்தை வெளியிட நம்ம ஜாக்கிசான் வருகை\nலொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்ற படம் மே மாதம் 5ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஆடியோவை முன்னதாக ரஜினிகாந்த் வெளியிட்டார்.படத்தின் டிரைலரை வருகிற 28ம் தேதி நடிகர் கமல் வெளியிட உள்ளார்.\nபடம் குறித்து நடிகர் ஜீவா கூறுகையில், ஆரம்பமே அட்டகாசம் படம் இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு பிடித்தமான பக்கா கமர்சியல் படம்,இந்த படத்தின் ஆடியோவை ரஜினி சார் வெளியிட்டார். படத்தின் ஆடியோவை உங்கள் கையினால் தான் வெளியிட ஆசைப்படுகிறேன் தலைவா என்று ரஜினி சாரிடம் சொன்னேன். அவர் உடனே வரச்சொல்லி இசையை வெளியிட்டார். பட தலைப்பை க��ட்டதுமே என்ன லவ் பிலிமா என ரஜினி சார் என்னிடம் கேட்டார்.\nஅதிகம் படித்தவை: 75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்.\nபடம் ரிலீஸ் ஆனதும் படம் பார்க்க வருவதாகவும் சொல்லியிருக்கிறார். வருகிற ஏப்ரல் 28ம் தேதி அன்று நடிகர் கமல் சார் என் படத்தின் டிரைலரை வெளியிடுகிறார். இரண்டு பெரிய கலைஞர்களின் வாழ்த்து என் படத்திற்கு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் இன்னும் அதிகமாக கொடுத்துள்ளது.\nபடத்தில் திருட திருட தொலைகிறாய் என்ற பாடல் யூ டியூப்பில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது. அதே ஆதரவு படத்திற்கும் ரசிகர்கள் வழங்குவார்கள் என நம்புவதாக லொள்ளுசபா ஜீவா தெரிவித்தார். இந்த படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 10க்கும் மேற்பட்ட லிப்டு லிப் காட்சிகள் இருக்கும் போது ஜீவாவிற்கு என்ன கவலை இரண்டு பெரிய நடிகர்களின் ஆதரவு வாழ்த்து பெற்ற போதிலும் அடுத்த படத்தை வெளியிட சீனாவில் இருந்து நம்ம ஜாக்கிசானை அழைக்க உள்ளராம் நம்ம ஜீவா…\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெள��வந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/category/biography/freedom-fighters/page/2", "date_download": "2018-12-10T00:41:23Z", "digest": "sha1:JQ2JVDGOC32NMHQJJ4V7P6VME2RXH7VA", "length": 5222, "nlines": 75, "source_domain": "www.itstamil.com", "title": "இந்தியாவின் பிரபல சுதந்திர போராட்ட வீரர்கள்ItsTamil", "raw_content": "\nHomepage » வாழ்க்கை வரலாறு » சுதந்திர போராட்ட வீரர்கள் (page 2)\nCategory \"சுதந்திர போராட்ட வீரர்கள்\"\nஎஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட...\n‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப்...\nலோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள்...\nபகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி...\nதமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக்...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t8003-topic", "date_download": "2018-12-10T00:44:30Z", "digest": "sha1:MPKT7RDKYCTTP3FXI4XXTP7EC537VJHF", "length": 16266, "nlines": 114, "source_domain": "devan.forumta.net", "title": "ஆண்டவரின் சத்தம் கேக்குதா ?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தாலந்து திறன் :: படித்த, பிடித்த, இரசித்த கவிதை\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅச்சடிச்ச காகிதத்த தேடி ஓடும் கூட்டமே\nஅன்னாடம் பணத்தை மட்டும் நாடி அலையும் மனசுல\nஏசு தரும் நிம்மதிய க���சு பணம் கொடுக்குதா \nஇதயத்திலே பாரம் வந்தா ஆறுதலும் கிடைக்குதா \nஇன்பமென்று நீ நினைக்கும் காரியங்கள் நிலைக்குதா \nவல்லமையின் தேவனை விட்டு வாழுவது சந்தோஷமா \nகாரும் உண்டு , வசதி உண்டு\nகண் விழித்து அன்னையைப் போல் காக்கும் நல்ல துணையும் உண்டா \nரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட\nசத்தியத்தைத் தேடுகின்ற தாகம் உன்னில் ஏழவில்லை்யா \nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வள��் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/maanavar-boomi-childrens-special?page=1", "date_download": "2018-12-09T23:24:49Z", "digest": "sha1:HKU5YG34LDBUDBJJIYNOS7ZMYHBQ7LLQ", "length": 23215, "nlines": 239, "source_domain": "thinaboomi.com", "title": "மாணவர் பூமி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் – பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் –புதுமொழி.\nமுயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த...\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் இற்றை கடைபிடித்தால் நல்லது\nமாணவ பருவம் என்றும் இனிமையானதே, அதிலும் கல்லூரிக் காலம் போன்ற பொன்னான நாட்கள் நமக்கு கிடைத்திருந்தால் அது வரமே. கல்லூரி ...\nசரிய���ன நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ....\nபள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோயில். எனவே, சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ஊக்கமுடைமை, நன்னடத்தை, ...\nவிருதுநகரில், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தொடர்பான அனைத்துப் பாடங்களையும் ழுநெ ஆயn யுசஅல-யாக ...\nமாணவர்களை செம்மைப்படுத்தினால்தான் இந்தியா வளரும்\nஇந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மான் + அவன் ஸ்ரீ மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் ...\nதலைமை பண்பை உருவாக்கி கொள்ள சில பயிற்சிகள்\nஒருவன் தலைவனாக உருவாக வேண்டுமென்றால், அவன் தன்னை முழுவதுமாகப் புரிந்தவனாக, தன்னை, தன் மனதை அடக்கத் தெரிந்தவனாக, தன் மீது முழுக் ...\nசாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும் மனநிறைவும் கிடைக்கும் துறை எது\nநாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான ...\nதடைகளை தகர்க்கும் தன்னம்பிக்கை – உன்னை உயர்த்தும்\nதன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த ...\nசிறப்பான எதிர்காலத்திற்கு தரமான கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபள்ளிப் படிப்பின்போதே தங்களது இலக்கை நிர்ணயிக்கும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவருவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், ...\nநினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த ...\nபிள்ளைகளை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்பும் பெற்றோர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை\nதவமாய் தவமிருந்து பெற்றெடுத்த தன் பிள்ளை வாழ்கையில் சிறந்து வாழவேண்டும், உலகமே அவன் புகழ் பேச வேண்டும் என்பது ஒவ்வொரு ...\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு குவிந்து வரும் மருத்துவ படிப்புகள்\nபிளஸ் -2 படித்தவர்கள் டாக்டருக்கு படிப்பது என்றால் அலோபதி மருத்துவமான எம்.பி.பி.எஸ் மட்டுமே என நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ ...\nபிளஸ் டூ முடித்த மாணவ –மாணவியர்களுக்கு சில ஆலோசனைகள்\nபிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர் பான பல்வேறு ...\nபிளஸ்-2 முடித்தவர்கள் முதுநிலை சித்த மருத்துவம் படிக்கலாம்\nமதிப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ் பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் ...\nபிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nஉங்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பிற்கு பிறகு நீங்கள் தேர்வு செய்து படிக்க பல்வேறு பணிவாய்ப்புகளை கொண்ட படிப்புகளை இங்கு ...\nமாணவ-மாணவிகளே கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிட சில டிப்ஸ்\n கோடை விடுமுறை விடப்போகிறது, இனி கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியாக உள்ள நீங்கள் , கோடை விடுமுறை பயனுள்ளதாக இதோ சில ...\nதேர்வு பயம் - டென்ஷன் நீங்க சில பயற்சிகள்\nதேர்வை ஒரு பிரச்சனையாக எண்ணக் கூடாது. மாற்றாக ஒரு சவாலாக ஏற்க வேண்டும். தேர்வை ஒரு சிக்கலாக நினைக்கக்கூடாது. அதை திறமையாக ...\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள்\n1. தேர்வை அணுகும் முறை2. தேர்வு பற்றிய பயம், டென்சன் நீங்க வேண்டும்.3. எப்படி எழுதுவது என்பது.தேர்வை அணுகும் முறை: தேர்வை ஒரு ...\nமெல்ல கற்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி\nவிருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 ...\nஎதிர் வரும் தேர்வில் வெற்றிபெற சில டிப்ஸ்\nஎதை உண்ணக்கூடாதது :குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடிய��� : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர��களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86-2/", "date_download": "2018-12-10T00:04:08Z", "digest": "sha1:SNFHQDCR4LMJB5LQXAFTG43A7PTUZUL5", "length": 21961, "nlines": 167, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விவேக் ஜெயராமன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது.\nவிசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தபோது இருந்த அதிகாரிகள், டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தலைமை செயலாளர்கள், தனி செயலாளர். குடும்ப மருத்துவர் என இதுவரையில் 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரிடமும் சிகிச்சையின்போது ஜெயலலிதாவை பார்த்தீர்களா அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் என்ன அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் என்ன என்பது குறித்தும் மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு அவரது உடல்நிலை எவ்வாறு இருந்தது என்பது உள்ளிட்ட நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.\nசசிகலாவின் தம்பி மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரும் கடந்த மாதம் ஆணையத்தில் ஆஜரானார்.\nஇந்த நிலையில் இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.யின் சி.இ.ஓ.மான விவேக் ஜெயராமனை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் அதனை ஏற்று இன்று காலையில் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஜெயலலிதா மரணம் அடைந்த போது விவேக் வெளிநாட்டில் இருந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் சென்னை வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டனில் விவேக் இருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையி��் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇந்தியா Comments Off on ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர் Print this News\n« ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது – தமிழகத்தில் நாசவேலைக்கு சதி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) உலக வானொலி தினம் 2018 »\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால்,மேலும் படிக்க…\nசோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்வீட்டர்மேலும் படிக்க…\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் ஆலோசிப்பேன் – மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nசோனியாவை சந்திக்க முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்\nநல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை – கமல்\nஜெயலலிதா வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுமா\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nதெலுங்கானா- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு\nமக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது – மாயாவதி\nசென்னை விமான நிலையத்தின் கண்ணாடி உடைவு\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு\nஈரானிடம் மசகு எண்ணெய் ஒப்பந்தம் – இந்தியா ரூபாய்க்களில் கைச்சாத்து\nஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு\nஅம்பேத்கரின் நினைவு தினம் இன்று – அவரது சிலைக்கு அரச தலைவர்கள் மலரஞ்சலி\nஹிட்லரை போல பிரதமர் மோடி செயற்படுகிறார் – வைகோ சாடல்\nசபரிம��ை விவகாரம்: 4ஆவது முறை 144 தடை உத்தரவு\nதமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் – ஸ்டாலின் எச்சரிக்கை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவள��� கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_12.html", "date_download": "2018-12-10T00:26:09Z", "digest": "sha1:AE5I4TNL3ZIHSLAKQPZOUPDVB3HDBAOU", "length": 8511, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பென் ட்ரைவில் இருந்த கோப்புகளைக் காணோமா?", "raw_content": "\nபென் ட்ரைவில் இருந்த கோப்புகளைக் காணோமா\nபடிப்பின் தேவைக்கோ பணியின் தேவைக்கோ பென் ட்ரைவ்களையும், எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்குகளையும் பயன்படுத்துகிறோம். நாம் அவற்றைப் பல கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் பயன் படுத்துவோம். அப்போது நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்திவிடுவோம்.\nபல நாட்கள் உழைத்துச் சேகரித்த ஆவணங்கள் உள்ளிட்டு பெரும்பாலும் நமது அதிமுக்கியமான கோப்புகளை நாம் பென் ட்ரைவ்களில் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றைப் பயன்படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவைச் சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த கோப்புகள் எல்லாம் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட் கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.\nஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள எல்லாம் போய்விட்டது என்று முடிவு செய்துவிடுவார்கள். அதனால் பென் ட்ரைவை பார்மெட்கூட செய்துவிடுவார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்று தலையில் கை வைத்து அமர்வார்கள்.\nஇழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு வழி இருக்கிறது.\nமுதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS promptக்குச் செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்தக் குறிப்பிட்ட ட்ரைவிற்குச் செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் (நாம் இழந்ததாக கருதிய) அனைத்து கோப்புகளும் hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.\n DOS prompt -ல் இருந்து கொண்டு,\nAttrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையைக் கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புகள் மீட்கப்பட்டுவிடும். பிறகு தேவையற்ற ஷார்ட் கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/dheeran-chinnamalai.html", "date_download": "2018-12-10T00:43:38Z", "digest": "sha1:LEB6W556DB2GVDBSESDHOTRBHHUWLXMI", "length": 23207, "nlines": 116, "source_domain": "www.itstamil.com", "title": "தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு – Dheeran Chinnamalai Biography in TamilItsTamil", "raw_content": "\nதீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கிலேயர்களைத் எதிர்த்த போர்கள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஏப்ரல் 17, 1756\nபிறப்பிடம்: மேலப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு\nஇறப்பு: ஜூலை 31, 1805\nபணி: கொங்கு தலைவர், பாளையக்காரர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்\nதீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.\nபழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து, அவர்கள் வாயடைக்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காக அவர்களுக்குப் பரிசில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள், அவர்களின் மரபு வந்ததால், அவர் இளம்பருவத்திலே ‘தீர்த்தகிரிச் சர்க்கரை’ என்றும் அழைக்கப்பட்டார். மேலும் அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.\nதீரன் சின்னமலை பெயர் காரணம்\nதீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடு���்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.\nதீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது.\nமூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரத்ருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.\nதிப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப�� பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்னர், கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.\nஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.\nதீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.\nஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.\nஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, ‘தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை’ வெளியிட்டது.\n1756: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார்.\n1782: டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.\n1799: நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.\n1799: தனது படைகளைப் பெருக்கினார்.\n1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.\n1801: பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.\n1802: சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.\n1803: அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.\n1805: ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.\nHomepage » வாழ்க்கை வரலாறு » சுதந்திர போராட்ட வீரர்கள் » தீரன் சின்னமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/madhubala.html", "date_download": "2018-12-10T00:06:56Z", "digest": "sha1:TGORZLIG7DZFCEBXHL6VXTRX5TXPRNS7", "length": 21125, "nlines": 109, "source_domain": "www.itstamil.com", "title": "மதுபாலா வாழ்க்கை வரலாறு – Madhubala Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள்\nமதுபாலா அவர்கள், ஒரு புகழ்பெற்ற இந்தித் திரைப்பட நடிகை ஆவார். சுமார் எழுபது திரைப்படங்களுக்கும் மேல் நடித்து, இந்திய சினிமாவில் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர். இவருடைய அழகிய தோற்றமும், வசீகரமான நடிப்பும், அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், ரசிகர்களாலும், திரைப்பட ஊடகங்களாலும், மதுபாலாவை திரையில் தோன்றும் “வீனஸ்” என வர்ணிக்கவும் செய்தது. 1990 ஆம் ஆண்டு திரைப்படப் பத்திரிக்கை நடத்திய வாக்கெடுப்பில், எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான இந்தி நடிகையாக 58 சதவிகித ஓட்டுகளை பெற்றார். இத்தகைய சிறப்புப் பெற்ற மதுபாலாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: பிப்ரவரி 14, 1933\nஇறப்பு: பிப்ரவரி 23, 1969\n“மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி” என்ற இயற்பெயர் கொண்ட மதுபாலா அவர்கள், 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், இந்தியாவிலுள்ள புது தில்லியில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதிரிகளும், இரண்டு சகோதரர்களும் இருந்தனர்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஇவர் பிறந்த ஒரு சில ஆண்டுகளுக்குள் இவருடைய தந்தை வேலை இழந்தது மற்றும் மதுபாலாவின் நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் மரணம் அடைந்தது என ப்பல பிரச்சனைகளும், சோதனைகளும் இவருடைய குடும்பத்திற்கு வந்து சேர்ந்தது. வறுமை சூழலில் தள்ளப்பட்ட இவருடைய குடும்பம், பிறகு மும்பைக்குக் குடிபெயர்ந்தது. அவரது தந்தை, பல திரைப்பட நிறுவனங்களில் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். அவரின் பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு, மதுபாலா தன்னுடைய ஒன்பது வயதில், 1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் நுழைந்தார்.\n1942 ஆம் ஆண்டு வெளிவந்த “பஸந்த்” என்ற இந்தித் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதில் புகழ்பெற்ற நடிகையான “மும்தாஜ் ஷாந்தியின்” மகளாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பால் கவரப்பட்ட “தேவிகா ராணி”, அவருடைய பெயரை மதுபாலா என்று மாற்றி வைத்து கொள்ளும்படி கூறினார். அதன் பிறகு, ‘மும்தாஜ் மஹல்’ (1944), ‘தான்னா பஹத்’ (1945), ‘ராஜ் புதானி’ (1946), ‘பூஜாரி’ (1946), ‘பூல்வாரி’ (1946), ‘சாத் சமுந்திரன் கி மல்லிகா’ (1947), ‘மேரே பகவான்’ (1947), ‘கூப்சூரத் துனியா’ (1947), ‘தில்-கி-ராணி ஸ்வீட் ஹார்ட்’ (1947), ‘சித்தோர் விஜய்’ (1947) போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு, 1947 ஆம் ஆண்டு கீதர் சர்மா இயக்கத்தில் வெளிவாத “நீல் கமல்” என்ற திரைப்படம், இவருக்கு முன்னேற்றத்தைத் தந்தது எனலாம். அன்று வரை ‘மும்தாஜ்’ என்று குறிப்பிடப்பட்டு வந்திருந்த அவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘மதுபாலா’ எனப் பெயர்பெற்றார்.\n1949 ஆம் ஆண்டு “பாம்பே டாக்கிஸ்” தயாரிப்பில் வெளிவந்த “மஹலில்” என்ற திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது. இவ்வெற்றியினைத் தொடர்ந்து, இந்தித் திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக மாறினார். தன்னுடைய அழகிய தோற்றத்தினாலும், வசீகர நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்த அவருக்கு, ‘தரானா’ (1951), ‘பாதல்’ (1951), ‘சங்தில்’ (1952), ‘அமர்’ (1954), ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’ (1955), ‘கல் ஹமாரா ஹை’ (1959) போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க அவருக்கு விருப்பம் தேன்றியது மட்டுமல்லாமல், தியேட்டர் ஆர்ட்ஸ் போன்ற அமெரிக்கப் பத்திரிக்கைகளிலும் அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டது. இது அந��த காலக்கட்டத்தில், ஹிந்தித் திரைப்படத் துறையில் பெருமைமிக்கதாகப் பார்க்கப்பட்டது. அமெரிக்க இயக்குனரான “பிரான்க் கப்ரா” இவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்ய விரும்பினார், ஆனால் மதுபாலாவின் தந்தை மறுத்ததால், அந்த வாய்ப்புக் கைவிடப்பட்டது. பிறகு, 1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “முகல்-ஏ-ஆஸம்” மற்றும் “பர்ஸாத் கி ராத்” என்ற திரைப்படங்கள், இவருக்கு மிகப் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது மட்டுமல்லாமல், புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது எனலாம். அசோக் குமார், ராஜ் கபூர், பிரதீப் குமார், திலீப் குமார், ரெஹ்மான், ஷம்மி கபூர், குரு தத், தேவ் ஆனந்த் போன்ற கதாநாயகர்களுடன் நடித்த மதுபாலா, தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்தித் திரைப்படத்துறையில் மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றார்.\n‘பரய் ஆக்’ (1948), ‘லால் துப்பட்டா’ (1948), ‘தேஷ் சேவா’ (1948), ‘அமர் பிரேம்’ (1948), ‘சிப்பாயா’ (1948), ‘சிங்கார்’ (1949), ‘பரஸ்’ (1949), ‘நேகி அவுர் பதி’ (1949), ‘இம்திஹான்’ (1949), ‘துலாரி’ (1949), ’தௌலத்’ (1949), ‘அப்ராதி’ (1949), ‘பரதேஷ்’ (1950), ‘நிஷானா’ (1950), ‘மதுமாலா’ (1950), ‘ஹன்ஸ்தே ஆன்சூ’ (1950), ‘பேகசூர்’ (1950), ‘சயான்’ (1951), ‘நஸ்னீன்’ (1951), ‘நாதான்’ (1951), ‘கஸானா’ (1951), ‘சகி’ (1952), ‘ரெயில் கா டிப்போ’ (1953), ‘அர்மான்’ (1953), ’பஹீத் தின் ஹூவே’ (1954), ‘தீரன்தேஷ்’ (1955), ‘நவாப்’ (1955), ‘நாதா’ (1955), ‘ஷ்ரின் பர்ஹத்’ (1956), ‘ராஜ் ஹாத்’ (1956), ‘தேகே கி மால்மால்’ (1956), ‘யாஹீதி கி லத்கி’ (1957), ‘கேட்வே ஆப் இந்தியா’ (1957), ‘ஏக் ஸால்’ (1957), ‘போலிஸ்’ (1958), ‘பேகன்’ (1958), ‘காலாபானி’ (1958), ‘ஹௌரா பிரிட்ஜி’ (1958), ‘சல்தி கா நாம் காடி’ (1958), ‘பகி சிப்பாய்’ (1958), ‘இன்ஸான் ஜாக் உடா’ (1959), ‘உஸ்தாத்’ (1959), ‘மெலோன் கே க்வாப்’ (1960), ‘ஜாலி நோட்’ (1960), ‘பர்ஸாத் கி ராத் ’(1960), ‘முகல்-ஏ-ஆஸம்’ (1960),’ பாஸ்போர்ட்’ (1961), ‘ஜூம்ரோ’ (1961), ‘பாய் பிரண்ட்’ (1961), ‘ஹாப் டிக்கெட்’ (1962), ‘ஷராபி’ (1964), ‘ஜ்வாலா’ (1971) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nகாதல் பிரச்சனையும், இல்லற வாழ்க்கையும்\n1944 ஆம் ஆண்டு “ஜவார் பாடா” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக திலீப்குமாருடன் இணைந்து நடித்தார். பிறகு, ‘ஹர் சிங்கர்’ (1949), ‘தரானா’ (1951), போன்ற திரைப்படங்களில் இணைந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாதபடி இருந்த அவர்கள், 1950 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் வெளிபடுத்தினர். பல பிரச்சனைக்கு மத்தியில் பயணம் செய்த அவர்களுடைய காதல், 1957 ஆம் ஆண்டு “நயா தௌர்” என்ற திரைப்பட படப்பிடிப்பு போபாலுக்கு செல்வதாக இருந்தது, ஆனால் இவர்களுடைய காதலை விரும்பாத மதுபாலாவின் தந்தை இந்தப் படப்பிடிப்பை நிராகரித்தார். இதனால், இந்தத் திரைப்படத்தின் இயக்குனரான பி. ஆர். சோப்ரா மதுபாலாவின் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், திலீப்குமார் மதுபாலாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறியதால், இவர்களுக்குள்ளே பிளவும் ஏற்பட்டு காதல் முடிவுக்கு வந்தது. பிறகு, 1960 ஆம் ஆண்டு நடிகரும் பின்னணி பாடகருமான கிஷோர்குமாரை திருமணம் செய்துகொண்டார்.\nசிறு வயதிலிருந்தே உடல் ரீதியாலும், மனரீதியாலும் பல பிரச்சனைகளை சந்தித்த மதுபாலா அவர்கள், 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உடல் நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இளம் வயதிலிருந்தே இருதயப் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த மதுபாலா அவர்கள், 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 36வது வயதில் காலமானார். இவரை கௌரவிக்கும் வகையில் 2008 ஆம் ஆண்டு ‘மதுபாலா உருவம் பதித்த தபால்தலை’ வெளியிடப்பட்டது.\nமதுபாலா அவர்கள், குறுகிய காலமே திரையுலகில் நடித்திருந்தாலும், தன்னுடைய அழகாலும், வசீகர நடிப்பாலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காது இடம்பிடித்தார். இன்று வரையில் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அவர், நவீன இந்தி நடிகைகளின் முன்னோடியாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.\n1933 – பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், இந்தியாவிலுள்ள புது தில்லியில் பிறந்தார்.\n1942 – ‘பஸந்த்’ என்ற இந்தித் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.\n1960 – நடிகரும், பின்னணிப் பாடகருமான கிஷோர்குமாரை திருமணம் செய்துகொண்டார்.\n1960 – ‘முகல்-ஏ-ஆஸம்’ என்ற திரைப்படம் “ஃபிலிம்ஃபேர் விருதுக்காக” பரிந்துரைக்கப்பட்டது.\n1969 – பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 36வது வயதில் காலமானார்.\n2008 – மதுபாலா உருவம் பதித்த தபால்தலை வெளியிடப்பட்டது.\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » மதுபாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/02221430/1017055/Handicap-BEsant-Nagar-Beach.vpf", "date_download": "2018-12-10T01:00:43Z", "digest": "sha1:LN5YC2NU7NCR2ULVUHGFN3636NWZQYGK", "length": 8881, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்\nகடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்\nசென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், மாற்று திறனாளிகள் கடலில் கால் நனைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நடிகை ராதிகா சரத்குமார் கொடியசைத்து துவக்கி வைக்க, தன்னார்வலர்கள் சக்கர நாற்காலிகளில் அமர வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அழைத்து சென்று கடற்கரையில் கால் நனைக்க செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், பாடகி ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் விஜிபி சந்தோசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில��� தந்தை கைது\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=812", "date_download": "2018-12-09T23:36:57Z", "digest": "sha1:INWX5Q5BUZO47XZ45NBQNGRCNO7YV3DJ", "length": 9277, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nதேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், 1000 உதவித் தொகைகளை வழங்குகிறது.\nதொழில்முறை பட்டப் படிப்புகளுக்கு மாதம் ரூ.2500ம், முதுநிலை படிப்பிற்கு மாதம் ரூ.3000ம் வழங்கப்படுகிறது.\nவருடம் முழுவதும் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.\nவிண்ணப்பம் பெறுதல் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிய www.nhfdc.nic.in என்ற இணையதளம் செல்க.\nScholarship : மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nபோட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா\nதென் கிழக்காசிய நாடுகளில் தமிழாசிரியராகப் பணி புரிய என்ன செய்ய வேண்டும்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nஒரே நேரத்��ில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/tooltips/", "date_download": "2018-12-10T00:01:54Z", "digest": "sha1:DF4BHBGAERUZOCWMICVLYBG3HVGYFCCR", "length": 8355, "nlines": 95, "source_domain": "kumbakonam.asia", "title": "Tooltips – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nதுருக்கியில் சிக்கிய இரட்டைத் தலை சயாமிஸ் டால்பின்\nகட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம்\nகண் திருஷ்டியில் இருந்து பயிரைக் காக்க சன்னி லியோன் போஸ்டர் ஒட்டிய விவசாயி\nவேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரைச் சிக்கவைக்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்: ஒரு மணி நேரத்தில் சிக்கினார்\nஆங்கிலேயர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டிய உலகின் மிக அதிக மதிப்புள்ள மரகத சிலை\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை ��ட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/maanavar-boomi-childrens-special?page=2", "date_download": "2018-12-10T00:50:42Z", "digest": "sha1:NZOTPWQJKI2XPF6SKGKTOR5Z6LKZ6UOK", "length": 19651, "nlines": 218, "source_domain": "thinaboomi.com", "title": "மாணவர் பூமி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nதேர்வு எழுதப் போகும் மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரைகள்\n1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி ...\nபணத்தின் முக்கியத்துவத்தை குழந்தை பருவத்திலேயே கற்றுத்தர வேண்டும்.\nகுழந்தைகள்தான் ஒரு வீட்டின் சிறந்த செல்வமாகும். எத்தனை செல்வம் இருப்பினும் குழந்தைச் செல்வம் இல்லை எனில் அனைத்தும் வீண். ...\nபிளஸ் 2 மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர் கூறும் அறிவுரைகள்\nபிளஸ் 2 மாணவர்கள் எவ்வாறு படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்கள் விளக்கினார்.தமிழில் அதிக மதிப்பெண் பெற : தமிழில் ...\nசீனப் பெருஞ்சுவர் பற்றி அனைவருக்கும் தெரியும் இந்தியப் பெருஞ்சுவர் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி தெரியும் இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும் இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி ...\nதேர்வு காலங்களில் மாணவர்களின் நினைவுத்திறன் மேம்பட\nமாணவர்கள், தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான ...\nமாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nபள்ளிப் பருவம் முதல் கல்லூரி வரை, மாணவர்களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது, எப்படி அதிக மார்க் எடுப்பது என்பதுதான். சில ...\nபடிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள்\nஒரு ஆசிரியரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போகும். அதனாலேயே அவர் நடத்துவதை கவனிக்காமல், முழு மனதோடு படிக்காமல், அவர் மேலுள்ள ...\nமாணவர்களின் கவனச்சிதைவை தடுக்கும் வழிமுறைகள்\nவிழிப்புணர்வு முழுவதையும் ஒன்றின் மீது குவிப்பதே கவனமாகும். ஆப்பிள் கவனம் நம்மிடையே மிகவும் பிரபலமானது. அர்ச்சுனரின் ஆசிரியர் ...\nமாணவர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்\nஇன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விஷயமாகிக் ...\nஎளிமையாக கற்க இதோ சில டிப்ஸ்: படிக்கும் முறை\nபார்ப்பதையும், பார்க்காததையும் நினைத்து அலைபாயும் மனதை கொண்ட மாணவ பருவத்தில் பாடம் ஒன்று மட்டுமே மனதில் பதியாத பாதிப்பு ...\nதேர்வுகளை பதட்டமின்றி இயல்பாக எழுதிட ரிலாக்ஸ் டிப்ஸ்\nதேர்வுக் காலம் வந்தாலே இனம்புரியாத ஒரு பதட்டமும், பயமும் மாணவர்களுடைய மனதில் எழுந்து விடுகிறது. அந்தப் பதட்டம் தேவையில்லாதது. ...\nமாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் \nமாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் மற்றும் சிறுவயதில் நிகழும் சம்பவங்கள் இவை அனைத்தும் பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் ...\nபுரிந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும்\nஅதிக மார்க் எடுத்தால் மட்டும் பிரதமராகி விட முடியுமா புரிந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும்நாளைய உலகம் மாணவர்கள் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்கள��ல் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/01/2.html", "date_download": "2018-12-10T00:29:02Z", "digest": "sha1:IEEZDIDQAC47IAJGUCDTBELPX2JEJJKS", "length": 23601, "nlines": 211, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 2) !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 2) \nசென்ற வாரத்தின் உறையூர் சுருட்டு (பகுதி - 1) படித்துவிட்டு, இன்னும் இது இருக்கிறதா என்று ஆச்சர்யபட்டவர்கள் பல பேர், எப்படி இப்படி செய்தி சேகரிக்க முடிகிறது என்றும் ஆச்சர்யப்பட்டனர் உறையூர் பற்றியும், புகையிலை பற்றியும், சுருட்டு என்பதை பற்றியும் விரிவாக பார்த்தோம், இந்த வாரம் இன்னும் விரிவாக அலசுவோமே உறையூர் பற்றியும், புகையிலை பற்றியும், சுருட்டு என்பதை பற்றியும் விரிவாக பார்த்தோம், இந்த வாரம் இன்னும் விரிவாக அலசுவோமே பென் தோம்சன் கம்பெனி என்பது ஒரு வீடு போன்ற அமைப்பே, அங்கு மாடியில் ஒரு சிறிய இடத்தில் இந்த உலக புகழ் பெற்ற சுருட்டுக்கள் தயாராகின்றன. திரு. வாசுதேவன் அவர்களை சந்தித்து அவரது கம்பெனி சுமார் 114 வருட பாரம்பரியம் கொண்டது என்றதை தெரிந்து கொண்டேன், அந்த காலத்தில் வண்டிகார தெருவில் இப்படி நிறைய சுருட்டு கம்பெனி இருந்தது எனவும், இன்றும் வெள்ளைகாரர்கள் இப்படி தேடி வந்து புகைப்படம் எடுத்து கொண்டதையும் காண்பித்து மகிழ்ந்தார் \nசுருட்டில் எத்தனை வகை இருக்கிறது என்று தெரியுமா என்ன முழிக்கின்றீர்கள்.... சுருட்டில் நிறைய வகை இருக்கிறது. உங்களை போலவே எனக்கும் இங்கு செல்லும் வரை சுருட்டு என்பது ஒரே வகை, பெரியதாக இருக்கும், பிரவுன் கலரில் இருக்கும் என்று மட்டுமே தெரியும். ஆனால���, சுருட்டு என்பதில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான சுவை, ஒவ்வொரு விதமான ஆடம்பரத்தை குறிக்கும்.... அதிகம் சொல்ல வேண்டுமென்றால் இந்த பக்கம் போதாது என்ன முழிக்கின்றீர்கள்.... சுருட்டில் நிறைய வகை இருக்கிறது. உங்களை போலவே எனக்கும் இங்கு செல்லும் வரை சுருட்டு என்பது ஒரே வகை, பெரியதாக இருக்கும், பிரவுன் கலரில் இருக்கும் என்று மட்டுமே தெரியும். ஆனால், சுருட்டு என்பதில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான சுவை, ஒவ்வொரு விதமான ஆடம்பரத்தை குறிக்கும்.... அதிகம் சொல்ல வேண்டுமென்றால் இந்த பக்கம் போதாது பொதுவாக சொல்வதென்றால் சுருட்டிர்க்கு தலை பாகம், நடு பாகம், உடம்பு பகுதி, கீழ் பகுதி மற்றும் சுருட்டின் தலை என்று பகுதிகள் உண்டு. சுருட்டினை பிரித்து பார்த்தால் உள்ளே புகையிலை பகுதி, புகையிலையை சேர்க்கும் பைண்டர் பகுதி, வெளி ரேப்பர் பகுதி என்று பிரிப்பார்கள். ஒவ்வொரு சுருட்டும் ஒவ்வொரு நீளம், ஒவ்வொரு வகை, நிறைய கலர், தடிமன் என்று நிறைய வித்யாசம் உண்டு...... இப்போ சொல்லுங்க, சுருட்டு ஒன்றும் சின்ன விஷயம் இல்லை, அப்படிதானே \nபுகையிலைச் செடியின் தழைகள் மட்டுமின்றி, அவற்றின் தண்டு உள்பட செடியின் அனைத்து பாகங்களும் பல்வேறு புகையிலைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுகின்றன. புகையிலைச் செடி தண்டைப் பொடியாக்கி, அவற்றில் இருந்து மூக்குப் பொடி தயாரிக்கப்படுகிறது. உறையூர் சுருட்டிர்க்கு புகையிலை தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருந்து வருகிறது. இதை பல விதங்களில் ஊற போட்டு, வாசனை ஏற்றி மிக சிறிய துண்டுகளாக வெட்டி சுருட்டு செய்யப்படுகிறது. பதிவின் நீளம் வெகு விரிவான செய்முறைகளை இங்கு தவிர்த்து புகை படங்கள் மூலமாக விளக்க முனைகிறேன்....... வயலில் இருந்து பறிக்கப்பட்ட புகையிலை உங்களை எப்படி வந்து அடைகிறது என்பதனை கீழே காணலாம் \nசுருட்டு செய்பவர்களுக்கு இந்த புகையிலை இப்படிதான் வருகிறது \nஇப்படி சிறிய புகையிலையை இரண்டாக பிரிக்க வேண்டும், ஒன்று உள்ளே வைப்பது, இன்னொன்று வெளியே சுத்தப்படும் இலை. சுருட்டை கவனித்து பார்த்தால் வெளியே சுற்றப்படும் இலை என்பது பல விதமான கலரில் இருக்கும்...... அது பிரத்யேகமாக பாலீஷ் செய்யப்பட்டு உங்களுக்கு வருகிறது. இலையை மிக லாவகமாக வைத்து அதன் மே���ே ஒரு இலையை சுருட்டி, மீண்டும் அதை இன்னொரு இலையை வைத்து சுருட்டி என்று ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக செய்யப்படுகிறது. சுருட்டு செய்யும் கம்பெனி எனும்போது மிக பெரிதாக இருக்கும் என்று நினைத்தால், அது மிக சிறிய ஒரு இடம் \nஎத்தனை வகை புகையிலை நிறங்கள்.... யாவும் போதை தரும் \nஒவ்வொரு சுருட்டின் உள்ளும் புகையிலை அளவு மாறுபடும் \nசர்ச்சில் பிடித்த உறையூர் சுருட்டு தயாராகும் இடம் இதுதான்.... ஆச்சர்யம் \nஇப்போது சுருட்டு தயார், நீங்கள் விற்கப்படும் ஒவ்வொரு சுருட்டையும் கவனித்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான லேபில் இருக்கும், இந்த லேபில் சேகரிப்பாளர்கள் உலகம் முழுவதும் உண்டு. உங்களுக்காக சில லேபில் வகைகள்......\nஇப்போது சுருட்டு ரெடி, அதை குடிப்பது என்பது ஒரு கலை முதலில் சுருட்டை அந்த பெட்டியில் இருந்து பெரு விரல் மற்றும் சுட்டு விரலை மட்டுமே கொண்டு எடுக்க வேண்டும், பின்னர் அதை மூக்கின் அருகில் எடுத்து அந்த வாசனையை அனுபவிக்க வேண்டும், பின்னர் அதை உங்களது ஸ்டைல் பிரதிபலிக்கும் சிகார் கட்டர் கொண்டு சிகாரின் முனை பகுதியை சரியாக கட் செய்ய வேண்டும் (கீழே படம் கொடுக்கப்பட்டுள்ளது), பின்னர் சுருட்டை வாயில் பற்களுக்கு இடையில் (கவனிக்க, உதட்டில் அல்ல) வைத்து ஒரு தீக்குச்சியில் மெதுவாக பற்ற வைக்க, கொஞ்சம் கொஞ்சமாக புகையை உள்ளே இழுத்து இழுத்து அது முழுதாக பற்ற வைக்க வேண்டும்....... இனி, ஒரு சூரிய உதயத்தை பார்த்துக்கொண்டே அந்த புகையிலையின் ஆனந்தத்தை அனுபவியுங்கள் \nசர்ச்சில் பிடித்த உறையூர் சுருட்டு உடன்....... கடல் பயணங்கள் \nஇன்றும் இந்த சர்ச்சில் பிடித்த சுருட்டு என்ற புகழை காப்பாற்றி கொண்டு இருக்கும் சுருட்டை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம். சுருட்டு விற்பது ஒரு டப்பாவாகதான் வரும், ஒரு டப்பாவினில் எட்டு, இருபது, இருபத்தி ஐந்து என்று சுருட்டு வகையின்படி வரும். ஒரு சாதாரண ஒற்றை சுருட்டு என்பது 150 ரூபாயில் இருந்து ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது...... விலை ஏற ஏற அந்த புகையிலையின் ஆனந்தமும் ஏறும் சுருட்டு வேண்டும் என்று கேட்க்கும் முன்பு..... முதலில் இருந்து இந்த பதிவை படித்து எந்த மாதிரியான சுருட்டு வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்...... வெறும் சுருட்டு என்பது ஒரு பெயர்தானே ���விர, அதற்குள்ளும் ஜாதிகள் உண்டு \nஎத்தனை தகவல்கள். உறையூர் பக்கம் பல முறை சென்றிருந்தாலும் சுருட்டு பற்றி அறிந்ததில்லை\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் January 21, 2015 at 9:38 AM\nநிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅறியாத தகவல் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி\nஎன்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:\n சுருட்டை விரும்புகிறவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள் மேல்நாட்டு மக்களுக்கு அது ஓர் ஸ்டேடஸ் சிம்பல் என நினைக்கிறேன்\nஅருமையான தகவல்களுடன் பதிவு அசத்தல்\nதகவல்களை தேடி உருட்டி சுருட்டி தருவதால் உங்களை சுருட்டல்மன்னன் எனலாமா (கோபி்த்துக்கொள்ளாதீர்கள்)..............................\nயம்மாடி... தகவல் சுருட்டியது செம...\nநான் புகைப்பதை விட்டு 7 வருடங்கள் ஆகிறது. இருந்தாலும் அவ்வப்பொழுது கிளின்ட் ஈஸ்ட்‌வுட் படங்களை பார்க்கும் பொழுது ஆகா இந்த சுருட்டை டேஸ்ட் பார்காம விட்டுவிட்டோமே என்று தோன்றும்.\nஇப்பொழுதும் அதே ஏக்கம் வருகிறது. அருமையான சுருட்டல்கள் (பதிவுகள்) நன்றி\nசிகரெட் புகைக்கே ஒரு மைல் தூரம் பயந்து ஓடும் எனக்கே.. நீங்கள் சுருட்டை எப்படி பிடிக்க வேண்டும் நீங்கள் சுருட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கம் சொன்னவுடன் ஒருமுறை பிடித்து பார்க்க ஆர்வம் வந்தது.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோ��ுக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஅறுசுவை (சமஸ்) - கும்பகோணம் பூரி - பாஸந்தி \nஅறுசுவை - டவுசர் ஹோட்டல், சென்னை\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 2) \nஊரும் ருசியும் - நாகர்கோவில் ரசவடை \nபொங்கலோ பொங்கல்..... இனிக்கும் கரும்புடன் \nசாகச பயணம் - வில்லு அம்பு மற்றும் நான் \nஅறுசுவை - காளத்தி கடை ரோஸ் மில்க், சென்னை \nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)\nமறக்க முடியா பயணம் - டிரைவ் இன் தியேட்டர் \nசிறுபிள்ளையாவோம் - ஜவ்வு மிட்டாய் \nஅறுசுவை (சமஸ்) - ரெண்டு இட்லி, ஏழு வகை சட்னி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-12-09T23:33:11Z", "digest": "sha1:M6YZZO6MD7UC6FSEVIOV2N3PYSH2QC6V", "length": 19057, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அறநீர் – சிறுகதை | பசுமைகுடில்", "raw_content": "\nOctober 2, 2017 admin சிறுகதை, சிரிப்பு சிறுகதை\nஅப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை.\nசைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.\n“தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன்.\nவயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்��வர்கள் பயன்படுத்தும் சேவை இது. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான Emotional Balanceஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு. வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.\nஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான்.\nதாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும். சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும். மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும். சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன். ஆனால் சாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. சாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார். பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.\nஅவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும். ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை. “அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்” என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும்.\nசாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம். மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.\nஅப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன். காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான். “ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம். நிம்மதியா காசு பார்க்கலாம்” என்பதுதான்.\nவாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது, ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள் எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது. அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.\nமருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில் நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை. அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான். அவர்களை இணைக்கும் இரண்��ு புள்ளிகள். ஒன்று முதுமை மற்றொன்று நான். ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.\nசரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.\nமாலையில் தான் சாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் சாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து “ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க” என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது. அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.\n“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”\nஅந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன். எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது சாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.\nஅவர் என் கைகளைப் பற்றி\n“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”\nதிரு. கணேஷ்குமார், இந்த அறநீர் சிறுகதை எழுத்தாளரின் தொடர்பு எண் தர இயலுமா அல்லது email. இந்த அருமையான கதைக்காக அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்..\nமன்னியுங்கள்…. தகவல் தர ���யலாததிற்கு…\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E2%80%8B%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-09T23:34:31Z", "digest": "sha1:3CUWICUB2U5VYN6KHFVV3GXQCCA5V7IM", "length": 7357, "nlines": 66, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​நீங்கள் ஹோட்டலில் வெங்காயம் தூவிய உணவை விரும்பி சாப்பிடுபவரா? | பசுமைகுடில்", "raw_content": "\n​நீங்கள் ஹோட்டலில் வெங்காயம் தூவிய உணவை விரும்பி சாப்பிடுபவரா\nபொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை சாப்பிட ஆசைப்படுவர்கள். அப்படி சாப்பிடும் போது விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியம். இதற்குக் காரணம் இருக்கிறது.\nபொதுவாக நம் பாட்டி வைத்தியத்தில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு காய்ச்சலிலிருந்து விரைவாக விடுபட நோயாளியின் தலையின் இருபக்கமும் பாதியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை வைப்பார்கள்\nஇந்த வெட்டிய வெங்காயமானது நோயாளியின் கிருமிகளை இழுத்துக்கொள்ளும் இதனால் நோயாளி விரைவாக காய்ச்சலிலிருந்து விடுபடுவார்\nஇதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வெட்டிய வெங்காயம் அதன் அருகில் உள்ள கிருமிகளை வெகு விரைவாக இழுத்து வைத்துக்கொள்ளும் என்பதைத்தான்\nஹோட்டல்களில் வெங்காயத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nதரம் குறைந்த ஹோட்டல்களில் அன்றைய தினம் தேவைப்படும் வெங்காயத்தை அனைத்தையும் அன்றைய தினம் அதிகாலையிலேயே பொடியாக வெட்டி வைத்து விடுவார்கள்\nகிட்டதட்ட அந்த வெட்டிய வெங்காயம் இரவு ஹோட்டல் மூடும் வரை பயன்படுத்தும் விதமாகவே தேவையான அளவிற்கு வெட்டி வைத்திருப்பார்கள் இது காலை முதல் இரவு வரை சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் அந்த வெட்டிய வெங்காயம் இழுத்து வைத்துக் கொள்ளும்\nஅதுவும் ரோட்டோரம் திறந்த சாக்கடை இருக்கும் பகுதியில் இந்த வெட்டிய வெங்காயம் இருக்குமாயின் கிருமி கூட்டம் வெங்காயத்தில் நிச்சயம் இருக்கும்\nநாம் ஹோட்டலுக்கு சென்று ஒரு ஆனியன் ஊத்தப்பம் அல்லது ஆனியம் தோசை கேட்கும்போது ஊத்தப்பத்தை ஊற்றி அதன் மேலே இந்த வெங்காயத்தை தூவிவிடுவார் என்னதான் அந்த ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டாலும் ���ூவிய வெங்காயம் அனைத்தும் வெந்துவிட வாய்ப்பில்லை. இதனால் வெங்காயத்தில் இருந்த கிருமிகள் முழுவதுமாக அழிவதில்லை\nஅதோடு மிதமான வெப்பத்தில் அழியாத கிருமிகள் மளமளவென்று இனப்பெருக்கமாகிவிடும்\nஇப்படி கிருமிகளின் இனப்பெருக்கமான நிலையில் நம் வெங்காயப் பிரியர் குறிப்பிட்ட நோய்க் கிருமியை உள்வாங்கிக் கொள்கிறார் அதன் பலனை ஓரிரு நாளில் ஏற்படும் ஆரோக்கிய குறைவால் அனுபவிப்பார்.\nஇதுபோலவே, வெங்காயம் போட்ட முட்டை ஆம்லெட்டும் அதன் வேலையை செய்ய ஆரம்பிக்கும்.\nஆகவே, வீட்டிற்கு வெளியே வெங்காயம் தூவிய உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nNext Post:​மிக கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் உலகின் டாப் சீக்ரெட் இடங்கள்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2413/thiruvengai-kovai-mulam-urai", "date_download": "2018-12-10T00:06:03Z", "digest": "sha1:KVEMN7FNPPNZKY6CXCCI7Z2VRRGECKBJ", "length": 435650, "nlines": 3585, "source_domain": "shaivam.org", "title": "Shaivam.org - Devoted to God Shiva - An abode for Hindu God Shiva on the Internet", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\n[ தமிழில் வழங்குந் தொண்ணூற்றாறுவகை நூல்களில் கோவை யென்பதும் ஒன்று. இக்கோவை அகப்பொருளின் மீது வைத்துப் பாடப்பெறும். அகப்பொருள் என்பது அகத்தினாலாகிய பயன். அஃது ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடுங் கூட்டத்தைப் பொருளாகக் கொண்டது. அக்கூட்டத்தின்பின் இன்னவா றிருந்தது என்று வாயாற் கூறமுடியாது உள்ளத் துணர்வானே நுகரப்பெறுதலின் இஃது அகப்பொருள் என்று பெயர் பெற்றது. அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கும் கோவை நூல் நம்தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு நூலாகும். ஓரின மணிகளை ஒழுங்குபெறக் கோத்தல் போல அகப்பொருட்கிளவிகளை ஒழுங்குபெறக் கோத்தலின் இது கோவை யென்று பெயர் பெற்றது. இக்கோவை களவு கற்பு என்னும் இரண்டியல்களில் இருபத்தாறு கிளவிக் கொத்துகளால் நானூறு துறைகளைக் கொண்டு முடிகிறது. 426 பாடல்களைக் கொண்டது. எல்லோரும் இந்நூலைப்பயின்று இன்புறுவார்களாக\nபூவை மலர்நிறத் தெம்பெரு மாட்டி பொருப்பரையன்\nபாவை வளர்க்குங் கிளிமுன்கை யாளொரு பான்மருவுந்\nதேவை வளர்சடைத் தென்வெங்கை வாணனைச் சேர்ந்துவருங்\nகோவை படர்வதற் குள்ளூன்று வாமொற்றைக் கொம்பரையே.\nபூவும் பழுத��த செழுந்தீங் கனியும் பொழியமுதம்\nமேவுங் குடங்க ளிரண்டுட னேயிரு மீனுங்கொண்டு\nசேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர்\nதூவும் பொழிலி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே.\nமண்ணோ விரைச்சந் தனவரை யோமலர் மாளிகையோ\nவிண்ணோ வலைத்தண் புனலோ பழமலை வெங்கையன்ன\nபெண்ணோ டிருக்கும் பொழுதிளஞ் சேலிற் பிறழுநெடுங்\nகண்ணோ டிருக்கு முகம்போல்வ தாங்கது கண்டிலமே. (2)\nபூவைமலர்-காயாம்பூ. பொருப்பரையன் பாவை-உமாதேவி. கோவை-கோவையென்னும் நூலையும், கோவைக் கொடியையும்; கொம்பர்-கொம்பையுடைய யானைமுகக் கடவுளையும், அர் இறுதி பெற்ற கொம்பையு முணர்த்தலின் சிலேடை.1. குடங்கள்-கொங்கைகள். இருமீன்-கண்கள். சேஉந்து-காளையைச் செலுத்துகிற. தூமணி-மாணிக்கம்; ஈண்டு மாணிக்கத்தைப்போன்ற தலைவி. முகமாகிய தாமரை முதலியன கொண்டு எதிர்ப்பட்டதென்க. 2. விரை சந்தன வரை-மணமுள்ள பொதியமலை. மலர்மாளிகை-தாமரை மலராகிய வீடு. பிறழும்-புரளும். பெண்ணோடிருக்கும்பொழுது கண்ணோடிருக்கும் முகம் போல்வதாகிய இடம், மண்ணாதியவற்றுள் எதுவோ அது கண்டிலம் என்பது. அவனிமங்கை வரையரமங்கை திருமங்கை தேவமங்கை நீரரமங்கையென்பவருள் எம்மங்கையோவென்பான் அவரவரிடஞ்சுட்டி ஐயுற்றவாறு, பிந்தியதும் இது.\nமுலைப்பகை யோகட் பகையோ வவர்தம் முகப்பகையோ\nமலைப்பகை யாம்விண் முழுதாளி யென்றும் வணங்குமயன்\nறலைப்பகை யாய கரமுடை யான்வெங்கை சார்ந்துநின்ற\nசிலைப்பகை யாகு நறுநுத லார்தந் திருமனையே. (3)\nசேணும் பிலமு மலர்மா ளிகையுஞ் செழுஞ்சிலம்பும்\nநாணும் படிநம் படியே தவப்பய னண்ணியமை\nபூணும் பணியரன் வெங்கையின் மாநிழற் பூம்பொழில்வாய்க்\nகாணும் பிறைநுத லாட்சும வாநின்று காட்டியதே.\nபாயு மலர்த்தண் பொழில்சூழும் வெங்கைப் பழமலைசீர்\nஆயு முனிவரர் தாமே முனிவரு ளாக்குதல்போல்\nநோயுமந் நோய்க்கு மருந்துந் தராநிற்கு நூற்பகவிற்\nறேயு மருங்குற் பெருமுலை மாதர் திருக்கண்களே.\n3. மலைப்பகையாளி-இந்திரன். அயன்-நான்முகன். ஒரு காலத்தில் மலைகள் சிறைகளையுடையனவாய்ப் பறந்து நகரங்களின் மீதமர்ந்து அந்நகரங்களைப் பாழ்படுத்த இந்திரன் அம்மலைகளின் சிறகுகளையறுத்துத் தள்ளினனாகையால் மலைப்பகையாளி என்றார். சிலை-வில். நறு-அழகிய. முலையும் கண்ணும் முகமுங் கூறுதலான், முறையே மலைமகளோ, கடல்மகளோ அன்றி மலர்மகளோவென ஐயப்பட்டவாறாயிற்று. நான்ம��கனுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்தபடியால் இறைவன் கை நான்முகன் தலைப்பகையாயது. 4. சேண்-விண்ணுலகம். பிலம்-பாதாளலோகம். மலர்மாளிகை-தாமரைவீடு. நம்படி-நமதுபூமி. நம்படியே சுமவாநின்று நண்ணியமை காட்டியது என்க. 5. நூல்பகவு-நூலிழையின்வகர். முனிவு-சினம்.“இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்னுந் திருக்குறட் கருத்தைக் கொண்டதிப்பாட்டு.\nபுரந்தாடு மையர் திருவெங்கை வாணர் பொருப்பினின்ற\nஅரந்தா ழயிற்கண் மடமா திரத்தக்க ராதலினால்\nஇரந்தாய் குவமிவர் தந்தன நாமின் றினியநெஞ்சே\nகரந்தா னமக்குப் பழியுள தாயிற் கழறுகவே. (6)\nதாளுந் தரக்கன் றனைமீண் டெடுத்துய்யத் தண்ணளியால்\nஆளும் பழமலை வெங்கையன் னீரொன் றலாதுபல\nவாளுங் கணையுங் கதிர்வேலு மானு மதர்விழியால்\nநீளுந் துயர்செய்து வாளாநின் றீரிது நீதியன்றே. (7)\nபாரக்கைச் சூலத்தர் வெங்கையி லேகண் பகைத்துநின்ற\nவாரக்கட் பூஞ்சுனைப் போதையெல் லாமட லோடுமடல்\nசேரக்கட் டிக்குழற காட்டிலி டாமற் சிறந்தவலங்\nகாரக்கட் பேதை தனித்துநின் றாயென்ன காரணமே. (8)\nமெய்கூ றிடும்வரை மங்கைம ணாளர்தம் வெங்கையினிற்\nபொய்கூற றிலஞ்சிலர் போலிலை யேயெனப் புல்லிழையிற்\nசெய்கூ றதிலொன் றளவுள தேயிவள் சிற்றிடைதான்\nமைகூர் குழலில் வெறிகொண் டுலாவு மதுகரமே. (9)\n6. புரந்து-யாவரையும் காப்பாற்றி. அரந்தாழ்-அரத்தினால் அராவப்பட்ட. கரந்தால்-இல்லையென்று மறைத்தால்“இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று”என்னுந் திருக்குறளின் கருத்தது. 7. அரக்கன்-இராவணன். உய்ய-பிழைக்க. அன்னீர்-நிகர்த்தவரே. எனக்குத் துன்பஞ்செய்த நீர் அருள்புரியாமல் நிற்பது தக்கதன்று என்பது கருத்து. 8. கைபாரம் சூலத்தர்-கையிற்பாரம் பொருந்திய சூலப்படையை உடையவர். சுனைப்போது-சுனையிலுள்ள மலர்கள். குழல் காடு-கூந்தற்காடு. வார் கள் என்பதை கள் வார் என மாற்றுக. கள் வார்-தேனொழுகுகின்ற. கண்ணுக்குப் பகையாவது மலர். அது கண்ணை யொத்திருத்தலால் “கண் பகைத்து நின்ற வாரக்கட் பூ” என்றார் என்க. 9. புல்இழை-நுண்ணியநூல் இழை. மைகூர் குழல்-கருமை மிகுந்த கூந்தல். மை-கருமை. மதுகரம்-வண்டுகள். செய்-இங்கே வகிர்ந்த.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமன்னிசை வெங்கை யுடையபி ரான்வரை மானுசுப்பைப்\nபொன்னிசை கொங்��ை யொடித்தாலு நிந்தை பொருந்துநுமை\nமின்னிசை மென்குழ லேறன்மின் னீவிர் விளங்கிலிரோ\nஇன்னிசை வண்டினங் காள்காக தாலிய மென்பதுவே.\nமுழுதலங் கார மழுவோன் றிருவெங்கை மொய்குழலுன்\nபழுதறுங் கொங்கைக் குடைதுய ராற்பனி மாமலயம்\nஅழுதகண் ணீரைப் பொருநையென் பாரதன் வெய்துயிர்ப்பை\nஎழுதருந் தென்ற லெனவே யுலக ரியம்புவரே.\nஉன்மலை வார்முலை நல்லேர் கவர்ந்த துதவுதற்குப்\nபொன்மலை நாணொண் கழுத்தொடு தாளுறப் பூட்டிவெங்கை\nமன்மலை மாதுமை பங்காளன் முன்னம் வளைத்ததன்றி\nவின்மலை யாக்குத லென்மிளிர் வேற்கண் விளங்கிழையே.\nவந்தாளு மையர் திருவெங்கை வாணர் வரையணங்கே\nநந்தா மணிவிளக் குற்றுதிர் பூவணை நன்கமைந்த\nபைந்தா துகுக்குங் கணியேறு மல்லிகைப் பந்தரிடஞ்\nசிந்தா குலமற நாமிசை யோர்மணஞ் செய்வதற்கே.\n10. மன்-நிலைபெற்ற. மான் போன்ற சாயலுடைய தலைவி. பொன் இசை கொங்கை-பொன் போலத் தேமல் பரவியதனம்; பொன்னணிகள் பொருந்து மெனினுமாம். நுசுப்பு-இடை. மென்குழல்-மெல்லிய கூந்தல். மின் இசை-மின்னுதலைப் பொருந்திய. காகதாலியம்: ஒரு நியாயம்; இது காக்கையேறப் பனம்பழம் விழுந்ததென்பது. இதனை அறிந்திலிரோ என்றபடி. 11. முழுதலங்காரம்-மிகுந்த அழகு. உடைதுயர்-தோற்றுப் போன துன்பம். வெய்துயிர்ப்பு-பெருமூச்சு. பொருநை-தாமிரபரணி நதி. 12. மலை-மலையைப் போன்ற. வார்முலை-கச்சணிந்த தனம். ஏர் கவர்ந்தது-அழகைக் கைப்பற்றிக் கொண்டது. உதவுதற்கே பொன்மலையை வளைத்தது; அல்லாமல் மலையை வில்லாக்குதல் யாண்டையதென்பது. 13. இசையோர்மணம்-காந்தருவமணம். பைந்தாது-பசிய மகரந்தப்பொடி. கணி-வேங்கை. காந்தருவ மணம் புரிதற்கு இடம் உற்று அமைந்தது என்பது.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅகலா தடைக்கலம் புக்கபுட் காகத்தன் னாகமெல்லா\nமிகலா வரிந்து புரந்தவற் காத்தவர் வெங்கையிலே\nஇகலா தயற்சந் தனம்படர்ந் தேறு மிளங்கொடியே\nபுகலா யெனக்குயிர் போலுநன் னாணைப் புரந்தருளே.\n14. ஆகம்-உடல். இகலாய்-மனவுறுதியோடு. இகலாது-நீங்காது. மிகல்-மிகை. புரந்தவன்-சிபிச் சக்கரவர்த்தி. அயல் படர்ந்தேறல்-தனங்களிலணியப்பட்டுப் பரவி நிலவல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமதயானை யீருரி யூடே மறைந்து மழைமறைத்த\nஉதயா திபனென நின்றார்தம் வெங்கையி லுன்றனைப்போற்\nகதையா லெனினு மறிந்திலம் வேள்கல கத்தணங்கே\nபுதையாது பைம்பொற் குடங்கதிர் வாளைப் புதைப்பதுவே.\nசூலக் கரத்தர் திருவெங்கை வாணர்முன் சுட்டமதன்\nநீலக் கணையிற்கை வைத்தா னினிச்சற்று நேரநிற்பிற்\nகாலற் கிரையிடு மென்னா வியையிந்தக் காரிகையார்\nகோலக் களபக்குன் றென்றோ மருவக் குறுகுவதே.\nசந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ்\nசெந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில்\nநந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து\nவந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.\nபுல்லார் பவர்கணெற் சோறுபெற் றாங்குப் பொருந்தியென்றும்\nஅல்லார் மதிய நிலவுண் சகோர மருந்தவுங்கல்\nவில்லார் திருவெங்கை யன்பர் முகாம்புயம் வீறுதவும்\nநல்லார் வதன மதியிடந் தோன்று நகைநிலவே.\n15. மத யானை ஈருரி-கயா சுரனது தோல். வேள் கலகம்-காமப்போர். பைம்பொற்குடம்-கொங்கை. உதயாதிபன்-இளங்கதிரவன். உன்றனைப் போலப் புதைப்பது கதையாலும் அறிந்திலம் என்க. இத்துறை நாணிக் கண்புதைத்தலெனவும்படும். 16. நீலக்கணை-நீலமலராகிய அம்பு. களபக்குன்று-சந்தனமலை (கொங்கை.) இம்மலையரண் கிடைக்கின் மதனை வெல்லலாம் என்பது. 17. சந்தாபம்-பிறவிவெப்பம். நந்தா-கெடாத. மதுகை-வலி. நிறை-கற்பு. 18. புல்லார்பவர்-புல்ைலையுண்பவர்கள். அல் ஆர்-இரவிற் பொருந்தும். வீறு உதவும்-பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும். அருந்தவம் குறைவின்றித் தோன்றும் என்பது. முகாம்புயத்துக்கு என உருபு விரிக்க.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதனிவா னவர்நந் திருவெங்கை வாணர் தழலெறிப்ப\nமுனிவா னகைசெய் நகைபோல்வ தன்றிம் முகிண்முலையார்\nபனிவாண் மதிமுகத் தேயெனை யாளப் பரிவின்மனக்\nகனிவா லெழுநகை யீதம்பி காமக் கடலினுக்கே.\nகொங்கைக் குவடு மணியல்குற் பாம்புங் குறுமுனிவன்\nஅங்கைத் தலமடங் காவிழி வாரியு மாங்கிருப்ப\nவெங்கைப் பழமலை யாரரு ளாலவ் விசும்பறியா\nமங்கைப் பருவத் திவள்வா யமுதிங்கு வாய்த்ததுவே.\nதாண்டுஞ் சினவிடை யெம்மான் றனிவெங்கைத் தண்சிலம்பில்\nயாண்டும் பெறலரு மின்பமெல் லாமைம் புலனுமின்று\nதூண்டுஞ் சுடரென நின்றவிம் மாதரிற் றுய்த்தனவால்\nவேண்டும் பொருணமக் கேதோ வினியிந்த மேதினிக்கே.\nபுறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தர்வெற்பிற்\nகுறைந்தா லிவணுத லொவ்வாய் நினது குறைநிறைந்தாற்\nசிறந்தா யிழைமுக மொவ்வாய் விளங்குஞ் செழுங்கலையால்\nநிறை���்தாலென் னன்றிக் குறைந்தாலென் னெங்கட்கு நீமதியே.\nமன்றா டியதிரு வெங்கைபு ரேசர் மணிவரைமேல்\nநன்றா யணிகுவ னென்றாலு நின்பெரு நாணையஞ்சிக்\nகுன்றா ரெதிரொலி போலநின் பாங்கியர் கோலணியா\nஇன்றா யிழையணிந் தேன்வெரு வேனெஞ் சிளங்கொடியே.\n19. தழல் எறிப்ப-அனல்வீச. முனிவால் நகைசெய்-சினத்தினால் நகைத்தலைச் செய்கின்ற. அம்பி-தெப்பம்; புணை. தனி-தனக்கு ஒப்பில்லாத. பனி-குளிர்ச்சி. பரிவு-இரக்கம். வாள்-ஒளி. மதி-இங்கே திங்கள். இவள் புன்முறுவல் காமக்கடலைக் கடப்பதற்குப் புணையாயிற்றாம். அம்முறுவல் பரிவொடு தோன்றுதலின் அவ்வாறாயிற்றென்க. 20. கொங்கைக்குவடு-கொங்கையாகியமலை. விழிவாரி-விழியாகிய கடல். குவடு-உச்சி; அங்கை என்பதை அகம் கை எனப்பிரிக்க. அங்கை என்பது உள்ளங்கை. ஆங்கிருப்ப-தொழிற்படாமல் வறிதே யிருக்கவும். 21. தாண்டும் சினவிடை-தாண்டிச் செல்லுதலையுடைய சினம் பொருந்திய காளை. “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள.”என்பவாகலின் இவ்வாறு கூறினான். ஐந்திந்திரியங்களும் இன்பமெல்லாந் துய்த்தன என்க. 22. தாழ்-தொங்குகின்ற. திங்கள் கலை குறைந்தாலும் அன்றி வளர்ந்தாலும் இவள் முகத்துக் கொவ்வாது என்பதாம். இதனால் இவளது நலம் பாராட்டலாயிற்று. சிறந்த ஆயிழை-சிறந்தாயிழையென நிலைமொழி யீற்றகரந் தொகுத்தலாயிற்று. “புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை” என்ற விடத்துப் போல. 23. மன்று-பொன்னம்பலம். நாணை-வெட்கத்தை. கோல்-செய்கின்ற. வெருவேல்-அஞ்சாதே. வரை-இங்கே மலை; இது மூங்கில் வளரப் பெறுதலால் இப்பெயர் பெற்றது.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகடக்கும் பவத்தர் திருவெங்கை வாணர் கனகவெற்பிற்\nகுடக்கங் குமமுலை யாண்மாட் டலாமற் குலவளிகாள்\nநடக்குங் கமலமு நோக்குங் குவளையு நாணிலவை\nஅடக்குங் குமுதமுங் கண்டதுண் டோவுங்க ளாவியிலே,\nநதிவசத் தாய சடையார் திருவெங்கை நாட்டொருவர்\nமதிவசத் தாலன்றி வான்கூன் மதிநுதல் வல்லிசதா\nகதிவசத் தால்வரும் வள்ளிதழ்ப் போதின் கடிமணம்போல்\nவிதிவசத் தால்வரு நங்கேண்மை யாவர் விலக்குவரே.\nபாவிடை வைத்த பெரும்புகழ் வெங்கைப் பழமலைகைம்\nமாவிடை வைத்த விகல்வாள் விழியெழின் மாதர்தமை\nநாவிடை வைத்தவன் மார்பிடை வைத்தவ னாணவகப்\nபூவிடை வைத்த நினையோ பிரிகுவன் பூங்கொடியே.\nஉழைதொட்ட வங்கையர் வெங்கையர�� ஞான வொளியர்வெற்பில்\nஇழைதொட்டு விம்மி மலையோ டிகலு மிளமுலையாய்\nமழைதொட்டு நின்றவிப் பூம்பொழிற் புக்கு மணிமகரக்\nகுழைதொட்டு மீளுநின் கண்போல் விரைந்து குறுகுவனே.\n24. கடக்கும் பவத்தர்-பிறவியைக் கடந்தவர். நடக்குங் கமலம்-நடக்கின்ற தாமரை மலரைப் போன்ற காலடி. நோக்குங்குவளை-கண். நிலவு-ஈண்டு முறுவலொளி. ஆவி-தடாகம். 25. சதாகதி வசத்தால் வரும்-காற்றின் வசப்பட்டு வருகின்ற. வள் இதழ்-வளவிய இதழ். 26. பாவிடை வைத்த-பாக்களிலே அமைத்து வைக்கப்பட்ட. கைமா-கையிலுள்ள மான். அகப்பூ-மனமாகிய மலர். 27. இழைதொட்டு-அணிகலன்கள் அணியப்பெற்று. விம்மி-பெருத்து. இகலும்-மாறுபடும். மழை தொட்டு நின்ற-முகில்கள் தவழுகின்ற. குழை-காதணி.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசீறாக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான்\nகூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும்\nவேறாய்ப் புணர்வதென் னோவந்துன் சாரல் வியன்பதியும்\nமாறாப் பழனத் தெமதூரு மொன்றி மருவுறுமே.\nபழிமாற் றியபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்\nமொழிமாற் றெனும்பொருள் கோளினல் லாமன் மொழிபிறழார்\nசுழிமாற் றியவுந்தி யாய்வரு வேனெனச் சொல்லியவவ்\nவழிமாற்ற மும்பிறழ் மோபிற ழாது மறப்பினுமே.\nஉடையோர் சிறிதொரு கைதூக்கி வீசி யொருகையினைப்\nபுடையோ டரிக்க ணிலனோக்கிச் சிற்றொலிப் பூணுடனே\nசடையோர் திருவெங்கை வெற்பினம் மாவி தனிநெஞ்சமே\nநடையோ திமங்கள்கண் டென்னே பறக்க நடக்கின்றதே.\nபொன்னங் கிரிநிகர் திண்டேர் செலுத்தும் புகழ்வலவா\nமின்னஞ் சடையர் திருவெங்கை வாணர்தம் வெள்ளருவித்\nதென்னஞ் சிலம்பி லிடைமிடித் தார்தமைத் தேடியெதிர்\nஅன்னம் பிடியென வேநடந் தேகுநம் மாயிழையே.\nஆயவெள் ளத்தி னடுவே யிருக்கு மரசவன்னம்\nபாயவெள் ளத்தமு துற்றாங் கெனக்ககப் பட்டதுதான்\nமேயவெள் ளச்சடை யம்மான் றிருவெங்கை வெற்பிலொரு\nமாயவெள் ளக்கன வோவறி யேனெஞ்ச மாழ்குவதே.\n28. சீறா-சினவாத. கூறு-பாகம். பழனம்-வயல்; அது சார்ந்த இடமும் கொள்க. 29. பழிமாற்றிய-பழியை நீக்கிய. சுழி-நீர்ச்சுழி. உந்தி-கொப்பூழ். வழிமாற்றம்-தாழ்ந்தசொல். பிறழ்மோ-தவறுமோ பிறழாது-தவறாது. மொழிமாற்றுப் பொருள்கோள்-எண்வகைப் பொருள் கோளில் ஒன்று ; அது அவ்விடங்கட்கியைய மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது. வழி-முறைமை. 30. உடை-ஆடை. அரி-செவ்வரி. பூண்-அணிகலம். சடையோர்-சடையை ���டையவர். ஆவி-உயிரைப் போன்ற தலைமகள். ஓதிமங்கள்-அன்னங்கள். புடை-பக்கம். வெற்பு-மிக உயர்ந்த மலை. 31. வலவன்-தேர்ப்பாகன். இடைமிடித்தார்-இடை வறுமைப்பட்டவர் :அஃதாவது இடை சிறுத்தவர்கள். அன்னம் பிடி-அன்னமும் பெண் யானையும்; உணவு ஒருபிடி. இடைமிடித்தார் அன்னம்பிடி-என்பன சிலேடை. 32. ஆயவெள்ளம்-தோழியர் கூட்டம். வள்ளம்-கிண்ணம். பாயவெள்ளம்-பயவெள்ளம்; ஈண்டுப் பாற்கடல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசேவை யுகைப்பவர் வெங்கைபு ரேசர் சிலம்பின்மயல்\nநோவை யொழிப்ப மருந்துகண் டோமினி நோவனெஞ்சே\nபூவை யுருத்த மொழியார் மழைக்கட் பொறிவண்டுதாம்\nபாவை யொருத்தி முகாம்புயத் தேசென்று பாய்கின்றவே.\nநிதிமுன் மிடியர் மனம்போ லவாவி நிகரில்வெங்கைப்\nபதிமுன் புகுமுது குன்றுடை யார்பதம் பண்டரைத்த\nமதிமுன் மரையு மரைநா யகன்முன் மதியுங்கண்டோர்\nவிதிமுன் கொணரு மிவர்முகம் போல வியக்கிலரே.\nசெந்தா மரையு மரிமார்பு மென்னத் திருமகடான்\nநந்தா மனையிடை யின்றிருந் தாங்கெந்த நாளுமுற\nஅந்தாழ் சடையவர் வெங்கையி லேநம தாவிநிற்ப\nவந்தா ரமுதிகழ் தந்தாரைத் தந்தவர் வாழியவே.\nஅரவாம் பணியினர் வெங்கைபு ரேச ரணியழகின்\nவரவாங் கதிரென் றுறுமோ வுடுமொக்குள் வந்தெழவே\nவிரவாம் புயற்கர வோடவிர் மாமதி வெள்வளைசேர்\nஇரவாங் கடலில் விழுந்தமிழ் வேனை யெடுப்பதற்கே.\n33. சே-காளை. நோவல்-வருந்தாதே. பூவை-நாகணவாய்ப் புள். உருத்த-வென்ற. சிலம்பு-மலை. இது எதிரொலித்தலால் இப்பெயர் பெற்றது. முகாம்புயம்-முகம் அம்புயம்; முகமாகிய தாமரை. பொறி-அறிவு. 34. நிதி-செல்வம். மிடி-வறுமை. மதி-ஈண்டு முழுத் திங்கள். மரை-முதற்குறை. தாமரையை மலர்த்துதலால் கதிரவனை மரை நாயகன் என்றார். தாமரையும் மதியும் ஒளியிழத்தலைக் கண்டவர் உவமியார் : காணாதவரே முகத்துக்கு உவமிப்பரென்பது. 35. அரிமார்பு-திருமாலின் மார்பு. நந்தாமனை-அழிவற்ற இல்லத்தில். எந்நாளும் பொருந்த வாழிய என்று கூட்டுக. 36. அரவாம் பணியினர்-பாம்பாகிய அணிகலன்களையுடையவர். உடு-விண்மீன். மொக்குள்-குமிழிகள். புயல் கரவோடு-முகிலாகிய முதலையோடு. வெள்வளை-வெள்ளிய சங்கம். வரவாங்கதிர்-வருதலையுடைய கதிரவன்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமின்றந்த வேணியர் வெங்கைபு ரேசர் மிகுமருளால்\nஅன்றந்த வாரி நடுவே யொருவ னகற்றியிட்ட\nபொன்றந��த தெய்வமன் றோமலர் மாவைப் பொழிலிடத்தின்\nமுன்றந்த தின்றுந் தருநெஞ்ச மேசெலின் முந்துறவே .\nஅங்கஞ் சுமந்த திருமார் புடைவெங்கை யானருளால்\nவங்கஞ் சுமந்த கடற்பிற வாமல் வருமமுதஞ்\nசிங்கஞ் சுமந்த கரியுட னேயொண் செழுந்தரளச்\nசங்கஞ் சுமந்தசெந் தாமரை தோன்றத் தனிவந்ததே.\nமடலு மணமு மெனவே நிறைவெங்கை வாணர்தமைத்\nதொடலு மடியர் பெறும்பே றெனவிவ டோண்மருவி\nஉடலு முயிரு மனமுமெ லாம்வளர்ந் தோங்குமின்பக்\nகடலு ளழுந்தி யவசமுற் றேதையுங் கண்டிலமே.\nநாங்குழை யாம லருள்வோன் றிருவெங்கை நாயகன்கைத்\nதாங்குழை யேயன்றி மென்முலை தாக்கித் தளருமிடைப்\nபூங்குழை யாயெப் படிகுதித் தாலுமிப் புல்லறிவாய்\nநீங்குழை யோநின் மதர்வே னெடுங்க ணிகர்ப்பதுவே.\n37. மின்தந்த-மின்னலைப் போன்ற; மலர் மாவை-தாமரை மலரில் இருக்கின்ற திருமகளைப் போன்றவளை. ஏலேலசிங்கர் எறிந்து விட்ட பொன்னுருண்டை மீண்டுங் கரைக்குவந்த செய்தி இப்பாட்டிற் குறிப்பிடப்பட்டது. 38. அங்கம்-எலும்பு. வங்கம்-மரக்கலம். சிங்கம்-சிங்கத்தைப்போன்ற இடை. கரி-யானையைப் போன்ற கொங்கை. தரளச் சங்கம்-முத்துக்களையுடைய கழுத்து. செந்தாமரை-செந்தாமரை மலரைப்போன்ற முகம். 39. மடல்-பூவிதழ். அவசமுற்று-பரவசப்பட்டு. நெஞ்சு-முன்னிலையெச்சம். ஏ-வியப்பிடைச் சொல். 40. குழைதல்-பிறவித் துன்பத்தால் வருந்துதல். உழையேயன்றி-மானேயல்லாமல். நீங்கு உழையோ-ஓடிப்போகின்ற மானோ. மதர்-மதர்த்த.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவானோக்கி நிற்கும்பைங் கூழ்போ லவுமொரு மன்னவன்செங்\nகோனோக்கி நிற்குங் குடிபோல வுந்தடங் கோட்டிமையத்\nதேனோக்கி நிற்கு மெழிலுடை யான்வெங்கைச் செல்வியுனைத்\nதானோக்கி நிற்குநல் லாயத்து ளேசென்று சார்ந்தருளே.\nகன்னியுந் தானுமொன் றானோன் றிருவெங்கைக் கண்ணுதல்போல்\nவன்னியுங் காற்றுங் கலந்தே றியவெம் மதனைவெல்லச்\nசென்னியுஞ் சேகர மும்போ னமக்குச் சிறந்தநண்பன்\nமன்னியிங் கோர்துணை யாயினல் லாமல் வலியில்லையே.\nஇலங்கா புரிமன்னன் றோளிற வூன்றிய வீசர்வெங்கை\nஉலங்கா தலிக்குந்திண் டோளுர வாகட லூர்ந்திடினும்\nவிலங்கா மறலி யொருகோடி தூதொடு மேல்வரினுங்\nகலங்கா வுளமுங் கலங்கிநின் றாயென்ன காரணமே.\n41. வான்-இடவாகு பெயர். தடங்கோடு-பெரிய சிகரம். இமயத்தேன் என்றது உமாதேவியை. இவள்இறைவற்கு மலைத்தேன்போல் இனிம�� பயத்தலால் உவமையாகு பெயர். 42. வன்னி-கிளி. மதனை-காமனை. ஒன்று-ஓருரு. கண்ணுதல்-நெற்றிக் கண்ணையுடையவன். 43. உலம் காதலிக்கும்-திரள்கல்லானது விரும்பும். உரவா-அறிவுடையோனே. விலங்கா-விலக்கப்படாத.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமலைவன் பணியரி வின்னாண் கணைசெய்து வந்துவெங்கைத்\nதலைவன் புரமிரண் டொன்றே வெலவிச் சகமனைத்துஞ்\nசிலைவன் குணங்கணை வேழஞ் சுரும்பலர் செய்துவென்றோன்\nமுலைவன் கிரியுற வந்தநண் பாவொரு மொய்குழலே.\nபோதைப் பொதிந்திட் டிருடூங் களகப் பொருப்பிமைய\nமாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க\nமேதைப் பசுந்தமிழ்ப் பாற்கட னீந்திய வீரமொரு\nபேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே.\nஊணா மெனநஞ் சுவந்தோன் றிருவெங்கை யூரிலுயர்\nசேணா முலகம் வறிதாக வந்தவச் சேயிழையார்\nபூணார மென்முலை யின்பெருங் காட்சியும் பொய்யிடையின்\nகாணாமை யுங்கண் டனையாயி னண்ப கழறலையே.\nஅண்டா திபர்நந் திருவெங்கை நாயகர்க் கன்றியொரு\nபெண்டா லிதய முருகினை யாயிற் பெருந்தகைநீ\nவிண்டா ரகைகண் டினியிந்து காந்தமு மெய்யுருகும்\nவண்டா மரைகளு மின்மினி தோன்ற மலர்ந்திடுமே.\n44. மலை-மேருமலை. வன்பணி-வலிய பாம்பு. அரி-திருமால். இரண்டொன்று-மூன்று. வன்குணம்-வலியநாண். மலை பணி அரி வில் நாண்கணை என்பனவும் சிலை குணம் கணை வேழம் சுரும்பு அலர் என்பனவும் நிரனிறை. வந்தணண்பா என்னும் பாடத்திற்கு மொய்குழல் வந்தனள் என்க ; வந்தனள் எனற்பாலது ஈண்டு அன் சாரியை தொக்கு நின்றதென்க. 45. போதை பொதிந்திட்டு-மலரைச் சூடி. மேதை-அறிவு பொருந்திய. உடைதல்-தோற்றல். 46. சேண் ஆம் உலகம்-விண்ணுலகம். சேயிழையார்-மாதரார். பொய்யிடை-நுண்ணிடை. 47. அண்டாதிபர்-தேவ நாயகராகிய சிவபெருமான். பெண்டால்-பெண்ணால். இந்து காந்தம்-சந்திரகாந்தக்கல். தாரகை-விண்மீன்கள்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபாலார் மொழியுமை பங்காளர் வெங்கையம் பாவைதந்த\nமாலாழ் தருமெனை வெவ்வுரை யானண்ப வாட்டுகின்றாய்\nகாலாழ் களரி னமிழ்ந்தவெங் கோட்டுக் களிற்றையொரு\nவேலா லெறிபவர் போலே யிதுவென் விதிவசமே.\nபெட்டுப்பட் டாவுரி கொண்டோன்றென் வெங்கைப் பிரான்வரையின்\nமட்டுப்பட் டாவி மலர்வா ரிசமுக வல்லிமுகை\nஒட்டுப்பட் டானை யனையா னிடையெனு மோரிழையாற்\nகட்டுப்பட் டானினி யென்செய்கு வேனிந்தக் க��சினிக்கே.\nநாட்டு மலிபுகழ்ப் பெம்மான் றிருவெங்கை நாட்டிறைவ\nகோட்டு வரிவிற் கொலைவேடர் தந்த கொடியிடையாள்\nபூட்டு மயற்றொடர் நீயே படினெவர் போக்குறுவார்\nகாட்டு மிரவிக் கிரவியுண் டோவிருள் காய்வதற்கே.\nதழைந்தார் மலிசடை யீசர்தம் மாதின் றடமுலைக்குக்\nகுழைந்தார் திருவெங்கை நாயக னாரிடங் கொண்டுதனி\nவிழைந்தார் நினதகத் திற்றிட்டி வாயிடை வேழமொடு\nநுழைந்தா ரிடமிய லெல்லா மிறைவ நுவன்றருளே.\n48. பாவை-பாவை போல்வாளாகிய தலைமகள். மால்ஆழ் தரும்-மயக்கத்தில் ஆழுகின்ற. வெவ்வுரை-கடுஞ்சொல். கோடு-கொம்பு. களிறு-ஆண்யானை. 49. பெட்டு-விரும்பி. பட்டுஆ-பட்டாடையாக. உரி-யானைத் தோலை. மட்டுப்பட்டு-தேன்பொருந்தி. முட்டுப்பட்டு-தடைப்பட்டு. ஆனை அனையான்-யானையைப் போன்றவன். 50. கோட்டு-வளைக்கப்பட்ட. பூட்டு-பூட்டிவிட்ட. மயல்தொடர்-மையல் விலங்கில். இரவிக்கு இரவி-கதிரவனுக்கு வேறொரு கதிரவன். 51. தழைந்த-செழித்த. மாது-உமாதேவி. குழைந்தார்-நெகிழ்ந்தார். திட்டிவாய்-கண்ணாகிய வழி. நுவலல்-சொல்லல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநறையே யிதழி புனைவார் திருவெங்கை நாதர்சடைப்\nபிறையே நுதலவர் மானே கருங்கண் பிடித்ததுடிப்\nபறையே யிடையணி பாம்பே யகலல்குல் பற்றுமலை\nஇறையே முலைமலர்த் தண்டலை யேயிட மென்னுயிர்க்கே.\nதடங்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைத் தண்டலையை\nஇடங்கொண்டு காமப் புனனீந்தி நீகரை யேறுதற்குக்\nகுடங்கொண்டு நின்ற வொருமாதைக் கண்டு குறுகுமட்டுந்\nதிடங்கொண்டு நெஞ்சந் தளராது நிற்றி திறலவனே.\nகாவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள்\nவாவியு மோடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ\nதேவியு மானும் விளையா டிடத்தர் திருவெங்கையில்\nஆவியு மாரமு தும்போன் றிறைகண்ட வாயிழையே.\nமுகையே முலைசெழும் போதே முகமலர் மூசுவண்டின்\nதொகையே குழல்செந் தளிரே யடிநற் சுவைக்கனியே\nநகையே யிதழ்திரு வெங்கைபு ரேசர்கைந் நவ்விமிகும்\nபகையே யெனுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே.\nபுடையே யுமையொடுஞ் செங்கதிர் வேற்கைப் புதல்வனொடும்\nவிடையே யிவர்தரும் பெம்மான் றிருவெங்கை வெற்பிலன்னப்\nபெடையே யெனவந் திளங்கா வுறுமிப் பெருந்தனத்தார்\nஇடையே யிலையெனி னைந்திளை யான்கொ லிறையவனே.\n52. நறைஏய்-தேன் பொருந்திய. இதழி-கொன்றை. புனைவார்-அணிவார். துடிப்பறை-உடுக்கை. மலைஇற��-மேருமலை. தண்டலை-குளிர்ச்சியாகிய இடம். 53. திறலவன்-ஆற்றல்மிக்கவன். தடம்கொண்ட-அகற்சியைக் கொண்ட. குடம்-கும்பம்; அஃது ஈண்டுக் கொங்கையை உணர்த்திற்று. 54. காவி-கருங்குவளை. ஆம்பல்-செவ்வல்லி. அளிகள்-வண்டுகள். ஆம்பல் என்றது வாயை. இறை-பண்பாகு பெயர். 55. குழல்-கூந்தல். முகை-மொட்டு. நவ்வி-மான். கணிவர்-கண்இவர்-கண்களையுடைய இவர். 56. புடை-பக்கம். விடை-காளை. பெருந்தனத்தார்-பெரிய கொங்கைகளையுடையவர் ; பெருஞ்செல்வர்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்\nபாடுங் கவியு ளடங்காக் கவினுடைப் பாவையன்னார்\nகூடுங் குவிமுலைக் குன்றுங்கண் வேலையுங் கூந்தனெடுங்\nகாடுங் கடந்துவந் தான்மிக வீரனங் காவலனே.\nபருத்த குவிமுலைப் பாரத்தி னாற்கடற் பங்கயத்தில்\nஇருத்த லரிதென வந்துவன் பூவி லிருக்குமிவர்\nவிருத்த கிரிமகிழ் வெங்கைவெற் போன்மயல் வெள்ளங்கொண்ட\nவருத்த விதய மலர்மீ திருந்திட வல்லவரே.\nஇயலாற் சிறந்த திருவெங்கை வாண ரிமையவெற்ப\nமயலாற் புரிந்த முலையானை யின்முன் மதர்மழைக்கட்\nகயலாற் கலக்குவித் துன்கலை வேலையைக் காரளகப்\nபுயலாற் பருகுவித் தார்நின்று ளார்தண் பொழிலிடத்தே.\nஏழா முலகும் புகழ்வெங்கை வாண ரிமையவெற்பில்\nஆழா தெனைநெடுங் காமக் கடனின் றணைத்தெடுப்பார்\nதாழா திசையளி மூசுமென் பூந்துணர்த் தண்கொம்பரே\nசூழாய மாக நடுநிற்ப ரோவிந்தச் சோலையிலே.\nதளைப்பாச நாசகர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பிற்\nகளைப்பான் மதிமுகக் காரிகை யீர்தண் களபமுலைக்\nகிளைப்பார மென்பெருந் தோண்மே லிருத்திநை கின்றவிடை\nஇளைப்பாற வோதனி நின்றீரிக் காம ரிளம்பொழிற்கே.\n57. கூடும்-ஒன்றோடொன்று நெருங்கிய. நந்தலைவன் மலையையுங் கடலையுங் காட்டையுங் கடந்து வந்தான் என்னும் நயங்காண்க. 58. கடல் பங்கயத்தில்-கடலில் தோன்றிய தாமரைப் பூவில். வன் பூவில்-வலிய நிலத்தில். 59. இயலால்-எல்லா இலக்கணங்களாலும். கலைவேலை-கலைக்கடல். கயல்-சேல்மீன். புயல்-முகில். பருகுவித்தல்-குடிப்பித்தல். 60. ஏழாம் உலகும்-ஏழுலகங்களும். பூந்துணர்-பூங்கொத்துக்கள். 61. களை-அழகுள்ள. காரிகையீர்-அழகையுடையவரே\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதுதிவாய் தொறுங்கொளு மென்மலர்ப் பூம்பொழில் சூழ்ந்தவெங்கைப்\nபதிவாய் வரையிள மானோ டமர்ந்த பரனருளாற்\nறிதிவாய் மதியமிர் தம்போ லலாமற் சிறந்தமுக\nமதிவா யமிர்தமுண் டோம்வந்து கூடவிம் மங்கையரே.\nசங்கந் துறந்தன்ன மில்லாம லேயொரு தாளினின்று\nபொங்கம் புனலிற் றவம்புரிந் தாலும் புரைகுவிரோ\nஅங்கம் பலவணிந் தார்வெங்கை வாண ரணிவரைமேல்\nஇங்கம் புயமுகை காளிந்த மாத ரிளமுலைக்கே.\nபங்கே ருகத்திற் கடுத்தசெங் காவிப் பனிமலர்போல்\nநுங்கே ளெனுமுயிர்ப் பாங்கியொ டேமறை நூன்முகத்திற்\nசங்கேத மாம்பெயர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்\nஇங்கே வருகவென் னெஞ்சா லயத்தி லிருப்பவரே.\nகார்கண்ட மஞ்ஞையுஞ் செந்தே னிரம்பக் கடைதிறக்குந்\nதார்கண்ட வண்டுந் திருவெங்கை நாயகர் தாண்மலரின்\nசீர்கண்ட வன்பரும் போலேநிற் கண்டு சிறக்குமுளப்\nபோர்கண்ட வேற்கண் மடவாரை மேவுக பூங்கொடியே.\nஎனையா டியபதந் தாள்வோன் றிருவெங்கை யேந்திழைநீ\nசினையா டியமணிப் பொன்னூச லாடிச் செழுங்குவளைச்\nசுனையாடி வண்டல் விளையாடி முத்தந் துவன்றியவம்\nமனையாடி வந்தனை யோதிரு மேனி வருந்தியதே.\n62.2, துதி-முதனிலைத் தொழிற்பெயர். வரையிளமான்-இமயமலையில் தோன்றிய உமாதேவி. பரன்-மேலானவன். திதி-வளர்ச்சி. 63. சங்கம்-கூட்டம், சங்குகள். அன்னம்-சோறு, அன்னப் பறவைகள். புரைகுவிரோ-ஒப்பாவீரோ அங்கம்-எலும்பு. அம்புயமுகைகள்-தாமரை மொட்டுகள். 64. சங்கேதம் ஆம்பெயர்-சங்கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலம்-உள்ளக்கோயில். கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலயம்-உள்ளக்கோயில். 65. கார்கண்ட-முகிலைக்கண்ட. தார்கண்ட-பூவரும்பைக்கண்ட. கடை திறக்கும்-வாயிலைத் திறக்கிற; ஈண்டு இதழ்க்கதவு. தார்-மலரும் பருவத்துப் பேரரும்பு. சிறத்தல்-மகிழ்தல். 66. சினையாடிய-மரக்கிளையிற் கட்டிய. முத்தம் துவன்றிய-முத்துக்கள் நெருங்கப் பதித்த. வண்டல்-மகளிர் விளையாட்டில் ஒன்று.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகொற்றிக் கிசைந்த புயத்தார் திருவெங்கைக் கோமளமே\nநெற்றிக் குடைந்ததென் றெள்ளப் படாதந்த நெற்றியின்மேல்\nவெற்றிக் கமலக் கரங்குவித் தேயின்று விண்ணினெழும்\nமற்றிப் பிறைத்தெய்வங் கன்னியர் யாரும் வணங்குவதே.\nகடைக்கண் சிவந்தித ழொன்றே வெளுப்பக் கலவையினுள்\nஇடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய\nவிடைக்கண் விரும்பு யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்\nறொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனையே.\nஒளியார் குமுதநல் வெள்ளாம்ப லாக வொழிவருதண்\nஅளியார் கருநெய்தல் வந்துசெந் தாமரை யாகச் செய்யில்\nஎளியா ரடியவர்க் கானார்தம் வெங்கையில் யாரொருவர்\nகுளியார் மதிநுத னீயா டியவக் குளிர்சுனையே.\nபண்ணூடு மின்சொ லுமைபாகர் வெங்கைப் பனிவரைமேல்\nவிண்ணூ டிழிந்து வருந்தெய்வ மாது விளங்குறுமென்\nகண்ணூ டிருந்தபெண் ணின்னீழ லாகக் கருத்திடைநீ\nஎண்ணூ டிருந்துக வேலிவ டானெங்க ளேந்திழையே.\n67. கொற்றிக்கிசைந்த-துர்க்கைக்கேற்ற. உடைதல்-தோற்றல். எள்ளல்-இகழ்தல். 68. கடைக்கண்-கட்கடை. இதழ் ஒன்றே என்றது அதரத்தை. கலவி-புணர்ச்சி. 69. மதிநுதல்-பிறைபோலும் நெற்றியை உடையவள். ஒழிவு அறு-இடையறாத. 70. பண்-இந்தளம். பஞ்சுரம், பழம் பஞ்சுரம், குறிஞ்சி, கைசிகை, கேதாரம் முதலியன. ஊடுதல்-பிணங்குதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஎதிராக் கவினுமை பங்காளர் வெங்கை யிறைவர்சடை\nமுதிராப் பிறையைந் தலைநாக மீன்ற முழுமணியின்\nகதிராற் சிவந்தது போற்சேந்த கோட்டுக் களிற்றைமலர்\nஉதிராக் கொடியனை யாயின்று நான்கண் டுடைந்தனனே.\nஅருவா யுருவமு மாம்வெங்கை வாண ரரும்பதத்தைக்\nகுருவா லடைபவர் போலுயிர்ப் பாங்கியைக் கொண்டுமெல்லப்\nபெருவா ரறநிமிர்ந் தோர்நூன் மருங்குற் பெரும்பழியை\nவெருவா தெழுமுலைப் பெண்ணா ரமுதத்தை மேவுதுமே.\nவலைநடு வந்த விளங்கலை போனும் மணிவடந்தாழ்\nமுலைநடு வென்ன விடமற வேவந்து முட்டுமிரு\nமலைநடு வந்துநொந் தேனுரை யீர்நும் வளம்பதியா\nதலைநடு வந்தனஞ் சுண்டபி ரான்வெங்கை யன்னவரே.\nஊரான திங்குரை யீரா யினுமென் னுளங்குளிரச்\nசீரார் திருவெங்கை மாநக ரார்தந் திருப்பெயர்போற்\nபாரார் பருவங்கண் டேமறை யாகப் பகர்வதன்றே\nபேரா யினுமுரை யீர்பிறை வாணுதற் பேதையரே.\nபைங்காஞ் சனவரை வில்லாளர் வெங்கைப் பனிவரைமேற்\nசெங்காந்த ளன்னமென் கைம்மட வீர்செங் குருதிபொங்க\nவங்காந்த தன்பகு வாய்போல வேல்பட் டழுந்துபுண்ணோ\nடிங்காம்பு னத்தயல் வந்ததுண் டோநல் லிளங்களிறே.\n71. எதிரா-நிகரற்ற. முதிராப்பிறை-இளம்பிறை. சேந்த-சிவந்த. கோடு-கொம்பு. 72. அருஆய்-உருவம் அற்று. மருங்குல்-இடை. வெருவாது-அஞ்சாமல். உயிர்ப்பாங்கி-உயிர் போன்ற பாங்கி. 73. இளங்கலை-இளமான். வந்து முட்டும்-வந்து நெருங்கின. 74. பாரார்-உலகத்தார். பேதையர்-பருவங்குறியாது மாதர் என்னுந் துணையாய் நின்றது. 75. பைங்காஞ்சனவரை-பசிய பொன்மல��. அங்காந்த-பிளந்த. பகுவாய்-திறந்த வாய்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவிழித்தே மதனைப் பொடித்தார்செவ் வாம்பன் மிஞிறுவப்பச்\nசுழித்தே னுமிழ்வயல் வெங்கையி லேகடற் றோட்டலரை\nயொழித்தே வருமட வீரளி யேனின் றுளம் வருந்த\nமொழித்தே னிலாததென் னோவுங்கள் வாய்க்கு முதமலர்க்கே.\nஊரேதென் பாரதை விட்டே யருகுவந் தும்முடைய\nபேரேதென் பார்கரி கண்டதுண் டோவெனப் பேசிநின்று\nவாரேறு கொங்கைக் குடநோக்கு வார்வெங்கை வாணர்வெற்பில்\nஆரே யிவர்மனத் தெண்ணமென் னேயென் றறிந்திலமே.\nஊர்கேட் கவுநம் பெயர்கேட் கவுநின் றுழல்பனைக்கைக்\nகார்கேட் கவும்வந் தவரே யலரிவர் கன்னியுமை\nசீர்கேட்கு மையர்தென் வெங்கையி லேயிவள் செய்யவிள\nநீர்கேட்க வந்தவ ரேபற்று காம நெருப்பினுக்கே.\nகொடையாளர் கையிற் பொருள்போற் சிறுமென் கொடிபுரையும்\nஇடையா ளிகுளை யுடனிருந் தாளினி யேதுகுறை\nவிடையா னிணையிலி வெங்கைப் பிரான்றன் விழிக்குடைந்தோன்\nபடையான மெலிந்தவெல் லாநெஞ்ச மேமுன் பகருதுமே.\n76. பொடித்தார்-நீறாக்கியவர். மிஞிறு-வண்டுகள். அளியேன்-ஏழையேன். 77. வார்ஏறு-கச்சணிந்த. கச்சினைக்கிழித்து வெளிப்பட்ட எனலுமாம். 78. நின்றுழல் பனைக்கைக்கார் என்றது யானையை. சீர்-அழகின் பெருக்கம். யானை பனைமரம் போன்ற கையை உடையதாகலின் “பனைக்கைக்கார்” என்றார். “பனைக்கை மும்மத வேழமுரித்தவன்” என்றார் பிறரும். 79. கொடையாளர்-வள்ளன்மையுடையவர். புரைதல்-நிகர்த்தல். விழி-நெற்றிக்கண். உடைதல்-தோற்றல். மெலிதல்-இளைத்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகானைக் கலையொன் றெனதம்பு பாயக் கலைமதியின்\nமானைப் புணர வெழல்போல வேதுள்ளி வந்ததுண்டோ\nஆனைத் தலைமகற் பெற்றோன் றிருவெங்கை யாவியிள\nமீனைப் பொருதகன் றொள்வா ளிகலும் விழியவரே.\nமானக் கலைகளெட் டெட்டும்வல் லீர்கொன்றை வார்சடையிற்\nகூனற் பிறைபுனை யெம்மான்றென் வெங்கைக் கொடிச்சியரேம்\nஏனற் புனத்திற் கிளிபார்த் திதணி னிருப்பதன்றிக்\nகானக் கலையைத் தனிபார்த் திருக்குங் கருத்திலமே.\nதேனனை யாவரு மாமல ராலச் சிலைமதவேள்\nமானனை யாரை வருத்துமென் பாரின்று மாந்தழையாற்\nகூனனை யாமதி வார்சடை யார்வெங்கைக் குன்றில்விழி\nமீனனை யாயிவ ரெய்தார் பெருங்கலை வீழ்ந்திடவே.\nமான்வேட்ட மீதும் புனங்காவன் மீதினும் வைத்தமனந்\nதான்வே��்ட காதன் மறைப்பவெல் லாமயன் றாதையொடு\nநான்வேட்ட செம்மலர்த் தாளான் றிருவெங்கை நாட்டிலிவர்\nதேன்வேட்ட பூங்கண்க ளேயலர் தூற்றித் தெரிவிக்குமே.\n80. கானைகலை ஒன்று-காட்டில் வாழ்கிற அழகிய மான் ஒன்று. ஆனைத் தலைமகன்-ஆனைமுகக் கடவுள். துள்ளல்-துடித்தல். இகலல்-பகைத்தல். 81. மானக்கலைகள்-பெருமை பொருந்திய கலைகள். எட்டெட்டும்-அறுபத்து நான்கும். ஏனல்புனம்-தினைப்புனம். 82. சிலைமதவேள்-கருப்பு வில்லையுடைய காமன். கூனனையா என்ற சிறப்பால் மதி இளம்பிறைக்காயிற்று. பெருங்கலை-பெரிய நூலறிவு. வீழ்ந்திட-விரும்ப என்றுமாம். 83. வேட்டம்-வேட்டை. புனம்-தினைப்புனம். அயன்-அஜன் என்னும் வடசொற்றிரிபு ; பிறவாதவன் என்பது பொருள்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநற்றே மொழியுமை பங்கன் றிருவெங்கை நாடனையீர்\nமுதற்றே ரிழைமுலை மேனகை யாதியர் முற்றுநுங்கள்\nகுற்றேவல் செய்யு மடந்தைய ராகக் கொடுப்பனின்னே\nசற்றே யருட்கடைக் கண்பார்த்தென் னாவியைத் தாங்குமினே.\nபொய்ம்மே வரும்புனங் காவலர் யாங்கள் புனநடுவின்\nவம்மே வுறுமது காப்பவ னீவளை சூழ்வதெம்மூர்\nநம்மே லருள்வைத் தளிப்பார் திருவெங்கை நாட்டிலுன்னூர்\nகும்மேல் வரும்வளை செய்காட்டு வதொண் குலோத்துங்கனே.\nஅலைமக ளன்ன விலங்கிலை வேற்க ணரிவைநல்லாய்\nகலைமகள் வந்தனை செய்வெங்கை நாதற்குக் கைகொடுத்து\nமலைமக ளண்ட முழுதாளி னுங்கண் மலையரையன்\nதலைமக ணன்மைப் பெருமையை யாதென்று சாற்றுவனே.\nஇஞ்சிப் புரமொரு மூன்றெரித் தார்வெங்கை யீர்ம்பொழில்வாய்ப்\nபஞ்சிற் சிறுதளிர் மெல்லடி மாதர் பலரினுந்தான்\nவஞ்சித் தெமையெம் முடனே யிருப்பினும் வந்துனது\nநெஞ்சிற் புகுந்து மறைந்தவள் யார்சொன் னெடுந்தகையே.\n84. முற்றுஏர்-முழுவனப்பமைந்த. மேநகை-மேநகை என்னுந் தேவதாசி. குற்றேவல்-சிறு பணிவிடைகள். 85. புனம்-தினைக்கொல்லை. புனநடுவே வமேவுறுவது புவனம்; கு மேல்வரும் வளை-குவளை. உத்துங்கம்-உயர்ச்சி. ஒட்பம்-வடுவின்மை. 86. அலை-அலைகளையுடைய கடலுக்காயினமையால் ஆகுபெயர் ; அலையெனவாளா கூறினாரேனும் திருமகளையீன்றமை பற்றிப் பாற்கடலெனக் கொள்க. 87. இஞ்சி-மதில். மறைந்தவள்-ஒளித்தவள். நெடுந்தகை-பெருங் குணமுள்ளவன்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபோதே முகமிளஞ் சேலே விழிபசும் பொன்னுரைத்த\nசூதே முலைசெந் தளிரே யடிக��ிர்ச் சோதியொடு\nவாதே புரியுந் திருமே னியர்வெங்கை மங்கையர்க்கு\nமாதே யிடையொன்று மல்லாமற் பொய்யல்ல மற்றவையே.\nஒறுத்துப் புரஞ்சுடு மெம்மான் றிருவெங்கை யூரின்மலர்\nபொறுத்துக் கொளும்பொனென் றெண்ணே லிராசிப் புதுத்துலையாற்\nகறுத்துத் தழைந்த குழலோடு கொங்கைக் கனத்தசெம்பொன்\nநிறுத்துக் கொளும்பொனன் றோவெளி தோசொ னெடுந்தகையே.\nபொங்கூ ழொளிநிகர் வெங்கைபு ரேசர் பொருப்பிடத்தில்\nவங்கூழ் வழங்கும் வியன்ஞாலந் தன்னில் வளர்ந்தெழுந்த\nபைங்கூழ் புயலின் றமையாத வாறெனப் பாவைநல்லாய்\nஇங்கூழ் தருமென் கொடியன்றி வாழ்தலின் றென்னுயிரே.\nபாங்கி நின்குறை நீயேசென்றுரை யென்றல்\nதீயே னுளங்குடி கொள்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்\nவீயேறு மென்றொடைத் தோளண்ண லேயயல் வெறொருவர்\nபோயே யுரைப்பின் மனமிரங் காளெங்கள் பூங்கொடிக்கு\nநீயே வணங்கி மனமுளைந் தோதுக நின்குறையே.\nகல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத்\nதில்லைப் பதியி னடமாடும் வெங்கைச் சிவனையல்லாற்\nசொல்லைக் கொடுநின் மனநாங் குழைப்பத் துணிதலொரு\nபுல்லைக் கொடுதண் கடனீந்த வுன்னுதல் பூங்கொடியே.\nமானைக் கவர்வம் மழுவிலை யேல்வெங்கை வாணர்க்கந்த\nவானைப் புணர்மதி கீள்வே மகப்படின் மானுக்கென்னுஞ்\nசேனைக் குறவர் மகளா கியவித் திருந்திழையாள்\nஆனைத் திறலுடை யாயறி யாளுன் னருந்துயரே.\n88. போது-தாமரைமலர். பசும்பொன் உரைத்த சூது-பசும் பொன்னுரைக்கப்பெற்ற சூதாடுகருவி. 89. மங்கையர் என்பது பருவங் குறியாது நின்றது. ஒறுத்து-வருத்தி. இராசிப்புதுத்துலையென்றது துலாராசியை. பொன்-தேமல். 90. ஊழ்-வெயிற் கற்றை. வங்கூழ்-காற்று. ஊழ்தரும்-ஊழினாற் கொணர்ந்துதரப்பெற்ற. இன்று-இல்லை. 91. வீஏறு-வண்டுகள் ஏறப்பெற்ற. உளைந்து-வருந்தி. 92.2 கல்லை குழைத்து-மேருமலையை வளைத்து. பயின்று-பழகி. கல்-கல்லாலமைந்த மலை. 93. கவர்வம்-பற்றுவோம். திருந்திழையாள்-திருத்தமாகிய அணிகலன்களையணிந்தவள். அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவிடுத்த மயலுடை யெம்மான் றிருவெங்கை வெற்பணங்கே\nஎடுத்த விடைமுறிக் குங்கொங்கை யேயன்றி யென்னையெய்யத்\nதொடுத்த குவளைக் கணைவாங்கி வின்மதன் றூணியிட\nஅடுத்த கடைக்கண்வைத் தாரறி யாமை யறிந்திலரே.\nமருவீர வெண்மதி வேணிப்பி ரான்வெங்கை வான்பொழில்வாய்\nஇரு��ீரு மொத்துப் புணர்ந்தாற் பயநுமக் கென்னையொன்னார்\nபொருவீர வாள்விழிக் காப்பதி னாயிரம் பொய்யுரைத்து\nவருவீ ரறிந்திலி ரேயுல கோதும் வழக்குரையே.\nமண்ணைக்கொண் டுண்ட பெருமான் றொழும்வெங்கை வாணர்வெற்பிற்\nபண்ணைக்கொண் டுற்ற மொழியா யுனையன்றிப் பாரமுலைப்\nபெண்ணைக்கொண் டின்பம் பெறநான் விரும்பப் பெறிலதுதான்\nகண்ணைக்கொண் டன்றி வழிதா னடப்பக் கருதுதலே.\nவெண்டாம ரைமுளைப் பாலிகை வாளர விந்தச்செந்தீக்\nகொண்டாவி யிற்சங்க மார்ப்பக் குவளை மணம்புணர்ந்து\nவண்டாடு நல்லிய லூரவெம் மான்வெங்கை மாதினைநீ\nகண்டாசைப் பட்டனை யேல்வரைந் தேகொள் கடைப்பிடித்தே.\nதாமக் குழலை வரைந்துகொண் டேவெங்கைத் தாணுவெற்பிற்\nகாமக் கனலைத் தணிப்பாயென் றோதிய காரிகைநீ\nநாமக் கிணறகழ்ந் தந்நீர் கொடுநன் னகரிற்பற்றி\nவேமக் கனலை யவிப்பாயென் பார்களின் வேறல்லையே.\n94. விடுத்த மயலுடை-மையலைவிட்ட. தூணியிட-ஆவத்தில் வைக்குமாறு. தூணி-அம்பு வைக்குங்கூடு. அறியாமையறிந்திலர்-அறிவறிந்தவர். 95. மருவீர வெண்மதி-ஈரம்மருவு வெண்மதி. வேணி-சடை. ஒன்னார்-பகைவர் வழக்குரை-உலக வழக்கச்சொல். 96. மண்ணைக்கொண்டுண்ட பெருமான்-திருமால். பண்ணைக்கொண்டு-இசையைக்கொண்டு. 97. அரவிந்தம்-தாமரை. ஆவி-தடாகம். கடைப் பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல். 98. தாமம்-மாலை. குழல்-குழலையுடையவள். நாமம்-அச்சம். தாணு-சிவபிரான்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபால்கொண்ட வத்தி யெனவே யுடல்வடுப் பட்டவெமர்\nவேல்கொண்ட தம்முடற் புண்ணிலிட் டேவளை வேனிமிர்ப்பார்\nசேல்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைச் சேயிழைக்கு\nமால்கொண்டு நின்றுழ லேல்விரைந் தேகுக மன்னவனே.\nகொண்டலங் கண்டர் திருவெங்கை வாணர் குளிர்சிலம்பிற்\nறண்டளிர் வென்றசிசந் தாண்மட வீர்நுந் தடமுலையாம்\nமுண்டக மென்முகை மேல்வாழ வூசி முனையினின்று\nவண்டவஞ் செய்திங்கு வந்தகண் டீரிம் மணிவடமே.\nமல்லார்க்குந் தோளண்ணலேவெங்கை வாணர் வரையிற்பெண்கள்\nஎல்லார்க்கும் வந்த விடைபோல்வ தன்றிங் கிவட்கன்றியே\nவில்லார்க்கு நின்னணி கொங்கையிற் காணிலெம் வேடரென்னும்\nபொல்லார்க்கு றங்கும் புலிவா யிடறுதல் போன்றிடுமே.\nபாமாலை கொண்ட திருவெங்கை வாணர் பனிவரைமேல்\nமாமாலை நண்ணிய வென்னெஞ்ச மேயிவ் வரியளிகள்\nதாமாலை மென்குழ லார்தமை வேண்டினந் தாண்முறித்த\nபூம��லை யேறுங்கொ லோவவர் வார்முலைப் பொற்குன்றமே.\n99. வளைவேல்-வளைந்த வேல். சேயிழை-அன்மொழித்தொகை. செவ்விய அணிகலன்களை அணிந்தவள் என்பது பொருள். மால்-காம மயக்கம். 100. கொண்டல்-முகில். முண்டகம்-தாமரை. முகை-மொட்டு. ஊசி முனையில் நிற்றலாவது ஊசி நுனியாற் கோக்கப்படுதல். 101.01. மல்ஆர்க்கும்-மற்போரின் பொருட்டு ஆரவாரித்துக் கொண்டிருக்கும். வில்ஆர்க்கும்-ஒளிவீசும். நின்னணி-நீ கையுறையாகத் தரும் அணிகலம். 102.02. மாமாலை-பெரிய மயக்கத்தை. தாம்-தாவுமென்பதன் விகாரம். வார்-கச்சு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஆனுக் களித்த கொடியாளர் வெங்கை யணிநகராய்\nபானுக் களித்து வருங்காலை நீவரிற் பைந்தொடிக்கைத்\nதேனுக் களிக்கு மலர்த்தொடை வார்குழற் றேமொழியெம்\nமானுக் களித்துக் கலையாக் குவனுன்கை வண்டழையே.\nஎண்ணைவிட் டோங்கும் புகழாளர் வெங்கை யிமையவெற்பில்\nவிண்ணைவிட் டெய்து மிவட்டரு வாயென மேவியுழும்\nபண்ணைவிட் டூர்தொறும் புக்கிரப் பாரிற் பசியமடற்\nபெண்ணைவிட் டோர்பெண்ணை நாம்வேண்டி நிற்பது பேதைமையே.\nவாமத் துமைமகிழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்\nதாமக் குவிமென் முலைமட்டு வார்குழற் றையனல்லாய்\nநாமக் கடலைக் கலமிவர்ந் தேறுவர் நானிலத்தோர்\nகாமக் கடலை மடன்மா விவர்ந்து கடப்பர்களே.\nபாவாக்கி யைப்பெண் பனையாக வாண்பனை பாட்டருளுந்\nதேவாக்கி யாளுந் திருவெங்கை வாணரிற் றேர்ந்தெருக்கம்\nபூவாக்கி மாலை யணிந்துபொன் னேயொரு பொற்பனையை\nமாவாக்கி நாளையும் மூர்நடு வீதி வருகுவனே.\n103.03. பானு-கதிரவன். தேனுக்கு-வண்டுகளுக்கு. எம்மான்-எம்முடைய தலைவி. 104.04. எண்ணை-எண்ணத்தை. பண்ணைவிட்டு-வயலைவிட்டு. பசிய மடற்பெண்ணை-பச்சையான மடலோடு கூடிய பனை; பனை மடல். ஓர் பெண்ணை-பாங்கிப்பெண்ணை. மடலேறுதலை விட்டு இரப்பது அறிவின்மையென்க. 105.05. மட்டுவார் குழல்-தேனொழுகுங் கூந்தல். நாமம்-அச்சம். கலம் இவர்ந்து-மரக்கலமேறி. மடன்மா-மடற்குதிரை. 106.06. தேவாக்கி-தெய்வத்தன்மை பொருந்திய வாக்கையுடையவரை. தேர்ந்து-ஆராய்ந்து. மாவாக்கி-குதிரையாகச் செய்து.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமந்தா கினியணி வேணிப்பி ரான்வெங்கை மன்னவநீ\nகொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்ஙன்\nசிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும்\nநந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே.\nஐயா னனமுடை யார்வெங்கை வாண ரணிவரைமேற்\nபொய்யா விளமுலை மங்கைநல் லாரிடை பொய்யென்பதை\nமெய்யாகச் சாதித் தெழுதா விடிற்புகழ் வேண்டியயான்\nகையா லெடுத்தது தூரிகை யேயன்று காரிகையே.\nவென்றிப் படைநன் மழுவுடை யார்திரு வெங்கையிலே\nகுன்றிற் பொலியுங் குவிமுலை யாளொடு கூடவெண்ணி\nநின்றிப் படிதளர் வேலண்ண லேயென்று நீக்கமற\nஅன்றிற் பெடையொடு வாழ்வதன் றோபனை யாவதுவே.\nமூலத் தனிமுத லானார் திருவெங்கை மொய்வரையாய்\nநீலத் தடங்கண்ணி னாட்குன் குறைசொல நேர்ந்திலளேற்\nகோலத் தளிரியன் மாதின் கருங்கட் குடங்கவரத்\nதாலத் திவர்க நினையாவர் பின்னைத் தடுப்பவரே.\n107.07. மந்தாகினி-விண்ணகக் கங்கை. கொந்து-பூங்கொத்துகள். நுட்பம்-நுண்மை. நந்தா-கெடாத. ஆர்தல்-பொருந்தல். 108.08. ஐயானனம்-ஐந்து திருமுகம். அவை ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்பன. இவை ஐந்தும் ஐந்தொழில்களையும் நடத்துவன. தூரிகை-ஓவியமெழுதுங் கோல். 109.09. வென்றிப் படை-வெற்றியைத் தருகிற படை. அன்றில்-கிரௌஞ்சப் பறவை. நீ பனைமடலைக்கொண்டு மடலேறப் பனை மடலையழிப்பதாகக் கூறுகிறாய் ; எந்நாளும் இணைபிரியாதவைகளாகிய அன்றில்கள் அம்மரத்தில் வாழ் கின்றன. அவை மரத்தைப் பிரிய நேரும் என்றாள். 110.10. மொய்-வலிமை. நேர்ந்திலளேல்-உடன்படாளாயின். தாலத்து-பனை மரத்தின். கட்குடத்தைக் கவரப் பனையிலேறுக என்னும் பொருளுந் தொனிக்கின்றது.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதலைவி யிளைமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்\nபொடிக்கின்ற கொங்கை யிடைவருத் தாமுனம் பூவிரவி\nமுடிக்கின்ற கங்குல் களம்வருத் தாமுன முத்தலைவேற்\nபிடிக்கின்ற வங்கையர் வெங்கையி லேயிளம் பெண்ணினுக்கா\nவடிக்கின்ற வேலண்ண லேயென்கொ லோசொல் வருந்துவதே.\nதலைவன் றலைவி வருத்தியவண்ண முரைத்தல்\nகருவுக்கு மாமருந் தானார்தென் வெங்கைக் கனகவெற்பிற்\nபொருவுக்கு மாறொன்றி லாதெழுந் தோங்கிய பூண்முலையாய்\nதிருவுக்கு மாலைத் தருமெழில் கூர்நுந் திருந்திழைக்கு\nமருவுக்கு வாசனை போல்வந்த தாலென்னை வாட்டுவதே.\nகிளிக்குஞ் சுவையமு தூட்டாளக் கிள்ளைசொற் கேட்டுவவாள்\nகுளிக்குஞ் சுனையிற் குளியாள் சிலம்பெதிர் கூவுகிலாள்\nஅளிக்குந் தொழிலுடை யார்வெங்கை வாண ரணிவரைமேல்\nதுளிக்குஞ்செந் தேன்மலர்த் தாரா யவட்கென்ன சொல்லுவனே.\nதேன்வந்த கொன்றைச் சட���யாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்\nகான்வந்த வேரிப் புனற்கோர் சிறுவழி காட்டுதல்போல்\nயான்வந்த வாறு சிறிதுரைத் தாலிடை யீடின்றியே\nதான்வந்து குங்குமக் கொங்கைக ளாரத் தழீஇக்கொளுமே.\n111.11. பொடித்தல்-அரும்புதல். விரவல்-கலத்தல். கங்குல்-இரா; அஃது இரவைப்போலுங் கூந்தலையுணர்த்திற்று. வடித்தல்-கூர்மையாக்குதல். 112.12. பொருவுக்கு-ஒப்புச் சொல்வதற்கு. மால்-ஆசைப் பெருக்கம். கூர்தல்-மிகுதல். மரு-மணம். 113.13. அளிக்குந் தொழில் உடையார்-காக்குந் தொழிலையுடையவர். உவவாள்-மகிழாள். 114.14. கொன்றை-இருமடியாகு பெயர். கான்-காடு. ஏரி-பெருநீர்நிலை. இடையீடு-தடை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபாங்கி யென்னைமறைத்தபி னெளிதென நகுதல்\nகுற்றா லமுந்தென் றிருவால வாயுங் குடியிருப்புப்\nபெற்றார் பவர்திரு வெங்கையி லேயெங்கள் பெண்ணணங்கின்\nமுற்றா முலையை யெனைமறைத் தின்ப முயங்குறுதல்\nகற்றா வினைமறைத் தேயதன் பாலைக் கறப்பதுவே.\nதடாது விளங்கொளி யானார் திருவெங்கைத் தையனல்லாய்\nபடாது வளர்முலை யால்வரு நோயைப் பரிகரித்து\nவிடாது நகைசெய் திகழ்வ தளற்றில் விழுந்தவரை\nஎடாது மரும முருவச்செவ் வேல்கொண் டெறிவதுவே.\nதொடர்ந்தாளும் வெங்கைப் பழமலை வாணரச் சுந்தரர்சொற்\nகடந்தாலு மென்சொற் கடவாள் வரிச்செங் கயன்மருட்டும்\nவிடந்தா ழயிற்கண் மடமான் றருமயல் வெள்ளத்திலே\nகிடந்தா குலமுற்றி டேல்விடு வாயுன் கிலேசத்தையே.\nஏக நிலைத்த வுமைபாகன் வெங்கை யிமையவெற்பில்\nமாக நிலத்தி லரிதாய வின்பம் வளர்ந்தெழுமே\nபாக நிலப்பிறை வாணுத லாடன் பரவையல்குற்\nபோக நிலத்திலிட் டாளைய னேயுன்கைப் பூந்தழையே.\n115.15. ஆர்தல்-வாழ்தல். பெண்ணணங்கு-பெண் தெய்வம். முயங்குறுதல்-புணரப்புகுதல். 116.16. தடாது விளங்கொளி-ஒரு பொருளாலுந் தடுக்கப்படாமல் விளங்குகிற ஒளி. பரிகரித்தல்-ஒழித்தல். அளறு-சேறு. மருமம்-மார்பு. 117.17. தொடர்ந்தாளல்-எழுமையுந் தொடர்ந்தாளுதல். மடமான்-உவமையாகுபெயர். மால்-மையல். வெள்ளம்-பெருக்கு. ஆகுலம்-வருத்தம். 118.18. ஏகம் நிலைத்த-ஒன்றாந்தன்மை நிலைபெற்ற. மாகநிலத்தில்-விண்ணுலகத்தில். மாகம்-விண்; மா-கம் எனப் பிரித்துப் பெரிய விண் எனினுமாம். பரவை-பரப்பு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nவன்மொழி போல வுரைத்தவெல் லாமிந்த மங்கைநல்லாள்\nஇன்மொழி யேமனத் தன்புவி டாம லிசைத்தமையால்\nமென்ம���ழி வாய்மைத் திருத்தொண்டர் தாமுனம் விட்டெறிந்த\nகன்மொழி மாமல ரன்றோ திருவெங்கைக் கண்ணுதற்கே.\nவத்திர மைந்துடை யார்வெங்கை வாணர் வரையணங்கைப்\nபத்திரங் கொண்டருச் சித்தே வரங்கொளும் பான்மையரை\nஒத்திரங் குள்ள மொடுபூந் தழைக்கை யொருவரின்று\nசித்திர மொன்றனை யாயடைந் தார்நந் திருப்புனத்தே.\nவேலுக்கு மம்புக்கு மாறுகொண் டோடும் விழிமடவாய்\nமாலுக்கு நன்மனை யாண்மனை யாகி வழங்கும்வல்ல\nகோலுக்கு வல்லவண் ணாமலை யார்கட்டு கோயிலகப்\nபாலுக்கு வந்தது கண்டாய்நம் வெங்கைப் பழமலையே.\nபோரையும் வேளையு மாற்றிதன் வெங்கையிற் போதக்கண்டேன்\nவாரையுங் கீள்பெருங் கொங்கையின் மேன்மனம் வைத்திருண்ட\nகாரையுஞ் சீறு மலர்க்குழ லாய்கரி யுங்கிரியும்\nபேரையுஞ் சீரையுங் கேட்டுமுன் போந்த பெருந்தகையே.\nநாரண னான்முகன் காணார் சதானந்தர் ஞானபரி\nபூரணர் வெங்கைப் பழமலை வாணர் பொருப்பின்மலர்த்\nதாரணி வார்குழ லாய்நிந்தை கூறத் தகாதுகண்டாய்\nகாரண மின்றிக் கலுழ்வா ரொருவரைக் கண்டுகொண்டே.\nமேலிலை யென்ன வுயர்ந்தார் திருவெங்கை வெற்பிலுள\nமாலிலை யென்ன வெனைமறைத் தாய்திரு மாலுறங்கும்\nஆலிலை யன்ன வயிற்றணங் கேயருந் தாய்க்கொளித்த\nசூலிலை நெஞ்சறி யாவஞ் சகமிலைச் சொல்லுதற்கே.\n119.19. இசைத்தல்-சொல்லுதல். வாய்மை-உண்மை. 120. வத்திரம்-முகம். அணங்கு-தெய்வப்பெண். பத்திரம்-தழை. பான்மை-தன்மை. இரங்குள்ளம்-இரக்கங்கொண்ட மனம். 121. மாறு கொண்டு-பகைமைகொண்டு. வழங்கல்-கொடுத்தல். 122. இருண்ட கார்-இருண்ட முகில். கீள்-கிழிக்கின்ற. பெருந்தகை-பெருங் குணமுள்ளவன். 123. பொருப்பு-மலை. தார்-மாலை, வார்-நீட்சி. கலுழ்தல்-மனங் கலங்குதல். 124. மேல் இல்லை என்ன-தமக்குமேலொரு தெய்வம் இல்லையென்னுமாறு. மால்-ஆசை. என்னை மறைத்தாய்-எனக்கு ஒளித்தாய்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநீரை யணியுந் திருச்சடை யார்வெங்கை நித்தர்வெற்பில்\nதாரை யணியு மதன்றேர்கண் டம்ம தழைத்ததுகாண்\nவாரை யணியு முகிண்முலை யாயணி வாய்த்தவல்குற்\nறேரை யுணியுந் தகுதிய தாமிந்தச் செந்தழையே.\nதோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல்\nவளங்கனி வெங்கைப் பழமலை வாணர் வரையினவர்\nஉளங்கனி வெண்மருப் போர்மத யானை யொளிர்நுதலாய்\nகளங்கனி யன்ன மடப்பிடி வாயிற் கனிந்துவிழும்\nவிளங்கனி நல்கக்கண் டானாரஃ துண்ணும் விளங்கனியே.\nநந்தா வொளியர் திருவெங்கை நாட்டி னமக்களிப்பச்\nசந்தா டவியு ளிறைவர்கொய் யாப்பைந் தழையுமில்லை\nமுந்தா வவர்க்கெதிர் நானுரை யாப்பொய்ம் மொழியுமில்லை\nவந்தா லினியெனக் கில்லைபெண் ணேயொரு வார்த்தையுமே.\nபோருடை யானுடை யார்வெங்கை வாணர் பொருப்பின்மணித்\nதேருடை யார்கருத் தேதோ வறிந்திலந் தேமொழியாய்\nஆருடை யானினும் வேம்புடை யானினு மையபனைத்\nதாருடை யானல னோமதி மானெனச் சாற்றினரே.\nமறியே றியகைத் திருவெங்கை வாணர் மணிவரைமேல்\nசிறியேனம் மெய்க ளிரண்டினும் வாழந்திடுஞ் செய்யவுயிர்\nஎறியே ரயில்விழி யாயின்று காறு மிரண்டென்பதை\nஅறியே னறிந்தன னேலுரை யேனிவ் வடாதனவே.\n125. மதன்தேர்-தென்றற் காற்று. அணிவாய்த்த-அழகு பொருந்திய. 126. வளம்கனி-எல்லா வளங்களு மிகுந்த. களங்கனி-களாப்பழம். 127. நந்தா ஒளியர்-கெடாத ஒளியை உடையவர். சந்தாடவி-சந்தனக்காடு. 128. ஆன் உடையார்-காளையூர்தியை உடையவர். ஆருடையான்-சோழன். வேம்புடையான்-பாண்டியன். பனைத்தாருடையான்-சேரன். ஆருடையான் சிவபெருமான், வேம்புடையான் ஆனை முகக் கடவுள், பனைத்தாருடையான் பல தேவன் என்னும் பொருளுந் தோன்றுகின்றது. 129. மறி-மான்கன்று. மெய்-உடம்பு. அடாதன-தகாத வார்த்தைகள்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநாட்டு மலிபுகழ் வெங்கைபு ரேசர் நயந்துகதி\nகாட்டு மமல ரருளான்முன் றெய்வங் கடைப்பிடித்துக்\nகூட்டு மொருவரைத் தானே நடுநின்று கூட்டுதல்போல்\nஈட்டு மொழிகள் பலபகர்ந் தாளிவட் கென்சொல்வதே.\nபலர்செய்த மென்றுதி யாயினுங் கொச்சையம் பாலன்முதற்\nசிலர்செய்த வின்றமி ழிச்சையி னார்திரு வெங்கையன்னாய்\nஅலர்செய்து நிற்பதொன் றாயினு மாக வனங்கனெய்யும்\nமலர்செய்த நோய்மருந் தாமாயி னல்குக மாந்தழையே.\nஇறைவி கையிறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல்\nஇரைத்துப் பொருகங்கை வேணியர் வெங்கை யிறைதழையென்\nறுரைத்துக் கொடுத்தலு மோடிவந் தேற்ற துயிர்த்துமுத்தம்\nநிரைத்துக் கிடக்கு முலைமே லழுத்தின ணேரிழைதான்\nஅரைத்துக் குடித்தில ளன்பசெய் யாதது மவ்வளவே.\nஅகலி லிருக்குஞ் சுடரென வெங்கை யகத்திருக்கும்\nபுகலி லிருக்கும் பொருளனை யார்தம் பொருப்பருகே\nஇகலி லிருக்குங் கதிர்வே லிறைவ விரவுகடும்\nபகலி லிருக்கும் பொழில்பகல் யாங்கள் பயிலிடமே.\n130. அமலர்-தூயவர். நற்கதி-வீடுபேறு. தெய்வம்-ஊழ். 131. மென்துதி-இனியதுதி. கொச்சை-சீ���ாழி. அநங்கன்-உருவிலி. 132. பொருதல்-கரையை மோதுதல். உயிர்த்தல்-மூச்சு விடுதல். நேரிழை-அன்மொழித்தொகை. 133. புகலில் இருக்கும்-சொல்லினிடத்தே யிருக்கிற. இகலில் இருக்கும்-பகைவர் மீதே நாட்டமாயிருக்கிற.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபுணர்பூத்த வார்முலை யாய்மலர் தாங்கொய்யப் போதுவமந்\nதணர்பூத்த சொன்மலர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்\nஇணர்பூத்த கட்கவர் வண்டிசை கூரு மிளங்கொடிப்பெண்\nதுணர்பூத்த கொம்பர்க் கொழுநனொ டாடிய சோலையிலே.\nமானேநின் கண்ணிகல் பெற்றுள வாவி மருவலரை\nயானே யளியினம் பின்றொடர்ந் தார்ப்பக்கொண் டிங்குறுவேன்\nஆனே றுடையர் திருவெங்கை வாண ரருண்முருகன்\nதானே முறுமயி லாடல்கண் டேநிற்க தண்பொழிற்கே.\nஇயலோடு மல்குந் திருவெங்கை வாண ரிமயவெற்பிற்\nகயலோடு வள்ளைக் கொடியோடு மோர்பைங் கமுகணங்கும்\nபுயலோடு நல்லிள நீரோடு நின்று புடைபெயருஞ்\nசெயலோடு நிற்பவிங் கின்றுகண் டேனொரு தீங்கரும்பே.\nமற்றின்ப முண்டென்ப தன்றா லிவடர வந்தவின்பஞ்\nசிற்றின்ப மென்பது தென்வெங்கை வாணர் திருநடனம்\nஉற்றின்பஞ் செய்யுஞ் சிதாகாசந் தன்னை யுணர்வுடைமை\nபெற்றின்ப மெய்தினர் சொல்வர்சிற் றம்பலப் பேர்புனைந்தே.\nவெங்கை பழமலை யெம்மா னுழையும் விளங்குமவன்\nபங்கைப் பெறுமுமை செங்கா வியுமவள் பாலனொரு\nசெங்கைக் கதிர்வடி வேலுந் தரிப்பது செப்பிலிந்தக்\nகொங்கைக் குடமுடை யாள்விழி காட்டுங் குறிப்பதுவே.\n134. புணர்பூத்த-நெருக்கத்தைக் கொண்ட. இணர்பூத்த-பூங்கொத்துக்களில் உண்டாகிய. இசை கூரும்-இசையைப் பாடும். 135. இகல் பெற்றுள்ள-பகைமையைக் கொண்டிருக்கிற. ஆவி மருவலரை-தடாகத்தில் உள்ள மலர்களை. மருஅலர்-மணமுள்ள மலர். ஏமுறும்-மகிழும். 136. இயலோடு மல்கும்-இயலோடு பொருந்திய. அணங்கும்-வருத்துகிற. தீங்கரும்பு-தலைவி. கயல்-கண். வள்ளைக் கொடி-காது. பைங்கமுகு-கழுத்து. புயல்-கூந்தல். இளநீர்-தனம். 137. ஆன்றோர்கள் பேரின்பந்தரும் பேரம்பலத்தைச் சிற்றம்பலமென்று கூறுவார்கள். அதைப்போல இவள் தரும் பேரின்பமுஞ் சிற்றின்பம் என்று கூறப்படுகிறது. இதனினும் பேரின்பம் என்பது ஒன்று இல்லை யென்பதாம். 138. உழை-மான். பங்கு-பாகம். வடிவேல்-வடித்தவேல். செப்புதல்-சொல்லுதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநீயாவி வந்தளித் தாய்தமி யேற்கு நிலாமலினிப்\n��ோயாவி நல்கிநிற் காணா தலமரும் பூவையர்க்கு\nமாயாவி னோதர் திருவெங்கை வாணர் வரையினெதிர்\nகூயாவி மென்மலர் கொய்துநின் றாடுக கோமளமே.\nநஞ்ச மமுதுசெய் வெங்கைபு ரேசர்நன் னாடனையாய்\nஅஞ்ச முறவளி யெல்லா மடக்கி யமுதவொளி\nவிஞ்சு மதிகண் டிதழ்மூடி யோகம் விளைத்ததனாற்\nகஞ்ச மிதுமுக சாரூபம் பெற்றது கைக்கொள்கவே.\nகங்கை விழியு முகமுஞ்செவ் வாயுங் கரந்துமைக்குச்\nசெங்கை யலுஞ்செங் கமலமு மாம்பலுஞ் செப்புமவர்\nவெங்கை யனைய விலங்கிலை வேற்கண் விளங்கிழையாய்\nமங்கை யரையடைந் தம்மனை யாடுகம் வந்தருளே.\nபிறவா வடிவன் றிருவெங்கை மேவும் பிரானொடுபோய்\nஉறவா ருயிருற வேயாக்குஞ் சத்தியை யொப்பவின்று\nகுறவாணர் தங்கண் மடமாதை நின்னொடு கூட்டுமெனை\nமறவா திருமன் னவாவிது வேநல் வரமெனக்கே.\n139. ஆவி-உயிர். அளித்தல்-கொடுத்தல். அலமரல்-மனங் கலங்கல். பூவையர்-பூவைபோல்வார். ஆவி மென்மலர்-நீர்ப்பூ. கோமளம்-இளமையும் அழகுமுடையவள். 140. வளியெல்லாம் அடக்கி-வாயு முழுவதையும்அடக்கி. முகசாரூபம் பெற்றது-உன் முகவடிவத்தைப் பெற்றது. அஞ்சம் உற-அன்னப் பறவை பொருந்த. 141. கரத்தல்-மறைத்தல். விளங்கிழை-வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப்பெயர். 142. பிரான்-உபகார குணமுள்ளவன். குறவாணர் தங்கள் மடமாது-தலைவி. நல்வரம்-சிறந்த வரம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமாயற் கரியர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்\nஈயற் பொரியுங் குறும்பூழ்க் குழம்புட னேனமெல்லூன்\nதீயற் கறியுந் தினைமூ ரலுமெஞ் சிறுகுடில்வாய்\nநேயத் திவண்மிசைந் தேகிலென் னாகு நெடுந்தகையே.\nநானக் களப முலையீ ரெனக்கு நவில்வதென்னீர்\nவானத் தவர்தொழு தேத்துறுஞ் சீர்வெங்கை வாணர்க்குங்கள்\nகானக் குறவ ரிறைமகன் றான்முனங் கல்லையிற்பெய்\nஏனத் தசைக்கறி யன்றோ மிகவு மினியதுவே.\nநந்தா மதுகைப் பழமலை யார்வெங்கை நாடனையாய்\nவந்தாவி யம்புயம் வாட்டுமுன் னாளிலம் மாலையன்று\nசிந்தா குலமுற வேதனித் தாரைச் செறுக்குமதன்\nசெந்தா மரையை மலர்த்துமிம் மாலைச் சிறுபொழுதே.\n143. மாயற்கரியர்-திருமாலுக்கும் அருமையானவர். ஈயல்-இந்திர கோபம். குறும்பூழ்-காடை. ஏனம்-பன்றி. மூரல்-சோறு. மிசைதல்-உண்டல். 144. நானம்-கத்தூரி. களபம்-கலவைச் சந்தனம். நவில்வது-சொல்வது. வானம்-இடவாகு பெயரால் விண்ணுலகத்தைக் குறித்து நின்றது. கல்லை-இலை���்கலம். ஏனம்-பன்றி. 145. நந்துதல்-கெடுத்தல். மதுகை-வலி. தனித்தார்-தனித்திருப்பவர்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅருந்தா விடமு மருந்தியவ் வானவ ராருயிரைத்\nதருந்தாரு வெங்கையி லெவ்வகை யானுந் தனைத்தப்பியே\nஇருந்தாலு மாவி கவர்வான் மதிப்பிள்ளை யீன்றுவைக்கும்\nபெருந்தாப மாலைக் கிவளென்கொ லோபிழை செய்ததுவே.\nகருமுன் படுந்துயர் தீர்ப்பார்நற் கட்செவிக் கங்கணவீ\nரிருமுன் கரமுடை யார்வெங்கை வாணரிமயவெற்பில்\nஅருமுன் மணியும் புனைபூந் துகிலுங்கொண் டாயவெள்ளம்\nவருமுன்வந் தாரிலை யேயணை கோலநம் மன்னவரே.\nபுணர்ந்தாருள் வெங்கை புரநாதர் பாகம் புணர்ந்தநறு\nமணந்தாழ் குழுலுமை மங்கையல் லாமன் மகிழ்நர்தமைத்\nதணந்தா ரமைகிலர் நீதரி யாமற் றளர்ந்தனையேல்\nபணந்தா ழகலல்கு லாய்நகு வார்நினைப் பார்த்தவரே.\nஉரையாத முன்ன முணர்வார் தமக்கன்றி யுற்றதன்னோய்\nவரையாம லுள்ளவெல் லாமுரைத் தாலு மதித்துமனங்\nகரையாத வர்கட் குரைப்பதின் வெங்கைக் கடிவுளுண்ட\nதிரையால முண்டுயிர் நீத்தாலு நன்று தெரிந்தவர்க்கே.\nவன்பந் தகனை யழைக்குநஞ் சூணின் மறைப்பவர்போல்\nமுன்பந் தனையிலர் வெங்கையின் மேவி முயங்குறுபேர்\nஇன்பந் தருமவ ரவ்வின்ப மூடுற வின்றுபிரி\nதுன்பங் கலந்தளித் தாரறிந் தேனிலைத் தூமொழியே.\n146. தாரு-கற்பகருவை நிகர்த்த சிவபிரான். வானவர்-விண்ணுலகத்திலுள்ள தேவர்கள். தாபம்-வெப்பம். 147. கருமுன்-கருப்பத்தில். கட்செவி-பாம்பு. அணைகோல-அணைகட்ட. முன்மணி-முத்து. 148. புணர்ந்தார்-கூடியவர். தாழ்தல்-தங்குதல். தரித்தல்-ஆற்றியிருத்தல். நகுதல்-நகைத்தல். பணம்-பாம்பின் படம். தணத்தல்-பிரிதல். 149. உணர்வார்-குறிப்பறிவோர். வரைதல்-அளவு படுத்தல். கடவுள்-தொழிலாகு பெயர். திரை-அலை. அது கடலையுணர்த்தலாற் சினையாகு பெயர். 150. வன்பு-வன்மை. அந்தகனையழைத்தலாவது சாவுக்கேதுவாதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசுனைக்காவி யன்ன விழிநீ புனத்திற் சுகங்கடியா\nதுனைக்காதல் செய்தவர் தம்பொருட் டாக வுலைதல்கண்டு\nவினைக்கா டெறியு மழுவார் திருவெங்கை வெற்பிலன்னை\nதினைக்காவன் மற்றொரு வர்க்களித் தாலென்னை செய்குவையே.\nதம்மா வியுந்தந் தலைவரும் வேறு தருமவரே\nஅம்மா வுலகிற் பிரிந்திருப் பாரளி மூசுமதக்\nகைம்மா வுரியர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்\nஎ���்மா வியேயவ ரென்றாற் பிரிகுவ தெவ்வண்ணமே.\nகடிக்குங் கரும்பு மதவேள் சிலையவன் கைப்பகழி\nமுடிக்குங் கடிமல ராமினிக் கேள்வெம் முயலகன்மேல்\nநடிக்குங் கமல பதத்தார் திருவெங்கை நாடனையாய்\nவடிக்குஞ் சுடரிலை வேலன்பர் தேரின் மணிக்குரலே.\nதழலாற் கடிய வளியே நறுமென் றழைகள்கொய்யக்\nகழலார்ப் புறுமென் பதத்தார் புனத்தினுங் காவகத்துஞ்\nசுழலாத் திரியுங் கிளிகா ளினிவெங்கைச் சோதிவெற்பில்\nநிழலாற் பொலிந்த விளம்பொழிற் கேயிரு நெஞ்சுவந்தே.\nதொண்டா வெமையுடை யான்வெங்கை சூழிளஞ் சோலையிற்பூந்\nதண்டா தளவு மளிகா ளுமக்குத் தகாதுகண்டீர்\nகண்டா னினைந்துபின் காணாத போதெங் களைமறக்கும்\nவண்டா ரிறைவ ரொடுகூடி யெம்மை மறப்பதுவே.\nநனைகாத்த பூமட வார்விழி யாக நயந்தருளங்\nகனைகாத்த பாகர்தம் வெங்கையி லேவண்டு காவிமலர்ச்\nசுனைகாத்த வெற்பெமர் வேலண்ண லேயிச் சுகங்கடிந்து\nதினைகாத்த வெம்மைத் துயர்புகக் காப்பர் செறித்தினியே.\n151. காவி-கருங்குவளை மலர். புனம்-தினைப்புனம். கடிதல்-ஓட்டுதல். உலைதல்-வருந்துதல். வினைக்காடு-தீவினைக்காடு. எறிதல்-அறக்களைதல். 152. அளி-வண்டு. மூசல்-மொய்த்தல். கைம்மா-யானை. உரி-தோல். கனகம்-பொன். ஆவி-உயிர். ஏ : இரங்கற் குறிப்பு. 153. கடிக்கும் கரும்பு-நீ கடித்துண்ணங் கரும்பாகும். முடிக்கும்-தலையில் அணிந்து கொள்ளும். 154. தழல்-கவண். கொய்தல்-பறித்தல். பதம்-பாதம். கா-சோலை. நெஞ்சு வந்து இரும் என இயைக்க. 155. வள்தார்-வளவிய பூமாலை. அளவுதல்-அளைதல். 156. அங்கனை-பெண். செறித்து-இற்செறித்து, காப்பர்-காவல்செய்வர். பூமடவார் என்றது திருமகள். கலைமகள், மண்மகள் என்பவரை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅந்திப் பொழுதிற் பெடைதா மரையு ளகப்படநோம்\nபுந்திச் சுரும்பு கதிர்வருங் காறும் புறந்திரியும்\nநந்திக் கொடிவலங் கொண்டோன் றிருவெங்கை நாட்டிறைவ\nசிந்தித் தெமைமற வாதிரு நீநின் றிருவுளத்தே.\nதூற்றிக் கடிமலர்ப் பைந்தேன் கவர்ந்து சுரும்பினங்கள்\nஏற்றிக் குவடுற வைத்தாங் கிதணி னிருந்தவரை\nநீற்றிற் றிகழ்வடி வார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்\nபோற்றிக் குறவர்வைத் தான்மன மேயென் புரிகுவமே.\nகானக் குறவர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்\nஏனக் குரலரி வான்குறித் தாரன்னை யென்பவளும்\nமானக் கயல்விழி யாள்குர லீர வருவதுபோற்\nறேனக் கலர்தொடை யாய்வரு வாளித் தினைப்புனத்தே.\nமாடுண்ட வீரப் பிறையார்தென் வெங்கை வரையினிலுன்\nசேடுண்ட கொங்கைப் பசலைகண் டேதினைக் காப்பயிர்த்துத்\nதோடுண்ட காதுடை யாயன்னை தானுந் துணிந்திலளீ\nயோடுண்ட கூழென வேமறு காநிற்கு முள்ளமுமே.\n157., பெடை-பெண்வண்டு, அகப்பட-சிக்கிக்கொள்ள. சுரும்பு-ஆண்வண்டு. புறம்திரியும்-புறத்தே திரிகிற. 158. தூற்றுதல்-இறைத்தல். கடி-மணம். பரண்மீதிருந்தவர் என்றது தலைவியை. வடிவு-திருமேனி. போற்றுதல்-சிறைப்படுத்தல். புரிதல்-செய்தல். 159. கானம்-காடு. அரிவான்- அரிய. அரிதல்-கொய்தல். குறித்தல்-நினைத்தல். குரல்-தினைக்கதிர். ஈர்தல்- கொய்தல். நகுதல்-விளங்குதல். தொடை-மாலை; தொடுக்கப்பெறுவது தொழிலாகு பெயர். 160. தோடுண்ட-தோடணிந்த. மாடுண்ட-செல்வமாகக் கொண்ட. ஈரம்-குளிர்ச்சி. சேடு-அழகு; இளமை திரட்சி என்பனவுமாம். அயிர்த்தல்-ஐயுறல். துணிதல்-உறுதி செய்தல். மறுகுதல்-மயங்குதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநீடுந் தினையிற் கிளிநோக் குதலென நின்றுநம்மோ\nடாடுந் தலைவர் வரனோக் கிதணு மவருடனே\nகூடுந் தொழின்மறைக் குஞ்சுனை யோடலர் கொய்யுமலர்க்\nகாடும் பிரிவுறச் செய்வதென் னோவெங்கைக் கண்ணுதலே.\nவயிரோ சனனுக் குலகீந் தவர்வெங்கை மன்னனுக்குப்\nபயிரோ டுறவற நீத்தாளென் றெண்ணிப் பழுதுரையல்\nசெயிரோ சிறிது மிலாக்கிளி காடன் சிறுகுடிலுக்\nகுயிரோ டரிவை நடந்துசென் றாளென் றுரைமின்களே.\nதன்னோ டிருந்த பொழுதிளஞ் சோலைசெய் தன்மைகண்டேற்\nகன்னோ தனியிருந் தாற்செய்யு மாறு மறிவிக்கவோ\nமின்னோ வெனநின் றவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்\nஎன்னோ வறிந்தருள் செய்வான் வராம லிருந்ததுவே.\nபெறுங்கள நஞ்ச முடையா ரடியவர் பிள்ளைதனை\nஅறுங்கள மென்னு மொருவெங்கை வாண ரணிவரைமேல்\nநறுங்கள வன்ன குழனீங்க மங்கல நாணிழந்த\nவறுங்கள மென்ன விருந்ததந் தோவிம் மணியிதணே.\n161. தினையில்-தினைப்புனத்தில். என்னோவென்னுமோகாரம் இரங்கல். 162. வயிரோசனன்-மகாபலி. இவன் விரோசனன் என்பவனுடைய மகனாகையால் வயிரோசனன் எனப்பட்டான். செயிர்-குற்றம். 163. தன்னோடு-தலைவியோடு. இளஞ்சோலை செய்தன்மை-இன்பம். தனியிருந்தாற் செய்யுமாறு-துன்பம். என்னோ: இரங்கற் குறிப்பு; வியப்பீடைச் சொல்லுமாம். 164. களம்-கழுத்து. அடியவர் என்றது சிறுத்தொண்டரை. பிள்ளையென்றது. சீராளனை. வறுங்களம்-வெறுங்கழுத்து. தலைவியிருந்த��ோது மங்கலமாகக் காணப்பட்டது பின் தலைவி சென்றபிறகு அமங்கலமாகக் காணப்பட்டதென்பது கருத்து.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅறத்தா றுடையர் நுகர்பெரும் போக மறமறியா\nமறத்தா றுடையர் விரும்புதல் போலும் வளர்சடையின்\nபுறத்தா றுடையர் திருவெங்கை வாணர் பொருப்படைந்த\nகுறத்தா றுடையர் மடமாதை மேவக் குறிப்பதுவே.\nபொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு\nமருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையனையீர்\nதிருந்தார் கலியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு\nவிருந்தாக வைத்தகன் றானளி யேனையவ் வெய்யவனே.\nஅங்க முழுவணி யானோன்றென் வெங்கை யரனருண்மா\nதங்க முழுமத யானையன் றாடகற் சாடுமொரு\nசிங்க முழுவரி யன்றென வேழமுஞ் சீயமுஞ்சேர்\nதுங்க முழுவன மெவ்வா றிருள்வரச் சொல்லுவதே.\nபங்கந் தனக்கிலன் வெங்கையி லேநும் பணைமுலைமா\nதங்கந் தனக்குமம் மாதங்க பாரந் தரிக்குமிடைச்\nசிங்கந் தனக்குத் தளர்வதல் லாமற் சினவிலங்கின்\nசங்கந் தனக்கொரு நானோ தளர்குவன் றாழ்குழலே,\n165. அறத்தாறு-அறநெறி. நுகர்தல்-அனுபவித்தல். பெரும்போகம்-பேரின்பம். உடையர்-பாவிகள். குறத்தாறு-குறவர் மரபு. 166. பொருந்தார்-பகைவர். அரணம்-மதில். ஆர்கலி-கடல். மீன்-உடுக்கள். 167. மாதங்கம்-யானை. ஆடகன்-இரணியன். முழு அரி-முழுச் சிங்கம். துங்கம்-உயர்ச்சி. முழுவனம்-பெருங்காடு. 168. எக்காலத்தும் அழிவற்றவனாகையால் இறைவனைப் பங்கந் தனக்கிலன் என்றார். பணைத்தல்-பருத்தல். சங்கம்-கூட்டம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபோதேது கொய்வ ரிழையே தணிவர் பொழில்விளையாட்\nடேதேது செய்வர் புனலேது தோய்வ ரெமைத்துதிப்பிற்\nறீதேது மில்லை யெனும்வெங்கை வாணர் செழுஞ்சிலம்ப\nசூதே தெனுமுலை யாருங்க ணாட்டியற் சொல்லுகவே,\nஎன்னாட் டணியிய லென்னாயி னென்னுனக் கென்றனக்குப்\nபொன்னாட் டணியிய லெல்லாங் கவர்ந்து புகழ்மலிந்த\nசொன்னாட் டணியியல் வெங்கைபு ரேசர் சுடர்கிரிசூழ்\nநின்னாட் டணியிய லெல்லா முரைத்தரு ணேரிழையே,\nபிறைக்கோலஞ் செய்யு நுதுற்சூட் டணிகுவர் பெய்வளையால்\nஇறைக்கோலஞ் செய்வர் சினையா டுவரவ் விரதிதனைச்\nசிறைக்கோலஞ் செய்யும் விழியார்தம் வெங்கைச் சிலம்பமதன்\nநறைக்கோலஞ் செய்ய நறைக்கோலஞ் செய்வரென் னாட்டவரே.\nவன்மானு மென்முலைச் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்\nவின்மான் மதிக்கை யரவிந்தம் வாடவவ் வேள்விதரும்\nநன்மான் கரத்தர்தம் வெங்கையி லேயிற்றை நாளிரவில்\nநின்மான் மதிமுகங் காண்பான் விரும்பு நெடுந்தகையே,\n169. இழை-அணிகலன். பொழில்-சோலை. தோய்தல்-மூழ்குதல். சூது-சூதாடு கருவி, 170. பொன்னாட்டு-தேவருலகத்தின். சொல் நாட்டு-சொல்லை நிலைநிறுத்தின. நேரிழை-அன்மொழித் தொகை. கவர்தல்-பற்றுதல்.171. நுதற் சூட்டு-நெற்றிச்சுட்டி. பெய்தல்-இடுதல். இறை-முன்கை. ஆடுதல்-குளித்தல். நறைக்கோல்-மணமுள்ள மலர்க்கணை. 172. வல்மானும்-சூதாடு கருவியை ஒக்கும். சேயரி-செவ்வரி. வில்-ஒளி.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஒலியா லசையச் சருகெழத் தோகை யுடன்குதிப்பப்\nபுலியா வெனவெழக் குஞ்சர மோடப் புளிநரெல்லாம்\nமெலியா விரையும் வனத்தே யிறைதிரு வெங்கைவெற்பில்\nமலியா ரிருள்வர நெஞ்சமெவ் வாறு வலிப்பதுவே.\nமின்னோடு வந்த விரிசடை யோன்றிரு வெங்கைவெற்பர்\nமன்னோடு நீயிருள் வந்தே கெனச்சொன் மடந்தைநல்லாய்\nஎன்னோடு கூடி யிருப்பது போல விருந்துமனம்\nஉன்னோடு கூடி னினியேது நானிங் குரைப்பதுவே.\nகொலையைக் குறித்த விலைவே லவநின் குறிப்பிசைய\nமுலையைப் புணர்மென் கொடியிடை யாடன் முரணுமனச்\nசிலையைக் கரைத்துவந் தேனொரு நான்வெங்கைச் செல்வரைப்போல்\nமலையைக் குழைக்கவும் வல்லே னினியிந்த மாநிலத்தே,\nவிந்தா சலமுனி மாதவன் போற்றரன் வெங்கைவெற்பில்\nசந்தா டவிகண் முறித்தெறி வேலொடு தண்புனத்தில்\nவந்தா குலநமக் காக்கிய வாரணம் வந்துற்றதோ\nநந்தா வனத்திற் பறவையெல் லாமு நரல்கின்றவே,\n173. குஞ்சரம்-யானை. தோகை-சினையாகுபெயர். மலியார் இருள்-மிகப்பெரிய இருள். வலிப்பது-உறுதி கொண்டிருப்பது. 174. மின்னோடுவந்த-மின்னோடு கூடிவிளங்குகிற. மன்னோடு-தலைவனோடு: 175. ஒருநான்-ஒப்பற்ற நான். முரணும்-மாறுபட்ட-மனச்சிலை-மனமாகிய கல். 176. விந்தாசலம்-விந்தமலை. முனி-சினந்த. சந்தாடவிகள்-சந்தனக்காடுகள். ஆகுலம்-வருத்தம். நரலல்-ஒலித்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமேனைக் குரிய மருமக னார்திரு வெங்கைவெற்பில்\nமானைக் கடந்து செவியள வோடு மதர்விழியாய்\nயானைக் கரியு மரிக்குச் சரபமு மாகியிந்தக்\nகானைக் கடந்துவந் தாருயிர் போலுநங் காவலரே,\nமுருந்தா நகையுமை பங்காளர் வெங்கை முதுகிரிமேல்\nஇருந்தா மரைகண் மறுத்தவிப் போதி லிதழ்திறந்து\nவிருந்தா மளிகட��� கினிதூட்டு மல்லிகை மென்மலர்கொய்\nதருந்தா ரணிகுவ னில்லா தெழுந்தரு ளாரணங்கே,\nகாதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகைபாற்\nறூதாய் நடந்த திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்\nபோதார் மலர்மல் லிகையொடு முல்லையும் போய்க்கொணர்வேன்\nபாதார விந்தம் வருந்தா திவணிற்க பைங்கொடியே.\nதாட்டா மரையென் றலைக்கணி வோன்வெங்கைத் தண்சிலம்பிற்\nறீட்டா வொருநடை யோவியம் போலுந் திருவுருவீர்\nஆட்டா னெனுங்கதி ரேடாங் கதவடைத் தாங்கதன்மேற்\nபூட்டா மளியுறப் பூட்டிற்றன் றோவுங்கள் பூவகமே.\nவிண்டெரி யாது முகிலான் முகில்பொழி வெள்ளத்தினால்\nமண்டெரி யாதெவ் வகையடைந் தாயன்ப மாறன்வயற்\nகண்டெரி யாவிரு ளிற்போ மருமை கருதியன்றோ\nபண்டெரி யாயொளிர் வெங்கைப் பிரான்பதம் பாலித்ததே.\n177. மேனை-மேருமலையின் மகள்; மலையரசன் மனைவி; இவளுக்கு மநோரமை என்றும் பெயருண்டு. கங்கையும் உமாதேவியும் இவளுடைய பெண்கள். மானைக்கடந்து-மானைவென்று. கான்-காடு. 178. முருந்து-மயிலிறகின் அடி. பங்காளர்-இடப்பாகத்திலுள்ளவர். 179. காதாரமுதம்-சுந்தரருடைய தேவாரப்பாடல்கள். காரிகை-பரவையார். ஆர்தல்-உண்டல். போது-பேரரும்பு. 180. தாட்டாமரை-தாளாகிய தாமரை; தாமரை மலர்போலுந் தாள். தீட்டல்-எழுதுதல். நடை ஓவியம்-நடத்தலைச் செய்யும் ஓவியம். 181. வெள்ளம்-நீர்ப் பெருக்கு. மாறன்-இளையான் குடிமாறநாயனார். பதம்-திருவடி. பாலித்தல்-தந்தருளல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமுன்காட்டு பந்தமும் வீடுமுள் ளோன்வெங்கை மொய்வரைசூழ்\nகொன்காட்டி லுன்குழல் போலே யிருண்டவிக் கூரிருள்வாய்\nபொன்காட்டு நல்லெழி லுன்னிடை போலப் புயனுடங்கு\nமின்காட்டி வந்ததிங் குன்னூர் வழியை விழியினுக்கே.\nஓர்போ தெனும்பிறை வேணியிற் சூடு மொருவர்வெங்கை\nதேர்போ லகன்ற மணியல்கு லாயிரு செய்யவிள\nநீர்போ லமைந்தின்ப மேதிரண் டாங்குறு நின்முலைகள்\nமார்போ டழுந்தத் தழுவவென் னான்செய்த மாதவமே.\nபெண்காட் டியவொரு பங்குடை யாருதிர் பிட்டினுக்கா\nமண்காட் டியபொன் முடியார் திருவெங்கை வாணர்வெற்பிற்\nறண்காட் டியமலர்க் கோதாய் குரும்பைக டாமொருமுக்\nகண்காட்டு மாயினு மொவ்வ நினதொரு கண்முலையே.\nஅரவெளி தோவவ் வனமெளி தோவன்றி யாற்றின்மடுக்\nகரவெளி தோநந் திருவெங்கை வாணர் களமருட்டும்\nஇரவெளி தோவிவை யெல்லாங் கடந்திங் கெனையளிப்ப\nவரவெளி தோ���ென் னுயிர்க்கர ணாகிய மன்னவனே.\nவலம்பொலி வீர மழுவாளன் வெங்கை மணிவரைமேல்\nநலம்பொலி வாணுதல் வேற்கணல் லாயுன் னடைவிரும்பி\nஅலம்பொலி யோடு தொடரோ திமமிலை யஞ்சலைதாட்\nசிலம்பொலி யாமற் பரிகரித் தேகுன் றிருமனைக்கே.\n182. பந்தம்-பிறவிப் பிணிப்பு. வீடு-திருவடிப்பேறு. மொய்-வலி. கொன்-பெருமை. கூர்-மிகுதி. பொன்-திருமகள். நுடங்கல்-அசைதல்; துவளல். 183. ஓர்போதெனும் பிறை-ஒருகலையை உடைய திங்கள். வேணி-சடை. தேர்-தேர்த்தட்டு. 184. மண்காட்டிய-மண்சுமந்த. பொன்முடி-அழகிய திருமுடி. 185. அரவு-பாம்பு. வனம்-காடு. கரவு-முதலை. எனை அளிப்ப-என்னைக் காக்க. 186. வலம்-வெற்றி. ஓதிமம்-அன்னம். பரிகரித்து-அடக்கி. அலம்புதல்-ஒலித்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமுட்டுப் படாத திருவாளன் வெங்கை முளரிமுகை\nநட்டுப் படாத விளமுலை யாயுன் னகையுடனே\nமட்டுப் படாம லிகலுந் தளவின்று மட்டுப்பட்டுக்\nகட்டுப் படாமலென் கைக்கேவந் துற்றது கண்டருளே.\nசூடுந் துளப மணிநீல வெற்புந் தொடர்ந்துமுனம்\nநாடுந் திருவடி யெம்மான் றிருவெங்கை நாடனையாய்\nஆடுங் கலாப மயில்போ லுறங்குநம் மன்னையினாற்\nறேடும் பொருளல்ல மோசெல்லு வோநந் திருமனைக்கே.\nதம்மேற் பணிபுனை வெங்கைபு ரேசரைச் சார்கிலர்போற்\nகைம்மேற் பொருடெரி யாவிருள் வாய்வெங் கரியுடனே\nதென்மேற் புலிதிரி யுங்காட்டி னீயிச் சிறுவழிவந்\nதெம்மேற் பழிசுமத் தாதகல் வாயெம் மிறையவனே.\nஆய்வா ரளவி னளவாகும் வெங்கை யமலர்வெற்பிற்\nறேய்வா னுடங்கிடை யாயறிந் தாரைச் செலவிடுப்போர்\nபோய்வென் பாரிவ் வுலகினிற் போவென வேமுடித்து\nநீவாவென் றாயிலை கண்ணோட்ட மில்லைகொ னின்றனக்கே.\n187. முட்டுப்படாத-குறையுண்டாகாத. திருவாளன்-செல்வன். முளரி-தாமரை. நட்டல்-நட்புச் செய்தல். நகை-பல். மட்டு-அளவு. தளவு-முல்லை. மட்டு-தேன். 188. துளபம்-துளசிமாலை. நாடுதல்-தேடுதல். கலாபம்-தோகை. 189. சார்கிலர் போல் வந்து என இயையும். தெவ்-போர். பழி-பழிச்சொல். 190. ஆய்வார் என்றது பக்குவிகளை. அமலர்-தூயவர். செலவிடுத்தல்-அனுப்புதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவம்பு குறித்து வருமா ரளியின மல்லிகைப்பூங்\nகம்பு குறிக்கும் பொழுதில்வெங் கேசரைக் கைதொழுது\nநம்பு குறிக்கண் வருமண்ண லேநின் னகரினிற்போய்க்\nகொம்பு குறித்து வரக்காட் டொலியையெங் கொம்பினுக்கே.\nமுப்போ தின���மந் தணர்தொழு தேத்துறு முத்தலைவேல்\nஅப்போ தகன்றிரு வெங்கையன் னாளல்குற் காடரவம்\nஒப்போ தெனவொண் மணிவிளக் கேற்றி யுதவிசெய்யுஞ்\nசெப்போ திளமுலை யாய்செல்லு வேனென் றிருநகர்க்கே.\nஇறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்\nவள்ளலம் பாகு மரியாளன் வெங்கை மணிவரைமேல்\nவிள்ளலம் பானல் விழியாய் துணைபுணர் மென்சிறகர்\nஉள்ளலம் பாது துயில்கூர் தருத லொழிந்தெழுந்து\nபுள்ளலம் பாநின்ற தென்னோ நமதிளம் பூம்பொழிற்கே.\nதான்குறி மருண்டமை தலைவி யவட்குணர்த்தல்\nகானலை வேனின் முதிர்வா லெதிருறக் கண்டுமறி\nமானலை நீரென வோடுதல் போல்வெங்கை வாணர்வெற்பிற்\nறேனலை வார்தொடை யார்குறி யாமெனச் சென்றுநைந்தேன்\nபானலை வென்றகண் ணாய்குறி வேறுறப் பைம்பொழிற்கே.\n191. வம்பு-மணம்; போராட்டமுமாம். குறித்தல்-ஊதுதல். குறி-குறித்தவிடம். கொம்பு-ஊதுகொம்பு. 192. ஏத்துறும்-போற்றுகின்ற. போதகன்-ஞானாசிரியன். செப்பு-செப்புக் கிண்ணம்.193. அரி-திருமால். வள்ள லம்பாகு மரியாளன்-திருமாலை வலிய அம்பாக வுடையவன். மணி-அழகு. விள்ளல்-மலர்தல். பானல்-கருங்குவளை. 194. கானல்-கானல்நீர். இது பேய்களுக்குத் தேராதலால் இதனைப் பேய்த்தேர் என்பர். மறிமான்-மான் கன்று. பானல்-கருங்குவளை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமறிக்கும் புலனுடை யன்பர்தம் பாவ மரமுறியத்\nதறிக்குங் கனன்மழு வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்\nவெறிக்குங் குமமுலை மெல்லிய லாயிந்த மேதினியோர்\nகுறிக்குங் குறிசெய்வ ரோநமை யாளக் குறித்தவரே.\nமறந்தடுக் குஞ்செயல் வெங்கைபு ரேசர் மறைவனத்தில்\nஅறந்தழைக் குந்திரு வாலயம் போலுல காரிருளைப்\nபிறந்தழித் தென்று மொளியோ டுலாவரும் பேரிருவர்\nதிறந்தடைக் கின்றதன் றோநெஞ்ச மேநந் திருமனையே.\nபுலர்ந்தபின் வறுங்களந் தலைவி கண்டிரங்கல்\nபணஞ்செய் பொறியிள நாகா பரணர் பகைதடிந்து\nநிணஞ்செய் சுடர்மழு வெங்கைபு ரேசர் நெடுஞ்சிலம்பிற்\nகுணஞ்செய் கதிரிலை வேலன்பர் தாங்குளிர் மாலையிட்டு\nமணஞ்செய் தனரென வோதழைந் தாய்மலர் மாதவியே.\nநல்லார் தொடர்பிளங் காய்முதிர் வாமென நாடுரைப்ப\nஅல்லார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கை யாதிவெற்பில்\nமல்லார் திணிபுயத் தன்பர்நம் பான்முனம் வைத்தநட்பு\nவில்லார் சிறுமென் றளிர்முற்ற லாகி விளைந்ததுவே.\nதீங்கையொன் றானு முறுகிலர் போற்றுந் திருவடியான்\nகாங்கையன் றாதைதன் வெங்கையி லேபைங் கனகநிறக்\nகோங்கைவென் றோங்கு முலையாய்நம் மன்பர் குறிபிழையார்\nவேங்கையென் றாயினும் பூத்ததுண் டோமுல்லை மென்மலரே.\n195. மறிக்கும்-தடுக்கும். தறிக்கும்-வெட்டுகிற. குறித்தல்-செய்தல்; நினைத்தல். 196. மறம் தடுக்கும்-தீவினையைப் போக்கும். மறைவனம்-திருமறைக்காடு. 197. பணம்-படம். பொறி-புள்ளி. தடிதல்-வெட்டுதல், நிணம்-கொழுப்பு. சிலம்பு-மலை. மாதவி-குருக்கத்தி. 198. தொடர்பு-நட்பு. முதிர்வு-முதிர்தல். அல்-இருள். மணி-நீலமணி. மிடறு-கண்டம். மல்-மற்றொழில். திணி-திண்மை, வலி. வில்-ஒளி. 199. உறுகிலர்-அடையாதவர். காங்கையன்-முருகன். கோங்கு-கோங்கரும்பு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபொருவோ விலர்திரு வெங்கையி லேமுன் புனத்திலெமை\nஉருவோ டுயிரமு தென்றுபொய் கூறி யுழன்றவரே\nவெருவோ மிரவும் பழியுமும் மூர்க்க வினவிவழி\nவருவோம் வரினு மெமைநோக்கு றீரென வந்திலமே.\nஇறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்\nநறவே யிதழியுங் கங்கையும் பாம்பு நகைமதியும்\nஉறவே யணியு மணிமுடி யார்வெங்கை யூரனைய\nபுறவே யிளமயி லேயமு தேபசும் பொற்கொடியே\nமறவே னுனையென்று நீநினை யாமன் மறப்பினுமே.\nதலைவி குறிமருண்டமை பாங்கி தலைவற்குரைத்தல்\nஈயா தவரைக்கண் டீவ ரெனச்செல் லிரவலர்போற்\nபோயாவி யிற்சிறு மாங்கனி வீழப் புரவலனே\nநீயாவி யிற்செய் குறியென வேசென்று நித்தர்வெங்கை\nவீயா மலர்க்குழ லாள்வறி தேநொந்து மீண்டனளே.\nகள்ளெழுங் கொன்றையர் வெங்கையி லேமைக் கடலின்மதி\nநள்ளெழுங் காலம் பெறவே குறியிட நான்மருவி\nஉள்ளெழுங் காம மருந்து பெறாம லுழன்றுசென்றேன்\nபுள்ளெழுங் காலையென் றாரன்பர் தாமிளம் பூங்கொடியே.\n200. உயிர் அமுது-சீவ அமுதம். உழன்றவர்-திரிந்தவர். வெருவோம்-அஞ்சோம். 201.01. நகைமதி-ஒளியுள்ள இளம்பிறை. உற-பொருந்த. 202.02. வீயாமலர்க் குழலாள்-மலர் நீங்காத கூந்தலையுடையவள். ஈயாதவர்-உலோபர். இரவலர்-இரப்போர். நித்தர்-அழியாதவர். வீஆம் மலர் என்று பிரிப்பின் வண்டுகள் மொய்க்கும் மலர் என்க. 203.03. கள்-தேன். எழுதல்-பெருகுதல். மை-கருமை. நள்-நடு. மதி-மதுவையுடையது. மருவல்-பொருந்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅஞ்சா மதற்றெறும் வெங்கைபு ரேச ரணிமிடற்றில்\nநஞ்சா மிருளிற் குறிபிழை யாதொரு நான்குறித்துத்\nதுஞ்சா திருந்துந்துஞ் சுற்றா ளெனவவர் தூற்றப்ப��்டேன்\nஎஞ்சா வமுதனை யாயினி நானிதற் கென்செய்வதே.\nகயிற்றா னிகழர வம்போற் சகந்தனிற் கற்பனையாக்\nகுயிற்றா நிகழிறை வெங்கையி லேயெழுங் கூன்பிறையோர்\nஎயிற்றா னிகழு மிளம்பேதை யாமிவ் விரவுவந்த\nதுயிற்றா வனைதனை வெங்கால தூதர் துயிற்றுகவே.\nசுளைவாய் மடைதிறக் கும்பல வான்வயற் றோன்றுசெந்நெல்\nவிளைவாய் மலியுந் திருவெங்கை வாணர்தம் வெற்பிடைமா\nதளைவாய் மடமயி லேதனி வேழந் தனையொருபுன்\nவளைவாய் ஞமலி குரைத்திங் குறாமன் மறித்ததுவே.\nநீர்துஞ்சுஞ் செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பில்\nவார்துஞ்சு மென்முலைக் கோமள மேவந்து மால்வரைமேற்\nகார்துஞ்சு மாவின மெல்லாமுன் றுஞ்சக் கடலுந்துஞ்ச\nஊர்துஞ்சி லாததென் னோவிது நான்செய்த வூழ்வினையே.\nதேவாதி தேவர் திருவெங்கை வாணர் சிலம்பர்நமை\nமேவாத வண்ணங் கதிர்வேன் மருட்டும் விழிமடவாய்\nகூவா மறுகிற் றிரிகா வலர்கையிற் கொட்டுபறை\nவாவா வெனநெய்த லம்பறை கூவுநம் வாய்தலுக்கே.\n204.04. தெறும்-வென்ற. துஞ்சுற்றாள்-தூங்கினாள். தேவர்கள் முதலானோரைக் காத்தமை நோக்கி ‘அணிமிடறு’ என்றார். எஞ்சாவமுது-குறையாத அமுதம். 205.05. கயீறு-பழுதை. அரவம்-பாம்பு. கற்பனை-இல்லதை உள்ளதுபோற் கற்பித்தல். குயிற்றல்-செய்தல். எயிறு-பல். 206.06. மாதளைவாய்-மாதுளங்கனிபோலும் வாய். மாதளை- மாதுளம் பூவுமாம். ஞமலி-நாய். மறித்தல்-தடுத்தல். 207.07. ஊர்-ஊரிலுள்ளாரை யுணர்த்தலால் ஆகபெயர். வார்-கச்சு. வரை-மூங்கில். கார்-முகில். மா-விலங்கு. வார் துஞ்சு மென்முலைக் கோமளம் என்றது பாங்கியை. 208.08. தேவாதி தேவர்-தேவர்களுக்கெல்லாம் முதல் தேவர். சிலம்பர்-வெற்பர். மேவல்-கூடல். மருட்டல்-வெருட்டல். நெய்தற்பறை-சாப்பறை. அறைகூவுதல்-வலிந்தழைத்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஒழுங்கி யிருந்த சடையாளர் வெங்கை யொருவர்வெற்பில்\nபுழுங்கி யிருந்த மனத்தன்பர் தாம்வந்து போமளவும்\nமழுங்கி யிருந்து மிளிர்திங் களையொரு வாளரவம்\nவிழுங்கி யிருந்து விடாதுகொ லோதளிர் மெல்லியலே.\nநாகா பரணர் திருவெங்கை நாயகர் நல்லடிக்கன்\nபாகா தவரெனக் கூகூவென் றத்தி யதிலிருந்து\nநீகா வலரை விலக்குகின் றாயுயிர் நீத்திலனேற்\nகூகாய் நினதடல் காண்பேன் விடியிற் கொடிமுன்னமே.\nவாய்மை யெனினும் புலரியைக் கூறுதல் வாரணங்காள்\nசேய்மை யறுநங் கொழுநர்தங் கூட்டஞ் சிதைத்தெமக்குத்\nதீமை பயந்தமை யால்வெங்கை நாயகர் செய்தவறத்\nதூய்மை யுணர்ந்தவர் வாய்மையன் றாமெனச் சொல்லுவரே.\nஎன்னிடத் துற்ற குறையுள வோநம்மை யீன்றவன்னை\nதன்னிடத் துற்ற முனிவோ வுலகந் தருமிமய\nமின்னிடத் துற்ற பழமலை யார்திரு வெங்கையன்னாய்\nநின்றிடத் துற்றதென் னோவுரை யாய்நின் னினைவினையே.\nவேலையி லேவரு நஞ்சமுண் டார்திரு வெங்கைவெற்பில்\nமாலையி லேவண் டிசைபாடு மென்குழல் வாணுதலாய்\nசோலையி லேநங் கொழுநர்வந் தேகதிர் தோன்றுசிறு\nகாலையி லேதரு மாலையன் னோவன்னை கண்டனளே.\n209.09. ஒழுங்கி-ஒழுங்காகி. புழுங்குதல்-வருந்துதல். மழுங்கி-ஒளிகுன்றி. மிளிர்தல்-விளங்குதல். 210.10. பிறவிப் பெருங்கடற்கொரு மரக்கலமாதல்பற்றி இறைவன் திருவடியை நல்லடி யென்றார். அன்பு-ஆகுபெயர். காவலர்-அரசர்(தலைவர்) அத்தி-ஒருமரம்; என்புக் குவியலுமாம். விலக்கல்-தடுத்தல். கூகாய்-கூகை; விளி. கொடி-காக்கை. 211.11. வாய்மை-உண்மை. புலநீ-வைகறை. சேய்மை-தொலை. கொழுநர்-கணவர். கூட்டம்-கூடுதல். 212.12. முனிவு-சினம். இமயமின்-மலையரையனீன்ற மின்கொடி போல்வாள். இடம்-இடப்பாகம். நினைவு-கருத்து. 213.13. வாணுதலாய்-ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே.சிறு காலை-கதிரவன் தோன்றுஞ் சமயம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதாயுஞ் சுணங்கனு மூரும்வெங் காவலுஞ் சந்திரனாந்\nதீயுங் குடிஞையுஞ் சேவலுந் தப்புஞ் செயலெளிதோ\nபாயுஞ் சினவிடை யார்வெங்கை வாணர் பனிவரைமேற்\nகாயுங் கதிரிலை வேல்வீரர் நம்மைக் கருதினுமே.\nஅறிவே யொருவடி வாமீசர் வெங்கையி லன்னமன்னாய்\nஎறிவே லிறைவர்தம் மூர்க்கேகி யாங்கவ ரெண்ணமெல்லாம்\nஅறிவே மவரன் பிலாமைகண் டாலுரை யாடலமாய்\nமறிவே மறிந்தபி னந்தக னூர்க்கு வழிக்கொள்வமே.\nவன்பற் றவர்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்\nநின்பற் றிலர்கை விடுத்தா ரிறையவர் நீயவர்மேல்\nஅன்பற் றிலையணங் கேசிறி தேனுமன் பற்றவரைப்\nபின்பற் றுவருள ரோவிது தான்மிகப் பேதைமையே.\nசுரும்பு களிக்கும் பொழில்வெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்\nஅரும்பு கடுக்க முலையா யுலகுள வாவியெல்லாம்\nவிரும்பு கொடைத்தண் ணளிவேந்தர் நம்மை வெறுப்பவரோ\nகரும்பு கசப்பது வாய்க்குறை யேயிந்தக் காசினிக்கே.\n214.14. சுணங்கன்-நாய். குடிஞை-கூகை. பாயுஞ் சினவிடை-பகைவரைப் பாய்வதுஞ் சினப்பதுஞ் செய்யும் விடை. 215.15. இறைவர் அறிவே உருவாகப் பெற்றவராகையால் அறிவே��ொரு வடிவாமீசர் என்னப் பெற்றார். மறிதல்-மீடல். அறிதல்-ஆராய்தல். 216.16. வன்பு-வன்மை. வலிய பற்று-மிக்க அன்பு. பின்பற்றுதல்-பின்தொடர்தல். 217.17. சுரும்பு-வண்டுகள். கடுத்தல்-நிகர்த்தல். தண்ணளி-அருள். காசினிக்கு-உருபுமயக்கம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஓடுஞ் செயல்செயு மாசைத் தளையை யொடித்திருத்தல்\nகூடும் படிசெயும் வெங்கைபு ரேசர் குவட்டில்விழி\nமூடும் பொழுதெதிர் தோன்றிநிற் பார்கண் முகிழ்திறந்தால்\nநீடும் புகழுடை யாரெதிர் தோன்றிலர் நேரிழையே.\nஈயார் பொருளு மிறையாக் கிணறு மெனத்துணைவர்\nதோயா முலைக ணலமிழந் தேன்மதி சூடுமொரு\nமாயா மயமலர் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்\nவேயாம் பணைபுரை மென்றோட் கருங்கண் விளங்கிழையே.\nவிழிக்கிட னாகு நுதலார்தம் வெங்கையில் வேந்தொடுபெண்\nபழிக்கலை யென்றொரு வார்த்தையை யாரும் பகர்ந்துமிகுஞ்\nசுழிக்கிட னாகுந் திருப்பாற் கடலெனத் தோன்றுபுகழ்\nமொழிக்கிட னாகுது மென்பாரைக் கண்டில மொய்குழலே.\nபொறியா லயம்பொய்கை சூழ்வெங்கை வாணர்தம் பூங்கரத்தில்\nமறியா மெனப்பிறழ் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்\nபிறியாதுன் னுள்ளத் திருப்பார்க் கயலவர் பேசுவதென்\nஅறியா தவர்தமக் கன்றோ வொருவ ரறிவிப்பதே.\n218.18. ஓடுஞ் செயல்-மனத்தினை அலையச் செய்யுஞ் செயல். ஆசைத் துளை-அவாவாகிய விலங்கு. கூடும்படி-உண்டாகும்படி. குவடு-மலை. விழிமூடல்-கண்ணுறங்கல். 219.19. ஈயார்-உலோபர். துணைவர்-தலைவர். தோய்தல்-புணர்தல். நலம்-அழகு. மதி-திங்கள் துண்டம். மாயாமயமலர்-மாயையைக் கடந்தவர். 220.20. மொய்குழல்-அன்மொழித் தொகை. விழிக்கிடனாகு நுதலார் என்றது கண்ணுதலார் என்றபடி. வேந்து-ஆகுபெயர். 221.21. பொறி-திருமகள். ஆலயம்-இடம். திருமகள் இருப்பிடம் தாமரை மலராகையால் தாமரை மலருள்ள இடம் பொறியாலயப் பொய்கை யென்னப்பட்டது.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகலரா லறிவரி யார்வெங்கை வாணர் கனகவெற்பிற்\nபலரா லணியும் புகழார் பிறப்பொன்றிற் பாவிமதன்\nமலரால் வருந்துயர் நீக்குவ ராயினு மண்ணுளர்வாய்\nஅலரால் வருந்துயர் நீக்குகிற் பாரை யறிந்திலமே.\nஒருகோடு தம்மிற் குறைந்தநல் வாரண மொன்றுமன்றி\nஇருகோடு வந்து மிகுங்களி றேனு மிகன்மதமா\nஅருகோடு வெவ்வத ரென்றாலும் வெங்கை யமலர்தரும்\nமுருகோ டுறழும் வடிவா ரிடைமன முந்துறுமே.\nமாமாய னுந்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்\nபாமா முனிவன் மலயா நிலமொரு பாலசைய\nவேமாயர் வேய்ங்குழ லாலூத மேனி விறகிற்பற்றுங்\nகாமா னலமவி யாகட லேழுங் கவிப்பினுமே.\nவம்புற் றனைவெண் மதியா லொடுங்கினை வண்டிழந்தாய்\nஅம்புற் றனைமிகு கண்முத் துகுத்தனை யம்புயமே\nநம்புற் றரவணி யெம்மான் றிருவெங்கை நாட்டிறையை\nவெம்புற் றனையெனைப் போலென்ப தின்று வெளிப்பட்டதே.\n222.22. கலர்-கீழ்மக்கள். மண்ணுளர்-மண்ணுலகில் உள்ளவர். வாயலர்-பழிச்சொல். 223.23. வெம் அதர்-கொடிய வழி. முருகோடு உறழும்- முருகரை நிகர்த்த. ஒருகோடு குறைந்த வாரணம்-ஆனைமுகக் கடவுள். 224.24. பாம்-எங்கும் பரவும், பாவும் என்பது பாம் என இடைக் குறையாயிற்று. மலயாநிலம்-தென்றற்காற்று. வேம்-வெந்த; வேவும் என்பது வேம் எனக் குறைந்து நின்றது. காமாநலம்-காமத்தீ. 225.25. வம்பு-தீச்சொல்; மணம். வெண்மதி-வெள்ளறிவு; வெள்ளிய திங்கள். வண்டு-வளையல்; வண்டுகள். இருகண்முத்து-இரு கண்ணீர். வெம்புறல்-விரும்பல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநீரலை வேணியர் வெங்கையில் வாழு நெடுந்தகையைச்\nசீரலை வாய்வருஞ் செவ்வேண் முருகனுஞ் சேறலருஞ்\nசாரலை மேவு மொருபெருங் காட்டுத் தனிவழியில்\nவாரலை நீயென் பவர்க்கே வருவன வண்புகழே.\nபிளவு மதிச்செஞ் சடையாளர் வெங்கைப் பெருந்தகைதான்\nதளவு நகைக்கருங் கண்மட வாய்விண் டலமுகட்டை\nஅளவு பொழிற்குறி வந்தாற் றுயில்பொழு தார்க்கும்புள்ளாற்\nகளவு வெளிப்படி னென்னாய் முடியுநங் காரியமே.\nமறிகொண்ட வங்கையர் வெங்கையி லேமென் மலர்ப்பொழில்வாய்க்\nகுறிகொண்ட வன்பர் தருநோயென் றன்னை குறித்திலளாய்\nநெறிகொண்ட தெய்வ மணங்கிற்றென் றேதன் னினைவழிந்து\nவெறிகொண்ட னண்மற் றொருவிதி யோவிது மெல்லியலே.\nஅருங்கண்ணி வெண்மதி சூடும் பிரான்வெங்கை யாவிமலர்க்\nகருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த\nபெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில்\nமருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே.\n226.26. சேறலரும்-செல்லுதற்கரிய. வாரலை-வராதே. வண்புகழ்-பெரும்புகழ். 227.27. தளவு-முல்லையரும்பு. நகை-பல். விண்டலம்-விண்ணாகிய தலம். ஆர்த்தல்-ஒலித்தல். 228.28. பொழில்-சோலை. குறி-குறியிடம். குறித்தல்-நினைத்தல். அணங்குதல்-வருத்துதல். வெறி-வெறியாடல். 229.29. கண்ணி-மாலை; கண்களையுடையவள்; வலை. அன்னம் கருதி-அன்னத்தைப் பிடிக���க எண்ணி. அண்ணல்-கிட்டல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபூண்கொண்ட மென்முலை யாய்வெங்கை வாணர் பொதியவெற்பில்\nஏண்கொண்ட நங்கருத் தீன்றவர்க் கோது மிசைவுபெறா\nநாண்கொண்டு நங்கற் பழிதனன் றோவன்றி நாணிழந்து\nமாண்கொண்ட வங்கற் புறுதனன் றோநம் மரபினுக்கே.\nவண்டு கலிக்குந் தொடையாயெம் மன்னையிம் மாதுதுயில்\nவிண்டு தரித்தில ளென்கொலென் றாளரன் வெங்கைவெற்பிற்\nபண்டு புனத்தில் வருமத வாரணம் பாய்கனவு\nகண்டு பினைத்துயின் றாளிலை யென்று கரந்தனனே.\nகோட்டு மலைவில் விறலாளர் வெங்கைக் குளிர்சிலம்பிற்\nறீட்டு மிலைமலி வேலண்ண லேநின் றிருக்கரத்தால்\nவேட்டு மகிழ்செய் யணங்கென வேயிவண் மென்குழலிற்\nசூட்டு மலர்கண் டுலகமெ லாமலர் சூட்டியதே.\nநீர்பூத்த செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்\nகார்பூத்த வண்மை மடங்கலன் னாயன்னை காலமன்றி\nஏர்பூத்த பைந்தளிர் மெல்லிய லாமிவ் விளங்கொடிமேற்\nபீர்பூத்த தென்னைகொ லோவறி யேனெனப் பேசினளே.\n230. பூண்-அணிகலம். இசைவு-உடன்பாடு. நாண்-நாணம். மாண்-பெருமை. 231. கலிக்கும்-ஒலிக்கும். துயில் விண்டு-துயில் நீங்கி. பாய்-பாய்ந்த. தரித்திலள்-ஆற்றிலள். கரத்தல்-மறைத்தல். 232. கோட்டும்-வளைத்த. விறல்-வெற்றி. தீட்டுதல்-கூராக்கல். அலர் இரண்டனுள் முன்னையது மலர், பின்னையது பழிதூற்றல். 233. பீர்-பசலை. வண்மை-வள்ளன்மை. மடங்கல்-சிங்கம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅலைமேற் கிளர்பொறி வாழ்வெங்கை வாண ரணவரைமேற்\nசிலைமேற் பயில்கைத் தலத்தைய நீயெமைச் செய்துயர்க்குத்\nதலைமேற் படுமறிக் கோர்கான் முடக்குந் தகைமையென்னக்\nகொலைமேற் பயிலு மெமர்வெறி யாடல் குறித்தனரே.\nமகவா னிறைஞ்சுந் திருவெங்கை வாணர் வரையணங்கின்\nமுகவா ரிசமு முலையுங்கண் டான்மிகு மோகமுறுஞ்\nசகவாழ் வினரை யுரைப்பதென் யான்மறை சாற்றுகின்ற\nசுகவாம தேவரு மின்றே விடுவர் துறவினையே.\nகொன்னெறி வேற்கு மரன்போ லெமரெதிர் கொண்டுதரும்\nநன்னெறி யாற்பெற லாகவுந் தென்வெங்கை நாதர்வெற்ப\nசெந்நெறி யாற்செல் பதிக்கோர் கொடுநெறி செல்பவர்போல்\nமின்னெறி வேற்கண் ணியைக்கள வாற்பெற வேண்டினையே.\nபணிவாய் விரிசடைப் பெம்மான்றென் வெங்கைப் பனிவரைமேற்\nகணிவாய் மலர்ந்து மணநா ளுரைப்பக் கடன்றரக்கிண்\nகிணிவாய் மலரனை யாண்மறிப் பாயிடுங் கீற்றெனவொண்\nமணிவாய் புயத்தன்ப வூர்கொண்ட தால்வெண் மதியமுமே.\nபிற்பழி யாது மிலரால சுந்தரர் பித்தவெனுஞ்\nசொற்பழி யாளர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்\nறற்பழி யாகநின் றன்பழி நாணித் தலைவவறக்\nகற்பழி யாது மடமா தெனையுங் கரந்தனளே.\n234. கிளர்தல்-தோன்றல். சிலை-வில். பயிலல்-பழகுதல். வெறியாடல்-வேலனாடல். 235. மகவான்-இந்திரன். முகவாரிசம்-முகமாகிய தாமரை. மகவான் என்பதற்குப் பூசிக்கப் படுவோன் என்றும் வேள்வி செய்வோன் என்றும் பொருளுரைப்பர். 236. கொன்-பெருமை; அச்சமெனினுமாம். எறிதல்-வீசுதல். செந்நெறி-நேர்வழி. கொடு நெறி-கோணலாகிய வழி. 237. வாய்-பொருந்திய. கணி-வேங்கை. வாய்மலர்ந்து-வாய் திறந்து. கணி-சோதிடன். மறிப்பு-தடை. கீற்ற-கோடு. ஊர்-பரிவேடம். 238. யாதும்-சிறிதும். அறக்கற்பு-அறத்தோடு கூடிய கற்பு. கரத்தல்-தலைமகன் பிரிவால் பீர்பூத்தல் வளைகழலல் முதலியன புலப்படாவகை மறைத்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஐயுற் றெமர்தெளி வானிருந் தார்நும் மடிச்சுவடு\nகொய்யுற்ற பூம்பொழி லூடுகண் டேமென் குழலுமையாள்\nமெய்யுற்ற வங்கணர் வெங்கையி லேகுறி வேறுகொண்டு\nமையுற்ற கண்ணி யொடும்விளை யாடுக மன்னவனே.\nநந்தே டவிழ்ந்து நறவூற் றிருக்கு நளினமிசை\nவந்தேறி மென்றுயில் கொள்வெங்கை வாணர் வரையின்மலர்க்\nகொந்தேறு மென்குழ லாண்முக வாவிக் குமுதமலர்ச்\nசெந்தே னிரவினல் லாற்கிடை யாதென்ன செய்யினுமே.\nசேல்கொண்ட தண்பணை சூழ்வெங்கை வாணர்தஞ் சேய்திருக்கை\nவேல்கொண்ட கண்ணிளம் பெண்ணோடு கூட விருப்பமுறும்\nமால்கொண்ட வெங்களி றன்னாய் மலர்மனை வாய்திறக்குங்\nகோல்கொண்டு வந்திலை யேலரி தாலவட் கூடுதலே.\nசொல்லும் பொருளு மெனநிறை வாரிளஞ் சூன்மிடற்ற\nநெல்லுங் கரும்பு நிறைவெங்கை வாணர் நெடுஞ்சிலம்ப\nவில்லும் பிறையும் பணிவா ணுதற்றளிர் மெல்லியலை\nஅல்லும் பகலு மகலா திவண்வந் தடைந்தருளே.\nபாவலர் பாடும் புகழ்வெங்கை வாணர் பனிவரைமேல்\nமேவல ராருயி ருண்டமை வேலவ வெம்பகலில்\nஏவல ராய நெருங்குமின் றேன்வண் டெனவிரவிற்\nகாவலர் சூழ்ந்து திரிவார்பொன் காத்த கடியெனவே.\n239. சுவடு-அடையாளம். கொய்தல்-பறித்தல். மெய்-திருமேனி; இஃது இடப்பாகத்தைக் குறித்தது. அங்கணர்-அருளையுடைய கண்ணர். 240. நந்து-சங்கு. நறா-தேன். நளிநம்-தாமரை. குமுதம்-செவ்வல்லிமலர். இது தலைவியின் வாயை உணர்த்திற்று. 241. சேல்-மீன்வகைகளில் ஒன்று. பணை-வயல். சேய்-முருகக் கடவுள். மால் - மதமயக்கம். மலர்மனை வாய்திறக்குங் கோல் என்றது கதிரவன் ஒளிப்பிழம்பை. திறக்குங் கோல்-திறவு கோல். 242. இளம்சூல் மிடற்ற-இளஞ்சூலைக் கொண்ட கழுத்தினையுடைய. எங்கும் நிறைந்தவர் என்பார் சொல்லும் பொருளுமென நிறைவார் என்றார். 243. பாவலர்-சமயாசாரியர்கள் நால்வர். மேவலர்-பகைவர். ஆயம்-தோழியர் கூட்டம். காவலர்-ஊர்காவலர்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஉரவோனாடு மூருங்குலனு மரபும்புகழும் வாய்மையுங்கூறல்\nதுதியுந் தொடையும் புனைபுயத் தாய்மணஞ் சூழ்ந்திலையேல்\nநதியும் பணியும் புனைவே ணியர்வெங்கை நாட்டினினின்\nபதியுங் குலனு மரபுநல் வாய்மையும் பல்புகழும்\nமதியுங் களங்கமும் போலொழி யாமன் மறுப்படுமே.\nஅரியும் பணியுந் திருவெங்கை வாண ரடியரல்லார்\nதிரியும் பலநெறி போன்றொழி யாதிரை தேர்ந்துகொடு\nவரியுங் கரியுஞ் செறியுஞ் சிறுவழி வாரலைநீ\nபுரியுங் கருங்குழ லாள்பொருட் டாகப் புரவலனே.\nஅழுவாண் மொழிதளர் வாளைய கோவென் றலமருவாள்\nவிழுவாள் புரண்டெழு வாள்வெங்கை வாணரை வேண்டியடி\nதொழுவா ளநங்கன் கொடியனென் பாளுயிர் சோர்ந்திடுவாள்\nமுழுவாள் விழிமட மாதெண்ண மன்ப முடித்தருளே.\nஆக்குறுங் காரணர் வெங்கைபு ரேச ரணிவரையாய்\nதாக்குறுஞ் சீயமும் வேழமும் வேங்கையுந் தப்பிவந்து\nமாக்குறுஞ் சோலையெம் மூர்புகுந் தாலு மனையருகு\nகாக்குறுங் காவலர் தம்மையெவ் வாறு கடப்பதுவே.\nதாள்வலி கொண்டு பகடுந்து காலன் றனைமருட்டும்\nஆள்வலி கொண்டவர் வெங்கைவெற் பாநின் னணியலர்கற்\nறோள்வலி கொண்டு தவிர்ப்பினல் லாமற் றுயர்விளைக்கும்\nவேள்வலி கொள்ளுந் துணையெங்கள் பேதைக்கு வேறில்லையே.\n244. மணஞ்சூழ்தல்-வரைதல். ஒழியாமல்-எப்பொழுதும் நீங்காமல். மறு-குற்றம்; களங்கம். படுதல்-உண்டாதல். 245. அரியும் என்ற உம்மை உயர்வு சிறப்பு. அடியரல்லார்-தீவினையாளர்கள். செறிதல்-நெருங்குதல். புரிதல்-விரும்புதல். 246. மொழிதளர்தல்-சொற்குழறுதல். அலம்வரல்-சுழலல். அநங்கன்-காமன். முழுவான்-பெரிய வான். 247. ஆக்குறும்-எல்லாவற்றையும் படைக்கின்ற. தாக்குறும்-ஒன்றோடொன்று முட்டிப் பொரும். சீயம்-சிங்கம். வேழம்-யானை. 248. பகடு-எருமைக் கடா. மருட்டல்-வெல்லல். ஆள்வலி-ஆளும் வலி. கொள்ளல்-கவர்தல். பகடுந்துகாலன் றன்னைத் தாள்வலி கொண்டு மருட்டும் எனக் கூட்டுக.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமனவே யணியுந் திருவெங்கை வாணர் வரையணங்கு\nசினவே லிறைவநின் றோளொடு கொங்கை திளைக்கவருங்\nகனவே யுயருந் துறக்கமென் பாணினைக் காண்பரிய\nநனவே துயரந் தருகின்ற தீவெந் நரகென்பளே.\nகருவரை யெங்க டிருவெங்கை வாணர்தங் கண்ணழித்த\nஒருவரை யன்ன வெழிலுடை யீரிங் குமதருளால்\nஇருவரை பொன்னு மிருவேலை முத்தமு மீன்றனவாற்\nகுருவரை யன்னமென் றோளுடை யாட்குக் குறையென்னையே.\nஎன்மன நல்லிளம் பூங்கொடி பால்வைத் திளங்கொடிதன்\nநன்மன மென்னொடு கொண்டூர் புகுந்திங்கு நான்வருவேன்\nவன்மனம் வந்து புகாவீசர் வெங்கை மருவலர்போல்\nநின்மன மஞ்சலை செங்கயல் வாட்கண் ணிரைவளையே.\nஊனா ருடலி னுயிர்போல வேயவ் வுயிரினுயிர்\nதானா மொருவன் றிருவெங்கை வெற்பிலுன் றன்பதிக்குப்\nபோனால் விரைந்து வருவா யலையன்ப போகலைநீ\nயானா யிழைதுயர் கண்டாவி கொண்டிங் கிருக்கிலனே.\n249. மனவு-அக்குமணி. துறக்கம்-சுவர்க்கம். திளைத்தல்-அழுந்தல். காண்பு-காண்டல். 250. கருவரை-கருப்ப வேதனையை ஒழிக்கின்ற. அஃது இங்குப் பிறவியென்னும் பொருட்டு. கண்ணழித்த-கண்ணால் அழிக்கப்பட்ட. 251. இளம்பூங்கொடி என்றது தலைவியை. ஊர் புகுந்திங்கு நான் வருவேன் என்றது அங்குத் தாழ்க்காது விரைந்து வருவேன் என்றபடி. வன்மனம்-வன்னெஞ்சு. 252. ஊன்-ஆகு பெயர். ஒருவன்-ஒப்பிலி. பதி-ஊர். ஆவி-உயிர். ஆயிழை-அன்மொழித் தொகை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநீர்புக்கு வாழு நெடுமீனந் நீர்தனை நீங்கியுய்ந்தாற்\nறார்புக்கு வாழு முலையாளை யானுந் தணந்துய்குவேன்\nமார்புக்கு மாலை யரவா னவர்வெங்கை வாணர்வெற்பில்\nஊர்புக்கு நான்வர வேண்டுமின் னேநின் னுளத்திசையே.\nகொந்தார் மலர்க்குழல் வெண்முத்த வாணகைக் கோமளத்தின்\nசிந்தா குலமுற்று நீயறி வாயன்ப தேமொழிக்கு\nநந்தா மணிவிளக் கன்னார்தம் வெங்கை நகரினிற்போய்\nவந்தா ரெனச்சென்று நான்கூற நீசென்று வந்தருளே.\nஅம்மூல காரணர் வெங்கைபு ரேச ரணிவரைமேற்\nசெம்மூரி வேலவர் நீயா ரணங்கின்முன் செல்லுமுனம்\nஎம்மூர் புகுந்து வருவலென் றேகின ரேந்திழையாய்\nநம்மூர் மருங்குற விந்தேரம் வந்து நணுகுவரே.\nவிளித்தா ருயிரை யடிநீழல் வைப்பவர் வெங்கையிலே\nஅளித்தார் புனைகுழ லாயக லேனென் றகந்தெளியத்\nதெளித்தா ரகன்றன ரேலவர் வார்த்தை தெளிந்தும��ங்\nகளித்தார் தமக்குள தோபிழை தானிந்தக் காசினிக்கே.\n253. உய்தல்-உயிர் வாழ்தல். தார்-முத்துமாலை, பூமாலை. தணத்தல்-பிரிதல். மின் : உவமையாகுபெயர். இசைதல்-உடன் படல். 254. கொத்து-கொந்து என மெலிந்து நின்றது. கோமளம்-பண்பாகு பெயர். சிந்தாகுலம்-வடநூன் முடிபு. 255. மூல காரணர்-உலகத் தோற்ற மறைவுகட்குக் காரணமாக இருப்பவர். மருங்கு-அருகு. நணுகல்-சேர்தல். 256. விளித்தார்-சாங் காலத்தில் கூப்பிட்டவர். விளிந்தார் என்பது விளித்தார் என வலித்தல் பெற்றதென்றலு மொன்று. விளிதல்-இறத்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபூளை யணியுஞ் சடையாளர் வெங்கை புரேசர்வெற்பிற்\nபாளை மணங்கமழ் மாதிருப் பாளெனப் பச்சைமயிற்\nகாளை யனையநங் காதலர் தாமலர்க் கால்வருந்த\nநாளை வராம லிடம்போய் மறியுநன் னாரைகளே.\nபொலம்புரி வார்சடை யார்வெங்கை வாணர் பொருப்பணங்கே\nகலம்புரி மேனியிற் குங்குமந் தோய்தண் களபமென்ன\nநலம்புரி காதலர் தம்பதி நோக்கி நடந்தவழி\nவலம்புரி தோன்று மடிப்பொடி பூசுக வந்தருளே.\nமலையானை மாதுல னென்பார்தம் வெங்கை வரையிடைப்பூஞ்\nசிலையானை வென்ற வெழிலுடை யார்நஞ் செழும்பதிக்குக்\nகொலையானை மேற்பசும் பொன்னோடு வந்தனர் கோதைகமழ்\nமுலையானை மேற்பசும் பொன்னொழி வாய்மலர் மொய்குழலே.\nகாரார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கைக் காரிகைதன்\nபீரார் நுதலு முடியாக் குழலும் பெருவிழியில்\nநீரார் நிறைகுட முங்கண்ணு றாமைநன் னீதியென்றோ\nவாரா தொழிந்தனை நின்கருத் தேதுசொன் மன்னவனே.\n257. பூளை-பூளைப்பூ; ஆகுபெயர். பச்சை மயில் என்ற சிறப்பால் காளை முருகனை உணர்த்திற்று 258. பொலம்-பொன். பொலம் புரி வார்சடையென்றதனாற் பொன்னின் மிக்குப் பொலிவதிறைவர் சடையென்றவாறாயிற்று. கலம்-பூண். 259. மலையான்-மலையரையன். பூஞ்சிலையான்-மலர்வில்லையுடையவன். 260. மணி நவமணிக்கும் பொதுவாயினும் காரார் என்ற அடையால் நீலமணிஎனக் கொள்க. காரிகை-ஆகுபெயர். பீர்-பசலைநிறம். நுதல்-நெற்றி பெருவிழியினீரார் நிறைகுடம்-கொங்கை. கண்ணுறாமை-நோக்காமை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅலையா நிலையர் திருவெங்கை வாண ரணிவரையீர்\nகலையா னிறைமதி வேய்ங்குழல் சோலைக் கருங்குயில்யாழ்\nமலையா னிலநல்ல வோவல்ல வோவம் மதனனெடுஞ்\nசிலையா னுமிழ்வ தலரோவம் போவென்ன செப்புமினே.\nநீர்மல்கு கண்ணும் வளைதீர்ந்த கைய���ம்வெந் நெட்டுயிர்ப்பும்\nபீர்மல்கு கொங்கையு மாய்ப்பின்னை வேறு பிழைப்பிலதாய்\nஆர்மல்கு செஞ்சடை யார்வெங்கை வாண ரருளதனால்\nதார்மல்கு தோளண்ண லேபுரந் தேனின் றனியுயிரே.\nஇடைநிலை யாம்பொரு ளுண்டேன் முதனிலை யெய்தறமுங்\nகடைநிலை யாமின் பமுமேவு மென்றனர் காதலரென்\nறடைநிலை யாம்பதத் தெம்மான் றிருவெங்கை யாயிழைக்குத்\nதொடைநிலை வார்குழற் பூங்கொடி யேசென்று சொல்லுகவே.\nஎன்னோடு சொல்லுக செல்லாமை யுண்டெனி னீரமதி\nதன்னோடு மல்கு சடையாளர் வெங்கைத் தடஞ்சிலம்பிற்\nபொன்னோடு சொல்லுக நீநின் செலவைப் பொருணினைந்து\nமுன்னோடு பின்னு மிழப்பான் கருதிய முன்னவனே.\n261. அலையாநிலையர்-சலிக்காத நிலையை உடையவர். கலையால் நிறைமதி-முழுத்திங்கள். வேய்ங்குழல்-மூங்கிற்குழல். இதனைப் புள்ளாங்குழல் என்பர். பொள்ளாங்குழல் என்பது திரிந்தது. பொள்ளல்-தொளைத்தல். 262. வளை-வளையல். மல்கல்-நிறைதல். தீர்தல்-ஒழிதல். பிழைப்பு-உய்வு. புரத்தல்-காத்தல். 263. “வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள், நடுவண தெய்த விருதலையு மெய்தும்” என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. பூங்கொடி-உவமையாகு பெயர். 264. “செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ்வார்க் குரை” என்பது திருக்குறள். முன்-அறம். பின்-இன்பம். பொன்-ஆகுபெயர். முன்னவன்-தலைவன்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை மணக்குமுடி\nவேணிக் கடவு ளிடமா கியதிரு வெங்கையன்னாய்\nஆணிக் கனக மனையாள் செயலிங் கறிந்துசெல்வேன்\nபாணிக் குமாறிருந் தாலெனைப் போலிலைப் பாவிகளே.\nபாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்\nஇருளா லயமன்ன வார்குழ லாய்நம் மிறைவரின்று\nவெருளா லமுண்ட திருவெங்கை வாணர்தம் மெல்லடியை\nஅருளா லலதெய்த லாகாத வாறென வானைமிசைப்\nபொருளா லலதுனை யெய்தவொ ணாதென்று போயினரே.\nபொழியு மருளுடை யார்வெங்கை வாணர் பொருப்பருவி\nவிழியு மெலிவும் பசப்பூர் முலையுமவ் வின்மதனால்\nஅழியு மனமு நினைந்தில ராயினு மாவொருபெண்\nபழியு நினைந்தில ரேபொருண் மேற்சென்ற பாதகரே.\nஅரியா ரறிதற் கரியார் திருவெங்கை யாயிழையாய்\nபிரியார் பிரியப்பட் டாரிலை யோநின் பெருமணக்குக்\nகரியார் பொருடரச் சென்றார் பொருட்டுக் கயன்மருட்டும்\nவரியார்கண் ணீர்மல்க வென்னைகொ லோநின்று மாழ்குவதே.\n265. மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை-திருவாசகம். முடிவேணி-திருமுடிச்சடை. ஆணிக் கனகம்-உரையாணிக் கிளைக்காத பொன். பாணித்தல்-காலந் தாழ்த்தல். 266. இருள் ஆலயம் அன்னவார்குழலாய்-இருளுக்கிருப்பிடம் போன்ற நீண்ட கூந்தலையுடையவளே. ஆலம்-நஞ்சு. ஆனைமிசைப் பொருள்-யானைச்சுமையாக்கிக் கொணரும் பொருள். 267. இழிதல்-இறங்குதல். பாதகர்-தீவினையை உடையவர். பொருண்மேல்-பொருளீட்டத்தின்மேல். 268. ஆயிழை-அன்மொழித் தொகை. மணத்துக்கு எனற்பாலது அத்துச்சாரியைகுறைந்து மணக்கு என நின்றது. மாழ்கல்-மயங்கல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநீடறி வாய்நின்ற வெம்மான் றிருவெங்கை நேரிழையாய்\nபீடறி வாய்நம் முயிரனை யார்தம் பெரும்பணைநீர்\nநாடறி வாய்பொரு ணச்சியிப் போது நடந்தகொடுங்\nகாடறி வாய்துணிந் தாயுனைப் போலிலைக் கன்னெஞ்சரே.\nவலையிற் படுகலை கண்டிள மான்பிணை மாழ்கிநிற்கும்\nநிலையிற் படர்வனஞ் சென்றனங் காதலர் நெஞ்சுருகிக்\nகொலையிற் படுமழு வார்வெங்கை மாதுன் குளிர்தரள\nமலையிற் படர்தனம் பீர்மீள மீண்டு வருகுவரே.\nபூட்டாத வில்வளைத் தார்த்தாங் கிடித்துப் புயலெழுந்து\nதீட்டாத வம்பு பொழியுமிக் காலந் தெரிந்திலரோ\nகாட்டாத நன்னிலை யார்வெங்கை வாணர் கனகவெற்பில்\nஈட்டாத பொன்னனை யாயகன் றார்பொரு ளீட்டுதற்கே.\nவெயிலே யெனமணி கண்டிதழ் கூம்பி விரைக்குவளை\nதுயிலே புரியுஞ் சுனைவெங்கை வாணர் சுடர்க்கிரியின்\nமயிலே யுளங்கவ லேலிது தான்மழை வம்பொடுங்கிக்\nகுயிலே மருபரு வத்தாற் பொழிதருங் கொண்டலன்றே.\nகொங்கைப் பசப்பெனக் கொன்றைகள் பூத்த குருகொழிந்த\nஅங்கைத் தலமெனத் தோன்றியுந் தோன்றின வன்னவயல்\nவெங்கைப் பதியிற் பழமலை நாதர் மிடறெனவே\nமங்கைப் பருவத் தணங்கே முகிலெழும் வம்பலவே.\n269. நீடறிவாய்-பேரறிவு வடிவமாய். பீடறிவாய்-பெருமையை அறிவாய். நச்சல்-விரும்பல். 270. கலை-கலைமான். மாழ்கி-மயங்கி. தரளம்-முத்துமாலை. வலை-கண்ணி. படுதல்-அகப்படுதல். படர்வனம்-பெருங்காடு. 271. பூட்டாத வில்-நாண்பூட்டாதவில். ஆர்த்து-முழங்கி. நாண்பூட்டாத வில்-வானவில். தீட்டாத அம்பு-நீர். ஈட்டல்-தேடுதல். 272. வெயிலே யென்னு மேகாரம் தேற்றம். கவலல்-கலங்கல். பருவத்தால்-உருபுமயக்கம். கொண்டல்-முகில். 273. கொங்கை-தனம். பசப்பு-பசலை. குருகு-பறவை. அங்கை-உள்ளங்கை. அழகிய கை யெனினுமாம். தோன்றி-செங்காந்தள். மிடறு-கழுத்து.\nமுன் பக்கம் மேல் அடு��்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅவர்தூதாகிவந் தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல்\nஇணர்வார் சடைமுடி யார்வெங்கை வாண ரிமயவெற்பிற்\nபுணர்வார் முலையிள மென்கொடி யேநம் புலம்புறுநோய்\nஉணர்வார் பொருளொடும் வந்தாரென் றோகை யுரைத்துமுகில்\nவணர்வார் குழலெழில் வாங்குதல் வேண்டிமுன் வந்ததுவே.\nபொருநாண் மதனை யழித்தே யிமயப் பொருப்பின்மணத்\nதிருநா ளதிற்றரும் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பிற்\nகருநாண் மலர்விழி மாதேயென் றாயினுங் காதலரீங்\nகொருநாள் வருவரென் றேநின்ற தாவி யுடலகத்தே.\nஓடுந் தடங்கண் மணற்கேணி யாகவவ் வூற்றிறைக்கும்\nநீடும் புளின முலையாக் குறைவு நிறைவுமின்றிச்\nசூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்\nபாடுஞ் சுரும்பலர் மொய்குழ றேம்பிப் பதைத்திடுமே.\nவார்கொண்ட மென்முலை யாளிடை யேபோய் வருவலென்னுங்\nகார்கொண்ட வென்னிடை யில்லைபொய் யென்னக் கடுக்கைநறுந்\nதார்கொண்ட செஞ்சடை யார்வெங்கை வாணர் தடஞ்சிலம்பிற்\nறேர்கொண்ட சீர்வல வாவிரைந் தேகச் செலுத்துகவே.\nசென்னிப் பிறையர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்\nமன்னிப் படருங் கொடிபோற் றழைத்து மலர்வதன்றெங்\nகன்னிப் பசுங்கொடி வாடுங்கண் டீர்மெய் கருகிநின்று\nமின்னிப் பொழியி லெனையன்று போய்க்கரு மேகங்களே.\n274. இணர்-பூங்கொத்து. வார்-நீண்ட. புணர்-நெருங்கின. ஓகை-உவகை. புலம்பு-துன்பம். வாங்குதல்-பெறுதல். 275. பொருதல்-போர் செய்தல். அழித்தல்-நீறுபடுத்தல். தருதல்-படைத்தல். உடலகத்து-உடம்பினுள்ளே. 276. ஓடுதல்-காதளவோடுதல். தடங்கண்-விசாலமாகிய கண். புளினம்-மணற்றிடர். தேம்புதல்-வாடல். பதைத்தல்-துடித்தல். 277. வார்கொண்ட மென்முலையாள் என்றது தலைவியை. இடை-மருங்குல். கடுக்கை-ஆகுபெயர். செலுத்துக-வியங்கோள். 278. மன்னி-நிலைபெற்று. மெய்கருகி நின்று-உடல்கறுத்துநின்ற.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபாங்கி வலம்புரிகேட் டவன்வர வறிவுறுத்தல்\nதெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்\nபுண்ணீர் முழுகு மிலைவே லிறைவர்பொற் றேரின்மிசைப்\nபண்ணீர் மொழியணங் கேகிளர்ந் தார்க்கும் பணிலமுன்றன்\nகண்ணீர் வழியடைத் தற்குரித் தாகிய கல்லெனவே.\nவேயின் கவின்புனை தோளுமை பங்கர்தம் வெங்கைநகர்க்\nகோயின் முனம்புகுஞ் சங்கென வாழ்கநங் கொண்கர்சுரம்\nபோயின் றணைவ லெனவோ தியமொ��ிப் பொய்மைபடா\nவாயின் புகழ்திரண் டாலென வார்க்கும் வலம்புரியே.\nஅம்மை யிடத்தர் திருவெங்கை வாண ரணிவரையெங்\nகொம்மை முலைத்தட மெல்லாம் பசலை கொளக்கொடுத்துச்\nசெம்மை மனத்திற் பொருள்விழைந் தார்தரச் சென்றவிடத்\nதெம்மை நினைத்ததுண் டோவிலை யோசொல் லிறையவனே.\nபுறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தரயன்\nபறந்தாலு மென்னென் றிருக்கின்ற வேணிப் பரமர்தமைத்\nதுறந்தார் மனமென வெங்கொடுங் காட்டுச் சுரத்திடைநான்\nமறந்தா னினைத்தலு முண்டுபொன் னேயுயங்கள் வஞ்சியையே.\n279. தெண்ணீர் என்றதுவிண்ணகக்கங்கையை. முடி-சடை. புண்ணீர்-இரத்தம். பொற்றேர்-அழகிய தேர். 280. வேய்-மூங்கில். கவின்-அழகு. சுரம்-அருநெறி. பொய்மைபடுதல்-பொய்படுதல். 281. எங்கொம்மை முலைத்தடம் என்றாள் தனக்குந் தலைவிக்கும் ஒற்றுமையுண்மையான். சென்றவிடத்து-பொருள்தேடச் சென்றவிடத்து. 282. என்னென்றிருத்தல்-பராமுகமாயிருத்தல். பரமர்-மேலானவர். பறத்தல்-அன்னமாகப் பறந்த வரலாறு குறித்தது.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபாங்கி தலைவியை யாற்றுவித் திருந்தமைகூறல்\nவிண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை விளம்பியெங்கள்\nகண்மணி யொத்தசெவ் வேலிறை வாவுயிர் காத்தளித்தேன்\nஒண்மணி கண்டத் தொருவெங்கை வாண ருயர்சிலம்பிற்\nபெண்மணி யைப்பிறை வாணுத லீர்ங்குழற் பேதையையே.\nகாதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல்\nமலைவிலை யென்ற நிலைவெங்கை வாணர் மணிவரைமேல்\nஇலைவிலை யிந்த மணிக்கு முலைக்குமென் றெண்ணியொரு\nகொலைவிலை வென்ற நுதன்மட வாய்நங் கொழுநர்முகிழ்\nமுலைவிலை நல்கின ரைந்தலை நாக முழுமணியே.\nநான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு\nகான்ற குருதிக் குடர்மாலை வேலுடைக் காளையெழில்\nபோன்ற வுருவத் திறைவர்மென் றோளிடு பூந்தொடைகண்\nடீன்ற பொழுதிற் பெரிதுவ வாநிற்கு மெம்மனையே.\n283. கண்மணி-கட்பாவை. பெண்மணி யென்பதற்குப் பொருள் பெண்களுட் சிறந்தவள் என்பது.284. மலைவு-மயக்கம். மலைவிலை என்ற நிலை-அசையாத யோகநிலை. விலையிலை-மதிப்பில்லை. முழுமணி-பொள்ளா மணி. 285. நான்ற-தொங்குகிற. சடிலம்-சடாபாரம். கான்ற குருதி-உமிழ்ந்த இரத்தம். குடர்மாலை-குடராகிய மாலை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபுரவல ரொக்குங் குடிவாழும் வெங்கை புரத்தரிந்தீ\nவரவல ரொக்கு மிடற்றார்தங் கையிள மான்விழியாய்\nஇரவல ரொக்கு மிறையோன் முலைவிலை யின்மொழியாற்\nறரவல ரொக்கு மெதிர்புகுந் தார்க்குந் தடமுரசே.\nவில்லுங் கணையு மதவேளு மாய விழித்தவரெஞ்\nசொல்லும் புனையுந் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்\nகொல்லுந் துயர முலைமேற் பசப்பினைக் கொண்டுநெஞ்சே\nசெல்லுஞ் செலவை யுணர்த்திய தாமிச் செழுமுரசே.\nகணத்தி னிலங்கு மதிப்பிள்ளை யொன்றிளங் கட்செவியின்\nபணத்தி னுறங்குஞ் சடையாளர் வெங்கைப் பனிவரைமேற்\nகுணத்தி னுயர்ந்த கொடியிடை யாவி கொடுப்பதற்கா\nமணத்தி னலங்கல் புனையுநங் காதலர் வாழியவே.\nநிலமா தணிநிகர் வெங்கையு ளான்றரு நீமுனமெங்\nகுலமா தினைமணஞ் செய்தாங் கெனையுங் கொழுநர்வந்து\nநலமா மணம்புணர்ந் தால்விழ வாற்றுவ னானெனவே\nபலமா தருந்தொழும் பாவைசெவ் வேளைப் பரவுறுமே.\nமால்பற் றியபொழில் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்\nசேல்பற் றியவிழி யாளுல கோர்முனஞ் செங்கையினாற்\nகால்பற்றி யம்மியின் மீதே யிருத்தல் கடைப்பிடித்து\nவேல்பற் றியதெய்வ சூளா மணியினை வேண்டுமென்னே.\n286. இந்தீவரம் அலர் ஒக்கும்-கருங்குவளை மலரை நிகர்த்த. தடமுரசு-பெரிய முரச வாத்தியம். 287. கணை-அம்பு. மதவேள்-இருபெயரொட்டு. மாய்தல்-மடிதல். புனைதல்-தரித்தல். பசப்பு-பசலைநிறம். செலவு-போக்கு. 288. கணம்-விண்மீன். மதிப்பிள்ளை யொன்று-ஒருதலையாகிய திங்கள். கொடியிடை-அன்மொழித் தொகை. அலங்கல்-தொழிலாகு பெயர். 289. விழா-திருவிழா. ஆற்றல்-செய்தல். பாவை-ஆகுபெயர். பரவுறல்-வழிபடல். 290. மால்-மேகம். பற்றல்-தவழ்தல். கடைப்பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகோலம் புனைதலிற் குற்றமின் றான்மலர் கொய்துவருங்\nகாலந் தவறில பந்திடைத் தோல்வியுங் கண்டிலமால்\nஆலந் திகழ்மிடற் றார்வெங்கை நாட்டுன தம்புயத்தில்\nநீலஞ் சிறுமுத் துதிர்ப்பதென் னோவுரை நேரிழையே.\nதெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்\nபண்ணீர்மை மென்மொழிப் பாவைநல் லாயிப் படிமுழுதும்\nஎண்ணீர்மை யன்பரைக் கண்டன மால்வந்த தென்றெனது\nகண்ணீர் கொடுமென் முலைமேற் பசப்பைக் கழுவுறவே.\nகொலைசூழ் குருகுமொன் றுண்டாற் கரிநெறு கூறுமெனில்\nஇலைசூழ் மனையின் முனிவரெல் லாந்தொழு மெங்கள்பழ\nமலைசூழ் மறுகெழில் வெங்கைநன் னாடர் மனந்தெளியச்\nசிலைசூழ் வனந்திகழ் தெய்வதங் காட்டித் தெளித்ததற்கே.\nமுனங்குழை யாத மலைகுழைத் தார்தம் முதல்விகன\nதனங்குழை யாது குழைந்தார்தம் வெங்கைத் தடஞ்சிலம்பிற்\nகனங்குழை யாயுனக் கீந்தா ரிலைகொனங் காவலனார்\nமனங்குழை யாமன் முனந்தா மருந்து மருந்தினையே.\n291. கோலம் புனைதல்-தலைப்பணி திருத்தல் முதலிய அழகு செய்தல். பந்து-பந்தாட்டம். தோல்வி-தோற்றல். ஆலாலம்-பாற்கடலில் தோன்றிய நஞ்சு. 292. பண்ணீர்மை-பண்ணின் குணம்; அஃதாவது இனிமை. பாவை-பொம்மை. கழுவுற-கழுவ 293. இலைசூழ்மனை-பர்ணசாலை. பர்ணம்-இலை. இதனை இலைக்குடில் என்பர். மறுகு-தெரு. வனந்திகழ் தெய்வதம்-வனதேவதை. தெளித்தல்-தேற்றுதல். கொலைசூழ்தல்-கொன்றுண்டல். 294. குழையாமை மலைக்கியல் யென்பது தோன்றக் குழையாத மலையென்றார். மலை யிங்கு மேருமலையைக் குறித்தது. கனதனம்-பெருங்கொங்கை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஉழைகா தலிக்குங் கரத்தார் நிறைமதி யொத்தசங்கக்\nகுழைகாதிற் பெய்பவர் தென்வெங்கை வாணர் குளிர்சிலம்பின்\nமழைகா தலிக்குங் கொடையன்பர் மேற்பிறர் வாயுரைக்கும்\nபிழைகாதிற் கேட்பவந் தோபடைத் தானயன் பெண்பிறப்பே.\nபுற்றங் கதமணி வெங்கைபு ரேசர் பொருப்பிலெங்கள்\nசுற்றந் தொழுமெங் கொழுநர்நிற் காட்டிமுன் சூளுரைத்த\nகுற்றம் பொறுத்தரு ளென்றடி போற்றிக் கொழுமலர்தூய்ச்\nசெற்றந் தணிக்குதும் பெண்ணே யினிக்குல தெய்வத்தையே.\nசுட்டா வறிவுரு வானாரவ் வானிற் சுரர்தமக்குங்\nகிட்டா வமுதனை யார்வெங்கை வாணர் கிரியணங்கே\nமொட்டா முலையிற் பசலைகண் டேமனை முன்றில்விடாள்\nஇட்டா ளிலைவிலங் கென்பதொன் றேகுறை யீன்றவட்கே.\nசெவிலி கனையிரு ளவன்வரக் கண்டமைகூறல்\nமீனைக் கடந்த பொழில்சூ ழரன்றிரு வெங்கைவெற்பர்\nகானைக் கடந்து குறிவா யிருள்வரக் கண்டனள்யாய்\nமானைக் கடந்த விழியாய் தரள மணிவடத்த\nஆனைக் கடந்த விளஞ்சிங்க மோவென் றயிர்த்தனளே.\n295. உழை காதலிக்கும் கரத்தார் என்றமையால் திருக்கையின் பேரழகு பெறப்படும். சங்கக்குழை-சங்கினாலியன்றதோடு. பெய்தல்-இடுதல். மழை காதலிக்கும் கொடையன்பர் என்றமையால் பெருங்கொடையார் என்பது பெறப்படும். அந்தோ-இரக்கக்குறிப்பு. பிறர் என்றது பாங்கியை. 296. அங்கதம்-பாம்பு. பொருப்பு-மலை. சுற்றம்-ஆகுபெயர். சூளுரைத்தல்-உறுதியாக ஆணையிடல். செற்றம்-கோபம். 297. மனோவாக்குக் காயங்களாற் சுட்டியறியப்படாதவராகலானும் ஞானவடிவாயிருப்பவராதலானும் இறைவர் சுட்டாவறிவுருவானார் என்று சுட்டப்பட்டார். மொட்டு-அரும்பு. 298. மான்விழி-ஆகு பெயர்கள். வெற்பர்-மலை நாடர். கான்-காடு. யாய்-தாய்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகனம்வேறு பட்ட மிடற்றார்தம் வெங்கைக் கனகவெற்பில்\nபுனம்வேறு பட்டிங்கு வந்தவன் றேநம் புரிகுழற்குத்\nதனம்வேறு பட்டு விழிவேறு பட்டுத் தளர்ந்துமொழி\nமனம்வேறு பட்டதென் னோவுரை யாய்செவ் வரிக்கண்ணியே.\nவீட்டை யுவந்து தருவார் திருவெங்கை வெற்படுத்த\nகாட்டை விரும்பி யுறைதெய்வ மேயெங்கள் கன்னிபடும்\nபாட்டை நினைந்திலை வாளா வுலகிற் பலர்விரும்பும்\nஆட்டை விரும்பினை நன்றோ விதுசொல் லறிவினுக்கே.\nமின்னோ டுவமிக்குஞ் செஞ்சடை யார்திரு வெங்கைவெற்பிற்\nபொன்னோய் விலக்குவ மென்றெண்ணி யாங்கள் புகும்பொழுதில்\nஎன்னோ வெறிவிலக் குற்றா யிளமுலை யேந்திழையாள்\nதன்னோ யறிந்தனை யேலுரை யாய்மைத் தடங்கண்ணியே.\nதடுக்க நிறைபுனற் பண்ணையிற் சூன்முதிர் சங்கம்வந்து\nபடுக்க நளின மலர்வெங்கை வாணர் பனிவரைமேல்\nஉடுக்க வுதவினன் மாந்தழை மாமல ரொண்ணுதற்குக்\nகொடுக்க மதனை விடுத்தகன் றானொரு கோமகனே.\nவான்கற்ற வண்புகழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்\nறான்கற்ற கல்வி தளர்வூ டுதவுந் தகையெனவே\nதேன்கற்ற மென்மொழி யாள்வரு நீரொடு செல்பொழுதில்\nஊன்கற்ற வேலுர வோனொரு வேந்த னுதவினனே.\nஐங்கைக் களிறு தரும்வெங்கை வாண ரணிவரைமேல்\nவெங்கைக் களிறு தனைப்பாய் வுறவர மெய்ந்நடுங்கிக்\nகொங்கைக் களிறு புறம்பாய் வுறப்புல்லிக் கொண்டனள்வேற்\nசெங்கைக் குமரனை யன்னா னொருவனைத் தேமொழியே.\n299. கனம்-முகில். வேறுபடல்-பகைத்தல். புரிகுழல்-அன்மொழித் தொகை. தனம்பேறு படல்-பசத்தல். செவ்வரிக்கண்ணி என்றது பாங்கியை. 300. வீடு-வீடுபேறு. காட்டை விரும்பியுறை தெய்வம்-வனதேவதை. பாடு-துன்பம். 301.01. பொன்னோய்-பொன்போன்றவளாகிய தலைவியினுடைய துன்பத்தை. வெறி-வெறியாடல். 302.02. பண்ணை-வயல். உதவல்-கொடுத்தல். ஒண்ணுதல்-அன்மொழித் தொகை. 303.03. வான்-ஆகு பெயர். உதவல்-கைகொடுத்தல். வருநீர்-புதுவெள்ளம். 304.04. தேமொழி என்றது செவிலியை. தலைவியை எனக்கொள்ளுதலும் அமையும். புல்லல்-தழுவல். தேமொழி-அன்மொழித் தொகை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவன்னித் திருவிழி யார்வெங்கை வாணர் மணிவரைமேல்\nஇந்தித் திலவட நல்கினற் கேயன்றி யேதிலர்க்க��க்\nகன்னிக் குமரி மணமுடை யாளல்லள் காண்டகைய\nசென்னிக் கணிமுடி தாட்கணி யாகுஞ் செயலில்லையே.\nநெடுங்கோ வளவயல் வெங்கைபு ரேசரை நெஞ்சிருத்தாக்\nகொடுங்கோ லரசர் குடைக்கீ ழடங்குங் குடியெனவே\nஇடுங்கோல் வளைவிழி நீரொழி யாம லிருப்பதென்னோ\nஅடுங்கோல் புரைவிழி வெண்முத்த வாணகை யாயிழையே.\nபுலங்கண் டளவின் மறைவெங்கை வாணர் பொருப்பிடைச்செந்\nநிலங்கண் டளவி லுறைதிரிந் தாங்கொர் நெடுந்தகைதன்\nநலங்கண் டளவி னலந்திரிந் தாண்மென் னகின்மிசையோர்\nகலங்கண் டளவின் மிகநோ மருங்குலுன் காரிகையே.\nவேலோடு வாளும் பயினமர் காணம் விளங்கிழையைப்\nபாலோடு தேன்கலந் தாங்கிள வாளை பணைமருதச்\nசேலோடு பாயுந் திருவெங்கை வாணர் சிலம்பினெடும்\nமாலோடு மான மொருவே லவற்கு மணஞ்செயுமே.\n305.05. வன்னி-நெருப்பு. தேவர்களுக்கு அவியுணவு கொடுப்பவன் என்பது பொருள். ஏதிலர்-அயலார். தகை-அழகு. 306.06. கோ-ஆகாயம். கோல்வளை-அன்மொழித் தொகை. கோல்-புள்ளி. 307.07. பொருப்பு-மலை. செந்நிலம்-செந்தரை; உறைநீர். திரிதல்-வேறுபடல். நெடுந்தகை-பெரியோன். நலம்-அழகு. நலம்திரிதல்-நலம் வேறுபடுதல். 308.08. நெடுமால்-திருமால். மானல்-நிகர்த்தல். சிலம்பு-மலை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதாயிற் சிறந்த திருவெங்கை வாணர் தடஞ்சிலம்ப\nபோயிப் பொழுது வருவலென் றேகிற் பொறுக்கறியாள்\nதீயிற் புழுவென வேபதைப் பாணின் றிருவருளால்\nநீயித் திருவை யுடன்கொடு போநின் நெடுநகர்க்கே.\nஅனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிமலர்க்குச்\nசனித்த நெருஞ்சிப் பழமென் றறிந்துந் தகுவரன்றி\nமனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலை வழியொருநான்\nஇனித்த மொழியுடை யாரையெவ் வாறுகொண் டேகுவனே.\nதுணையிற் புணர்களி வண்டிளம் பூந்தண் டுணர்பொதுளும்\nபணையிற் றுயில்பொழில் வெங்கைபு ரேசர் பனிவரையாய்\nபிணையிற் பிறழ்கருங் கண்ணாட்கு நின்னைப் பிரிந்தமலர்\nஅணையிற் கொடியது வோவைய நீசெல் லழற்சுரமே.\nநாமொழி யாது புகழ்வா னருள்வெங்கை நாதரைச்சொற்\nபாமொழி யானெய்த லாம்பாலை ஞானசம் பந்தனுக்குத்\nதேமொழி யாயுன் னுயிரனை யாட்கருஞ் செம்பவள\nவாய்மொழி யாளிளங் காவாகும் பட்ட மரங்களுமே.\n309.09. சிலம்பன்-மலைநாடன். பதைத்தல்-துடித்தல். திருதிருவைப் போல்வாள்; உவமையாகு பெயர். 310.10. “அனிச்சமு மன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்பது திருக்குறள். அனிச்சம்-அனிச்சமலர். அன்னத்தூவி-அன்னத்தின் மெல்லிய சிறகு. ஈற்றேகாரம்-இரங்கல். இனித்த மொழி-இன்சொல். 311.11. பொதுளும்-நிறைந்த. பனிவரை-குளிர்ந்த மலை. பிணை-பெண்மான். பிறழ் பிறழ்கின்ற. 312.12. புகழ்வான்-புகழ. பாமொழி-தேவாரத்திருப்பதிகம். பாலைநெய்தலாகப் பாடியது. திருநனி பள்ளியில்; தேமொழியாய் என்றது பாங்கியை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதேவியுஞ் சம்புவு நீங்காத வெங்கைச் செழுஞ்சிலம்பர்\nகாவியுங் கஞ்சமு மாம்பலும் பூத்துக் கவின்கனியும்\nவாவியும் பெண்ணணங் கென்றார் கதிர்தெறும் வன்சுரத்திற்\nகாவியுங் கண்ணு மமுதமும் போன்றொளி ராரணங்கே.\nஊணிலை யாகநஞ் சுண்டோன் றிருவெங்கை யூரனைய\nவாணிலை யாகு மதர்விழி யாய்முன் வனைந்திருந்த\nபூணிலை யாகு மவயவம் பொலிவழிவார்\nநாணிலை யாகிற் றனுவாற் பயனென்னை நங்கையர்க்கே.\nசேண்போலு மேனியர் தென்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்\nபாண்போலு மென்மொழிச் செந்துவர் வாய்மலர்ப் பாவையன்னாய்\nபூண்போலு நாண்முத லெல்லாமு மங்கலப் பூங்கழுத்தில்\nநாண்போலு மாணுறுங் கற்பொன்று மேகுல நாரியர்க்கே.\nநரைப்பால் விடையர் பிறையார் சடையர்மெய்ஞ் ஞானமயர்\nவரைப்பாவை பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்\nஉரைப்பா ருரைப்பவை யெல்லா முரைக்க வுனக்கிசைவேற்\nறிரைப்பாவை யேசெல்லு வேனன்ப ரோடருந் தீச்சுரமே.\n313.13. சம்பு-சிவபெருமான். கவின் கனிதல்-அழகு முதிர்தல். தெறும்-வருத்தும். வன்சுரம்-வலிய பாலைநிலம். 314.14. வாள் நிலையாகும்-வாளினது தன்மையைப் போன்ற. மதர்-மதர்த்த.பொலிவு-அழகு. ஊண்-ஆகுபெயர். 315.15. சேண்-ஆகாயம். பாண்போலும்-இசையைப் போலும். செந்துவர்-செம்பவளம். மாண்உறும்-மாட்சிமை பொருந்திய. திகம்பரராகையால் சேண்போலு மேனியர் என்றார். 316.16. நரைப்பால்-மிகுவெண்மை. வரைப்பாவை-உமாதேவி. இசைவு-உடன்பாடு. திரைப்பாவையே என்றது பாங்கியை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல்\nமாவோ வெனுங்கறைக் கண்டர்வெங் கேசர் மணிவரைமேல்\nஏவோ வெனுங்கண் ணிளங்கொடி யேமத னெய்யுநறும்\nபூவோ புயல்வெண் மதியோ கனிகொளும் பூங்குயில்வாழ்\nகாவோ விறைவ ருடனே புகுங்கள்ளிக் காடெனக்கே.\nஇறந்தார் பிறந்துழ லாதே முதுகுன் றியற்றுசெயல்\nசிறந்தார் புகழ்வெங்கை செய்வா னருளுஞ் சிவனுமையை\nஅறந்தா னுருவுகொ��் டன்னான் வசிட்ட னருந்ததியைத்\nதுறந்தாலு நீதுற வேலைய னேநின் றுணைவியையே.\nவெங்கே தகைமுனி வார்வெங்கை வாணர்தம் வெற்பிலன்னை\nஎங்கே மகளென் றிருப்பா ளவட்குன் னியல்பதனை\nஇங்கே யிருந்துரைத் தோரிமைப் போதினு ளெப்படியும்\nஅங்கேவந் துன்னொடு கூடுவ னான்மல ராரணங்கே.\nகொடும்பா விகளு மொருமா தவப்பயன் கொள்வரென\nநெடும்பார் மிசையின் றறிந்தாம் விழிபொழி நீர்பெருகச்\nசுடும்பா லையிலுன் றிருவடித் தாமரை தோய்ந்தமையால்\nஅடும்பா தகநஞ்ச முண்டமை வார்வெங்கை யாரணங்கே.\n317.17. மா-நீலமணி. கறை-விடம். ஏ-அம்பு. இளங்கொடியே என்றது பாங்கியை. கா-சோலை. 318.18. செய்வான்-செய்ய. ஐயனே யென்றது தலைமகனை. துணைவி-தலைவி. துறத்தல்-கைவிடுதல். கையடை-அடைக்கலம். 319.19. வெங்கேதகை-வெவ்விய தாழம்பூ. முனிவார்-வெறுப்பவர். இயல்பு-சுரத்திற் சென்ற செய்தி. 320.20. மாதவம்-பெருந்தவம். கொள்வர்-பெறுவர். தோய்தல்-படிதல். அடுதல்-கொல்லுதல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபிறப்பாம் வனம்புக் குழல்வார் தமக்குப் பெரிதுமுன்செய்\nஅறப்பா லுதவுந் திருவெங்கை வாண ரடிநிழல்போல்\nஉறப்பாலை செய்துய ரெல்லா மொழிய வொளியிழைதாழ்\nநிறப்பார மென்முலை யாய்பொழி லோவொன்று நேர்ந்ததுவே.\nஆடும் பதத்தர் திருவெங்கை வாண ரதிகபுகழ்\nபாடுங் குமுதம் புனலூற வெய்ய பரிதியினால்\nவாடுங் கமல முகவேர் புலர மலர்ந்துதென்றல்\nஓடுங் குளிர்தண் பொழிற்கே யிருந்தரு ளொண்ணுதலே.\nஎண்ணிய வெண்ண முடிப்பார்தம் வெங்கை யிமயவெற்பில்\nநுண்ணிய நூன்மருங் குற்கனி வாய்வின் னுதலியுன்றன்\nமண்ணிய நீல மணிவார் குழலின் மலர்புனையப்\nபண்ணிய புண்ணிய முன்னமென் னோவென்றன் பாணிகளே.\nநந்தனும் வெள்ளை மதகரி வேந்து நறியவர\nவிந்தனு முள்ளங் கசிந்தேத்தும் வெங்கை விமலர்தருங்\nகந்தனும் வள்ளியு மோவறி யேமிந்தக் காளையெழின்\nமைந்தனும் வள்ளிதழ்ப் போதணி வார்குழன் மங்கையுமே.\nதாதை யனைய திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்\nசீதை யொடுவரு மாலனை யாயித் திருந்திழையாள்\nகோதை வெயிலிடைப் பட்டனை யாளெங் குடிலில்வைகி\nமாதை யுடன்கொண்டு நாளையுன் னூர்க்கு வழிக்கொள்கவே.\n321.21. அறப்பால்-அறப்பயன். உற-மிகுதியாக. பாரம்-பொறை. 322.22. ஆடும்பதத்தர்-திருக் கூத்தியற்றும் திருவடியை உடையவர். பாடுங்குமுதம்-வாய். வேர்-வியர்வை. ஓடுதல்-இயங்குதல். ஒண்ணுதல்-அன்மொழித்தொகை. 323.23. மண்ணிய-அலங்கரிக்கப்பட்ட. பாணிகள்-கைகள். என்னோ-யாதோ 324.24. நந்தன்-சங்கையுடையவனாகிய திருமால். வெள்ளை மதகரி வேந்து-வெள்ளானையை உடைய இந்திரன். அரவிந்தம்- செந்தாமரை மலர். விமலர்-இயற்கையாகவே மலமற்றவர். 325.25. மால் அனையாய்-இராமபிரானைப் போன்றவனேகோதை-பூமாலை. வைகல்-தங்கல். வழிக்கோடல்-பயணப்படல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபணியே றியசெஞ் சடைவெங்கை வாணர் பனிவரைமேல்\nகணியேறு மாவிற் படர்கொடி மீது கழனிவளை\nஅணியேறு வேழம்பர் போலே தவழு மணிநகரம்\nமணியேறு தோளண்ண லேயுங்கண் மாட வளநகரே.\nபன்னகர் கின்னர மன்னவ ரென்றும் பரவுவெங்கை\nநன்னகர் தன்னக ரென்னுமெம் மான்கிரி நன்னுதலாய்\nபொன்னக ரென்னக ரிந்நகர் முன்னெனப் போற்றலுறும்\nஇந்நக ரென்னகர் நின்னக ராக வெழுந்தருளே.\nசொன்மாது தன்புகழ் யாழிலிட் டேத்தித் தொழுமிமய\nநன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னாடனையாய்\nஎன்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும்\nபொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே.\nசாந்தந் தருபவர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்\nசேந்தங் கயல்விழி நீர்மல்க வேநின்று தேம்புமன்னே\nகாந்தந் தொடர்கரும் பொன்போல வின்றுதன் காந்தனைக்கண்\nடேந்தங் கலமுலைச் செம்பொனன் னாடொடர்ந் தேகினளே.\nஅனையே யனைய வருளாளர் வெங்கை யணிவரைமேல்\nஇனையே லெனவெனக் கோதிநிற் பீரெனைப் போலவொரு\nபுனையே டவிழ்மலர்க் கோதையைப் பாலையிற் போக்கிநின்றால்\nவினையே னுறுதுய ரெல்லா முமக்க வெளிப்படுமே.\n326.26. பணி-பணத்தையுடையது பாம்பு. பணம்-பாம்பின்படம். கணி-வேங்கைமரம். வேழம்பர்-கழைக்கூத்தர். 327.27. பன்னகர்-பாம்பு வடிவமுடைய ஒரு தேவசாதியார். பரவு-வழிபடுகின்ற. 328.28. சொல்மாது-கலைமகள். பொன்மாது-திருமகள். பொலிவு-விளக்கம். புல்லெனல்-ஒளிமழுங்கல். 329.29. சாந்தம்-மௌனநிலை. சேந்து என்பதற்குப் பகுதி செம்மை. மல்கல்-தளும்பல். தேம்புதல்-அழுதல். கரும்பொன்-இரும்பு. காந்தன்-கணவன். செம்பொன்-திருமகள். 330.30. இனைதல்-வருந்துதல். புனையேடவிழ் மலர்க் கோதை-பெண். பாலை-கடுஞ்சுரம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபுன்றோ லுடையர் திருவெங்கை வாணர் பொருப்பணங்கு\nவன்றோ ளிராம னொடுசீதை தங்கண் மனைகடந்து\nசென்றோர் வனம்புகுந் தாளென்பர் மாசி றெரிவையர்க்கு\nநன்றோ வதுபிழை தானோவென் றாளது நாடிலனே.\nசெடிமுழு தும்புலி துஞ்சுபொல் லாதவெந் தீச்சுரத்தில்\nஅடிமுழு துஞ்செம் புனல்பாயச் சென்ற வணங்குவந்தால்\nபடிமுழு தும்புகழ் வெங்கைபு ரேசர்தம் பாலனுக்கெங்\nகுடிமுழு துந்தொழும் பாளாக வோலை கொடுக்குதுமே.\nவேலைத் தரளமு மைந்தலை நாக வியன்மணியுஞ்\nசோலைச் செழுமல ரும்போல நம்மைத் துறந்துமெல்ல\nமாலைக் குழலி தனக்குரி யானை மணந்துசென்றாள்\nபாலைப் பொருமொழி பங்கர்வெங் கேசர் பனிவரைக்கே.\nபொன்போ லொருபெண் டிருவெங்கை யானருள் பூண்டுபெற்றோர்\nஎன்போ லிலையுல கம்பதி னான்கினு மிப்பொழுது\nதுன்போ டழுங்கு மவருமென் போலிலைச் சோகமுறேல்\nஎன்போ ரறிகுவ ரோவறி யாரிவ் விரண்டையுமே.\nநற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடுபுலம்பல்\nஆவிக் குரியர் திருவெங்கை வாண ரணிவரைமேல்\nமேவிக் குடையுஞ் சுனையே மலர்கொய்யு மென்பொழிலே\nவாவிக் குமுத மலர்வாய் சிறிது மலர்ந்துபெற்ற\nபாவிக் குரையுமென் றென்சொல்லிப் போயினள் பாதகியே.\n331.31. புன்தோல்-இழிந்த தோல். நாடல்-ஆராய்தல். 332.32. படிமுழுதும்-உலகம் முழுவதும். செடி-சிறுதூறு. துஞ்சல்-உறங்கல். செம்புனல்-உதிரம். தொழும்பு-அடிமை. 333.33. வேலை-கடல். தரளம்-முத்து. வியல், வியன் இரண்டற்கும் பொருள் வேறுபாடின்று. மணத்தல்-கூடல். பாலைப்பொருமொழி-பாலை நிகர்த்த மொழியினையுடையாள். 334.34. அழுங்கல்-வருந்தல். சோகம்-துக்கம். இவ்விரண்டையும் என்றது இவளைப் பெற்ற பொழுதின் மகிழ்ச்சியும் இழந்தபொழுதில் துக்கமும் எனக் கொள்க. 335.35. ஆவி-உயிர்கள். குடைதல்-மூழ்குதல். பொழில்-சோலை. வாவி-தடாகம். குமுதம்-செவ்வல்லி மலர். பாதகி யென்றது தலைவியை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபாவிரி மாபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்\nபூவிரி வான்பொழில் காப்பதற்-காகப் பொருதிரைத்தண்\nகாவிரி மாதை வருவித்த காக்கையுங் காக்குங்கொலோ\nமாவிரி மாகுழ னன்மாதை யீங்கு வரவழைத்தே.\nசங்கலைத் தொண்புன லூர்வய னாவற் றலைவனுக்குச்\nசெங்கலைப் பொன்செய்த தென்வெங்கை வாணர் திருவருளால்\nபொங்கலைத் தண்புனற் காவிரி நாட்டிற் பொலிகநிறை\nஅங்கலைத் திங்கண் முகமாது சென்ற வருஞ்சுரமே.\nநோக்கக் குழையுஞ் சிலையாளர் வெங்கையி னுண்ணிடையார்\nமோக்கக் குழையு மனிச்சமென் பூவின் முகந்தருத்தித்\nதூக்கக் குழையும் பதங்கள்வெம் பாலைச் சுடுபரலில்\nதாக்கக் குழையுங் கொலோகுழை யாதெங்க டையலுக்கே.\nபேதைப் பருவ மிறந்தே ��ெதும்பைப் பிராயமுறும்\nபோதைத் தொடங்கி மருண்மாலை போல்பவள் போனதென்னோ\nமாதைக் கலந்த விடத்தார் திருவெங்கை வாணர்வெற்பில்\nகோதைச் செழுங்கதிர் வேல்வேந் தொடுமக் கொடுஞ்சுரமே.\n336.36. பாவிரி-பாக்களில் விரிந்துகிடக்கிற. மாவிரி-வண்டுக்கூட்டம் போல விரிந்த. மாகுழல்-நீண்டகூந்தலையுடைய. காவிரிமாது-காவிரியாறாகிய பெண். 337.37. ஒண்புனல்-ஒள்ளியநீர். நாவல் தலைவனுக்கு.-சுந்தரமூர்த்தியடிகளுக்கு. 338.38. நோக்கக் குழையுஞ்சிலை-பொன்மலை. சிவபிரானுடைய கண் நெருப்பாகையாலும் நெருப்பைக்காணிற் பொன் குழைதலியல்பாகலானும் ‘நோக்கக் குழையுஞ் சிலையாளர்’ என்றார். 339.39. பேதைப் பருவம்-ஏழுவயதுப் பருவம். பெதும்பைப் பருவம்-ஒன்பது வயதுப் பருவம். மருண்மாலை-மயக்கத்தைச் செய்கின்ற மாலைக்காலம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஆல மெழும்பொழு தவ்வெங்கை வாணர்க் கபயமென\nஓல மிடுஞ்சுரர் போலே யபயமென் றோடுங்கொலோ\nஞால மிடந்து திரிந்தவக் கோலமு நாணவொரு\nகோல மெழும்பொழு தஞ்சிமுன் போந்த கொழுநனுக்கே.\nதுன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்\nமின்படு நுண்ணிடை யாள்விளை யாடிய மென்பொழிலும்\nபொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண்\nடென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.\nவெல்லப் படாத வயில்விழி யாள்செயல் வேறொன்றன்றிச்\nசொல்லப் படாத செயலாய் முடியிற் றுயர்தனன்றோ\nஅல்லற் படாதியன் னேவெங்கை வாண ரருள்கொடுநான்\nசெல்லப் படாத விடமேனுஞ் சென்று திருப்புவனே.\nதன்னைத் தலைவனை நின்றாங் கறிந்து தவம்புணர்ந்து\nமுன்னைப் பவந்தொலைத் தீருண்மை கூறுமின் மூரிவெள்ளம்\nமின்னைப் பொருசெஞ் சடையில்வைத் தார்வெங்கை வெற்பிலெங்கள்\nபொன்னைக் கரந்தொரு காளைகொண் டேதனி போயினனே.\n340. ஆலம்-பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சு. ஓலமிடல்-முறையிடல். சுரர்-தேவர். ஞாலம்-பூமி. இடத்தில்-பிளத்தல். கோலம்-பன்றி. கொழுநன்-கணவன். 341. துன்பு-துன்பம், (பிறவித்துன்பம்) மின்படும் என்பதில் படும் உவமஉருபு. பூவை-நாகணவாய்ப்புள். 342. அயில்-வேல் வெல்லப்படாத அயில் விழியாள் என்றது தலைவியை. துயர்தல்-துக்கித்தல். அல்லற்படல்-துன்பப்படல். திருப்புதல்-மீட்டல். 343.3, மூரிவெள்ளம்-பெருவெள்ளம். பொருதல்-நிகர்த்தல். பொன்-திருமகள். முக்கோற் பகவர்-மூன்று கோல்களையுடைய துறவிகள்.\nமுன் பக்கம் மேல் அடுத���த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசேவிற் பிறங்குங் கொடிவெங்கை வாணர் சிலம்பணங்கே\nபூவிற் பிறந்த பசுந்தேன் விரைவழி போந்தணுகும்\nமாவிற் கலது மலர்க்கேது செய்யுமவ் வாறெனவே\nஏவிற் சிறந்த விழியா ணமக்குமென் றெண்ணுகவே.\nஅள்ளி யளைந்து பசுந்தா தளியின மம்புயமென்\nபள்ளி யுறங்குந் திருவெங்கை வாணர் பனிவரையாள்\nவள்ளி நடந்த வழிதூர்ந் திடாதவ் வழிநடந்தாள்\nகள்ளி படர்ந்த சுரத்தே வருமறக் காரிகையே.\nபுரவே புரியுந் திருவெங்கை வாணர் புனையுமணி\nஅரவே புரையு மகலல்கு லாளொ டனைதுயர\nவரவே தகுவதன் றென்றா யிலைமலர் வாய்திறக்குங்\nகுரவே மொழிநல் குரவே நினக்கிது கூறுதற்கே.\nபுலியோ டரவு தொழுங்கூத் துடையவர் பூவையர்கைப்\nபலியோ டுயிர்கவர் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்\nமலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி\nகலியோ முனஞ்செலும் வெள்ளடி யோடு கலந்ததுவே.\n344. சே-இடபம். பிறங்கல்-விளங்கல். சிலம்பு-மலை. அணங்கு-பெண். விரை-மணம். அணுகல்-சேர்தல். மா-வண்டு. ஏ-அம்பு. 345. அளைதல்-பூசுதல். தாது-மகரந்தம். பள்ளி-படுக்கை. மறக்காரிகை-மறப்பெண். 346. புரவு-புரத்தல், காத்தல். புனைதல்-தரித்தல். மணி-மாணிக்கம். துயர்தல்-துன்புறல். நல்குரவு-வறுமை. குர-குரா. 347. புலி-வியாக்கிரபாதர். அரவு-பதஞ்சலி முனிவர். ஓதி-கூந்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசெவிலி கலந்துடன் வருவோர்க் கண்டுகேட்டல்\nவேண்டா ருயிர்கவர் செவ்வே லிறைவனு மெல்லியலும்\nமீண்டா ரெனவுண் மகிழ்ந்துநின் றேன்மலர் வேதன்முதல்\nமாண்டா ரெலும்பணி வெங்கைபு ரேசர் மணிவரைமேல்\nதூண்டா விருஞ்சுடர் போல்வரு வீரெதிர் தோன்றுறவே.\nஎன்னூர் பெயரவ் விளங்கா ளையுமிவ் விலங்கிழையாள்\nதன்னூர் பெயர்நும் பிணைவிழி யாளுந் தனிவினவிப்\nபொன்னூ புரவடி வஞ்சிபங் காளர் பொருந்துகொடி\nமின்னூர் முகிலுறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.\nசெவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்\nசேணா டியமதில் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பில்\nமாணா வலர்மொழி வார்க்கேது சொல்வனென் வாய்திறந்து\nநாணா தினியெங்ஙன் மீண்டுட னன்னகர் நான்புகுவேன்\nகாணா மருங்கு லொருமாதை யாற்றிடைக் கண்டிலனே.\nதலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்\nகூனும் பிறையொன் றணிவார்தம் வெங்கைக் குளிர்சிலம்பில்\nஊனுங் குருதியுந் தோய்வடி வேல னொருவனொடு\nமானுங் கயலும் பணிவிழி யாளரி மாவழங்கு\nகானுங் கரைபொரு கான்யாறுங் குன்றுங் கடந்தனளே.\n348. வேண்டார்-பகைவர். மீளல்-திரும்பல். உள்-மனம்; ஆகுபெயர். தூண்டா-தூண்ட வேண்டாத. இருஞ்சுடர்-பெருவிளக்கு. 349. பொன்நூபுரம்-பொன்னாலியன்ற சிலம்பு. இளங்காளை-என்றது தலைமகனை. இலங்கிழையாள் என்றது தன் மனைவியை. பிணைவிழியாள் என்றது தலைவியை. 350. சேண் ஆகுபெயர். நாடல்-தேடல். மாணாவலர் என்றபடியால் இழிவாகிய அலரெனலாயிற்று. 351. பணி-வணங்குதற்குரிய. அரிமாவழங்கு-சிங்கங்கள் இயங்குகின்ற. கான்யாறு-காட்டாறு, அரிமா இருபெயரொட்டு பண்புத் தொகை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசேய்விளை யாடுந் திருமார்பர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்\nநீவிளை யாடுஞ் சுனையீது நாண்மலர் நீபறிப்ப\nமாவிளை யாடும் பொழிலது காணிள மந்திமுதிர்\nவேய்விளை யாடுமவ் வெற்பேநம் வெற்பு விளங்கிழையே.\nதலைவி முன்செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல்\nவேலையிற் றோன்றுநஞ் சுண்டோன் றிருவெங்கை வெற்பிலளி\nசோலையிற் பாடுமெம் மூர்புகு வீரிது சொன்மினறு\nமாலையிற் றோன்றுங் கதிர்வே லவனொடு மாவழங்கு\nபாலையிற் போயின மாதுவந் தாளென்று பாங்கியர்க்கே.\nவெளிறுந் தரள நகையீ ரரன்றிரு வெங்கைவெற்பில்\nகளிறும் பிடியு முடங்குளைக் கோளரி கண்டுடைந்து\nபிளிறுஞ் சுரத்திடைப் புக்கநும் மாது பிறழுமின்போல்\nஒளிறுங் கதிர்வடி வேலுடை யானொடிங் குற்றனளே.\nகீற்றுப் பிறையர் திருவெங்கை வாணர் கிரியிலன்னே\nகூற்றுக் குடித்த வுயிர்மீண் டெனத்தன் கொழுநனொடு\nவேற்றுப் புலத்தினின் றுற்றா ளெனச்சிலர் மெய்யுரைத்தார்\nஆற்றுப் படுத்துன் மனத்தே யிருந்த வருந்துயரே.\nநற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல்\nகைக்கா லசூலத்தர் வெங்கையி லேநற் கடவுடர\nமுக்கா லமுமுணர்ந் தீருல காளு முடிமன்னவன்.\nமைக்கா வியங்கண் மடமா துடனெம் மனைவ ருமோ\nதக்கார் புகழ்தன் மனைபுகு மோவென்று சாற்றுமினே.\n352. சேய்-முருகக் கடவுள். நாள்-புதுமை. பறித்தல்-கொய்தல். மந்தி-குரங்கு. வேய்-மூங்கில். விளங்கிழை-அன்மொழித் தொகை. 353. நஞ்சு என மேல் வருதலால் வேலை ஈண்டு பாற்கடலை உணர்த்தியது. வேலை-கடல்; இது வேலா என்னும் வடசொல் திரிபென்பர். மா-விலங்கின் பொது. 354. வெளிறும்-வெளுத்த. முடங்கு-வளைத்த. நகை-பல். உளை-புறமயிர். கோளரி-ஆண் சிங்கம் உடைத்தல்-மனங்கலங்கல். பிளிறல���-பேரிரைச்சலிடல். பிறழ்தல்-மின்னுதல். ஒளிறல்-மிக்குவிளங்குதல். 355. வேற்றுப்புலம்-பாலைநிலம். நின்று ஐந்தாவதன் சொல்லுருபு. அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம். ஆற்றுப்படுத்து-தணிப்பாயாக. 356. கால குலம்-நமணைப் போன்று குலம். உவசாளு முடிமன்னவள் என்றதுதலைமகனை, மடமாது-தலைமகள்,\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநற்றாய் மணமயர்வேட்கையிற் செவிலியை வினாதல்\nமின்னைப் பயந்த வெனக்கோ கதிர்வடி வேலொருவன்\nதன்னைப் பயந்த வினைக்கோ திருவடித் தாமரையில்\nஎன்னைப் புரந்தவர் வெங்கையன் னாய்மண மேற்றுவக்கும்\nமுன்னைத் தவமெவர்க் கோவறி யேம்வந்து முற்றுவதே.\nசெவ்வாய் மடமயி றன்னையின் னேமணஞ் செய்திருந்தார்\nஅவ்வா ளரியனை யாரென்று தூத ரறைந்தனரால்\nசைவ கமந்திகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்\nஎவ்வா றறைவ தறங்கோடி செய்துமுன் னீன்றவட்கே.\nபொன்னா ரிதழித் தொடையாளர் வெங்கைப் பொருப்பிலிந்த\nநன்னா ளினிவருங் காலத் துறாதென நன்மணஞ்செய்\nதன்னாய் வருகின் றனர்மட மாதுட னன்பரென்று\nசொன்னார் மொழிபிற ழாதுண்மை கூறுநற் றூதுவரே.\nதலைவன் பாங்கிக்கியான்வரைந்தமை நுமர்க்கியம்பு சென்றென்றல்\nஊனெழு வாய்மழு வெங்கைபு ரேச ருயர்சிலம்பில்\nதேனெழு வார்குழ லாய்நுமர் தேறத் தெளித்தருள்வாய்\nவானெழு மீர மதிவாண் முகத்துங்கள் வல்லிதனை\nயானெழு நாவொன்று சான்றாகச் செய்த விருமணமே.\nபன்னா ளருந்தவஞ் செய்ததன் மாதைப் பனியிமய\nநன்னாக நல்க வரைந்தார் திருவெங்கை நாடளிக்கும்\nமன்னாவெம் மேம வரைவளர் மாதை வரைந்தமைதான்\nமுன்னா வறிந்து பயந்தா டனக்கு மொழிந்தனனே.\n357. மின்னை-மின்னற் கொடி போல்பவளாகிய தலைவியை. பயத்தல்-பெறல். கதிர்வடி வேலொருவன் என்றது தலைமகனை. உவத்தல்-மகிழ்தல். 358. செவ்வாய் மடமயில்-சிவந்த வாயினையுடைய இளமை தங்கிய மயில் போன்ற தலைவி. அறங்கோடி-பலவகையான அறங்கள். 359. பொன்னார் என்பதில் ஆர் உவம உருபு. இதழி : ஆகுபெயர். தொடை-மாலை. இனி வருங்காலம்-எதிர் காலம். 360. வாய்-மழுவின்கூர் பொருந்திய பக்கம் தேன்-வண்டுகள். தெளித்தல்-விவரித்துச் சொல்லல்-எழுநா-தீ. தீக்கு ஏழுநாக்களுண்மையால் இவ்வாறு பெயர் உண்டாகியது. 361. பன்னாள்-நெடுங்காலம். நாகம்-மலை. வரைதல்-மணஞ்செய்தல். அளித்தல்-காத்தல். ஏழம்-பொன். பயந்தாள்-ஈன்றவள்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\n��ீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன் செலவுணர்த்தல்\nவெறிமேவு கொன்றையம் பூந்தொடை யார்திரு வெங்கைவெற்பில்\nகறிமேவு முப்பென வன்பரிற் கூடிவெங் கானகத்தில்\nநெறிமேவு மங்கை மகிழ்ந்துசென் றாளென நீருரைமின்\nமறிமேவு முண்கண் மடக்கொடி மாதர்க்கு மாதவரே.\nமின்னைத் திருத்து மவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்\nபொன்னைப் பரித்த திருமார்ப ரோடதர் போயினளென்\nறென்னைக் கொடுத்துக் கலங்கவிழ் நாய்க னெனக்கவலும்\nஅன்னைக் குரைத்தரு ளீர்வழு வாநெறி யந்தணரே.\nஅல்லஞ்சு கண்டர் திருவெங்கை வாண ரணிவரையீர்\nஇல்லஞ் சுரமச் சுரமேதன் னில்ல மெனக்கருதி\nவல்லஞ்சு மென்முலை யாணடந் தாளென் வழிச்செலவைச்\nசொல்லந் தணவனைக் கென்றுவெம் பாலைச் சுரத்திடையே.\nநற்றாயறத்தொடு நிற்றலிற்றமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற் குணர்த்தல்\nகல்வளைத் தன்று புரமெரித் தார்கருங் காவியங்கட்\nபல்வளைச் செங்கைக் கொடிபாகர் வெங்கைப் பனிவரையாய்\nவில்வளைத் தம்பு பொழிந்தார்த் தெழுந்து வியன்சிலம்பைச்\nசெல்வளைப் புற்றது போல்வளைந் தாரெமர் தேரினையே.\n362. வெறிமேவு-மணம் பொருந்திய. வெங்கானகம்-பாலை நிலம். நெறி-கற்புநெறி. மறி-மான். உண்கண்-மையுண்டகன். 363. மின்னைத்திருத்தலாவது-மின் விளங்குமாறு செய்தல். பரித்தல்-தாங்குதல். அதர்-அருநெறி. கலம்-மரக்கலம். நாய்கர்-வணிகர். கவலல்-துன்புறல். வழுவாநெறி-துறவறநெறி 364. அல்லஞ்சு கண்டர்-இருளும் அஞ்சுமாறு மிகக் கறுத்த கண்டத்தையுடையவர். வல்-சூதாடு கருவி. 365. கல்-மேருமலை. இறைவர் வளைத்தது பொன்மலையாயினும் சாதியொப்புமை கருதிக் கல் என்றார். செல்-முகில்கள். வில் வளைத்து-வானவில்லை வளைத்து.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசெருகிக் கிடந்த மதிவே ணியர்திரு வெங்கைவெற்பில்\nசருகிற் புகுஞ்சுழல் காற்றாகு வன்பகைச் சார்வினரேல்\nகுருகிற் சிறந்தகைத் தோசாய் நுமரைக் கொலாமையினால்\nஅருகிற் செலவஞ்சு வேனிற்க நீயிவ் வதரிடையே.\nகன்மலை யென்னினு மவ்வேடர் பெய்யுங் கணைமழைக்கிங்\nகென்மலை யென்னும் பயத்தோர்க் கிடந்தரு மிம்மலைதான்\nபன்மலை யென்னு மணிமாட வெங்கைப் பழமலைவாழ்\nபொன்மலை வெள்ளி மலைபோற் பொலிக புகழ்படைத்தே.\nசென்றோன் மீண்டுவந் தந்தணர்சான்றோரைமுன்னிட் டருங்கலந் தந்துவரைந்துழிக் கண்டோர்சாற்றல்\nகருவே ரறுக்குந் திருவெங்கை ��ாணர்க்குங் கற்புமைக்கும்\nஅருவேள்வி நன்மணஞ் செய்துசெம் பாதிமெய் யாயினவால்\nவருவேத நன்னெறி தான்வழு வாமன் மணம்புணர்ந்து\nபொருவே லிறைவற்கு நன்மா தினுக்குமெய் பூரித்தவே.\n366. சுழற்காற்று-சூறைக்காற்று. குருகு-வளையல் நுமர்-நும்மவர். தோகை: இருமடியாகு பெயர். 367. மலையென்னும் புயத்தோர்-தலைவர். மணி மாடம்-மணிகள் பதிப்பிக்கப்பட்ட மாளிகைகள். 368. கரு-பிறவி. வேர் அறுத்தல்-அடியோடொழித்தல். மெய்-பொய்யாகிய உடலை மெய் என்றது மங்கலவழக்கு. புரித்தல்-நிரம்பல்\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகலைகா ணரும்புகழ் வெங்கைபு ரேசர் கனகவெற்பில்\nகுலைகா ணலைபுனற் பண்ணையி னாக்குபைங் கூழ்விளைவுற்\nறுலைகா ணளவும் வருந்துகின் றாரினென் னொண்டொடைமின்\nமுலைகா ணளவும் வருந்தினை வாழி முகிண்முலையே.\nமால்போ லிருக்கு மிறைநீ யணிந்தநன் மங்கலநாண்\nபால்போ லிருக்கு மொழியாட்கு வெங்கைப் பரனணிந்த\nசேல்போ லிருக்கும் விழிமா துமையின் றிருக்கழுத்தின்\nநூல்போ லிருக்கப் பெறுகதின் மாதவ நோக்கடைந்தே.\nபாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல்\nபோற்றலர் போற்றுங் கதிர்வே லவன்றொடை பூணளவும்\nநீற்றலர் மேனியர் வெங்கையி லேயுண் ணிரம்புசெந்தேன்\nஊற்றல ரொன்றிற் கொடிநுசுப் பாயிவ் வுலகநிறை\nதூற்றல ரெங்ஙன நீசுமந் தாற்றினை சொல்லுகவே.\n369. இறை: வனுடைய புகழ் கலைகளால் அளவிடற்கரியதாகலின் கலைகாணரும் புகழ் என்றார். கனகம்-பொன். குலை-கொத்து. பண்ணை-வயல். 370. இறை பண்பாகு பெயர். அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று அணிதல்-பூட்டுதல். பால் போலிருக்கு மொழி-இன்மொழி. பரன்-மேலானவன்.மாதவன்-திருமகள் கொழுநன். 371. போற்றலர்-விரும்பாதவர். நீறு-திருவெண்ணீறு. ஊற்றுதல்-வார்த்தல். அலர்-மலர், பழிச்சொல். கொடி-பூங்கொடி. நுசுப்பு இடை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவினைக்கூறு செய்தன் றிருவடித் தாமரை மேவுறவென்\nதனைக்கூவு மையர் திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்\nமுனைக்கூ ரயில்விழி யாயின்று காறு முதல்வருடன்\nஎனைக்கூ றிடுமல ரேதுணை யாக விருந்தனனே.\nதலைவனைப் பாங்கி வரையுநாளளவுநிலைபெறவாற்றிய நிலைமைவினாதல்\nவேலை தருவிட முண்டோன் றிருவெங்கை வெற்பிலெழு\nகாலை யிரவி யனையாயெவ் வாறு கனலிமுனஞ்\nசோலை யிளமயி லன்னாள் கழுத்திற் சுரும்புமுரல்\nமாலை யி���ுமள வும்பொறுத் தாய்மலர் வாளியையே.\nமன்றன்மனைவரு செவிலிக் கிகுளை யன்புறவுளர்த்தல்\nஇலரு முளரு மலர்வெங்கை வாண ரிமயவெற்பில்\nஅலரு மலரு மலர்த்துவெய் யோனுமன் றொன்றற்கொன்று\nமலரு மிருபொரு ளுண்டாயின் மங்கைக்கு மன்னவற்கும்\nபலரு மிசையவொப் பாகுமன் னேயிப் படியகத்தே.\nபல்லற மாற்றியு மெல்லா மொருங்கு படத்துறந்தோர்\nநல்லற மாற்றுந் துணையாக வும்பெறு நன்மையினால்\nஅல்லற மாற்றுங் களத்தார் திருவெங்கை யாரணங்கின்\nஇல்லற மாற்றவு நன்றெனு மாலிவ் விருநிலமே.\n372. வினை-நல்வினை, தீவினை. ஊறுசெய்தல்-கெடுத்தல். தீவினையையேயன்றி நல்வினையையுங் கெடுத்தல் எற்றுக்கெனின் இருவினைகளுமே பிறவிக்குக் காரணமாதல் பற்றியென்க. கூவுதல்-வலிந்தழைத்தல். 373. கனலி-தீ: வினையாலணையும் பெயர். கனலல்-சுடுதல். முரலல்-ஒலித்தல். பொறுத்தல்-ஆற்றியிருத்தல். 374. இலரும்-இல்லாதவரும். உளரும்-உள்ளவரும். அலரும் அலரும்-மலர்கின்ற மலரும். படி-உலகம். இசைய-உடன்பட. 375. ஒருங்கு பட-ஒருமிக்க. பல்லறம்-இல்லறத்தார்க்குரிய முப்பத்திரண்டறங்கள்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமெய்யா மிறைவர் திருவெங்கை வாணர்தம் வெற்பில்வளைக்\nகையா ளுடனவ் வருந்ததி மாதொப்பள் கற்பினென்றால்\nபொய்யா மருங்கு லவள்வாழு மூர்க்குப் புயல்களென்றும்\nபெய்யா விவளிடந் திங்கண்மும் மாரியும் பெய்திடுமே.\nநூறாஞ் செறியிதழ்த் தாமரைத் தேனுமந் நுண்டுகளுஞ்\nசேறாம் பழனத் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்\nபேறாம் பெருவிருந் தோடுதன் கேளைப் பிடிகடொறும்\nவேறாஞ் சுவைபெற வூட்டிப்பின் றானுணு மெல்லியலே.\nகருமா மணிகண்டர் தென்வெங்கை வாணர்கைக் கார்முகமாய்\nஒருமா மலையை வலங்கொண்டு காலை யுதயவெற்பில்\nவருமா தவன்றிருத் தேர்மெய்ம்மை போலப்புன் மாலையினில்\nசெருமா முகமுறச் சென்றாலு மன்பர்தந் தேர்வருமே.\nவெண்டா மரைமனை யாள்புகழ்ந் தேத்தரன் வெங்கைவெற்பில்\nதண்டா மரையை யிசைபாடி யாடித் தடவும்வரி\nவண்டா மெனமட வார்பலர் சூழ்ந்தனர் மன்னவனைக்\nகண்டா லனமனை யாளுடற் கீங்கிது காரணமே.\nநினைப்போ ரகத்தி னடமாடும் வெங்கை நிமலர்வெற்பில்\nதினைப்போ துமன்ப தொருவாத காதலர் தீர்ந்ததெண்ணிக்\nகனைப்போ திருளின் புலர்ச்சியென் றென்று கருத்தழிந்திட்\nடெனைப்போற் றுயினீத் திருப்பவர் யாரிவ் விருநிலத்தே.\n376. மெய் ஆம்-உண��மையாகிய பொய்யா மருங்குல்-நுண்ணிய இடை. மாரி-மழை. பெய்தல்-பொழிதல். 377. நூறாஞ் செறியிதழ்த் தாமரை-நூறு இதழ்கள் பொருந்திய தாமரை. துகள்-பராகம். பழனம்-வயல். கேள்-கேளாந் தன்மை. 378. கருமாமணிகண்டர்-மிகக் கறுத்த கழுத்தை யுடையவர். கார்முகம்-வில். ஆதவம்-வெயில்; ஆதவத்தையுடையவன் ஆதவன். 379. வெண்டாமரை மனையாள்- கலைமகள்; வெண்டாமரையை இருப்பிடமாகக் கொண்டிருத்தலின் இவ்வாறு பெயரடைந்தாள். ஊடல்-பிணங்குதல்: 380. நினைப்போர்-இடைவிடாது எண்ணுவோர். நிமலர்-மலமற்றவர். புலர்ச்சி-புலர்வு.நீத்திருத்தல்-ஒழித்திருத்தல் ஒருவல்-நீங்கல். கனை-மிகுதி. இருட்போது-இராக்காலம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதிரியா வருநிலை யார்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்\nகரியா னுமார்பிற் றிருமாது மென்னக் கணவனுரம்\nபிரியா தமையுமிக் காலத்தி லேமன் பிரிந்தவர்போல்\nதரியா தழுங்கினை மாதே யுனக்கென்கொல் சார்ந்ததுவே.\nசெய்ச்சே தகத்திற் குளிர்நடந் தாங்குச் செறிந்தவடு\nமெய்ச்சே யிழைக்கொடி யன்னார் கடைத்தலை மேயினதால்\nகைச்சே ரிடபக் கொடியாளர் வெங்கைக் கனகவெற்பில்\nமைச்சேல் விழிச்செந் திருவேநம் வாய்தன் மணிவையமே.\nபலமா தருள்வெள் வளையூ டுயர்ந்த பழுதில்சலஞ்\nசலமா மெனவுயர் மாதே திருவெங்கைத் தாணுவெற்பில்\nநலமா மனையறஞ் செய்கடன் பூணு நயன்றிருந்து\nகுலமாதர் தங்கட் கியல்போதங் கேள்வர் குறைசொல்வதே.\nதலைவி செவ்வணியணிந்து சேடியைவிடுப்புழி யவ்வணி யுழையர்கண்டழுங்கிக்கூறல்\nநறுவாய் முருகுமிழ் வெண்டா மரையி னகைமதியம்\nமறுவா யளிமுரல் செய்வெங்கை வாணர் வரைமடவீர்\nவெறுவாய்மெல் வார்கட் கவல்கிடைத் தாங்குமுன் வீணிலிக\nழுறுவார் தமக்கிவ் வரத்தமெங் கேவந் துதவியதே.\nபரைகவர் பங்கர் மதிவார் சடையர் பணியணியர்\nதரைகவர் வண்புகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்\nவிரைகவர் வண்டு தொடர்வெட்சி சூடுமிம் மெல்லியலார்\nநிரைகவர் கின்றவ ரோவறி யேமிவர் நெஞ்சகமே.\n381. திரியாவருநிலை-ஒரு காலத்திலும் அழியாத அரியநிலை. அமைதல்-கூடியிருத்தல். மன்-கணவன். அழுங்கல்-வருந்தல். சார்தல்-நேர்தல். 382. செய்-வயல். சேதகம்-சேறு. குளிர்-நண்டு. செந்திரு-ஆகு பெயர். வாய்தல்-வாயில். வையம்-தேர். 383. வெள்வளை-வலம்புரிச் சங்கு. சலஞ்சலம்-ஆயிரம் வலம்புரிச்சங்கு சூழ நடுநாயகமாய் வீற்றிருப்பதாகிய சிறந்த சங்கு. த��ணு-ஊழிச்சாலத்தினும் அழியாதிருப்பவன். மனையறம்-இல்லறம். கேள்வர்-கேளாந்தன்மையர். 384. விரை-நறுமணம். வாய்முகம்-முருகு-தேன். நகை-ஒளி. மறு-களங்கம். அரத்தம்-செந்நிறம். உதவல்-துணைசெய்தல் 385. பரை-மேலானவளாகிய உமாதேவி. மதி-மதுவையுடையது. வார்-நீட்சி.அணி-அணியப்படுவது. விரை-வாசனை. வெட்சி-செங்கடம்பு. நெஞ்சகம்-மனக்கருத்து.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநாவல ரென்றும் புகழ்வெங்கை வாணர்நன் னாடனையாய்\nஏவலர் தம்மை யெதிர்கண்ட போதி லிரவியெதிர்\nபூவலர் கின்ற தெனவே மகிழ்ந்து புவிபுரக்குங்\nகாவலர் வந்தனர் தாமே யுலகியல் காப்பதற்கே.\nமின்னா கியசெஞ் சடையார் திருவெங்கை வெற்பிலுனை\nஉன்னா தகன்றவர் வந்தா ரவர்செய லுன்னலைநீ\nஇன்னாசெய் தாரை யொறுத்திடி னன்மை யியற்றுகெனச்\nசொன்னார் புலவ ரறிந்திலை யோபொற் சுடர்த்தொடியே.\nஅரவிடுங் கங்கணக் கையாளர் கொன்றையு மாத்தியுமே\nவிரவிடுஞ் செஞ்சடை வேதிய னார்திரு வெங்கைவெற்பில்\nபரவிடு மெங்கள் விழியாரக் கண்டுன் பதம்பணிய\nவரவிடு மங்கையர் பல்லாண் டிருந்துயிர் வாழியவே.\nநாவுண் கடலமு தொப்பா குவதன்று நல்லளிகள்\nபூவுண் பொழில்புடை சூழ்வெங்கை வாணரைப் போற்றலுறும்\nபாவுண் செவிச்சுவை யேயென லாமலர்ப் பாயலினில்\nஏவுண் கருங்கண் மடப்பாவை நல்கிய வின்பினையே.\n386. நாவலர். அறிஞர்கள்; நால்வர் எனினுமாம். ஏவலர்-ஏவலாளர். இரவியெதிர் அலர்கின்றது என என்றமையால் பூவென்றது தாமரைப் பூவையே குறித்தது. புரத்தல்-காத்தல். காவலர்-அரசர். உலகியல்-உலகநடை. 387. உன்னாது-நினையாமல். உன்னலை-நினையற்க. அகலல்-பிரிதல். இன்னா-தீங்கு. ஒறுத்தல்-தண்டித்தல் “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்பது திருக்குறள். 388. அரவு கங்கணம்-பாம்புக்காப்பு. ஆத்தி-ஆத்தி மலர். விரவிடும்-கலந்தணியும். பரவிடல்-பரத்தல். 389. ஏ-அம்பு. கடல் அமுது-பாற்கடலில் தோன்றிய அமுதம். பூ : ஆகு பெயர். பா-பாடல். பாயல்-படுக்கை. நல்கல்- கொடுத்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமலைமகள் பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்\nஅலைமக ளென்ன வருமட வார்வெள் ளணியணிந்து\nகலைமக ளென்ன வடைந்தன ராலினிக் கானவர்தந்\nதலைமகண் மெய்ந்நலங் காண்பா னெனையார் தருபவரே.\nமையா டியதடங் கண்ணா ளொருநன் மகவுயிர்த்து\nமெய்யா டியதிரு வெண்ணீ றழகர்தம் வெங்���ையிலே\nசெய்யா டியநல் வலம்புரி யீன்ற செழுமணிபோல்\nநெய்யா டினணல் வினைப்பயன் மேவு நெடுந்தகையே.\nபத்திர தன்மக னின்றேத்தும் வெங்கைப் பழமலையார்க்\nகத்திர மன்ன விழியுமை யாளயில் வேலவனைப்\nபுத்திர னென்னும் பொருள்பட வீன்றிலள் பொன்னுரைத்த\nசித்திர மன்னவள் புத்திரற் பூத்துச் சிறந்தனளே.\nஆடுந் தொழிலர் திருவெங்கை வாண ரணிவரைமேல்\nபாடுஞ் சுரும்பு படர்ந்தலர் பூத்த பசுங்கொடியை\nநேடும் பணியென நன்மக வீன்ற நினைவிரும்பிக்\nகூடும் படிவந் தனர்பிரிந் தேகிய கொற்றவரே.\n390. அலைமகள்-திருமகள். வெள்ளணி-வெள்ளாடை முதலியன. காண்பான்-காண. பான் : வினையெச்ச விகுதி. 391. மெய்யாடிய திருவெண்ணீற்றழகர்-உடல் முழுதும் திருவெண்ணீறு மிகுதியாகப் பூசப்பெற்றுச் செம்மேனியெம்மான் திருமேனி வெண்மேனி யாகிற்றாகையால் திருவெண்ணீற்றழகர் என்றார். மை-அஞ்சனம். நெய்யாடுதல்-நெய் பூசி மூழ்குதல்; இது பிள்ளைப்பேற்றுச் சடங்குகளில் ஒன்ற. 392. பத்திரதன்-தசரதன். அத்திரம்-அம்பு. அயில்-கூர்மை. பொன்னுரைத்தல்-பொன்னுருக்கு நீர்பூசல். 393. ஆடுந்தொழில்-கூத்தாடுந் தொழிலையுடையைவர். தேடும்பணி-தேடுந்தொழில். பணி-தொழில்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபண்கா ணுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய்\nகண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள\nபெண்கா ணெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத்\nதுண்கால மென்முலை நுண்ணிடை காறு முறையென்றதே.\nபைத்தலை நாக மணிவோன்றென் வெங்கைப் பனிவரைமேல்\nசெய்த்தலை யூர னுனையீங்கு விட்டது தேரினொரு\nமெய்த்தலை நீட்டி நுழைவான் கருதிமுன் வெங்கரவன்\nபொய்த்தலை காட்டிய தன்றோபண் பாடும் புலைமகனே.\nவெல்வீர வாள்விழி மங்கைபங் காளர்தம் வெங்கைவெற்பில்\nநல்வீ கமழ்புயத் துங்கா தலர்பெயர் நானுரைப்பில்\nசெல்வீ யுலக ரெனைவியந் தேகட் செவியுமிழ்செங்\nகல்வீ சுவரின்று நீவீ சினைகருங் கல்லினையே.\nதிருந்து மரவப் பணியாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்\nஅருந்து மமுத மருந்தாய்ப் பிணிகளைந் தாங்குமுத்தும்\nமுருந்து மனைய நகையா ளிதய முனிவகற்றும்\nவிருந்து வருகதில் லென்றுமெப் போதுமெம் வீட்டினுக்கே.\n394. பண்-இந்தளம், காந்தாரம், பஞ்சுரம் முதலியவை; பைரவி. தோடி முதலிய இராகங்களெனினுமாம். காறும்-அளவும். உளை-உள்ளவளாவை. 395. பைத்தலை-படத்தோடு கூடிய தலை. தேர்தல்-ஆராய்தல். நுழைவான்-நுழைய. கரவன்-கள்ளன். புலைமகன்-நீசன். 396. வீரம்-வாளுக்கிலக்கணை. வீ-மலர். கமழ்தல்-மணம் வீசுதல். செல்வி-திருமகள். வியத்தல்-புகழ்தல். கட்செவியுமிழ் செங்கல்-மாணிக்கம். 397. பணி-அணிகலம். அமுதம்-பால். களைதல்-ஒழித்தல். முருந்து-மயிலிறகினடி. நகை-பல். இதயம்-மனம். விருந்து : ஆகுபெயராய் விருந்தினரை யுணர்த்திற்று.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅறத்தா றறியுந் திருவெங்கை வாண ரணிவரைமேல்\nவெறுத்தா லுனைமுனி வாற்றுநர் தாஞ்சிலர் வேறுளரோ\nஒறுத்தார் பெறுமின் பமுநினை யாம் வொருவர்பிழை\nபொறுத்தார் புகழு மறிந்திலை யேமலர்ப் பூங்கொடியே.\nமையென்ற கண்டர்தம் வெங்கையி லேவண்டு வாரிசமென்\nகையென் றலம்வரு நல்வய லூரகண் ணுற்றனரேல்\nபொய்யென் றறிகில ரெங்கையர் நீசெயும் பொய்ம்மையினை\nமெய்யென் றுளங்கொண் டொழியா ரெழுந்ததம் வெஞ்சினமே.\nமின்னை யலாம லுவமையில் வேணிநம் வெங்கைபுரி\nமன்னை யலாம லடியார் பிறரை மதிப்பரெனில்\nநின்னை யலாம னினைவேன் பிறரையென் னெஞ்சகத்தில்\nபொன்னை யலாம லெதிரிலை யாகிய பூங்கொடியே.\nமறிந்தே தெருவிற் சிறுதே ருருட்டுறு மைந்தனைப்போய்ச்\nசெறிந்தே தழுவக்கண் டுன்மகன் காணெனச் செப்பவெள்கிப்\nபிறிந்தே கினளொரு பெண்சோதி வெங்கைப் பெருந்தகையாய்\nஅறிந்தே னவளையிங் குன்மா மகன்றனக் கன்னையென்றே.\n398. அறத்தாறு-அறநெறி. முனிவு ஆற்றுநர்-சினந்தணிப்பவர். 399. மை-முகில். மெல்கை-மெல்லிய கை. அலம்வரு-மயங்காநின்ற. வாரிசம்-தாமரை. வாரி-நீர், சம்-பிறப்பது; நீரிந் பிறப்பது. 400. எதிர்-ஒப்பு. மன்-இறைவன் ; நிலைபேறுடையவன் 401.01. செறித்தல்-கிட்டுதல். வெள்கல்-நாணல். பெருந்தகை. பெருங்குணம். இறைவன் எல்லா ஒளிகட்கும் மேற்பட்ட பரஞ்சோதியாகலின் சோதியென்று சுட்டப்பட்டார்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஏயே திலரை விடாதன்பர் தாம்வந் திறைஞ்சிடவும்\nநீயே துமெண்ணலை யென்கொல்பொன் னேவிழி நீர்ப்பரவை\nதூயேறு வந்தவர் தென்வெங்கை நாயகர் தூதுவராய்ப்\nபோயே யிரந்து கொளத்தீர்ந் தனடன் புலவியையே.\nவிரும்பா மறவர் புரமூன் றெரித்தவர் வேணியினில்\nஅரும்பா மதியொன் றணிந்த பிரான்வெங்கை யன்னவயற்\nகரும்பா மொழியென் மடமாதி னுக்கெந்தக் காலமுமிவ்\nஇரும்பா மனமிலை யாரே வறிதிங் கிருந்தவளே.\nதீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வர்க்குச் சி��்றெலும்பு\nபூம்பா வையாக வருள்வோன்றென் வெங்கைப் பொருப்பிலிளங்\nகாம்பா னதோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம்\nவேம்பா முனக்குக் கரும்பாயினு மின்று வேலவனே.\nஅறந்தாங் குமையவள் கொங்கைத் தழும்பழி யாவுரத்தர்\nபிறந்தாங் கறிகிலர் வெங்கைமன் னாதுப் பிலகுமொரு\nநிறந்தாங் கரவிந்த வண்டோர்புன் முள்ளி நினைந்ததுபோல்\nமறந்தாங் கிராம லெமைநீ நினைந்ததெம் மாதவமே.\n402.02. ஏதிலர்-அயலார். விடல்-அனுப்பல். இறைஞ்சல்-வணங்கல். தூயேறு-வெள்விடை. புலவி-ஊடல். தீர்தல்-நீங்குதல். 403.03. மறவர்-பகைவர். வயலுக்கு அன்னம் அழகு செய்வதாதலால் அன்ன வயல் என்றார். 404.04. பூம்பாவை-அழகிய பெண். தீம்பால் கமழும் மணிவாய்ப் புதல்வர்-அழகிய திருவாயை உடைய திருஞானசம்பந்தர். காம்பு-மூங்கில். கழைக் கரும்பு-சிறந்த கரும்பு. இப்பாட்டில் திருமயிலையில் திருஞானசம்பந்தர் திருப்பதிக மோதி எலும்பைப் பெண்ணாக்கிய செய்தி கூறப்படுகிறது. 405.05. அறந்தாங்குமையவள்-எண்ணான்கறங்களையும் வளர்ப்பவள். தழும்பு-வடு. உரம்-மார்பு. துப்பு-பவளம். அரவிந்தம்.-செந்தாமரை மலர்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nமணந்தவன்போயபின் வந்தபாங்கியோ டிணங்கியமைந்தனை யினிதிற்புகழ்தல்\nபிறந்தவன் றேநன் மணிநேர் புதல்வன் பிறர்கடைத்தேர்\nபறந்தடைந் தாங்குநம் வாய்தலி லேவரப் பண்ணினனால்\nஇறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி லிம்மையினுஞ்\nசிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.\nபண்ணுற்ற மென்மொழி யாய்தமிழ் நூலிசைப் பாவலர்தாம்\nஎண்ணுற்ற நம்முயிர்க் காதலர் போல்பவ ரில்லையெனப்\nபெண்ணுற்ற பங்கர் தம் வெங்கையி லேதண் பெரும்பொழில்வாய்க்\nகண்ணுற்ற காதலை யின்றள வாகவும் காட்டினரே.\nகேளோர் பரத்தையிற் போகா திருத்தலிற் கீர்த்திபெற்று\nநாளோ டிலங்கு மருந்ததி யோவொப்பு நாகமணி\nதோளோ னொருதெய்வ சூளா மணிவெங்கைத் தொன்னகரில்\nவாளோ வெனுங்கட் பிறைவா ணுதலெங்கண் மாதினுக்கே.\nவிண்ணுடை யார்புகழ் நூபுர பாதர்வெல் வேனெடுங்கண்\nபெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண்ணணங்கே\nகண்ணுடை யார்கற் றவரேகல் லார்கண் முகத்திரண்டு\nபுண்ணுடை யாரெனக் கூறிநங் காதலர் போயினரே.\n406.06. வாய்தல்-வாயில். அங்கம்-எலும்பு. அஃது ஆகுபெயராய் அதனாலமைந்த மாலையை உணர்த்திற்று. இம்மை-இவ்வுலகம். தேறல்-தெளிதல். 407.07. எண்உற்ற-மதித்தற்குரிய. பண்ணுற்றமென்மொழியாய் என்றது தோழியை. கண்ணுறல்-காண்டல். 408.08. கேள்-கணவன். பரத்தை-விலைமாது. நாள்-நாள்மீன். எங்கள் மாதினுக்கு அருந்ததியோ ஒப்பு என்று முடிக்க. 409.09. விண்ணுடையார்-தேவர்கள். நூபுரம்-காற்சிலம்பு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nசிலையோடு வந்தன வென்செய்கு வேன்முகில் செங்கமலன்\nதலையோடு கொண்டவர் வெங்கையி லேசெந் தமிழ்முதலாங்\nகலையோது வான்விழைந் துற்றார்க்கக் கல்விக் கடலதனுள்\nஇலையோவொன் றேனு மருள்வேண்டு மென்ன விசைப்பதுவே.\nஎன்போ டரவணி யெம்மான் றிருவெங்கை யேந்திழையாய்\nநின்போ தகமன்ன மன்னவர் நாமின்றி நீகளிப்பத்\nதுன்போடு கல்விக் கடன்மேய்த்து செய்யுளஞ் சோனைபெய்து\nதன்போல் தருவரென் றேவந்த தாலிச் சலதரமே.\nகாவற்குப்பிரிவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்\nகருமா முகிலுறங் குஞ்சோலை வெங்கைக் கடவுண்முக்கட்\nபெருமா டொழிலை யொருநீ பெறினும் பெறுகவென்றே\nஒருமா நிலந்தனி னம்முயிர்க் காவல ரோங்குபுகழ்த்\nதிருமா றொழில்வை குதுமென்று போயினர் தேமொழியே.\nகணையிலை வேலெனுங் கண்மாது பங்கர் கருப்பவில்லிற்\nகிணையிலை யென்னுங் திருவெங்கை நாட்டி லிறைவரின்றோ\nஅணையிலை யென்செய்கு வேன்முறை யோவென் றரற்றுகினுந்\nதுணையிலை யென்பது கொண்டோவிவ் வாடை துயர்செய்வதே.\nபனிபொரு செஞ்சுட ரன்னார் திருவெங்கைப் பாவைநல்லாய்\nமுனிபொரு விந்த மெனவே கணவர்தம் முன்புரத்தில்\nகனிபொரு மெல்லிதழ் நன்மாதர் கொங்கை கரந்திடப்பன்\nநுனிபொரு காலம் வரக்கா தலர்நமை நோக்குவரே.\n410.10. சிலை-வானவில். தலையோடு-கபாலம். விழைதல்-விரும்புதல். இசைத்தல்-சொல்லுதல். 411.11. என்பு : ஆகுபெயர். போதகம்-யானை; யானைக் கன்றெனினுமாம். சோனை-விடாமழை. 412.12. கருமாமுகில் உறங்குஞ்சோலை என்றபடியால் சோலையின் உயர்ச்சி தோன்றிற்று. பெருமான்-பெருமையை உடையவன். 413.13. பங்கர் எனமேல் வருதலால். கணையிலை வேலெனுங் கண்மாது உமாதேவியைக் குறித்தது. அரற்றல்-பேரிரைச்சலிடல். வாடை-வடகாற்று. 414.14. பாவை-பொம்மை வடிவம். நல்லாய்-பெண்ணே. முனி-அகத்தியமுனி. உரம்-மார்பு. கனி-கோவைக்கனி. இதழ்-அதரம். கரத்தல்-மறைத்தல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதூதிற்குப் பிாவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்\nசடைநின்ற கங்கையர் வெங்கையி லேயொரு சந்துசென்றார்\nபடைநின்ற கண்ணிநங் காவல ரின்றுபற் றாசொன்றுதான்\nதொடைநின்ற நேரிசை முன்குற ளுந்தனிச் சொல்லுமுற\nஇடைநின்று கூட்டுதல் போலிரு வேந்தை யிசைப்பதற்கே.\nகருங்காள கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்\nபொருங்கா வலர்தம் பகைதணிப் பான்முனம் போயினவர்\nபெருங்கால முன்பனி நாள்வந்தும் வந்திலர் பேதையர்மேல்\nவருங்காம வெஞ்சரந் தன்னையு மாற்ற மனமதித்தே.\nபோதாகி வந்த பிறைவே ணியர்வெங்கைப் பொன்னகரில்\nகாதாகி வந்தநல் வள்ளையிற் றூங்கு கனங்குழைசேர்\nமாதாகி வந்தசெந் தேனே யவர்தம் வரவுசொலத்\nதூதாகி வந்தது முன்பனி நாண்மன்னர் தூதுவர்க்கே.\nதுணைவயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழிதலைமகட்குணர்த்தல்\nகடுக்கை யணிந்த முடியோன் றிருவெங்கைக் காரிகையாய்\nஉடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை யொழித்ததனைத்\nதடுக்கை விரைந்தது போனட்ட வேந்தன் றனக்குதவி\nஅடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே.\n415.15. சந்து சென்றார்-தூதுசென்றவர். படைநின்ற கண்ணி-வேற்படைபோல் அமைந்த கண்ணையுடையவள். பற்றாசு-இரண்டை ஒன்று சேர்ப்பது. 416.16. காளம்-நஞ்சு. பொருதல்-போர் செய்தல். தணிப்பான்-தணிக்க. காமசரம்-காமன்கணை. 417.17. போது-அரும்பு. வள்ளை-வள்ளைத் தண்டு. தூங்குதல்-தொங்குதல். கனங்குழை-கனவிய குழை (இது காதணி.) 418.18. கடுக்கை-கொன்றைமாலை. உடுக்கை-ஆடை. விழைதல்-விரும்பல். விடுத்தல்-நீங்கல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநன்பனி வெண்மதி யொன்றுடை யோன்வெங்கை நாட்டொருதம்\nஅன்ப னிருந்துயர் தீர்துணை யாக வடலரிபோல்\nமுன்பனி கஞ்செலச் சென்றவர் காண்கிலர் மூடியெங்கும்\nபின்பனி பெய்து பெருந்துயர் வேலை பெருகுவதே.\nநின்பா லுதவி நினைந்துவந் தார்கைந் நிமிர்த்தலரும்\nபின்பாய் பனிவரு நாளயில் வேற்கட் பிறைநுதலாய்\nதன்பாத மென்றலைக் கீவோன் றிருவெங்கை தன்னிலொரு\nமன்பா லுதவி நினைந்துமுன் போயின மன்னவரே.\nபொருள்வயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்\nதிரைப்பா லெழுநஞ்ச முண்டோன் றிருவெங்கைத் தென்கயத்தின்\nவிரைப்பா னலங்கண் விளங்கிழை யாய்மக மேருவென்னும்\nவரைப்பா னிதியந் தரற்கே கினர்கடன் மாநிலத்தில்\nஇரப்பார் மிடிகள் புகுமிடந் தேட விறையவரே.\nபோதந் திறைப்ப வழறென்றல் பற்றுதல் போலவிளஞ்\nசூதந் தழைக்குமிந் நாள்கண்டி லார்கொ றுணிவொடுநால்\nவே��ந் துதிக்குந் தனிமூல காரணர் வெங்கைவெற்பில்\nபாதஞ் சிவக்கப் பொருள்வயிற் போயின பாதகரே.\n419.19. இருந்துயர்-பெருந்துன்பம். அடல்அரி-வலிமை மிகுந்த சிங்கம். அனிகம்-படை. 420.20. கைந்நிமிர்த்தல் அருமையாயது குளிர்மிகுதியால் என்க. பிறை-எட்டாம் நாட்பிறை. நுதல்-நெற்றி. 421.21. திரை-ஆகு பெயர். கயம்-ஓடை. விரை-வாசனை. பானல்-கருங்குவளை; ஆகு பெயர். வரை-மலை. புகுமிடம்-புகுந்தொளிக்குமிடம். 422.22. போதந்து வந்து. இறைத்தல்-வீசுதல். சூதம்-மாமரம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nபிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத்\nதைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரனம்\nபொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனிதன்\nநற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே.\nநாகூ ரரவணி வெங்கைபு ரேசர்நன் னாட்டிலொரு\nபாகூர் மணிநெடுந் தேரன்பர் கேட்டுநின் பாலடைந்தார்\nஆகூழ் பெறுவலி வெஞ்சின வேள்வந் தமர்புரியக்\nகூகூ வெனவிள மாவேறி யேகுயில் கூவுவதே.\nகூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில்\nசீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும்\nவார்க்குங் குமமுலை யுங்கொண்டு மாதெதிர் வந்துநின்றாள்\nபார்க்குந் திசைதொறு மெங்கேயிம் மாயை பயின்றதுவே.\nபாசறைமுற்றி மீண்டூர்வயின்வந்த தலைமகன் பாகற்குப்பரிவொடு மொழிதல்\nகார்கண்ட கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்\nபோர்கண்ட மன்னவர் நல்வலவாநம் புரவிநெடுந்\nதேர்கண்ட போதி லிரிந்தா ரினிமணித் தேரெதிர்செந்\nநீர்கண்ட மீனென வுண்மகிழ்ந் தேவரு நேரிழையே.\nதலைமகளோடு கலந்துறுந்தலைமகன் கார்ப்பருவங்கண்டு கனித்தியம்பல்\nகயலே யனைய விழியாளும் யானுங் கலந்துபுணர்\nசெயலே மருவி யிருக்கின் றனமலர்த் தேனொழுகி\nவயலே விளையுந் திருவெங்கை வாணர் வரையில்வரும்\nபுயலே யினிமதி யொன்றின்முக் காலும் பொழிபொழியே.\n26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.423.23. நாகு-இளமை. ஊர்தல்-தவழ்தல்; செலுத்துதல். பால்-ஏழனுருபு. ஆகூழ்-நல்வினைப்பயன். வேள்-காமன். 424.24. கூர்த்தல்-கூரிதாதல். கயல்-மீன். தொண்டை-கொவ்வை. பயிலல்-பழகல். 425.25. கார்கண்ட-கார்போலும்; கண்ட: உவமஉருபு. கனகம்-பொன். வெற்பு-மலை. வலவன்-தேர்ப்பாகன். இரிதல்-ஓடுதல். செந்நீர்-புதுவெள��ளம். 426.26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படல���் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பி��்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalitha-death-case-investigation-case-rejected-by-high-court/", "date_download": "2018-12-10T01:11:37Z", "digest": "sha1:ZXEA4QKSB4WTKTOJV3E3TLIHROWYM6D2", "length": 12165, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி! - Jayalalitha death case Investigation case rejected by High Court", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஇது தொடர்பாக ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை, ஆளுநரை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை என தெரிகின்றது.\nஜெயலலிதா சாதாரண குடிமகன், அல்ல அவர் மாநிலத்தின் முதல்வர். எனவே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிட வேண்டும். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது.\nஎனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு குடிமகன் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன், இந்த வழக்கை தொடுக்க ஜெயலலிதாவுக்கு உறவினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து , ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்���ரவிட்ட நீதிபதி ஏற்கனவே இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மனுதரார் தேவைப்பட்டால் விசாரணை ஆணையத்தை இரண்டு வாரத்தில் நாடலாம் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் முகத்தில் குத்து : திருமண விழாவுக்கு சென்றபோது சம்பவம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தேதி அறிவிப்பு\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nஅடப்போங்க சார்... நீச்சலாம்.. நடனப் பயிற்சியாம்... அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கேட்கிறார்கள் தெரியுமா என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nகர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/01144327/1016883/Students-Catch-10-feet-Python-in-Pudukottai.vpf", "date_download": "2018-12-10T00:20:06Z", "digest": "sha1:TAZRLMNFPYK2WXXJNXKWHWX6GMROMDLT", "length": 10666, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து பள்ளி மாணவர்கள் துணிச்சல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து பள்ளி மாணவர்கள் துணிச்சல்\nபுதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பள்ளி மாணவர்கள் துணிச்சலோடு பிடித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பள்ளி மாணவர்கள் துணிச்சலோடு பிடித்துள்ளனர். குளவன்பட்டி கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வீட்டில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பை அந்த வழியாக பள்ளி சென்ற மாணவர்கள் பார்த்தனர். உடனே அந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மாணவர்களின் துணிச்சலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nவிஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயின்டர் கவலைக்கிடம்\nபூந்தமல்லியில் 8 அடி நீள விஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயிண்டரை அந்த பாம்பு கொத்தியதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமலைப் பாம்புடன் நடிகை காஜல் அகர்வால் - விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம்\nமலைப்பாம்பை தோளில் வைத்திருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு, கண்டனம் எழுந்துள்ளது.\nகடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் - அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள்\nசீனாவில் ஒரு பெண் தம்மைக் கடித்த பாம்பைக் கையோடு தூக்கிகொண்டு, மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாயங்களுடன் உயிருக்கு போராடிய பாம்புகள் - வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்த நபர்\nஓசூரில் காயம் அடைந்த விஷமுள்ள பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nநகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு\nகர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/pariyerum-perumal/review", "date_download": "2018-12-10T00:23:05Z", "digest": "sha1:CBGPA3RZ7CHRV64FRGXBK36SSBVBPH7R", "length": 14792, "nlines": 164, "source_domain": "topic.cineulagam.com", "title": "Pariyerum Perumal | Movie Review - Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\nதமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை எடுப்பவர் பா.ரஞ்சித். இவர் முதன் முதலாக தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் பரியேறும் பெருமாள். ரஞ்சித்தின் புரட்சி தீ மாரி செல்வராஜ் வழியாக பற்றியதா\nபரி(கதிர்) கல்லூரிக்கு சென்று படித்து வக்கீலாக வேண்டும் என்று கஷ்டப்பட்டு தனக்கு வராத ஆங்கிலத்தில் எல்லாம் பாஸாகி லா காலேஜ் செல்கின்றார்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஅங்கு ஆனந்தியுடன் நட்பு ஏற்படுகிறது. அவரும் கதிருக்கு ஆங்கிலம் சொல்லி தந்து படிக்க உதவுகிறார்.\nஇப்படி அழகாக செல்லும் நட்பில் ஆனந்தி குடும்பத்தின் ஜாதி வெறியால் நட்பில் விரிசல் விடுகின்றது.\nஅதை தொடர்ந்து அந்த வெறி கதிரை எத்தனை அசிங்கப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்ய, இறுதியில் கொலை செய்ய கூட முடிவு செய்கின்றனர். இத்தனை கொடுமைகளையும் பரி எப்படி எதிர்க்கொள்கின்றார் என்பதை ஆதிக்க ஜாதி வெறி பிடித்தவர்கள் முகத்தில் அறைந்து கூறியிருக்கும் படமே இந்த பரியேறும் பெருமாள்.\nபரியாக கதிர் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கிலம் தெரியாமல் யதார்த்தமாக சொல்லி ஆசியரிடம் திட்டு வாங்கி, பிறகு இங்கு யாருக்குமே நீங்கள் நடத்துவது புரியவில்லை, எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள் என்று நோட்டு, புத்தகத்தை தூக்கி போட்டு ஓடும் இடத்திலேயே பரியின் வலியை நமக்குள் கடத்தி செல்கின்றார்.\nஊர் பெயரை வைத்தே இவன் என்ன ஜாதி, அவன் என்ன ஜாதி என்று கண்டுப்பிடிப்பது, ஏன், ஆனந்தியை ராக்கிங் செய்யும் இடத்தில், சீனியர் பெண்களிடம் அவள் முகத்தை பார்த்தால் தெரியவில்லை, நம்மாளு என்று பேசும் இடமெல்லாம் என்ன தான் நாம் படித்து முன்னேறி நல்ல வேலைக்கு வந்தாலும், இப்படியும் மனிதர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் மாரி செல்வராஜ்.\nகதிரை தங்கள் வீட்டிற்கு அழைத்து ஒரு ரூமிற்குள் வைத்து தன் மகளிடம் பேசாதே என அடித்து, அவர் மேல் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு ஜாதி வெறி இருக்கும் இளைஞர்களின் எண்ணங்களை காட்சியாக தைரியமாக படத்தில் காட்டியதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.\nஅதேபோல் ஒரு தாத்தா அவர் படத்தில் வந்தாலே எவன் சாகப்போகிறான் என்ற மனநிலை தான் நமக்கு வருகின்றது. ஜாதி விட்டு ஜாதி மாறி காதலிப்பவர்களை கொல்வதற்கே ஊரில் ஒரு பெரிய ஆள் இப்படி இருக்கின்றார் என காட்டிய விதம் பதட்டத்தை உண்டாக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸில் தண்டவாளத்தில் கதிரை படுக்கவைத்து அவர் செய்யும் ஜோடிப்பு தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஆணவக்கொலையை நியாபகப்படுத்துகின்றது.\nஇதுதான் என் அடையாளம் இதை ஏன் நான் மறைக்க வேண்டும், பெண் வேடமிட்டு ஆடும் தன் அப்பாவை கல்லூரிக்கு அழைத்து வரும் கதிர், அங்கு அவருடைய அப்பாவிற்கு நடக்கும் கொடுமை என பல இடங்களில் கண்கலங்க வைக்கின்றனர்.\nஅட என்னப்பா இது படம் முழுவதும் ஜாதி தானா, வேறு ஏதும் இல்லையா என்று கேட்டால், எல்லோருக்கும் இந்த படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே யோகிபாபு இருக்கின்றார் போல. படம் முழுவதும் வந்து அசத்துகின்றார் காமெடியில், அதே நேரத்��ில் ‘ஜாதி பார்த்தா நான் பழகினேன், என்ன தப்பு செஞ்சான் சொல்லு, நானே இறங்கி அடிக்கின்றேன்’ என எமோஷனலாகவும் ஸ்கோர் செய்கின்றார்.\nபடத்தில் அங்கும் இங்கும் பல குறியீடுகள் குவிந்து இருக்கின்றது. இளையராஜாக்கள் கபடி குழுவில் ஆரம்பித்து அட்டைப்படத்தில் நடிகர்கள் படம் வைத்த நோட்டு வைத்திருப்பவர்கள் என்ன ஜாதி என்பது வரைக்கும் சொல்லாமல் சொல்கின்றார் மாரி செல்வராஜ்.\nபடத்தின் ஆரம்பத்தில் கருப்பி நாய் அடிப்பட்டு இறப்பது, அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் நீல வண்ணத்தில் கருப்பி வருவது என குறியீடுகள் குவிந்து இருக்கின்றது. சந்தோஷ் நாராயணன் பெஸ்ட் படங்கள் என்று எடுத்தால் கண்டிப்பாக பரியேறும் பெருமாள் இருக்கும்.\nபடத்தின் கதைக்களம், இன்று நாம் எல்லோரும் சந்திக்கும் மற்றும் பார்க்கும் பிரச்சனைகளை சொன்ன விதம்.\nபடத்தின் வசனங்கள், படித்து டாக்டர் ஆவேன் என்று கதிர் சொல்ல, அட இது லா காலேஜ்பா, இங்கு படித்தால் டாக்டர் ஆக முடியாது என்று தலைமை ஆசிரியர் சொல்கிறார்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஉடனே கதிர் சார் நான் சொன்னது டாக்டர் அம்பேத்கர் என்று ஜாலியாக சொல்லும் இடமாக இருந்தாலும் சரி, நாங்க எல்லாம் உங்க கீழ இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கு வரை இங்க எதுவுமே மாறாது என்று சீரியஸாக சொல்லும் இடத்திலும் சரி கைத்தட்டல் பறக்கின்றது.\nகதிர் மற்றும் ஆனந்தியின் எதார்த்தமான உரையாடல்கள் மற்றும் யோகி பாபு வரும் காட்சிகள்.\nமொத்தத்தில் பார்த்தவர்கள் மனதில் உச்சத்தில் நிற்கிறான் இந்த பரி.\nநல்ல வரவேற்பை பெற்ற 2018 ன் சிறந்த படங்கள்\nஉலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/14/97460.html", "date_download": "2018-12-09T23:49:24Z", "digest": "sha1:UMOXYZQ4N33DQL76WW3BDGAA7BXUJHZL", "length": 17350, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "நாளை சபரிமலை நடை திறப்பு:பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nநாளை சபரிமலை நடை திறப்பு:பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்\nவெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018 ஆன்மிகம்\nதிருவனந்தபுரம்,நாளை சபரிமலை நடை திறக்கபடுவதால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.\nநடை திறப்பு...கேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், புரட்டாசி பூஜைக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நாளை சபரிமலை நடை திறக்கபடுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.\nகட்டுபாடுகள்...முழுமையாக சீரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவு - குடிநீர் கொண்டு வர வேண்டும், காடுகளுக்குள் செல்லக் கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு போக கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அமல்படுத்தியுள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் ��ாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA-879667.html", "date_download": "2018-12-09T23:30:33Z", "digest": "sha1:YH2C3CEUZNXURDWJ6S2LQNZWJ7Z24RCY", "length": 11043, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மதங்கொண்ட யானையை வைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு!- Dinamani", "raw_content": "\nமதங்கொண்ட யானையை வைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு\nPublished on : 16th April 2014 11:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமயிலு, அமரா ஆகிய படங்களை இயக்கிய ஜீவன், தற்போது 'மொசக்குட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nஇதில் புதுமுகம் வீரா நாயகனாக நடிக்கிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்றவர். நாயகியாக சாட்டை பட நாயகி மககிமா நடிக்கிறார். மற்றும பசுபதி, ஜோ மல்லூரி, செண்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் படத்தை தயாரிக்கிறார்.\nசமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் 15 நாட்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். இது குறித்து மொசக்குட்டி இயக்குநர் ஜீவன் கூறியதாவது... கதைப்படி ஹீரோ பசுபதிக்கு மூன்று யானைகள் சொந்தமாக இருக்குமாம். அதனால அவர் யானைகளோடு நெருங்கி பழக வேண்டும் என்பதற்காக ஏராளமான வாழைப்பழத்தார் வரவழைக்கப்பட்டு பசுபதி கையாலேயே யானைக்கு கொடுத்தார். படப்பிடிப்பும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.\nநான்காவது நாள் இரண்டு யானை மட்டும் வந்திருந்தது, கன்டினியூட்டி இருப்���தால் கண்டிப்பாக மூன்று யானைகளும் வந்தால்தான் எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டேன்.. தயாரிப்பாளர் லோக்கல் மேனேஜரைக் கூப்பிட்டு என்ன சொன்னார் என்று தெரியவில்லை, அடுத்த ஒருமணி நேரத்தில்\nமாற்றொரு யானையும் ஸ்பாட்டுக்கு வந்தது படப்பிடிப்பை ஆரம்பித்தோம். பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் காம்பிநேஷனில் மூன்று யானைகளையும் வைத்து நான் ஷாட் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று யானைப்பாகன்களும் ஒரு ஓரமாக நின்று, மூன்றாவதாக வந்த யானையை பார்ப்பது பசுபதியை பார்ப்பது, எங்களை பார்ப்பது இப்படியே மாறி மாறி. திகிலோடு பார்த்து மாலயாளத்தில் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஎனது இணை இயக்குநர் காவியரசனுக்கு கொஞ்சம் மலையாளம் தெரியும், யானைப்பாகன்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார், எனக்கு நெஞ்சு பகீரென்றது, மூன்றாவதாக வந்த யானை மதம் பிடித்த யானையாம். அதற்கு முந்தய இரண்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கிறார்களாம். சரியாகிவிட்டது என்று நினைத்து முதல் மூன்று நாட்கள் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால் முற்றிலும் குணமாகவில்லை, நாங்களும் அது தெரியாமல் முன்று நாட்கள் அந்த யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.\nபசுபதி என்னிடம் வந்து, என்ன ரகசியமா பேசுறீங்க என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன் மனுஷன் ஆடிப்போய்விட்டார், அவரிடம் சொல்லிவிட்டு திரும்பிப்பார்த்தேன் என் உதவியாளர்கள் உட்பட யாருமே ஸ்பாட்டில் இல்லை. அதன்பிறகு அன்று பேக்கப் செய்துவிட்டோம். அடுத்த நாள் ஏர்ணாகுளத்தில் இருந்து இன்னொரு யானை வரவழைத்து மீதி ஷெட்யூலையும் முடித்துவிட்டு திரும்பினோம். அதை இப்ப நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ��ோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1023", "date_download": "2018-12-09T23:41:03Z", "digest": "sha1:TEMR7F3J5UJ7PXUNWECEI53TN5GLTPUO", "length": 30858, "nlines": 68, "source_domain": "www.kaakam.com", "title": "எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை-சுஜா - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஎதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை-சுஜா\nவரலாற்று காலம் தொடக்கம் யாழ் நகரமானது வடமாகாணத்தில் உள்ள நகரங்களில் மக்கள்தொகை, தொழிற்பாடு என்பன அடிப்படையில் முதன்மையான நகரமாகக் காணப்படுகின்றது. 22.75 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பாரப்பினைக் கொண்டதாக, ஒருபுறம் (வடக்கு பக்கமாக) வளம் பொருந்திய விளைநிலங்கள் மற்றும் பிற சேவை நகரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதாகவும் இன்னொரு புறம் பொருண்மிய வளம் மற்றும் இயற்கை வளம் பொருந்திய கடல் வளத்தினை தன்னகத்தே கொண்ட இந்நகரமானது நன்கு விருத்தி பெற்ற வீதி வலைப்பின்னலினையும் இயற்கை எழில், வெள்ளப்பெருக்கு, நிலத்தடி நீர் என்பனவற்றினை பேணிப்பாதுகாக்கக் கூடிய 24 க்கும் மேற்பட்ட உள்நாட்டு நீர் நிலைகளினையும் நன்கு விருத்தி பெற்ற வடிகால்கள் மற்றும் தமிழர்களின் பண்பாடு, தொன்மம் ஆகியவற்றினை எக்காலத்திலும் எடுத்தொளிக்கக் கூடிய மரபுரிமைச்சின்னங்கள் என்பவற்றினைக் கொண்ட இந்நகரமானது வடமாகாணத்தினுள், அண்டையில் முதன்மையான நகரங்களுடன் சிறந்த நெருக்கமான தரை ரீதியான தொடர்பினைக் கொண்ட நகரமாகக் காணப்படுகின்றது. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இந்நகரமானது இன்று தான்தோன்றித்தனமாக எந்தவிதமான நீண்டகால திட்டமிடல்களுக்கும் தற்கால நகராக்கவியல் கோட்பாடுகளுக்கும் ஒவ்வாத வகையில் சிக்கல்களின் மையமாக காணப்படுகின்றது. கடந்த முப்பது ஆண்டுகளாகப் போரினை ஒரு காரணமாக கொண்டு “எதிர்காலம்” “நிலையான அபிவிருத்தி” என்ற எண்ணக்கருக்களினை மறந்து “எந்தவித திட்டமிடல்களோ, அபிவிருத்தி நடவடிக்கைகளோ இல்லாமல் நாளாந்த நடவடிக்கைளினை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கிக் கொண்டு இருந்த புத்திசீவிகளினைக் கொண்ட இந்நகரமானது, போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் பல ஆட்சி மாற்றங்கள், நிர்வாக மாற்றங்கள், பல திட்டமிடல் கூட்டங்கள் நடந்து முடிவடைந்த நிலையயிலும் ஒரு சில மாற்றங்களுடன் இன்னும் அதே நிலையிலேயே இருக்கின்றது.\nஅந்த வகையில் யாழ் நகரமானது “அபிவிருத்தி” பாதையில் செல்கின்றதா அல்லது நிலையான அபிவிருத்தி பாதையில் செல்கின்றதா அல்லது நிலையான அபிவிருத்தி பாதையில் செல்கின்றதா அல்லது நிலையான அபிவிருத்தி தொடர்பான புத்தாக்க சிந்தனைகள் (Innovative ideas) சிந்தனைகள் உள்வாங்கப்படுகின்றனவா அல்லது நிலையான அபிவிருத்தி தொடர்பான புத்தாக்க சிந்தனைகள் (Innovative ideas) சிந்தனைகள் உள்வாங்கப்படுகின்றனவா அல்லது புறக்கணிக்கப்பட்டு வருகின்றனவா என்பது விமர்சனத்துக்குரிய விடயமாக மட்டுமல்லாமல் ஆழமான சிந்தனையை தூண்டுகின்ற விடயமாகவும் அமைந்துள்ளது.\nஉண்மையில் இந்நகரமானது எந்த வகையான நகரம் என்பதனையே நிர்ணயிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. இது ஒரு நிர்வாக நகரமா சேவை நகரமா என்று கூட வரைவிலக்ணப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் நகராக்கவியலின் அடிப்படைப் பண்புகள் பல (Urban Planning Principals) புறக்கணிக்கப்பட்ட திட்டமிடப்படாத அபிவிருத்தியினை நோக்கி முனைப்பாக செல்கின்ற (Haphazard Development) நகரம் என்றே கூறலாம்.\n2030 களிலோ அல்லது 2050 களிலோ இந்தநகரமானது எவ்வாறு அமையப் போகின்றது இப்படியே இருக்கின்றதா அல்லது இதன் முப்பரிமாணம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதற்கு அரசியல்வாதிகளிடமோ நகரத்திட்டமிடலாளர்களிடமோ நிர்வாகிகளிடமோ எதாவது தெளிவான திட்டமிடல்கள் காணப்படுகின்றனவா என்பது மிகவும் சிந்திக்கத்தக்க விடயமாகும்.\nஇந்த நகரமும் அதன் அரசு என்னும் இயந்திரமும் எந்தப் பொருண்மியத்தினை மையமாக்க கொண்டு இயங்கப் போகின்றது என்பது தொடர்பாக எந்த வகையான பொருண்மியத் திட்டமிடல்கள் காணப்படுகின்றன, சமூகக் கட்டுமானத்தில் என்னவகையான முன்னேற்றகரமான மாற்றத்தினை கொண்டுவர எத்தனிக்கின்றன, சமூகக் கட்டுமானத்தில் என்னவகையான முன்னேற்றகரமான மாற்றத்தினை கொண்டுவர எத்தனிக்கின்றன வெறுமனே வீதிகளினை அமைப்பதும் சீரமைப்பதும் (Renovation) மட்டுமா சிறந்த திட்டமிடல்\nபல பத்தாண்டுகளாக பல்வேறு சிக்கல்களிற்கு முகம் கொடுத்து எதிர் நீச்சல் போட்டு காயங்கள், வடுக்கள் என இருந்தாலும் இன்றும் நிமிர்ந்து நிற்கும் இந்நகரத்தில் சிக்கல்கள் மலிந்து காணப்படுகின்றன. ஒரு புறம் நிர்வாக நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் என யாவும் ஓரிடத்தில் குவிந்தும் இன்னொரு புறம் ஒருங்கிணைந்து காணப்படவேண்டிய நிர்வாகத் திணைக்களங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன.\nநகரின் நடுவிலே அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையினதும் மத்திய பேருந்து நிலையத்தினதும் வினைத்திறனற்ற திட்டமிடலானது அமைவிடம் பல்வேறு சிரமங்களினை எற்படுத்தி வருகின்றது. யாழ் மக்கள் மத்தியில் அனைத்து உட்கட்டுமானங்களும் மிக அண்மையில் அமைந்து காணப்படுவது தான் இலகுவாக இருக்கும் என்ற சிந்தனை ஒன்று இருப்பது உண்மை தான். இது அவர்களின் தவறல்ல. இந்த நகரத்தில் இடம் சார்ந்த மேலாண்மை (Spatial Management) செய்து கொண்டிருக்கும் துறைசார் அதிகாரிகளின் தவறு. நகரத்தின் ஒவ்வொரு பாகத்தினையும் இயங்க வைக்க வேண்டிய வினைத்திறனாக செயற்பாடுகளினை அமைக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இவை சரியான முறையில் அமையும் போது நகரம் சிறப்பான முறையில் இயங்கும்.\nஅது மட்டுமல்லாது, நகர மத்தியிலே அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், நிர்வாகிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு நிலவளம் போதாது என்பது தான். உண்மையில் நில வளம் போதாது என்பதனை விட நிலவளம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது (under-utilized) ஆக உள்ளது என்பது தான் உண்மை. நகர மத்தியிலுள்ள எத்தனையோ நிலங்கள் பொருத்தமற்ற நிலப்பயன்பாடு, இலகு அணுகலுக்குரியதாயில்லை (Accessibility) போன்ற காரணங்களினாலேயே நில வளம் வினைத்திறனாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது (under-utilized).\nநகர மத்தியில் பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள பல மில்லியன் ரூபா செலவில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்ட யாழ்ப்பாணக்கோட்டை எந்த விதமான வருவாயையும் ஈட்டித் தரமுடியாத வகையில் அப்படியே உள்ளது.\nஇது மட்டுமல்லாமல் நகரத்தின் மத்திய பகுதியிலேயே பெருமளவு நிலப்பரப்பில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையானது இன்னும் தனக்கு சொத்துச் சேர்க்கலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றதே ஒழிய தனக்கு சொந்தமான நிலத்தினை எவ்வாறு உச்ச அளவில் பயன்படுத்தலாம் என்பதில் அக்கறையோ ஆர்வமோ காட்டவில்லை. மருத்துவமனை என்பதனால் அவ்வாறு தான் இருக்க வேண்டும் ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர், இன்னும் நிலவளம் தேவைப்படும் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். உண்மையில் பிராந்திய மருத்துவமனைகள் வலுவடையாத நிலையும் மருத்துவமனையின் மிகவும் பின்னடைவான நில மேலாண்மையுமே (Spatial Management) பல சிக்கல்களை எற்படுத்தி வருகின்றது. யாழ் நகரத்தின் நிலவியலானது (Geology) பல மாடிக்கட்டடங்களினை அமைப்பதற்கு ஏதுவானதாக இல்லை என்று பலர் கருத்துத் தெரிவித்தாலும் தற்கால கட்டட கட்டமைப்பு பொறியியல் (Structural Engineering) முறையில் பல நாடுகளில் பல மாடிகட்டடங்கள் மிகவும் திடகாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையானது. இது மட்டுமல்லாமல் தனக்கான நோயாளிகளுக்கான வாகன நிறுத்தகங்களைக் கூட வழங்கமுடியாத நிலை மற்றும் மருத்துவ மாணவர்களிற்கான தங்குமிட வசதியினைக் கூட வழங்க முடியாத அளவிற்கு மிகவும் தரங்குறைந்த நில மேலாண்மையே காணப்படுகின்றது. நோய்க்கான சிகிச்சை பெற வரும் நோயாளி இன்னும் நோய்வாய்ப்பட்டே வீடு திரும்பும் நிலையே காணப்படுகின்றது. நோயாளிக்கும் அவருடன் வரும் உறவினருக்கோ ஒரு இதமான மனநிலையினை உருவாக்கிக் கொடுப்பதற்கு இந்த மருத்துவமனை தயாராக இல்லை. இந்த மருத்துவமனை எத்தனை நிழல்தரு மரங்களைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றி சிந்தித்தாலே போதும். பல நாடுகளில் மருத்துவமனைகள் எத்தனையோ விதமான சமூக அபிவிருத்திகளை (Community Development) செய்து வருகின்றன.\nஅடுத்ததாக, யாழ் நகரமானது முறையான போக்குவரத்துத் திட்டமிடலினை பின்பற்றாத ஒரு நகரமாகவே காணப்படுகின்றது. எந்தவிதமான போக்குவரத்து விதிமுறைகளினையும் பின்பற்றாது நகரத்தின் இருதயத்தினை (Heart of the City) கிழித்துச் சென்று இரத்தம் சிந்தும் பேக்குவரத்து முறைமையே காணப்படுகின்றது. அரச பேருந்து, தனியார் பேருந்து, தொலைவிடம் பயணிக்கும் பேருந்து, முச்சில்லூந்து (Three wheeler), ஈருருளி என பல வகையான போக்குவரத்து முறைகள் (Transport mode) இருந்தும் வினைத்திறனான போக்குவரத்து முறைமை பினபற்றப்பட்டு வருகின்றதா என்ற வினாவினை எழுப்பினால் விபத்துக்களும், வாகன நெரிசலும் வாகன நிறுத்தகங்கள் இல்லாத சூழ் நிலையுமே காணப்படுகின்றது.\nநகரமானது நடைதிறனுக்குகந்ததாக (Walkable city) மற்றும் மகிழுந்து இல்லா வலயமாக (Car free zone) இருக்க��ேண்டும் என்பது தற்கால நகர்ப்புறக் (New urbanism) கொள்கைகளாகும். இந்த நகரமானது எத்தனை கிலோமீற்றர் தொலைவிற்குப் பாதுகாப்பான நடைபாதைகளும் பொதுப் போக்குவரத்தும் (Public transport) ஈருருளி ஓட்டும் தடமும் (Cycling track) காணப்படுகின்றன என நோக்க வேண்டும். யாழ் நகர மக்களிடத்தில் மகிழுந்து (Car) மற்றும் உந்துருளி போக்குவரத்து என்பன ஒரு மோகமாகக் காணப்படுகின்றது. இது வினைத்திறனற்ற பொதுப் போக்குவரத்து முறைமையினது வெளிப்பாடாகும்.\nஅடுத்தாக யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான 1959 ல் அமைக்கப்பட்ட, பல ஆண்டுகளாக 2 மாடிகள் மட்டும் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் (function) இந்த 5 மாடிக்கட்டடத்தினை 2030 மட்டும் யாழ் மாநகர சபையினர் பேணிப்பாதுகாக்கப் போகின்றனரா என்பது விமர்சனத்திற்குரிய விடயம்.\nதற்கால நகரத்திட்டமிடலில் முதன்மையான ஒரு விடயமாகவும் யாழ் நகரத்திலே முற்று முழுதாக புறக்கணிப்பட்ட இன்னாரு விடயம் பொதுவெளி மற்றும் இடவுருவாக்கம் (Public Space & Place Making). இலகுவாகக் கூறினால், நீங்கள் ஒரு நபரினை சந்தித்து அவருடன் உங்களுடைய ஒரு பொழுதின் ஒரு பகுதியைக் கழிக்க வேண்டுமானால் எங்கு செல்வீர்கள் யாழ் நகரத்திலே பொதுவெளியினை (Public Space) விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளது. அதிலும் பொதுத் திறந்தவிடம் (Public Open Space) கிடையவே கிடையாது. அவையும் பொதுவெளி (Public Space) ஒன்றிற்கான எந்தவிதமான பண்புகளினையும் கொண்டிராத தன்மையே காணப்படுகின்றது. உள்நாட்டு நீர் நிலைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், கடற்கரையோரங்கள், வரலாற்று முதன்மைவாய்ந்த பகுதிகள் என இவற்றினை சரியான முறையில் பயன்படுத்தப்படாத நிலையினையே காணக்கூடியதாக உள்ளது.\nநீங்கள் யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதியிலிருந்து யாழ் நகரினை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, யாழ்ப்பாணக்கோட்டை, பண்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய கிறித்துவ தேவாலய கோபுரங்கள், மணிக்கூட்டுக்கோபுரம், யாழ் நூலகம் என பொருண்மிய மற்றும் சமூக கட்டுமானங்களினை நன்றாகக் கொண்ட யாழ் நகரின் தெற்கு கரையோரமானது அதிகளவு முன்னுரிமைப்படுத்தப்படாத, சிக்கல்களினைத் தீர்ப்பதில் வெகு சிரமம் என்று புறக்கணிக்கப்பட்ட கடலோரப் பகுதியினை (coastal belt) எவ்வாறு முன்னேற்றப்போகிறார்கள் இம்மக்களின் சமூக, பொருளியல் சிக்கல்கள் 2050 கள் மட்டும் தொடருமா\n“சுழியக் கழிவு” (Zero Waste), “கழ��விலிருந்து ஆற்றலாக” (Waste to energy) என பல புதிய சிந்தனைகள் உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் திண்மக் கழிவு மேலாண்மை (Solid Waste Management) தொடர்பாக திட்டமிடலாளர்களும் நிர்வாகிகளும் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியினைப் பெறுகின்ற இந்நகரத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தினை (Renewable Energy Source) பயன்படுத்துவது தொடர்பாக ஏதாவது முன்மொழிவுகள் உள்ளதா\nஇவை யாவற்றிலும் மேலாக பல சிக்கல்களிற்கான தோற்றுவாயாக அல்லது அதன் தெளிவான சிந்தனை பல சிக்கல்களினை தீர்த்து வைக்கும் என்ற அடிப்படையில் யாழ் நகரத்தின் பொருண்மியத்திட்டம் யாது இந்த நகரம் எந்தப் பொருண்மியத்தினை மையமாகக் கொண்டு இயங்கப்போகின்றது இந்த நகரம் எந்தப் பொருண்மியத்தினை மையமாகக் கொண்டு இயங்கப்போகின்றது முதலாம் நிலைக் கைத்தொழிலுடன் இந்நகரம் எதிர்காலத்திலும் செயற்படுமாயின் இந்நகரத்தின் எதிர்காலம் என்ன என்பது தொடர்பாக அரசியல் வல்லுனர்கள், கல்விமான்கள், திட்டமிடலாளர்களின் சிந்தனை என்ன\nசுற்றுச்சூழற் பார்வை (Environmental aspect)\nசிறு நகரங்கள் (Small Towns)\nஇவ்வாறாக, யாழ் நகரமானது பல்வேறு சிக்கல்களினைத் தன்னகத்தே கொண்டு தன்னுடைய எதிர்காலம் பற்றி ஒரு வினாவினை எழுப்பிய வண்ணம் இருக்கின்றது. இச்சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் கடந்த காலங்களினை விட தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இந்நகரத்திட்டமிடலானது எந்தளவுக்கு தற்கால நவீன நகரத்திட்டமிடல் உத்திகளை உள்வாங்கியுள்ளது என்பது ஐயப்பாட்டினை ஏற்படுத்தி உள்ளது.\nஎனவே இவற்றினை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக தொடரும்.\nபொய் புளுகுகளும் புரிதலற்ற கொக்கரிப்புகளும் தீராத களங்கத்திற்கு இட்டுச் செல்லும் -அருள்வேந்தன்-\nஇந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பண்டாரங்களின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரி��்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38736-oa-stares-at-beef-shortage-as-traders-refuse-to-import-meat.html", "date_download": "2018-12-10T01:02:52Z", "digest": "sha1:IT42MGVNFW34KVNZN4V25SCZDTPA2NOQ", "length": 11926, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யமாட்டோம்: விற்பனையாளர் போராட்டம் அறிவிப்பு | oa stares at beef shortage as traders refuse to import meat", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமாட்டிறைச்சியை இறக்குமதி செய்யமாட்டோம்: விற்பனையாளர் போராட்டம் அறிவிப்பு\nபசு குண்டர்களின் தாக்குதல்களுக்கு எதிராக கோவா மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.\nகர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் இருந்து கோவாவிற்கு மாட்டிறைச்சி கொண்டுவரும் வாகனங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாட்டிறைச்சி வணிகர்கள் சங்க தலைவர் மன்னா பேபரி கூறுகையில், “தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது என்று அரசு உறுதி அளிக்கப்படும் வரை நாங்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யமாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.\nமேலும் அவர் பேசுகையில், “கோவா மாநிலத்தில் நாள்தோறும் 2400 கிலோ மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதில் அரசு நடத்தும் கடைகள் மூலம் 2000 கிலோ மட்டும் தான் சப்ளை ஆகிறது. இதனால் விற்பனையாளர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். நாங்கள் மாட்டை வெட்டும் தொழில் செய்யவில்லை. நாங்கள் வணிகர்கள் தான். நாங்கள் பெலகாவி அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மாட்டிறைச்சியை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வருகிறோம். இதில் என்ன குற்றம் இருக்கிறது\nஆடு உள்ளிட்ட இதர விலங்குகள் கோவாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சியை மட்டும் குறி வைத்து மட்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு அமைப்பு ஒன்று புகார் அளித்ததன் பேரின் நேற்று பெல்காவியில் இருந்து மாட்டிறைச்சி கொண்டு வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சி இருந்தது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில அமைப்புகள் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nசரிந்த இந்திய அணியை அதிரடியாய் மீட்ட பாண்ட்யா\n2060-க்குள் ஓசோன் ஓட்டை சரியாகும்: நாசா உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n16 லட்சம் பணத்தை தின்ற ஆடு \nநீடிக்கும் இறைச்சி சர்ச்சை : அறிக்கை கேட்கும் நீதிபதிகள்..\nநாய்க்கறி வதந்தியால் சரிந்தது ஆட்டிறைச்சி விற்பனை\n“ நாய்க்கறி அல்ல.. ஆட்டு இறைச்சிதான்..”ஆய்வின் முடிவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி..\nநாய்க்கறி விவகாரம்.. ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை..\n ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள்\nஅயோத்தியில் மது, இறைச்சிக்கு தடை\nஇறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்\nதீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை\nRelated Tags : மாட்டிறைச்சி , இறக்குமதி , கோவா , பசு குண்டர்கள் , பெலகாவி , Goa , Beef , Meat , Import\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசரிந்த இந்திய அணியை அதிரடியாய் மீட்ட பாண்ட்யா\n2060-க்குள் ஓசோன் ஓட்டை சரியாகும்: நாசா உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2010/12/blog-post_12.html", "date_download": "2018-12-10T00:47:43Z", "digest": "sha1:RPGV7QBCHQ3XNXUFWZUG26EYF4KLSO2Y", "length": 16194, "nlines": 124, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: சீமான் விடுதலை சொல்லாத செய்தி...", "raw_content": "\nசீமான் விடுதலை சொல்லாத செய்தி...\nஉண்மைத் தமிழன் என்ற பதிவரின் ‘சீமான் கைது சொல்லும் செய்தி...’ என்ற பதிவில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (National Security Act) அவரை சிறையில் வைக்க அதிகாரம் இல்லாத அதிகாரி கையெழுத்திட்ட உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் சீமான் விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, ‘ஏன், இந்த சட்ட மீறல் முன்னரே அரசு வழக்குரைஞருக்குத் தெரியாதா இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கலாமே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பதிவில் காணப்படும் விடயங்கள் குறித்து சில விளக்கங்கள்...\nதேசிய பாதுகாப்பு சட்டம் (NSA), அந்நியச் செலவாணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) மற்றும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள குண்டர்கள் சட்டம் (The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders,Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers and Video Pirates Act,1982) போன்ற சட்டங்கள் ஒரு குற்றம் செய்ததற்காக தண்டனையை அளிக்கவல்ல சட்டங்கள் என்பதை விட, ஒரு குற்றம் நிகழாமல் இருக்கவும் பொது ஒழுங்கைக் காப்பதற்குமான சட்டங்கள் என்றுதான் கூற முடியும்.\nஅதாவது மற்ற குற்றவியல் சட்டமுறைகளினால், ஒரு குற்றம் நிகழ்வதை தடுக்க இயல்வதில்லை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில வகை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்.\nஅடிப்படையில் இந்த மாதிரியான சட்டங்கள் நமது நாடு ஏற்றுக்கொண்ட குற்றவியல் சட்டமுறைகளுக்கு விரோதமானதுதான். ஆனால், இவை ���ோன்ற சட்டங்கள் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பொழுதெல்லாம், நமது நீதிமன்றங்கள் இந்தச் சட்டங்களை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டன. இல்லை, ‘என்கவுண்டர்’தான் ஒரே முடிவு என்று காவல்துறை கருதுவதாலும் இருக்கலாம்.\nமுதலில் கைது செய்யப்படுகையில், சீமான் செய்ததாக கூறப்பட்ட குற்றங்கள் சாதாரண வகையைச் சார்ந்தவை. எளிதில், அவர் பிணையில் வந்து விடலாம். எனவே அவர் வெளியில் இருந்தால், தேசப்பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம் என்று அரசு ‘நினைத்ததால்’ அவர் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே சீமான் சிறையில் அடைக்கப்பட்டது, செய்த குற்றத்திற்காக அல்ல. மாறாக, செய்யக்கூடும் என்று கருதப்பட்ட செயலுக்காக\nஎனவேதான் தடுப்புக் காவல் என்பது, நாகரீகமான குற்றவியல் சட்டமுறைக்கு எதிரான முறை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஅடுத்தது நீதிமன்ற தீர்ப்பு. சீமான் தேசபாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை புரியலாம் என்பது, சம்பந்தப்பட்ட அலுவலரின் (காவல்துறை ஆணையாளர்) உள்ளார்ந்த திருப்தியை (subjective satisfaction) பொறுத்தது. அது சரியா அல்லது தவறா என்ற கேள்விக்குள் நீதிமன்றம் அதிகம் செல்லாது. எனவேதான் தடுப்புக் காவல் (preventive detention) வழக்குகளில், நுட்பமான காரணங்களை (technical reasons) வைத்தே சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க இயலும். அதாவது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் நேர்த்தியாக நகலெடுக்கப்படவில்லை அல்லது அதனை கையளிக்க ஒருநாள் தாமதமாகி விட்டது போன்ற காரணங்கள் கூட எடுத்துக் கொள்ளப்படும். சீமான் வழக்கில், ஆணையாளர் இல்லாமல், அவரது பொறுப்பில் இருந்தவர் கையெழுத்திட்டவர் செல்லாது என்ற காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.\nஆனால், இதற்கும் அரசு தீர்ப்பினைப் பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படாத நீதிபதியினை தேடி சீமானின் வழக்குரைஞர்கள் ஓட வேண்டியிருந்தது என்பது வேதனையான உண்மை\nஎனினும், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர், குற்றம் ஏதும் செய்ததற்காக சிறை வைக்கப்படாதலால், நுட்ப காரணங்களை காட்டி அவர்களை விடுதலை செய்வது நீதிபதிகளுக்கும் திருப்தியளிக்கும் செயலாகவே இருக்கும்.\nகா���லர்களுக்கும் திருப்திதான். ஏனெனில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை தாமதப்படுத்தி, தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுவார்கள். தடுப்புக் காவல் ஓராண்டு வரைதான். வழக்கு முடிவதற்குள் ஐந்து மாதம் முடிந்து விடும். போதுமே\nஎனவே நுட்ப தவறுகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. தினமும் உயர்நீதிமன்றங்களில் பல தடுப்புக் காவல் வழக்குகள் ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்புகளின் (precedents) அடிப்படையில்தான் ரத்து செய்யப்படுகின்றன. சிறை வைக்கப்பட்டவர்களும் ‘ஆளை விட்டால் போதும்’ என்று ஓடி விடுவார்கள்.\nசீமான் வழக்கில் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரி தவறு செய்துள்ளார் என்பதோடு, கெட்ட எண்ணத்துடன் (malafide intention) செயல்பட்டுள்ளார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.\nபார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை...\nபிகு : ஈழத்தில் போர் தீவிரமடைந்த நிலையில், இங்கிருந்து வெடிமருந்துகள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது இங்கு பொது ஒழுங்கிற்கோ அது பாதகமான செயலல்ல என்று வாதிடப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமேற்குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டமாக எழுதியது. ஏனோ பின்னூட்டத்தை செலுத்த முடியவில்லை. பெரிதாக இருப்பதால், தனிப்பதிவாகவே இங்கு வெளியிடலாம் என்பதால் இந்தப் பதிவு\nசீமான் விடுதலை சொல்லாத செய்தி...\nஉச்ச நீதிமன்றம் பிடித்த புலிவால்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=59&page=2", "date_download": "2018-12-09T23:28:48Z", "digest": "sha1:HE7QNXIIDTI2NQPRYM442QBDKLKNXBKS", "length": 6244, "nlines": 188, "source_domain": "sandhyapublications.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nகோ சாமானியனின் முதல் கவிதைத் தொகுப்பு.உங்களின் குரலொலியைத் தவிர என் எழுத்துகளுக்கென பிரத்யேகமான குரல..\nஎத்தனை இடர்பாடுகள் ஏற்படினும் தானே சமன் செய்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையின் அம்சம்தான் பெ..\nகதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை..\nநொடி நேர அரை வட்டம்\nஒரு மின்னல் கீற்றுச் சிறு தள்ளல், நீரிலிருந்து உருவி வெற்று வெளியில் அரை வட்டமிட்டு நீருள் செரு..\nதொகுப்பும் பதிப்பும்: சந்தியா பதிப்பகம்\nமீனைப் போல இருக்கிற மீன்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:47:36Z", "digest": "sha1:WLOWUUVMMXQYWP64XGJIA3RSZOXNNCYZ", "length": 3270, "nlines": 69, "source_domain": "www.pasumaikudil.com", "title": "முட்டை சாதம் | பசுமைகுடில்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சாதம் செய்யும் முறை ..\nஉதிரியாக வடித்த சாதம் – 2 கப்\nவெங்காயம் – 50 கிராம்\nசீரகம் – 1/2 கரண்டி\nநெய் – 2 கரண்டி\nஎலுமிச்சை பழம் – 1/2 பழம்\nகொத்தமல்லி தழை – சிறிதளவு\n* வெங்காயம். கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து அதில் முட்டைகளை அடித்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.\n* முட்டை கலவை வெந்து பூ போல உதிரியாக வந்ததும் சாதத்தை போட்டு கிளறவும்.1\n* அடுத்து அதில் 1/2 எலுமிச்சை பழம் பிழிந்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\n* சுவையான முட்டை சாதம் ரெடி\nஉ��து திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=83503", "date_download": "2018-12-10T00:14:59Z", "digest": "sha1:GUALXFSMKMMQEKMWILIDEXXEZP2QW233", "length": 1363, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அகதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்", "raw_content": "\nஅகதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்\n3,000 பேர் நேற்று மெக்ஸிகோ நகரின் எல்லைப் பகுதியில் உள்ள சான் சிட்ரோ கேட் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். இதை அறிந்த மெக்ஸிகோ காவல்துறையினர் சான் சிட்ரோ கேட்டை தற்காலிகமாக மூடி அந்த வழியாக முன்னேறி வந்த அகதிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசித் தடுத்தனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/05/19.html", "date_download": "2018-12-09T23:23:56Z", "digest": "sha1:CSSEDVHJO4R6USCEUO2TOHO4HJTCW54Q", "length": 6389, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "19 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஜீவா நடிக்கும் \"சங்கிலி புங்கிலி கதவ தொற\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\n19 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஜீவா நடிக்கும் \"சங்கிலி புங்கிலி கதவ தொற\"\nசினிமா தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் ,திகில் படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது..ராஜா ராணி தெறி போன்ற மிக பிரம்மாண்டமான வெற்றி படங்களை இயக்கிய அட்லீ ஒரு தயாரிப்பாளராக திகிலும் , நகைச்சுவையும் கலந்த ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமே இருக்காது .அட்லீயின் சொந்த பட நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்' நிறுவனம், பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் \"சங்கிலி புங்கிலி கதவ தொற \" படத்தின் கதாநாயகன் ஜீவா. இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா .இவர்களுடன் ராதா ரவி ,ராதிகா சரத்குமார் ,சூரி ,கோவை சரளா ,தம்பி ராமையா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க விஷால் சந்திரா சேகர் இசை அமைக்க இப்படத்தை இயக்கியுள்ளவர் புதிய இயக்குனர் ஐக் .\nபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி விஜய் சிங் கூறும்போது \" சங்கிலி புங்கிலி கதவ தொற\" கோடைகால விடுமுறைக்கு ஏற்ற படமாக இருக்கும் .நகைச்சுவை கலந்த திகில் படத்திற்கு கிடைக்கும் மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்கும் .திறமையான நட்சத்திரங்கள் ,திறமையான இளம் இயக்குனர், வெற்றி இயக்குனர் அட்லீயின் மேற்பார்வை என்று \"சங்கிலி புங்கிலி கதவ தொற\" ஒரு உத்ரவாதமுள்ள வெற்றி படமாக என் கண்ணுக்கு தெரிகிறது என்றார்.\nதயாரிப்பாளர் அட்லீ கூறுகையில் \" சங்கிலி புங்கிலி கதவ தொற வருகின்ற 19ஆம் தேதி வெளியாகிறது என்பதை மிக பெருமையுடன் அறிவிக்கிறேன் .இந்த படத்தின் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பு உற்சாகமூட்டுகிறது .இதுவரை இந்த படத்தை பார்த்தவர்கள் கூறிய பாராட்டு உரைகள் அனைத்தும் இளம் இயக்குனர் ஐக் அவர்களையே சாரும் .ஜீவா தனக்கே உரிய பாணியில் மிக சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார் .என்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வெற்றியை தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினார் அட்லீ .\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-2", "date_download": "2018-12-10T00:41:07Z", "digest": "sha1:BBKSVSQSEN4ZQVEOS3DGH43HJAH3WEEJ", "length": 18603, "nlines": 164, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்கு எதற்கு? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்கு எதற்கு\nஉலகிலுள்ள 500 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்களில், 3.4% மட்டுமே (17 கோடி ஹெக்டேர் மட்டுமே) மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டுள்ளது.\nஇதில் பெருமளவு ஐந்து நாடுகளிலும், கிட்டத்தட்டப் பாதிக்கு மேல் அமெரிக்காவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. அங்கும்கூட விலங்கு உணவாக மட்டுமே பயிரிடப்படுகிறது. ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை விதித்துள்ளன.\nஇந்தியாவில் பயிரிடப்படும் பயிர்களில், பி.டி. பருத்தி மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர். 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி. பருத்தி 95% சந்தையைப் பிடித்துள்ளது. வேறு வழி இல்லாததாலும், கடுமையான விளம்பரங்கள் காரணமாகவும் விவசாயிகள் இதைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம், இன்றளவும் தற்கொலையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலோர் பருத்தி விவசாயிகளே. பி.டி. பருத்தி விளைச்சலும் விலையேற்றம், பூச்சித் தாக்குதல் எனக் கணக்கு வழக்கற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.\nகடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரியை வரவிடாமல் தடுக்க நடைபெற்ற போராட்டம் பற்றி நினைவிருக்கலாம். ஏழு வருடங்களுக்குப் பின்னர் இப்போதும் பி.டி. கத்திரி பாதுகாப்பானது என்று நிரூபிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத் தொழில்நுட்ப வல்லுநர் குழு இதையே வலியுறுத்தி மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரும், களப்பரிசோதனையும் தேவையில்லை என்று பரிந்துரைத்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் மரபணு மாற்றப்பட்ட பயிர் நம் நாட்டுக்குத் தேவை இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.\nஇப்படியாக மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் கடுமையான எதிர்ப்பை மீறி மோடி அரசு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரை அறிமுகப்படுத்தத் துடிக்கிறது. பி.டி. கத்திரியை அறிமுகப்படுத்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம் முயற்சித்தது. இப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்த முயற்சிப்பது, அரசு அமைப்பான டெல்லி பல்கலைக்கழகம்.\nஇந்தப் புதிய கடுகில் விளைச்சல் அதிகம் (வெறும் 25%) என்று ஆசைவார்த்தை காட்டப்படுகிறது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை என்று பல அரசு தரவுகள் கூறுகின்றன. நமது பாரம்பரியக் கடுகு விதைகள், சில ஒட்டுக் கடுகு விதைகள், செம்மைக் கடுகு சாகுபடி போன்றவை மூலம் இந்த 25% விட அதிக விளைச்சல் கிடைக்கிறது என்பதை வேளாண் விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். ராஜஸ்தானில் பரத்பூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) கடுகு ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒட்டுக் கடுகு ரகங்களும் பாரம்பரிய ரகங்களும் 58% முதல் 130% வரை அதிக விளைச்சல் தந்திருப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.\nஅது மட்டுமல்லாமல் மரபணு மாற்றப்பட்ட கடுகு சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும், உழவர் வாழ்வாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என்றும் குற்றஞ்சாட்டப���படுகிறது.\nஇந்தியாவில் அறிமுகப் படுத்தப்படும் எந்த ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிருக்கும் களப்பரிசோதனை நடத்தி, அதில் கிடைத்த முடிவுகளை மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழுவுக்கு (Genetic Engineering Appraisal Committee) சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பான முடிவுகளைப் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தியும், அது காதில் வாங்கப்படவேயில்லை.\nஇந்தப் பின்னணியில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனை முடிவுகளில் தில்லுமுல்லு நடந்திருப்பதாகவும், உண்மை மறைக்கப்பட்டு முடிவுகள் மாற்றி எழுதப்பட்டிருப்பதாக நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் (ASHA) தலைவர் கவிதா குருகந்தி, விஞ்ஞானி சரத் பவார் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகளப்பரிசோதனையின்போது DMH-11 என்னும் மரபணு மாற்றப்பட்ட கடுகு பாரம்பரியக் கடுகு, ஒட்டு ரகக் கடுகைவிட அதிகம் மகசூல் தந்ததாகக் காண்பிப்பதற்காகத் தரவுகளைத் தவறாகக் காண்பித்துள்ளனர். அத்துடன் சமீபத்திய ஒட்டு ரகக் கடுகுடன் ஒப்பிடாமல், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ரகத்துடன் ஒப்பிட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.\nகடந்த நான்கு ஆண்டுகளில் 18 இடங்களில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடல் பரிசோதனை நடந்துள்ளது. இவற்றில் தங்களுக்கு வசதியான 8 இடங்களில் நடந்த பரிசோதனை முடிவுகளையும், சில ஆண்டுகளின் தரவுகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளனர்.\nமரபணு மாற்றப்பட்ட கடுகு ஆராய்ச்சிக்காக இதுவரை ரூ. 100 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், களப்பரிசோதனைகளில் 20 % விளைச்சல்கூட அதிகரிக்கவில்லை. இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட கடுகின் உற்பத்தியாளரும், அதை நெறிப்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டாளர்களும் கைகோத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.\nமரபணு மாற்றப்பட்ட விதைகள் அறிவியல்ரீதியிலும், சுற்றுச்சூழல்ரீதியிலும், சமூகரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதிலிருந்து, களைக்கொல்லிகளின் பயன்பாடுவரை மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் உள்ளன.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களால் தேனீக்களும் தேனும் குறையும் வாய்ப்பிருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள கடுகு வயல்களை ஒட்டிய பகுதிகளில்தான், நாட்டிலேயே அதிகத் தேன் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமரபணு மாற்றப்பட்ட கடுகில் உயிரியல் பாதுகாப்புப் பரிசோதனைகள் (Bio safety), ஆபத்து மதிப்பீடு பரிசோதனைகள் (Risk assessment) போன்றவை நடத்தப்படவில்லை. முழுமையான பரிசோதனைகள் நடத்தப்படாத, வெளிப்படைத் தன்மையற்ற, திரும்பப்பெற முடியாத, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்குத் தேவையா\nகட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர் தொடர்புக்கு: organicananthoo@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து ஒரு மிஸ்ட் கால்...\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2...\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 1...\nBT சச்சரவுகள் – 4\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\n← இயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்\n2 thoughts on “மரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்கு எதற்கு\nPingback: மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து ஒரு மிஸ்ட் கால் – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-about-aswini-murder/", "date_download": "2018-12-10T01:11:02Z", "digest": "sha1:QRUUSCF5UGCVPKWQMPZA7N6GBY7BUY22", "length": 14205, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்\"! - அஸ்வினி மரணம் குறித்து கனிமொழி - Kanimozhi about Aswini Murder", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n\"எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்\" - அஸ்வினி மரணம் குறித்து கனிமொழி\nபெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்\nசென்னை மதுரவாயலைச் சேர்ந்த மாணவி அஸ்வினி, கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்த நிலையில், நேற்று கல்லூரி முடித்து வெளியே வந்த போது, அழகேசன் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதன்பின் போலீசார் அழகேசனிடம் நடத்திய விசாரணையில், இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அழகேசன் மீது அஸ்வினி காவல் நிலையத்தில் அளித்த புகார் கடிதத்திலும், தான் அழகேசனை காதலித்தது குறித்து குறிப்பிட்டு இருந்தார். அதன்பின், சில காரணங்களால் அஸ்வினி அழகேசனை விட்டு பிரிந்து இருக்கிறார்.\nஇதன் தொடர்ச்சியாகவே, அஸ்வினி நேற்று கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அழகேசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறு செய்யப்பட்ட அஸ்வினி உடல், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று தகனம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது, பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என திமுக எம்.பி. கனிமொழி எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் அவர், “சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீசார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை.\nசென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீசார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை.\nவேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள்,ஆட்சியாளர்களே.\nவேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள்,ஆட்சியாளர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்கா��ும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nஉடுமலை ஆணவக் கொலை: மறுமணம் செய்து புதிய வாழ்க்கை தொடங்கிய கௌசல்யா\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் விவாதிப்பேன் – டெல்லி கிளம்பும் முன் ஸ்டாலின்\nசென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்\nஉலக மக்கள் உயிரை கொத்தாக அழிக்க வரும் ‘Disease X’ : உலக சுகாதார மையம் ‘அவசர’ எச்சரிக்கை\n“இந்தியாவை விட்டு ஓட மாட்டேன்” – சந்தேகப் பட்டியலில் இருந்த வீடியோகான் அதிபர் உறுதி\nகன்னியாகுமரியில் பாஜக பந்த்: பொன் ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக புகார்\nKanyakumari Bandh: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவைரல் வீடியோ : தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள பாம்பு… பதற்றம் இல்லாமல் அரசியல் பிரமுகர் செய்த செயல்..\nபாம்புகளைக் காப்பது நம் கடமை... பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என முகநூலில் உருக்கம் \nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய��திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/lomography-fisheye-35mm-camera-black-price-p2W72Z.html", "date_download": "2018-12-09T23:51:59Z", "digest": "sha1:YAT57OSJT2E4HC55V42AEE3WXPEYLTYM", "length": 14122, "nlines": 290, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோமோக்ராபி பிசியே டிஜிட்டல் கேமரா\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக்\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக்\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 14, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தள��்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 703 மதிப்புரைகள் )\n( 1873 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 58 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 180 மதிப்புரைகள் )\nலோமோக்ராபி பிசியே ௩௫ம்ம் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalathalapathi.blogspot.com/2010/12/60.html", "date_download": "2018-12-10T01:05:37Z", "digest": "sha1:7C36RDWUTRXFTREIIS33XPXY44OBCPFP", "length": 5173, "nlines": 59, "source_domain": "thalathalapathi.blogspot.com", "title": "தல தளபதி சலூன்: 60 ஆயிருச்சி தலைவருக்கு! அடுத்த பட ஹீரோயின்!", "raw_content": "\n\"60 ஆயிருச்சி மணிவிழா முடிஞ்சிருச்சி ஆனாலும் லவ் ஜோடி தான்\" இந்தப் பாடல் தான் இன்னைக்கு மனசுல ஓடுது. காரணமும் இருக்கு. இன்னைக்கு தலைவருக்கு 60வது பிறந்த நாள். உலகம் முழுக்க இன்னைக்கு ரசிகர்கள் கொண்டாடறாங்கப்பா.\nஎப்புடியாவது ஐஸ்வர்யாராய் கூட நடிக்கனும்னு முயற்சி பண்ணி எந்திரன்ல வெற்றி பெற்றார். 59 க்கு 37 அது ஓகே தான். அதுக்கு முன்ன அவரோட பொண்ணு வயசுல இருக்குற ஸ்ரேயா சிவாஜில ஹீரோயின்.\nஇப்ப என்னன்னா கௌதம் வாசுதேவன் தலைவர வச்சி அடுத்தப் படம் பண்ணப் போறாராம். திரிஷாவ ஹீரோயினாக்க முயற்சி வேற பண்ணிட்டிருக்காங்களாம்.\nஇந்த சந்தோசமான செய்தியை தலைவரோட பொறந்தநாள்ல சொல்றதுல நல்லத் தம்பி பெருமை படுறேன். படையப்பால ரம்யா கிருஷ்ணன் சொன்ன மாதிரி தலவா \"வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் கொறையவே இல்ல\n60வது பிறந்தநாள் காணும் தலைவனுக்கு தலதளபதி சலூன் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமக்கா மறக்காம ஓட்டு போட்டு கமெண்ட் போடுங்க.\n61வது பிறந்த நாள்னு கேள்விப் பட்டேன்..\nகுழப்பத்தை அதிகமாக்கும் சங்கம் said...\n குழப்பத்த சரி பன்னுப்பா தலதலபதி\nஏம்பா ஏன் ஆர்யா படத்த போட்டு உங்க ப்ளோக்க நீங்களே.........\n61வது பிறந்த நாள்னு கேள்விப் பட்டேன்..\nஏம்��ா ஏன் ஆர்யா படத்த போட்டு உங்க ப்ளோக்க நீங்களே.........//\nகேபிள் சங்கரும் தல தளபதியும்\n24 மணி நேரமும் பிஸியா இருப்பான் ஆனா எந்த வேலையும் செய்ய மாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaihindiasacademy.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:06:37Z", "digest": "sha1:KPAYWAJGY7KYADPHLBDY3QXYSC7CELMR", "length": 11124, "nlines": 322, "source_domain": "www.jaihindiasacademy.com", "title": "சுற்றுச்சூழல் Archives - JAI HIND IAS ACADEMY", "raw_content": "\nதண்ணீரின் தரத்திற்கான வரையறைகள் நிர்ணயிக்கப்பட்ட நல்ல பயன்பாட்டு முறை தண்ணீரின் தரம் வரையறைகள் வழக்கமான சுத்திகரிப்பு செய்யப்படாத, ஆனால் கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீர் நிலை A 100 மில்லியில் மொத்த கோலி வகை உயிரினங்கள் எண்ணிக்கை (MPN/100ml) 50 அல்லது அதற்கு குறைவாக அமில காரத் தன்மை 6.5 முதல் 8.5 வரை ஒரு Read more\nகதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்\nகைபேசியிலிருந்து வெளியாகும் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள் கைபேசியில் நாம் பிறரிடம் பேசும்போதும், அவற்றின் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பும் போதும் கதிரியக்கம் வெளியிடப்படுகிறது. இவற்றால் ஏற்படும் கதிரியக்கத்தால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் பற்றி தெளிவாக அறியப்படவில்லை. எனினும் சில ஆய்வுகளின் முடிவுகள், செல்போனிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் மூளை மற்றும், வாய் போன்ற உடல் Read more\n மாசு என்பது சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றுப்புறத்தில் வெளியிடுவதாகும். பொதுவாக மனிதனின் செயல்பாடுகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கப்படும் பொருட்களை வெளியிடுவதே மாசுபடுதல் என்கிறோம். மனிதனின் நடவடிக்கைகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையே மாசுபடுதல் என்று அறியப்படுகிறது. மாசுகளின் ஆதாரம் இராசயன தொழிற்சாலைகள், எண்ணெய் Read more\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.purnavastushastram.com/tamil/", "date_download": "2018-12-10T01:07:16Z", "digest": "sha1:AW4TKSAP4EZY5UTDJ5RDZIG6KXJ3KYWG", "length": 13895, "nlines": 48, "source_domain": "www.purnavastushastram.com", "title": "Purna Vastu Shastram : vastu consultant in coimbatore, vastu consultant in chennai, vastu shastra, vastu consultant in trichy, online residential vastu consultant, famous vastu consultant in tamilnadu, vastu consultant in india வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nசுமார் 25 ஆண்டுகளாக தொழில் முறை வாஸ்து ஆலோசகராக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து செயல்பட்டு வருகிறேன். 1500க்கும் மேற்பட்ட புதிய கட்டிடங்களை வாஸ்துமுறைப்படி கட்டியுள்ளதோடு 5000க்கும் மேற்பட்ட பழையகட்டிடங்களை வாஸ்து முறைப்படி மாற்றி அமைத்த அனுபவம் பெற்றுள்ளேன். எந்த வொரு கட்டிடத்தை மாற்றி அமைக்கும் போதும் அதற்கான வாஸ்து காரணங்களை வாடிக்கையாளருக்கு முழுமையாக விளக்கிய பிறகு கட்டுவதை தொழிலின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளேன்.\nஎந்தவித இடையூறும் இன்றி வீடு கட்டும் பணிகளைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றிட மனைசுத்தி செய்தல், பூமிபூஜை செய்தல், கூரை இடுதல் (roof concrete), வாசற்கால் வைத்தல் போன்ற முக்கிய வீட்டு வேலைகளுக்கு நான் நல்ல நேரம் கணித்து செய்து வருவதால் கட்டிடப்பணிகள் குறித்த படி நடந்துவரும். ஆனால், இவ்வாறு நல்ல நேரம் எடுக்கையில் ஒவ்வொரு கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம், திதி, லக்கினம், அதற்கான இடங்களின் சுத்தி, உரிமையாளரின் லக்கினத்திற்கு மற்றும் குறிக்க உள்ள லக்கினத்திற்கு எட்டாம்வீடு, சுக்கிரன் நிலைஎன்ன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மேலும், உரிமையாளரின் பிறந்தநட்சத்திரமும் கணக்கில் எடுத்துக்கொண்டு அன்று அவரின் நட்சத்திற்கு சந்திராஷ்டமோ, படு பட்சியோ உள்ளதா என்பதையும் கவனித்து ஒவ்வொரு கட்டிடவேலையும்தொடங்குகிறேன். ஆனால், இங்கே பெரும்பாலும் முகூர்த்த நாட்களில் உள்ள நல்ல நேரம் எடுப்பதுதான் நடைமுறையில் இருந்துவருகிறது.\nதிருமணத்திலேயே மங்கலியம் செய்தல், கோடித்துணி எடுத்தல், விவாக முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றிற்கு என்று தனித்தனி லக்கினங்கள், திதிகள், நட்சத்திரங்கள், நல்ல நேரங்கள் இருப்பது போலவே வீட்டிற்கும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளாததும் வாஸ்துப்படி செய்யும் வீடுகளும் தடங்கல் ஏற்பட்டு பாதியில் நிற்க காரணமாகின்றன. காலண்டரில் உள்ள வாஸ்து நேரத்தில் மனை கோலுவதில் ஏற்படும் தவற்றை தொடர்புகள் பகுதியில் பத்தி எண்12ல் விரிவாகக்காணலாம்.\nவாஸ்து - மனையடி ஒரு ஒப்பீடு\nஎண்பதுகளின் பிற்பகுதியில் நான் கட்டிட சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்த போது மனையடி சாஸ்திரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1993 வாக்கில் சில புத்தகங்கள் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வெளிவந்தன. மனையடி சாஸ்திரத்தில் நடைமுறைக்கு பொருந்தாத சில கருத்துக்களும் பின்பற்ற சிரமமானதாக இருந்ததாலும் வாஸ்து என்பது ரொம்பவே எளிமையான நடைமுறை கொண்டது என்பதாலும் மனையடி சாஸ்திரம் தற்போது வாஸ்து சாஸ்திரம் என்னும் பெயரிலேயே அறியப்படுகிறது.\nநடைமுறைக்கு ஒத்துவராத சில கோட்பாடுகள் மனையடியில் இருப்பது உண்மையே என்றாலும் அது கொண்டுள்ள தன்னிகரற்ற நல்ல நேரம் கணித்தல் , தோஷ மனைகளை கண்டறிதல், ஸ்தானநிலைகள் குறித்த விஷயங்களையும் புறந்தள்ளிகட்டும் கட்டிடத்தில் உயிர்ப்புத்தன்மை இருக்காது. இதை கீழ்கண்ட சிறு ஒப்புமையின்மூலம் ஓரளவுபுரிந்து கொள்ளமுடியும்.\nநாம் மேலே கண்டவை போன்று இவற்றுள் இன்னும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நம் ஆராய்ச்சி மற்றும் அனுபவ அறிவின் காரணமாக மேலே உள்ள ஒப்புமைப்பட்டியலில் பச்சைக்குறியிட்ட விஷயங்கள் நடைமுறையில் நல்ல பலன் அளித்துவருகிறது. எனவேமே லேகண்டது போல் நல்ல விதிகளைக்கைக் கொண்டு செயல்படுத்தி உறுதியான வெற்றி பெற்று வருகிறோம். இதில் மனையடி சாஸ்திரம் நூற்றுக்கணக்கான பழம் பாடல்களைக் கொண்டு விளக்கப்பட்டது என்பதால் கற்பவர் அவற்றை மனனம் செய்யவேண்டியது அவசியம் என்பதோடு, அவர் போதிய ஜோதிட அறிவும் தமிழ் இலக்கண அறிவும் ஆன்மிக அறிவும் பெற்றவராக இருந்தாக வேண்டும். தற்கால வாஸ்து புத்தகங்களை கற்பதற்கு இவை தேவையில்லை என்பதால் வாஸ்து ஆலோசகராவது தமிழ் தெரிந்தால் போதும் என்பதால் மிக எளிதாகிவிட்டது. தற்கால வாஸ்து சாஸ்திரத்தைப்போல் இல்லாமல் மனையடி சாஸ்திரத்தில் நேர்மறை எதிர்மறை சக்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவையே வாஸ்துப்படி அமைக்கப்பட்ட பலவீடுகள் மீண்டும் நம்மிடம் மாறுதல் வேண்டிவருவதற்கான முக்கியகாரணம்.\nமுறையான அகன்ற ஞானமும், நீண்டகால அனுபவமும் இல்லாத வாஸ்து ஆலோசகர்களால் கட்டப்படும் கட்டிடங்கள் பாதியில் நிற்பதும் , குடியேறிய பின் தொடரும் பாதிப்புகளும் வாஸ்து தோஷங்களுக்கு சாட்சியாகநிற்கின்றன.\nஒரு தேர்ந்த வாஸ்து ஆலோசகரால் மட்டுமேதம் அனுபவம் வாய்ந்தகையாளும் திறனால் வாஸ்து தோஷமான ஒரு கட்டிடத்தில் சிற்சில மாறுதல்களை செய்வதன் மூலம் மிகப் பெரிய நல்ல பலன்களை பெ���்றுத்தர முடியும். இல்லையேல் முக்கிய தோஷங்களை இனங்காண முடியாமல் கட்டிட உரிமையாளரின் பணம், கட்டிட லக்ஷணம் வீணடிக்கப்படுவதோடு நிவர்த்தியும் பெறமுடியாமல் தவிக்கநேரிடும். புதியக ட்டிடங்களைக்கட்டும் போதோ, பழைய கட்டிடத்தில் வாஸ்து தோஷங்களை சரிசெய்ய ஆரம்பிக்கும் போதே எதை முதலில் தொடங்க வேண்டும் என்பதை இனங் கண்டு வரிசைக்கிரமமாக செய்தாலே போதும் வேலை தொய்வின்றி நடப்பதோடு கட்டிடப் பணிகளுக்கான பணத்தேவை ஏதேனும் ஒருவழியில் பூர்த்தியாகி வருவதை அனுபவத்தில் காணலாம்.\nவாஸ்துப்படி அமைந்த வீட்டில் இயல்பாக அமையும் நேர்மறை சக்திகள் மனதில் ஒரு வித மகிழ்ச்சியும், நல்லஉறக்கமும் , தானாகத் தோன்றும் அமைதியும் தருவதை அவ்வீட்டில் சிலமணி நேரங்கள் தங்கினாலே உணர முடியும் என்னும் போது அங்கு வசிக்கையில் நம் மனதளவிலும், செய்து வரும் செயல்களிலும் உறவு முறைகளிலும் ஒரு ஒத்திசைவு இழையோடும். ஒரு வாஸ்து அம்சம் பொருந்திய வீட்டை அமைப்பதில் அவசரமோ அசிரத்தையோ காட்டக் கூடாது. அவ்வளவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/nadappu/", "date_download": "2018-12-10T00:28:19Z", "digest": "sha1:2LIS63QZSP7HNY4NXOY3SPMUGZ5NOAPC", "length": 17428, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "nadappu Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nTag: nadappu, nadappu news, tamilnadu today, சிறுமி ஹாசினி, தமிழகச் செய்தி, தஷ்வந்த் மும்பையில் கைது\nசிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்��ந்த் மும்பையில் கைது…\nசிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக...\nநைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..\nநைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் உயர்வு..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர காரணம் என...\nபிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..\nபிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி,...\nகாரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செஞ்சையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அருள்சாமி(60) கைது செய்யப்பட்டார்....\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n” தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த...\nஅரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி\nArasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது...\nNa.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________ லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான்...\nகாவிரிச் சிக்கல் – ஒரு பார்வை : புவனன்\nCauvery dispute : A revision _________________________________________________________________________________ நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகி��� மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமுகமான ஒரு தீர்வை எட்டிவிட...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உ��ிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-12-10T00:00:08Z", "digest": "sha1:ZHGBST3FUPHCZRMVCAT7YOBWLRP5NZ7K", "length": 3931, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சமுத்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சமுத்திரம் யின் அர்த்தம்\nஉரு வழக்கு ‘ஜன சமுத்திரம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/blog-post.html", "date_download": "2018-12-09T23:53:56Z", "digest": "sha1:HEWENJPEA7AHPHRM66SAJ62YVIPVMB2F", "length": 5433, "nlines": 71, "source_domain": "www.anbuthil.com", "title": "இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome INTERNET இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்\nஇணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்\nநமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 43.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது.\nசெப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.\nRay Tomilinson மின்னஞ்சலை மற்ற கண��னிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார்.\nArpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டது.\nViant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது.\nவலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது\".com\".அடுத்த வருடங்களில் \".gov\" and \".edu\" அறிமுகபடுத்தபட்டது.\nஇணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கானகணினிகள் சேதமடைந்தன.\nAndreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.\nLarry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.\nNapster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்வாங்குவதிலும் ஏற்படுத்தியது.\nஇணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.\nMark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.\nவீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .\nApple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்\nwww.anbuthil.com உலகம் முழுவதும் உதயம்...\nஉலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:\nஇணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on 8:36 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/07/windows-10-update.html", "date_download": "2018-12-10T00:49:58Z", "digest": "sha1:ASHOMIYXMORUYKFLRNJ7DRN5FETH4G2Y", "length": 2966, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome windows windows 10 ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவலை இரு தினங்களுக்கு முன்னர் தந்திருந்தோம்.அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது.\nஇதனை கொண்டாடும் முகமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றினை அதே நாளில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇப் புதிய பதிப்பில் Cortana, பாதுகாப்பு வசதி என்பவற்றினை மேம்படுத்தியிருப்பதுடன் மேலும் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இதனை விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் இலவசமாக தமது சாதனங்களில் நிறுவிக்கொ��்ள முடியும்.\nமேலும் இப் புதிய பதிப்பு Windows 10 Anniversary என அழைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/politics?page=3", "date_download": "2018-12-09T23:49:06Z", "digest": "sha1:IGZC7CDZAPIT56R7TB3T3FP7PBIZIELS", "length": 24336, "nlines": 239, "source_domain": "thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு - பெங்களூரில் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பேட்டி\nபெங்களூரு - நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று பெங்களூரில் நடிகர் பிரகாஷ்ராஜ் ...\nகமலின் நிலைப்பாட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பில்லை: தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை, மக்களே ஏற்றுக்கொள்ளாத கமலின் நிலைப்பாட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பில்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை ...\nபணமதிப்பு நீக்கம் பிரதமரின் சிந்தனையற்ற செயல்: ராகுல் காந்தி கடும் தாக்கு\nபுதுடெல்லி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய சோகம், பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயல் என காங்கிரஸ் ...\nகருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கம் கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன்\nகுழித்துறை, கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இது உருக்கமான நிகழ்வு என மத்திய அமைச்சர் ...\nபன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலிகடா ஆகி விட்டார் நடிகர் கமல்ஹாசன்: ஜெயகுமார் குற்றச்சாட்டு\nசென்னை, பன்னாட்டு மருந்துகளின் கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலியாகி விட்டார் என்று நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் ...\nதமிழக காங். தலைவராக குஷ்பு நியமிக்கப்படுவாரா: கட்சி மேலிடம் பரிசீலனை\nசென்னை, தமிழக காங்கிரஸ் தலைவரை புதியதாக நியமிப்பது பற்றி ராகுல்காந்தி யோசித்து வரும் நிலையில், அப்பதவிக்கு நடிகை குஷ்புவை ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை: வி���யகாந்த் அறிவிப்பு\nசென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சென்னை ஸ்டான்லி ...\nமுதல்வரின் ஆட்சி தொடரவேண்டும்: நான் சிலிப்பர் செல் இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nதிருச்சி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும் என்றும் நான் சிலிப்பர் செல் இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ...\nசெல்லூர் ராஜூ சிலிப்பர் செல்லாக இருக்க மாட்டார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசென்னை, அமைச்சர் செல்லூர் ராஜூ சிலிப்பர் செல்லாக இருக்க மாட்டார் என்றும் அம்மா அரசு தொடர ஒத்துழைப்பு கொடுப்பார் என்றும் ...\nமியான்மர் அகதிகளுக்கு காங்கிரஸ் நீலிக்கண்ணீர் வடிக்கிறது: தமிழிசை தாக்கு\nசென்னை, இலங்கை தமிழர்களை அகதிகளாக்கிவிட்டு மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக பேசி மதவாதத்தை தூண்டும் ...\nமியான்மர் அகதிகளை ஏற்க மறுப்பு: மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்\nசென்னை, மியான்மர் அகதிகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக...\nகமல், மோடியை விரைவில் புரிந்துகொள்வார்: தமிழிசை நம்பிக்கை\nசென்னை, கமல், மோடியை விரைவில் புரிந்துகொள்வார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.தமிழக ...\nநான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால் குளுகுளு அறையில் இருந்திருப்பார் - டி.ராஜேந்தர் உருக்கம்\nசென்னை, நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என ...\nஉ.பி.யில் வட்டார பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை\nகாஜியாபாத், உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வட்டார தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் ...\nகுஜராத்-கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்: தலைவர் அமீத்ஷா அறிவிப்பு\nபுதுடெல்லி, குஜராத், கர்நாடகம் மாநிலங்களில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா பொறுப்பாளர்களாக மத்திய ...\nஆதித்யா நாத், ராகுல் காந்தி இன்று கோரக்பூர் வருகிறார்கள்\nலக்னோ, பிரச்சினைக்குரிய கோரக்பூர் நகருக்கு இன்று முதல்வர் யோகி ஆதித்ய�� நாத் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ...\nபிரதமரின் சுதந்திர தின உரைக்கு கூட்டணி கட்சி சிவசேனா கண்டனம்\nமும்பை, நாட்டின் 71-வது சுதந்திர தினத்தன்று பிரதமர் உரையாற்றிய விதத்திற்கு பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் ...\nஎம்.எல்.ஏ.க்களை கடத்த அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\nசென்னை, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிராகச் சதி மற்றும் துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள் என்று நிதி அமைச்சர் ...\nஅ.தி.மு.க எனும் சிங்கத்துடன் மோதுகிறார் கமல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்\nசென்னை, தமிழக அரசை விமர்சித்து நேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல் ஹாசனுக்கு தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கிடையாது ...\nசமாஜ்வாடி கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு: மேலும் ஒரு எம்.எல்.சி. விலகினார்\nலக்னோ, உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு எம்.எல்.சி. அந்த ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் ���ூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில�� வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/158439-2018-03-11-11-34-43.html", "date_download": "2018-12-09T23:46:17Z", "digest": "sha1:ULU5LFLONWDZH5CV456Q3EYQV6NWWCLJ", "length": 9694, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ஃபுளோரிடாவில் சட்டம் நிறைவேற்றம்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 ட��சம்பர் 2018\nஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ஃபுளோரிடாவில் சட்டம் நிறைவேற்றம்\nஞாயிறு, 11 மார்ச் 2018 16:58\nவாசிங்டன், மார்ச் 11 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆசிரியர் களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளித்தும், துப்பாக்கிகளை வாங்குவ தற்கான குறைந்தபட்ச வயதை 21-ஆக உயர்த்தியும் அந்த மாகாண அரசு சட்டம் நிறைவேற்றியது.\nஃபுளோரிடா மாகாணம், பார்க் லாண்ட் நகரிலுள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் பள்ளியில் நிக்கோலஸ் ஜேக்கப் குரூஸ் என்ற முன்னாள் மாணவர் கடந்த 14-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இந்தத் தாக்குதலில் 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பலியாகினர். இந்த நிலையில், பள்ளி களில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கை களின் ஒரு பகுதியாக, துப்பாக்கி வைத்தி ருப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21-ஆக அதிகரிப்பதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார்.\nமேலும், மாணவர்களுக்கான பாது காப்பை அதிகரிக்கும் வகையில், ஆசிரி யர்கள் வகுப்பில் துப்பாக்கி வைத்திருப் பதற்கான அனுமதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த இரு அம்சங்களையும் கொண்ட சட்ட மசோ தாவை ஃபுளோரிடா நாடாளு மன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.\nஎனினும், “மெஜாரிடி ஸ்டோன்மென் டக்ளஸ் பள்ளி பொதுப் பாதுகாப்புச் சட்டம்‘ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட்டின் ஒப்புதலைப் பெறுமா என்று சந்தேகம் நிலவி வந்தது.\nகுடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான ரிக் ஸ்காட், துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது.\nஇந்தச் சூழலில், புதிய வரைவு மசோதாவில் ஆளுநர் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதையடுத்து, அந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2018-12-10T00:45:15Z", "digest": "sha1:W3A2FR34AB25VGWKC2H2DZMLB7GOQ3WB", "length": 15310, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேப்சூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி\nநெல் விதைகளை கேப்சூல்களில் அடைத்து விதைக்கும் புதிய முறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் பொறியாளர் பணியை விட்டு விவசாயத்துக்கு வந்த வெங்கடேஸ்வரன்.\nஇந்த முறையில் மகசூல் அதிகரிப்பதோடு, நீரின் தேவையும் குறைவதாக அவர் கூறுகிறார்.\nதிருச்சிராப்பள்ளி அருகே உள்ள சிறுகமணியை அடுத்துள்ள காவல்காரன் பாளையத்தை சேர்ந்த அவர், தமது பொறியாளர் பணியை விட்டு விலகி நிலம் வாங்கி விவசாயம் தொடங்கும்போது இந்தப் புதிய விதைப்பு முறையை உருவாக்கி செயல்படுத்தத் தொடங்கினார்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு முறை மூலமே நெல் பயிரிடப்படுகிறது.\nபல புதிய நெல் ரகங்கள் அறிமுகமாகியுள்ள போதும் நாற்று நட்டு பயிரிடும் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையிலிருந்து சற்றே வித்தியாசமான முறையில் நெல் சாகுபடி செய்து வருகிறார் பொறியாளர் வெங்கடேஸ்வரன்.\nஅதாவது நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின் கேப்சூல்களில் இட்டு அவர் சாகுபடி செய்துவருகிறார்.\nகேப்சூல்களுக்குள் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்படுகின்றன.\nஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும் என்கிறார் வெங்கடேசன்.\nகேப்சூல் விதைகளை, விவசாயத்திற்காக அணைகளில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பே புழுதி உழவு முறையில் மண்ணில் ஊன்றி விடலாம்.\nதண்ணீர் திறக்கப்பட்டவுடனோ, அல்லது மழை பெய்தாலோ, கிணற்றுப்பாசனம் மூலமோ, ஈரப்பதம் கேப்சுளை நனைத்த 7 முதல் 15 நாட்களில் ஜெலட்டின் கரைந்து நெல்மணிகள் முளைக்க துவங்கி விடும். 25ம் நாட்களில் எல்லாம் வேர் பிடித்து முதல் களை எடுக்க துவங்கி விடலாம்.\nஇந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி போன்ற நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி செய்யும்போது நேரம், நீர் மிச���சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என கூறுகிறார் வெங்கடேசன்.\nவெங்கடேஸ்வரன் பேசுகையில், “நான் விவசாயம் செய்யும் நாள் கணக்கு மற்ற விவசாயிகளின் கணக்கை விட தெளிவாக உள்ளது. கேப்சூல் முறையில் பயிர் செய்யும்போது 90 நாட்களில் இருந்து 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.” என்கிறார்.\nமேலும், “நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல் முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும்.” என்றும் தெரிவிக்கிறார்.\n“இந்த கேப்சூல் முறை சாகுபடியை எள், கத்தரி, தக்காளி, போன்ற சிறிய விதைகளுக்கு கூட பயன்படுத்தலாம்.”\n“இதற்கானத் தேவை அதிகரிக்கும்போது விதை கேப்சூல் தயாரிக்கும் இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்து பயன்படுத்தினால் சில மணி நேரங்களில் இலட்சக்கணக்கான கேப்சூல் விதைகளை தயார் செய்துவிடலாம், ” என்று தெரிவித்தார்.\nமேலும் நாற்று நடும் இயந்திரத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக விவசாயிகள் இந்த முறையை பயன்படுத்த முடியும்.\nகேப்சூல் விதைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 60 முதல் 80 தூர்வரை வரும். அவை அனைத்திலுமே கதிர் வைக்கும், நோய்த்தாக்குதலும் அதிகம் இருக்காது.கேப்சூல் விதைகளை ஊன்றிய நானும், நாற்று நட்டு சாகுபடி செய்த இன்னொருவரும் ஒரே நாளில் அறுவடை செய்தோம், அவரை விட நான் அதிக மகசூல் பெற்றேன்” என்கிறார்.\nஅரசிடம் மானியம் பெறாமல் ரூ 1.5 லட்சம் சொந்த செலவில் சோலார் மூலம் மோட்டார் இயக்கி விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார் இவர். சமீபத்தில் மத்திய அரசிடம் விருதும் பெற்றுளார் வெங்கடேஸ்வரன்.\nகுறைந்த அளவு தண்ணீர், முதலீடு; ஆனால் மகசூலோ அதிகம். நெல் மட்டுமல்லாமல் அனைத்து சிறிய ரக விதைகளுக்கும் இந்த முறை பயன்படுத்தலாம்.\nஅதற்காக புதிய நவீன இயந்திரத்தை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளர். பொருளாதாரப் பற்றாக்குறையே இவருக்குத் தடைக்கல்லாக உள்ளது.\nதிருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஈஸ்வரன் இதுகுறித்து நம்மிடம் கருத்து தெரிவித்த போது, “கேப்சூல்களால் மண் வளம் பாதிக்கப்படாது. செடிகளுக்கு இயற்கை முறையில் சத்துகளை கேப்சூலுக்கு வைத்து நடுவதால் மண் வளம் அதிகரிப்பதோடு செடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.”\n“முதல் கட்டமாக தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் (kvk) சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் கேப்சூல் நடவு முறை பின்பற்ற போகிறோம்” என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை...\nதிருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்...\nஇயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவு...\nPosted in நெல் சாகுபடி\nமண்புழு உரம் டிப்ஸ் →\n← வறட்சியை சமாளிக்க உதவும் மூடாக்கு தொழில்நுட்பம்\nOne thought on “கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி\nPingback: நெல் சாகுபடியில் கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு வீடியோ – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/simple_software_united_states_of_america/", "date_download": "2018-12-10T01:13:51Z", "digest": "sha1:ZCFIWCGRDN7JDFAS6MAQOMQ4A7WV6B7Q", "length": 4603, "nlines": 55, "source_domain": "ta.downloadastro.com", "title": "Simple Software மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Knoxville\nஅஞ்சல் குறியீட்டு எண் 37901-0548\nSimple Software நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க SimpleIndex, பதிப்பு 7.0\nபடங்களை வரைவுச்சோதனை செய்து உரைக்கோப்புகளாக மாற்றுகிறது.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க SimpleSend, பதிப்பு 3.4\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்க���். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/benefits-of-the-tender-coconut/", "date_download": "2018-12-10T00:39:01Z", "digest": "sha1:FNCDPQPEAJ24RY6JMKA3UDJWYMG6XQXZ", "length": 7008, "nlines": 75, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இளநீரில் உள்ள நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று இளநீர். உடல் சூட்டைத் தணிப்பதுடன் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் இளநீர் உள்ளது.\nஇளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்களில் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள 'சுக்ரோஸி'ன் அளவே காரணம். இளசாக உள்ள போது இதில் 'சுக்ரோஸ்' அதிக அளவு இருக்கும்.\nஇதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.\nதாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேங்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.\nஇளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் சதைப் பகுதி அதிக புரதச்சத்து நிறைந்ததாகும்.\nஇளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாகக் கூறப்படுகிறது. தினமும் இளநீர் அருந்துவதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமை அடைந்து நம் உடலைத் தாக்கும் தொற்றுக் கிருமிகளைத் தடுத்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் சிறுநீர்ப் பெருக்கிகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி, தைராய்டு சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப��� படுத்துகிறது இளநீர்.\nபொட்டசியம் = 310 மி. கிராம்,\nகுளோரின் = 180 மி. கிராம்,\nகால்சியம் = 30 மி.கிராம் ,\nபாஸ்பரஸ் = 37 மி. கிராம்,\nசல்பர் = 25 மி. கிராம்,\nஇரும்பு = 15 மி.கிராம்,\nகாப்பர் = 15 மி.கிராம்,\nவைட்டமின் ஏ = 20 மி. கிராம்\nஇவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துக்கள்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுகள்\nமோரில் உள்ள மருத்துவப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mdmk-viduthalai-chiruthaigal-katchi-leaders-clash-335828.html", "date_download": "2018-12-09T23:28:45Z", "digest": "sha1:CQTQTWFXNUVWJYP52ZO3AW44XH77XSCB", "length": 20446, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ-வன்னி அரசு வார்த்தைப்போர்.. மதிமுக-விசிக நடுவே கருத்துவேறுபாடு.. கூட்டணிக்குள் குழப்பம் | MDMK and Viduthalai Chiruthaigal katchi leaders clash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nவைகோ-வன்னி அரசு வார்த்தைப்போர்.. மதிமுக-விசிக நடுவே கருத்துவேறுபாடு.. கூட்டணிக்குள் குழப்பம்\nவைகோ-வன்னி அரசு வார்த்தைப்போர்.. மதிமுக-விசிக நடுவே கருத்துவேறுபாடு.. கூட்டணிக்குள் குழப்பம்\nமதிமுக- விசிக இடையே கருத்துவேறுபாடு.. கூட்டணிக்குள் குழப்பம் \nசென்னை: தலித்துகள் குறித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்தால், பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. தோழமை கட்சிகளான மதிமுக-விடுதலை சிறுத்தைகள் நடுவே வார்த்தைப்போர் வெடித்துள்ளது.\nசமீபத்தில் டிவி சேனலுக்கு பேட்டியளித்த வைகோவிடம், நெறியாளர், தலித்துகளுக்கு திராவிட அரசியலில் சர���யான அதிகாரப்பகிர்வு கிடைத்துள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தார்.\nஆனால், அதற்கு சம்மந்தம் இல்லாமல் எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள், அவர்களோடு நான் சரிசமமாக பழகுகிறேன் என்று பதில் சொன்ன வைகோ, மைகை கழற்றி வீசிவிட்டு கிளம்பிவிட்டார்.\nவைகோவின் இந்த போக்கினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு அதிருப்தியடைந்தார். அவர் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான். தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.\nதிராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், \"தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்\" என்று சொல்கிறார்.\nஇந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்' இருக்கிறதா\nஇடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள். அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன - சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும் என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள். அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன - சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்\nஇதனிடையே மதிமுக நிர்வாகிகளிடம் பேசிய வைகோ, திருமாவளவனுக்கு தேர்தல் செலவுக்காக ரூ.30 லட்சம் கொடுத்தேன். என்னைப் பார்த்து இப்படி பேசியது வருத்தமளிக்கிறது. தூங்கவில்லை என்றெல்லாம் பேசினார். நிருபர்களிடம் இன்று பேசிய திருமாவளவன், \"வைகோவின் கோபம் என்மீதா, இல்லை வன்னிஅரசு மீதா எதிர்ப்பை நேரடியாக பதிவுசெய்வதை தவிர நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை. வைகோ பற்றி வன்னிஅரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல. வன்னிஅரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கிவிட்டார், தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார்\" என்று கூறியுள்ளார். தலித்ததுகள் குறித்தான வைகோவின் பார்வை, இப்போது தோழமை கட்சிகள் நடுவே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ள நிலையில், வைகோவின் செயல்பாடுகளால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nமேகதாது அணை.. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் ஸ்டாலினின் \"பலே\" திட்டம்\nஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு\nசென்னை ஏர்போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83வது முறை\nஊழல் துணைவேந்தர�� கணபதியை காப்பாற்ற சதி நடக்கிறதா.. டாக்டர் ராமதாஸ் கேள்வி\nயார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்\nதலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு\nதலித் அரசியல்.. பா. ரஞ்சித் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு.. ஆபத்து என எச்சரிக்கை\nபெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறது சென்னை- தமிழ்நாடு வெதர்மேன் கவலை\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய மர்ம கும்பல்.. மீட்டு தாருங்கள்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko thirumavalavan vanni arasu வைகோ திருமாவளவன் வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-12-09T23:38:50Z", "digest": "sha1:K34DXBPAXVJFCI74QH33W3B243MHXGAT", "length": 28145, "nlines": 138, "source_domain": "universaltamil.com", "title": "கலா ரசிகர்கள் என்றால் அது இவர்கள் தானாம்! எண்", "raw_content": "\nமுகப்பு Horoscope கலா ரசிகர்கள் என்றால் அது இவர்கள் தானாம் எண் 9ன் வாழ்க்கை ரகசியம்\nகலா ரசிகர்கள் என்றால் அது இவர்கள் தானாம் எண் 9ன் வாழ்க்கை ரகசியம்\nஎண் 9 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.\nஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். எதையுமே தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள்.\nவாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். தனது அந்தஸ்துக்கும் புகழுக்கும் பழுது ஏற்படாத பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். மன அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். இவர்களது சுயேற்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள்.\nபெரியவர்களிடத்தில் மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளை கண்டு பிடித்து அம்பல மாக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார்கள். இவர்களை துணையாக கொண்டால் எந்தக் காரியத்திலும் எதையும் சாதித்த வெற்றி பெறமுடியும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும். பார்ப்பதற்கு வெகுளியாகக காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நீண்ட மூக்கும் அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில் காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்ன«ற்றங்கள் போன்றவை அமைந்தாலும் பாதிப்பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது.\nஇதனால் எதையும் சிந்தித்து சரியான முறையில் அனுசரித்து நடந்தால் மட்டுமே நற்பலன��ப் பெற முடியும். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தாயின் ஆதரவு அவ்வளவாக கிடைப்பதில்லை. உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் பெற்று சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும். வாழ்க்கையின் முற்பாதியில் பொருளாதார நிலையில் சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள்.\nமனைவி வழியில் ஒரு சிலருக்கே பொருளுதவிகள் கிடைக்கும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்யக்கூடிய வாழ்க்கை இணை அமைந்த போதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்களுக்கு தேவைற்ற கடன்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலும் தங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள எப்பாடுபட்டாவது சம்பாதித்து முன்னேறி விடுவார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றும் தீயுடனும், மின்சாரத்துடனும் தொடர்பு கொண்டதுறைகளிலும் பணிபுரிவார்கள்.\nபோர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய பணியாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்வித்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விடுவார்கள். சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு அதிகார தோரணையும்,பிறருக்கு ஆடிபணியாத குணமும் இருக்கும் என்றாலும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணமும் உண்டு. இவர்களது அதிகார குணம் மற��றவர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் போற்றுவதற்கு பதில் தூற்றுவற்குரியதாக இருக்கும். என்றாலும் இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் இவர்கள் அவ்வளவு எளிதில் மயங்கி விடுவதில்லை. இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.\nமார்ச் மாதம் 21ம் தேதி முதல் ஏப்ரல்19ம் திகதி வரையிலும், அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் நவம்பர் 21ம் திகதி வரையிலும் செவ்வாயக்குரிய காலமாகும். இந்த எண்ணில் உள்ளவர்கள் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்தால் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.\nஇரவில் வலிமை கொண்டவன் செவ்வாய். செவ்வாய்க்குரிய நாள் செவ்வாய் கிழமையாகும். குறுகிய கால அளவில் ஒருநாள் செவ்வாக்குரிய காலமாகும். செவ்வாய் ஓரையில் இயந்திரங்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.\nசெவ்வாய்க்குரிய திசை தெற்கு, சமையல் அறை, கசாப்பு கடை, போர்க்களம் போன்றவை செவ்வாயக்குரிய இடங்களாகும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் அதிக்கத்திற்குரியவர்கள். ஆதலால் அவர்கள் அணிய வேண்டிய கல் பவளமாகும். மிகச் சிறந்த பவளம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்று இருக்கும். பவளத்திற்கு அடுத்து ப்ளட் ஸ்டோன் என்ற கல்லையும் அணிந்து கொள்ளலாம்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் கொண்டவர்கள். ஆதலால் முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். சஷ்டி விரதங்களும் மேற்கொள்ளலாம். கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நற்பலன்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திகதி – 9,18,27\nஅதிர்ஷ்ட நிறம் – சிவப்பு\nஅதிர்ஷ்ட திசை – தெற்கு\nஅதிர்ஷ்ட கிழமை – செவ்வாய்\nஅதிர்ஷ்ட கல் – பவளம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – முருகன்\nஎளிதில் புரிந்து கொள்ளமுடியாத 7ஆம் எண்காரர்களின் வாழ்க்கை இரகசியம்\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரன���யலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijays-heroine-released-a-photo-of-fans/", "date_download": "2018-12-10T00:52:36Z", "digest": "sha1:VDSFWGJV44E3WWQRKIM5FTEMAW3QAG4F", "length": 7450, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் அர்ச்சனை செய்த ரசிகர்கள்! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் அர்ச்சனை செய்த ரசிகர்கள்\nவிஜய் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் அர்ச்சனை செய்த ரசிகர்கள்\nநடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா ஆகியோரின் நிச்சயதார்த்தம்கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி நடந்தது.அப்போது திருமண தேதியை அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என நாகர்ஜுனா தரப்பில் இருந்து தகவல் வெளியாகின. இதற்குள் சமந்தா ஒரு வெளிநாட்டு ட்ரிப் செல்ல முடிவு செய்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: \"நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போகிறேன்: இயக்குனர் சுசீந்திரன்.\"- என்ன சார் ஆச்சு\nஇதுதொடர்பாக சமந்தா வெளியிட்ட புகைப்படத்தில் பிகினியும் இருந்ததால் அவரை ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர். இதற்கு சமந்தா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். ஒரு பெண்ணின்உடையை வைத்து அந்தப் பெண்ணை மதிப்பிடுவதா மேலும் எனக்கும் ஒரு எல்லை உண்டு எனக்கோபமாக பேசியுள்ளார் சமந்தா.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங�� வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/food/04/190676?ref=home-section-lankasrinews", "date_download": "2018-12-10T01:00:13Z", "digest": "sha1:MGHHVTIUIONSW3IPLG7SCMNDES2SCJJZ", "length": 12830, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "செரிமான பிரச்சனையால் அவஸ்தையா?... தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்க!... - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\n... தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்க\nசெரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.\nகேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். இதில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் இவற்றில் உள்ளன.\nகாரட்டை பச்சையாகச் சாப்பிடும்போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது.\nஇதயத்தை ஆரோக்கியமாக வைக்க கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஆரோக்கியமான கண்களை பெற கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று நோயிலிருந்து காக்க காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகாரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. எனவே காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம்.\nபல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224318.html", "date_download": "2018-12-10T00:09:48Z", "digest": "sha1:3B66QT4GS2YD73CXFRULA5W2UI2UK23F", "length": 12909, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தூத்துக்குடி வ���ர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்க தயார் – ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nதூத்துக்குடி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்க தயார் – ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்..\nதூத்துக்குடி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்க தயார் – ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது வேதாந்தா குழுமம் சார்பாக வக்கீல் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு மட்டுமே மூட அதிகாரம் உள்ளது என்றார்.\nமேலும் அவர் தனது வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து தாமிரம் இறக்குமதி 247 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டத்தில் நக்ச‌லைட்டுகள் பங்கேற்றனர் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.\nதொடர்ந்து, வக்கீல் அரிமா சுந்தரம் தனது வாதத்தில், பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் வேதாந்தா நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வழங்கி வருகிறது.\nதூத்துக்குடியில் குடிநீர் விநியோகம், மருத்துவமனை, பள்ளி வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ விரும்புகிறது. எனவே ஆலையை திறக்க அனுமதியுங்கள் என்றார்.\nஇதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது.\nஅமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு..\nசீன உயர் அதிகாரி கைதில் அரசியல் இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்..\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், ��ாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stjameschurchtuty.com/page/mens-fellowship/", "date_download": "2018-12-09T23:42:22Z", "digest": "sha1:WP6FKQ74ELPAEB3Q5AFXSYHHVROD4C2W", "length": 4185, "nlines": 55, "source_domain": "www.stjameschurchtuty.com", "title": "St. James Church - Tooveypuram, Thoothukudi | Mens Fellowship", "raw_content": "\n1973 ம் ஆம் ஆண்டில் திருநெல்வேலி திருமண்டலத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கத்திற்கு என்று புதியதோர் ஐக்கிய சங்கத்தை உருவாக்கி அதற்க்கு நமது ஆலயத்தைச் சேர்ந்த திரு. பெனடிக்ட் அவர்களை திருமண்டல செயலாளராக நியமித்து திருமண்டலத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் ஆண்கள் ஐக்கிய சங்கம் உருவாக்கப்பட்டது.\nநமது ஆலயத்திலும் ஆண்கள் ஐக்கிய சங்கம் உருவாக்கப்பட்டு சிறப்பான முறையி���் நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை ஆண்கள் ஐக்கிய சங்க கூட்டமும், மாதத்திற்கு ஒரு முறை கிராமங்களுக்கு சென்று சுவிசேஷ ஊழியமும் நடத்தப்படுகிறது. மேலும் செவ்வாய் கிழமை தோறும் கடற்கரை ஜெபமும், வியாழக் கிழமை தோறும் மிஷினரி தாங்குவோராக்காக ஜெபமும் நடைபெறுகிறது. இதுவரை சுமார் 31 மிஷினரிகள் நமது ஆலயத்திலிருந்து ஆண்கள் ஐக்கிய சங்கம் மூலம் அனுப்பப்பட்டு அவர்களுக்காக ஜெபித்தும் கொடுத்தும் வருகின்றனர். நமது ஆண்கள் ஐக்கிய சங்கம் மூலம் 6 ஆலயங்கள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/five-reasons-watch-2point0-057100.html", "date_download": "2018-12-10T00:43:10Z", "digest": "sha1:PM2UKYSQN6E5WUTJDXQUXLBCPC5SD55M", "length": 13793, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "#2.0... ரஜினி, ஷங்கர், அக்ஷய்குமார்... ஆர்வத்தை தூண்டும் ஐந்து விஷயங்கள்! | Five reasons to watch #2point0 - Tamil Filmibeat", "raw_content": "\n» #2.0... ரஜினி, ஷங்கர், அக்ஷய்குமார்... ஆர்வத்தை தூண்டும் ஐந்து விஷயங்கள்\n#2.0... ரஜினி, ஷங்கர், அக்ஷய்குமார்... ஆர்வத்தை தூண்டும் ஐந்து விஷயங்கள்\nஆர்வத்தை தூண்டும் விஷயங்கள்... இதற்காகவே 2.0 பார்க்கலாம்- வீடியோ\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள 2.0 படம் இன்று ரிலீசாகியுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகியுள்ளது.\nஇப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இப்படத்தை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்க இதோ சில காரணங்கள்...\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுப் பிரிவிலும் ரஜினிக்கென்று ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் தன் படம் இருக்க வேண்டும் என ரஜினி கவனமாக படங்களைத் தேர்வு செய்கிறார். அந்தவகையில் ரஜினி எனும் பெயருக்காகவே இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\n[வாவ் ரஜினி.. சூப்பர் எமி.. வெறித்தனமான அக்‌ஷய்.. #2.0. மினி விமர்சனம்\nபிரமாண்டத்திற்குப் பேர் போன இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். தனது ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்ச���னையை முன்னெடுத்து கதைக்களம் அமைத்து வருபவர். அதோடு ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்களும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஓவ்வொரு படத்திலும் தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகம் செய்து வருபவர். அந்தவகையில், இப்படத்திலும் பல புதிய விசயங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nபிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய்குமார் தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த அவர், இப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கலாம்.\nஷங்கர் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் பிரமாண்டத்தால் மிரட்டியிருப்பார். இப்படத்திலும் அதுபோன்ற காட்சிகள் இருப்பது டிரெய்லரில் உறுதியாகியுள்ளது. டிரெய்லரிலேயே இத்தனை மிரட்டல் என்றால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.\nலைகா தயாரித்துள்ள இப்படத்தின் செலவு ரூ. 500 கோடி எனக் கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் ரூ. 100 கோடி வசூலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ. 35 கோடி வசூலாகலாம் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் பாகுபலி 2வின் சாதனை முறியடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/dark-circles-under-the-eyes-treatment/", "date_download": "2018-12-10T01:12:11Z", "digest": "sha1:IJRWKQXGJUNZIGU3V32SWEZ37KYP6I33", "length": 11878, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கண்களுக்கு கீழ் கருவளையம்... காணாமல் போக செய்வது எப்படி?? - dark circles under the eyes treatment", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nகண்களுக்கு கீழ் கருவளையம்... காணாமல் போக செய்வது எப்படி\nடி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம்\nசில பெண்களுக்கு ரொம்பவே அழகாக தெரியும் கண்கள், சில பெண்களுக்கு அதுவே மைனஸாக மாறிவிடும். காரணம்,கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.அதிகப்படியான வறட்சி, ஓய்வின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல், கவலை போனற காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் தோன்றுகிறது.\nதினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.சரியான தூக்கம் இல்லாத காரணத்தால், கண்களில் கரு வளையம் தோன்றும்.கருவளையம் முகப்பொலிவையே கெடுத்துவிடும். இதை கண்ட கண்ட க்ரீம்களைப் போட்டு முகத்தைக் கெடுக்காமல் இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.\nகாலம் காலமாக இந்த கருவளையத்தை போக்க பெண்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். சரி இந்த கருவளையத்தை எப்படி விரட்டியடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.\n1. மசாஜ் கண்ணில் போடப்பட்ட மை , கண்களை சுற்றி போடப்பட்ட க்ரீம், தூசு போன்றவற்றை வெளியில் சென்று வந்த உடன் சுத்தம் செய்ய வேண்டும்.\n2. இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவுதல் வேண்டும்.\n3. அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார���த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம்.இதை தவிர்க்க அருகில் இருந்து டிவி பார்ப்பது, மொபைல் ஃபோனை கண்களுக்கு அருகில் வைத்து பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\n4.இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை போன்றவற்றை அதிகளவில் உண்ண வேண்டும்.\n5. கண்களுக்குப் போடும் அழகு சாதனங்களை நல்ல தரமான தயாரிப்புகளையே\n6. கம்யூட்டர் முன் அமர்பவர்கள், நுட்பமான எலக்ரானிக்ஸ் வேலை செய்பவர்கள் அவ்வப் போது கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் டிப்ஸ்\nபிரியாணி உதிரி உதிரியாய் வர கட்டாயம் இதை சேர்க்க வேண்டும்\nஉங்கள் கை – கால் முட்டிகள் கருப்பாகிறதா லெஸ் டென்ஷன் மோர் டிப்ஸ்\nமதியம் உணவில் இருக்க வேண்டியவை.. தவிர்க்க வேண்டியவை..\nதமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை நாளை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை: வரவேற்பும், விமர்சனமும்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/today-rasipalan-today-rasipalan-14-06-2018/", "date_download": "2018-12-10T00:28:12Z", "digest": "sha1:GEWYNWKT4X6EK77S3LLJZNVRNVCWJTR6", "length": 4356, "nlines": 48, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasipalan. Today Rasipalan 14.06.2018 Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nஸ்ரீ விளம்பி ஆனி 01 (15.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: த்விதியை 06:09PM பிறகு திருதியை 🌙பஷம் : வளர்பிறை 🌟நட்சத்திரம் : திருவாதிரை 11:21AM பிறகு புனர்பூசம் 🍬யோகம் : விருத்தி 🍭கரணம்: பாலவ, கெளலவ & தைதூலை ❌ராகு காலம்: 10:46AM – 12:27PM ❌எமகண்டம்: 03:50PM – 04:31PM ⚫குளிகை: 07:24AM – 09:25AM ✔அபிஜித்: 12:00AM – 12:35PM 🌙❌ சந்திராஷ்டமம் : விருச்சிகம் 🎉இன்றைய விஷேசம்🎉 ——————- 🍎 கரி நாள் 🕉🕎 …\nஸ்ரீ விளம்பி வைகாசி 31 (14.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: ப்ரதமை 9:42PM பிறகு த்விதியை 🌙பஷம் : வளர்பிறை 🌟நட்சத்திரம் : மிருகசீரிஷம் 02:05PM பிறகு தி��ுவாதிரை 🍬யோகம் : கண்டம் & விருத்தி 🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ ❌ராகு காலம்: 01:45PM – 03:22PM ❌எமகண்டம்: 05:42AM – 07:19AM ⚫குளிகை: 08:55AM – 10:32AM ✔அபிஜித்: 11:41AM – 12:35PM 🌙❌ சந்திராஷ்டமம் : விருச்சிகம் 🎉இன்றைய விஷேசம்🎉 ——————- 🍎 அசுப நாள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/09/21075843/1192730/kalasarpa-dosha-viratham.vpf", "date_download": "2018-12-10T00:54:10Z", "digest": "sha1:SO7X5JFP5IPBAQTHNZ4TLLLGVXW22DCZ", "length": 19224, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகு - கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி விரதம் || kalasarpa dosha viratham", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராகு - கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி விரதம்\nபதிவு: செப்டம்பர் 21, 2018 07:58\nஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும். இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை பார்க்கலாம்.\nஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும். இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை பார்க்கலாம்.\nஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும்.\nஇப்படிப்பட்ட சர்ப்பதோஷம் அமைந்த ஜாதகங்கள் சந்தோஷத்தை சந்திப்பது அரிதாக இருக்கும். அதுபோல் ஜாதகம் அமைந்தவர்களுக்கு திருமணத்தடை ஏற்படலாம். பிள்ளை பிறக்கவும் தடை ஏற்பட வழி உண்டு.\nஅவர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு - கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நட்புக்கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் படைத்து, மந்தாரை மலரை ராகு படத்திற்குச் சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.\nஅதே போல் கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்துவித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். விரதம் இருந்து நாக கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் அல்லது பூஜிக்கும் தினத்தில் பாடி வழிபட்டால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷமான வாழ்வை வழங்கும்.\nஅருகில் உள்ள நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவுக��கு நான்கு சுற்றும், கேதுவுக்கு ஏழு சுற்றும் வர வேண்டும். ஸ்ரீ விக்னேஸ்வரா என்றாலே சர்ப்பதோஷம் நீங்கி விடும்.\nகால சர்ப்ப தோஷத்தை போக்கும் சிறப்பான விநாயகர் தலங்களில் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலம் தலமும் ஒன்றாகும். ஆயிரம் என்கிற எண்ணோடு சம்பந்தப்பட்ட விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் என்றும் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் யாகத்திற்காக இந்த விநாயகர் நர்மதை நதிக்கரையிலிருந்து வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் ஓர் வரலாறு உள்ளது.\nஒருசமயம் ஒரு பணக்காரர் 1008 பேர்களுக்கு அன்னம்பாலித்தபோது எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவர் விநாயகரிடம் வேண்டிக் கொண்டார். உடனே விநாயகர் இளைஞனாக இத்தலத்தில் வந்த சலனத்தைப் போக்கி ஆயிரத்தெண் பிள்ளையார் ஆனார்.\nகேது கிரகத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்குவதால் ராகு கேது பரிகாரம் மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். அபிஷேகம் மற்றும் சதுர் தேங்காய் 108, 1008 விடப்பட்டு வழிப்படப்படுகிறது. மேலும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் வீராசாமி, உச்சி மாகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்கள் உள்ளன.\nதிருச்செந்தூரில் அரங்கேறிய சுப்பிரமணிய புஜங்த்தை ஆதிசங்கரர் பாடியதற்கு முன் இந்த ஊரின் விநாயகர் மேல் கணேச பஞ்சரத்தினம் பாடியதாகத் தகவல். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க கணேச பஞ்ச ரத்தினம் பாடியது இவரை வைத்துத் தான் என்றும் நம்பப்படுகிறது.\nவிரதம் | ராகு | கேது | ராகு கேது | விநாயகர் | கால சர்ப்ப தோஷம் |\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nகார்த்திகை மாதத்தில் நலம் தரும் விரதங்கள்\nஐயப்பனுக்கு விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்\nநித்ய சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்\nஐயப்பனுக்கு விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்\nஅஷ்டமி திதியும், பைரவர் விரத வழிபாடும்\nஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Salzbergen+de.php", "date_download": "2018-12-09T23:30:13Z", "digest": "sha1:LR67TRPK6U2Q3AZLADLXIIQ5KLYOLEYL", "length": 4373, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Salzbergen (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Salzbergen\nபகுதி குறியீடு: 05976 (+495976)\nமுன்னொட்டு 05976 என்பது Salzbergenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Salzbergen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங��கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Salzbergen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495976 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Salzbergen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495976-க்கு மாற்றாக, நீங்கள் 00495976-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Salzbergen (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/c6-category", "date_download": "2018-12-09T23:24:56Z", "digest": "sha1:SCA22GO3NBGQN4VTHEPF7EPLPY4JTCT4", "length": 6815, "nlines": 97, "source_domain": "devan.forumta.net", "title": "கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t3698-topic", "date_download": "2018-12-10T00:43:14Z", "digest": "sha1:YH27SQD2F6N2X6NOPHDW2EG4B64NR3WV", "length": 18678, "nlines": 80, "source_domain": "devan.forumta.net", "title": "மனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெ��ுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nமனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா\nஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது. பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதில் உடைமையாளரின் மகனுக்கும் பின் அவருடைய பேரனுக்கும் உரிமை உண்டு.\nஅதே சமயத்தில் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தால் அந்தச் சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்தச் சொத்தில் மற்ற எவரும் உரிமை கோர முடியாது. அவருடைய காலத்திற்குப் பிறகு அந்தச் சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை அவருக்கு உண்டு. அது எவருடைய தலையீடுக்கும் அப்பாற்பட்டது.\nஅவரது வாரிசோ, உறவினரோ யாரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கொண்டாடவும் முடியாது. இன்னொரு முறையில் பார்த்தால் மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா என்னும் ஒரு கேள்வி வருகிறது. மேற்சொன்ன முறையில் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து.\nஅதாவது பெற்றோர் தன் பெண்ணில் நலத்திற்காக அவருக்கு ஒரு சொத்தை எழுதிவைக்கிறார் என்றால், அந்தச் சொத்து அவளுக்கு மட்டுமானதுதான். ஒரு கணவன் தன் சுய சம்பாத்தியம் மூலம் தன் மனைவி பெயருக்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என வைத்துக்கொண்டால் அந்தச் சொத்திலும் கணவன் உரிமை கொண்டாட முடியாது.\nஎந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்துப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்து என்கிறது. இதன்படி கணவன், மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு எனச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு உரிமைப்பட்ட சொத்தைத் தன் காலத்திற்குப் பிறகு யாருக்கும் எழுதி வைக்க முடியும்.\nகணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, க���்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90845", "date_download": "2018-12-10T00:26:46Z", "digest": "sha1:MIVTLNI6DYQ2BAOV7G7OD33IQTMZPREF", "length": 11373, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி பள்ளிவாயல் தேர்தலில் உறுதியான இலக்கை நோக்கிப்பயணிக்கும் மாற்றத்திற்கான நடுநிலை அணி | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News ஓட்டமாவடி பள்ளிவாயல் தேர்தலில் உறுதியான இலக்கை நோக்கிப்பயணிக்கும் மாற்றத்திற்கான நடுநிலை அணி\nஓட்டமாவடி பள்ளிவாயல் தேர்தலில் உறுதியான இலக்கை நோக்கிப்பயணிக்கும் மாற்றத்திற்கான நடுநிலை அணி\nஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் நிருவாகத்தெரிவிற்கான தேர்தலில் மூன்று அணிகள் பிரதானமாகக் களமிறங்கியுள்ளன. அதில் ஹனீபா ஹாஜியார் தலைமையில் ஒரு குழுவும், ஹனீபா (மம்மலி ஜீஎஸ்) தலைமையில் இன்னொரு குழுவும், மூன்றாவதாக மாற்றத்திற்கான நடுநிலை அணியென்று ஒரு குழுவும் களமிறங்கியுள்ளனர்.\nசமூகத்தில் முக்கிய நிலைகளிலிருக்கும் 17 பேரை உள்ளடக்கிய மாற்றத்திற்கான நடுநிலை அணியானது, எந்தவித அரசியல் பின்னணியுமின்றி பள்ளிவாயலின் மறுமலர்ச்சியைக் குறிக்கோளாக மட்டும் கொண்டு களமிறங்கியுள்ளதால் அதிக எதிர்பார்ப்பினைக் கொண்ட அணியாகவும் காணப்படுகின்றது.\nஇருந்தாலும், மற்றைய இரு அணியினரும் இந்த நட���நிலை அணியினுள் உள்ளடங்கும் சுமார் 6 பேரை தங்களது பிரசார விளம்பரங்களிலும் உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதால், இந்த 6 பேரும் உண்மையில் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குழப்ப நிலையேற்பட்டிருந்தது.\nஇக்குழப்பங்களைக் களையும் வண்ணம் மாற்றத்திற்கான நடுநிலை அணியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அனைவரும் கடந்த 25.10.2017ம் திகதி புதன்கிழமை இரவு ஏ.எல்.எம். றிசான் அவர்களின் இல்லத்தில் ஒன்றாகக்கூடி தாங்கள் ஒரே அணியாகவுள்ளதை நிரூபித்துள்ளனர்.\nஇதன் மூலம், ஏனைய இரு குழுக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென்றும், மாற்றத்திற்கான நடுநிலை அணியினுடனேயே தொடர்ந்தும் இருப்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅத்தோடு, மாற்றத்திற்கான நடுநிலை அணியிலுள்ள 6 பேரின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியில்லாமலேயே மற்றைய இரு அணியினரும் தங்களது பிரசார விளம்பரங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.\nPrevious articleஎதிர்காலத்தை இழக்கும் சிறுவர்கள் -எம்.எம்.ஏ.ஸமட்\nNext articleகம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுல்மோட்டைக்கு 20 மில்லியனில் நீர் சுத்திகரிக்கும் பொறித்தொகுதி: அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை-ஆர்.எம்.அன்வர் நன்றி தெரிவிப்பு\nகுழப்பத்திற்கான முழுப்பொறுப்பையும் சம்மேளனமே ஏற்க வேண்டும்-யூ.எல்.எம்.என்.முபீன்\nஇந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை வென்றெடுக்கவேண்டுமாயின், முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.\nயாழில் துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி -மல்லாகத்தில் சம்பவம்\nமட்டக்களப்பில் சிவில் விமானசேவை இன்று முதல் திறப்பு\nஅமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது\nஅஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்\nஇளம் கண்டுபிடிப்பாளர் எம்.எம்.யூனூஸ்கானுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாழ்த்து\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் அபிவிருத்���ிக்கு உதவத்தயார்-கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=465", "date_download": "2018-12-09T23:28:16Z", "digest": "sha1:AU5WB5G52P2YXQXVYGHTJJKGKMY242BQ", "length": 3860, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "மகாபாரதம் - அறத்தின் குரல்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மகாபாரதம் - அறத்தின் குரல்\nமகாபாரதம் - அறத்தின் குரல்\nநூல்: மகாபாரதம் - அறத்தின் குரல்\nTags: மகாபாரதம் - அறத்தின் குரல், நா. பார்த்தசாரதி, சந்தியா பதிப்பகம், பக்தி இலக்கியம், ஆன்மிகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223459.html", "date_download": "2018-12-10T00:33:34Z", "digest": "sha1:QUQTYJOLEHWLDQXYAC6U7FTDE4TTLAPB", "length": 14329, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தன்னை மேன்மைப்படுத்த காந்தி, பட்டேலை இழிவுப்படுத்தவும் மோடி தயங்க மாட்டார் – ராகுல் தாக்கு..!! – Athirady News ;", "raw_content": "\nதன்னை மேன்மைப்படுத்த காந்தி, பட்டேலை இழிவுப்படுத்தவும் மோடி தயங்க மாட்டார் – ராகுல் தாக்கு..\nதன்னை மேன்மைப்படுத்த காந்தி, பட்டேலை இழிவுப்படுத்தவும் மோடி தயங்க மாட்டார் – ராகுல் தாக்கு..\nராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நேற்று ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.\nஅதனால், 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன் என்று கூறினார்.\nஇந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\n‘அந்த காலத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு போதிய ஞானம் இல்லாததால் கர்த்தார்பூரை இந்தியா இழந்து விட்டதாக மோடி இப்போது கூறுகிறார்.\nஇறுதியாக தற்போது மோடியின் மனதில் உருவாகியுள்ள எண்ணத்தின்படி, தன்னை மேன்மைப்படுத்தி காட்டுவதற்காக மகாத்மா காந்தியையும் சர்தார் வல்லபாய் பட்டேலையும்கூட இழிவுப்படுத்துவார்’ என அந்த பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.\nபிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்றபோது அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைய வேண்டும். பிரிவினைக்காக காத்திருந்த பாகிஸ்தான் என்ற புதிய நாட்டுக்கு எந்தெந்த பகுதிகள் செல்ல வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்துவதில் பின்னர் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக பதவியேற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்..\nசபாநாயகரின் செயற்பாடுகள் நேர்மையானதே – லக்‌ஷ்மன் கிரியெல்ல\nபிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உ���ிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:24:33Z", "digest": "sha1:OYWVDFT77ZVNOCR4QKMIFXC5LDFFBI2M", "length": 4039, "nlines": 68, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழம் தந்த கேசரி - நூலகம்", "raw_content": "\nநூல் வகை வாழ்க்கை வரலாறு\nவெளியீட்டாளர் ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்\nஈழம் தந்த கேசரி (7.48 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஈழம் தந்த கேசரி (எழுத்துணரியாக்கம்)\nஎன் கடன் பணிசெய்து கிடப்பதே\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\nஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம்\n1968 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2017, 23:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/52422-people-sad-about-petrol-diesel-price-hike.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-10T00:24:06Z", "digest": "sha1:JC5A6TPMCIYRTFIJYVLBOHLLP3EOY65C", "length": 13308, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அடுத்த நாளே விலை ஏறுகிறது” - பெட்ரோல் விலையை குறைத்து என்னதான் பயன்..? | People sad about Petrol Diesel Price Hike", "raw_content": "\nதேர்வு அறிவி��்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n“அடுத்த நாளே விலை ஏறுகிறது” - பெட்ரோல் விலையை குறைத்து என்னதான் பயன்..\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைப்பதுபோல குறைத்துவிட்டு மறுநாளே ஏற்றுவதாக மக்கள் சாடியுள்ளனர்.\nபெட்ரோல் விலை உயர்வால் மக்கள் அதிகம் சிரமப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 4-ஆம் தேதி அறிவித்தார். இதேபோல பெட்ரோல், டீசல் மீதான விலை மேலும் குறையும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயை விட்டுத்தர முன்வந்திருப்பதாகவும் கூறினார். மாநில அரசுகளும் இதே அளவுக்கு விலையைக் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் அருண் ஜெட்லி. எனவே பாரதிய ஜனதா ஆளும் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், சத்தீஸ்கர், திரிபுரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களில் கூடுதலாக இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக 5 ரூபாய் குறைந்தது.\nபெட்ரோல் விலை இவ்வாறு குறைக்கப்படுவதற்கு முன்னதாக அதாவது அக்டோபர் 4-ஆம் தேதி காலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 ரூபாய் 33 காசுகளாக இருந்தது. மும்பையிலோ 91 ரூபாய் 34 காசுகளாக இருந்தன. பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் அதாவது அக்டோபர் 5-ஆம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை 84 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. அதாவது 2 ரூபாய் 63 காசுகள் குறைந்திருந்தது. மும்பையிலோ அக்டோபர் 5-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 97 காசுகளுக்கு விற்பனையாகின. அதவாது 4 ரூபாய் 37 காசுகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நேற்றைவிட இன்று 19 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 89 காசுகளுக்கு விற்பனையாகுகிறது. மும்பையிலும் நேற்றைவிட இன்று 45 காசுகள் அதிகமாக 87 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனையாகிறது.\nடீசல் விலை குறைக்கப்பட்ட பின் நேற்று சென்னையில் ஒரு லிட்டர் 77 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனையாகின. இந்நிலையில் இன்று மீண்டும் 0.31 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனையாகின்றன. இதனால் மத்திய அரசு விலையை குறைப்பதுபோல குறைத்துவிட்டு மறுநாளே ஏற்றுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். விலையை குறைத்துவிட்டு மறுநாளே ஏற்றுவது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\n“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி\n“ஒரு வழியா, செமயா, சூப்பரா” - விஜய் சேதுபதி ஹேப்பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nகச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி : பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு \n24-வது நாளாக இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை..\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nவிலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ���ய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி\n“ஒரு வழியா, செமயா, சூப்பரா” - விஜய் சேதுபதி ஹேப்பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%BC%9A", "date_download": "2018-12-09T23:32:51Z", "digest": "sha1:UHWHUE2FBVFSFVWK3DVFPHG7FGGJDKWD", "length": 4847, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "会 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - meeting; to meet) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d7000-with-18-105mm-lens-combo-nikon-coolpix-l29-161mp-digital-camera-black-price-pdllJB.html", "date_download": "2018-12-10T00:37:33Z", "digest": "sha1:LYZ6PHEWF6QRYHYNX75KVMF4IQ7WOVFI", "length": 16107, "nlines": 288, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந��திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 369 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 181 மதிப்புரைகள் )\n( 93 மதிப்புரைகள் )\n( 57 மதிப்புரைகள் )\nநிகான் ட௭௦௦௦ வித் 18 ௧௦௫ம்ம் லென்ஸ் காம்போ நிகா���் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2008/", "date_download": "2018-12-10T00:48:30Z", "digest": "sha1:P7D6CHDLXQFKIJV545FIRM3YWBH2RSGX", "length": 95440, "nlines": 796, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: 2008", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nதமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:49 21 comments:\nலேபிள்கள்: தமிழ், தமிழ் மணம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வழ்த்துக்கள்\nஎழுத்துக்களையும் 1000ம் 1000ம் தடவை பார்த்து இருப்பீங்க\nநடு இரவில் உதித்த இந்த புத்தாண்டு பல விடியல்களைத்தர வேண்டும்\nஇலங்கைத்தமிழருக்கு ஒரு தீர்வு வேண்டும்\nஅனைத்து வெளிநாட்டுத்தமிழர் வாழ்விலும் வளம் வேண்டும்\nஎட்டுத்திக்கும் சென்ற தமிழர் மொழி வளர்க்க வேண்டும்\nதமிழ் அறிஞர் வாழ்வு சிறக்க வேண்டும்\nதமிழர் பண்பாடு தழைக்க வேண்டும்\nதமிழ் மணம் தழத்து ஓங்க வேண்டும்\nதமிழ் மணக் கவிஞர்கள் சிறக்க வேண்டும்\nமொக்கைப் பதிவர்கள் நிறைய வேண்டும்\nபகுத்தறிவுச் சிந்தனை பெருக வேண்டும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:07 8 comments:\nஎல்லோரும் புத்தாண்டை எப்படிக்கொண்டாடுவது என்று பலவிதமான ப்ளான்களில் இருப்பிங்கபுத்தாண்டுக்கு எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவது....எப்படி ப்ளாகில் சொல்வதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பிங்க\nப்ளாக் மன்னர்கள் எப்படியேல்லாம் புதுமையா வாழ்த்துச்சொல்லப்போறாங்கன்னு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்\nநானும் ஏதாவது எழுதியாக வேண்டுமே\nசரி, மக்களைக் கடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு கொஞ்சமா கடிச்சா என்ன, செம கடி போட்டா என்ன கொஞ்சமா கடிச்சா என்ன, செம கடி போட்டா என்ன\nஓங்கி மூஞ்சி மேல குத்துனாத்தான்யா இவன் அடங்குவான்னு கடுப்பா இருக்குமே............இருக்கும்...........இருந்தாகனும் அப்படி இருந்தா........... இந்த இடுகைக்கு மேல கட்டை விரல் மேல தூக்கி இருக்கும் அதுல ஒரு குத்து குத்துஙக...............மத்தபடி வீரத்தை எல்லாம் வீட்டுல காட்டாம ரெண்டு நாளைக்கு நல்ல புள்ளையா இருங்க\nஅயல் நாட்டு மக்���ள் போன் மேல போன் பொட்டு வீட்டுல பாசத்தைப்பொழிஞ்சு தள்ளுங்க\nஉன்னையப் பிரிஞ்சு என்ன புது வருஷம்......னு பீலிங்ச அள்ளி உடுங்க\nபுட்டி மக்கள் .... புது வருஷம்.... நண்பர்கள்லாம் விடமாட்டேங்கிறாங்க லிமிட்டத் தாண்ட மாட்டேன்னோ........இல்ல போட்டதுக்கு அப்புறமோ சமாதானப்படுத்துங்க\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:59 14 comments:\nஎன்னடா இவன் எப்பப் பார்த்தாலும் அமெரிக்கா பத்தியே எழுதுகிறான் அமெரிக்கா மேல் பாசமா.......... இல்லை அமெரிக்கா மேல் பாசமா.......... இல்லை .........கோபமா\nஇது இரண்டையும்விட நல்லா ஏதாவது எழுதுவமேன்னு யோசித்தா சில விஷயங்க்ள் ஞாபகம் வரும் அதில் ஒன்னுதான் அமெரிக்க கொடி அதில் ஒன்னுதான் அமெரிக்க கொடிஉலகின் மிகச்சிறந்த கொடி எதுன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்கஉலகின் மிகச்சிறந்த கொடி எதுன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க................ என்னைக்கேட்டா அது இந்தியக்கொடிதாங்க\nஏன்னு காரணம் உங்களுக்கே தெரியும்\nஅமெரிக்கக் கொடியைப்பார்க்கும் பொதெல்லாம் ஒரு கேள்வி என்னைக்குடையும்\nஎம்.ஜி.ஆர் ப்ருக்ளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்போது பார்த்தீர்கள் என்றால் அந்த பெரிய மருத்துவமனையின் மேல் அமெரிக்கக்கொடி பறக்கும் அதே போலஇன்னொரு பெரிய கட்டிடத்தில் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 30 அடி உயரம் தலைகீழாக அமெரிக்க கொடி தொங்க விடப்பட்டு இருக்கும்\nஅதே சமயம் இந்தியாவில் கடந்த சில பல வருடங்களாக தேசியக்கொடி அரிதாகிவிட்டது\nதியேட்டர்களில் தேசியகீதம் போடுவது இல்லை\nஅரசு கட்டிடங்களில் கூட தேசியக்கொடிகள் காணோம்\nசுதந்திர தினம், குடியரசுதினம் மட்டும் கொடி ஏத்துகிறோம்\nஅன்னைக்கும் நெறய பேர் ,.....சார் செகப்பு மேல வருமா\n...ன்னு பெரிய சந்தேகம் வேறு கேப்பானுங்க\nஇந்திய இளைஞர்கள் அமெரிக்க கொடி போட்ட தொப்பி, கைக்குட்டை, கைப்பை, பனியன்கள், சட்டைகளை ஆர்வத்துடன் உபயொகிப்பதை வருத்தத்துடன் காண்கிறேன்\nஇந்தியக்கொடியை கொஞ்ச நஞ்சம் உபயோகிப்பவர் மீதும் பத்திரிக்கைகளில் தவறாக உபயோகித்ததாக வழ்க்குகள்..........................எங்கே இந்தியக்கொடி உபயோகித்தாலே தண்டனை கிடைக்குமோ என்று பயப்பட வேண்டியுள்ளது\nஎன்னிடம் வந்த ஒரு பிரமுகர்” நாந்தான் (ஒருவரை குறிப்பிட்டு), அவர் மேல் தேசியகொடியை தவறாக தொங்கவிட்டார் என்று கேஸ் போட்டேன் .....பேப்பர்ல போட்டிருந்தாங்க, போனவாரம்\n பிறகு தவறை உரியவரிடம் சென்று உரிமையுடன் சொல்லி திருத்தலாம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:19 18 comments:\nபிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்\nஎல்லோரையும் ஆதரிக்கும் மூத்த பதிவர் , சமீபத்தில் தன்னிடம் தன் மனக்குறையை கூறியதாகக் கூறியதை எழுதியிருந்தார்\nஅதாவது உடல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தமிழகத்தில் சரியான மரியாதை தருவதில்லை என்றும், சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார்\nஅதைப்படித்ததில் இருந்து அதைப்பற்றி அவருக்கு விள்க்க வேண்டிய கடமை நம்மில் யாவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தேன்.\nஅதன் விளைவாகவே இந்த இடுகை\n ஏறக்குறைய ஊன்முற்றோர் சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது உண்மைதான்\nதற்போது உள்ள சூழ்நிலையை நான் கூறுகிறேன்\nஅவரை மறுத்தோ, அவர் சொன்னது தவறு என்றோ நான் கூற வரவில்லை\nநான் இன்று காலை 9.00 மணிக்கு உடல் குறைபாடு சான்றிதழ் வழங்கும் முகாமுக்குச் சென்றேன் 6.45 வரை அங்கு இருந்து விட்டுத்தான் வந்தேன் 6.45 வரை அங்கு இருந்து விட்டுத்தான் வந்தேன் தற்போது அரசு உத்தரவுப்படி கலெக்டர்,தாசில்தார்,RDO, BDO, Revenue inspector, VAO, தலையாரி அனைவரும் வர வேண்டும் தற்போது அரசு உத்தரவுப்படி கலெக்டர்,தாசில்தார்,RDO, BDO, Revenue inspector, VAO, தலையாரி அனைவரும் வர வேண்டும் அனைவரும் நான் சொன்ன நேரம் வரை இருக்க வேண்டும் அனைவரும் நான் சொன்ன நேரம் வரை இருக்க வேண்டும் முகாம் மாதம் இருமுறை சுழல் முறையில் குறிப்பிட்ட ஊர்களில் நடக்கும்.\nஇதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அங்கேயே , மூன்று சக்கர வண்டிகள்,ஊன்றுகோல்,செயற்கைக்கால்கள்(எனக்கே ஆச்சரியம்) பதியப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன. பயணர்கள் உடனடியாக ஓட்டியும் செல்கின்றனர்.\nஇத்தனைக்கும் கொஞ்சம் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் கூட்டிப்போட்டு உதவித்தொகை 400 ரூபாய் மாதம் உடனடியாக வழன்குகிறார்கள் இதற்கு அவர்கள் வி.ஏ.ஓ , ஆர்.ஐ, என்று அலைய வேண்டியதில்லை இதற்கு அவர்கள் வி.ஏ.ஓ , ஆர்.ஐ, என்று அலைய வேண்டியதில்லை அவர்களும் முகாமில் கடைசிவரை அமர்ந்து இருப்பார்கள்\nஇதில் யாருக்கும் எந்தப்பணமும் தர வேண்டியது இல்லை ஆச்சரியமாக இருக்கிறதா\nமற்றபடி முன்பு போல் அலைய வேண்டியதோ பணம் தர வேண்டியதோ தற்போது இல்லை\nஇந்த செய்தி தமிழகமும் சில விஷயங்���ளில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:36 30 comments:\nலேபிள்கள்: தமிழகம், பிரபல பதிவர்\nஅமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்\nசமீபத்தில் ஒரு மெயிலில்(கொஞ்சம் பழைய மெயில்தான்) படித்தேன் ஒரு நார்வே பெண்மணி சுமார் 10-15 வருடங்களுக்கு முன், பணம் இல்லாமல் ஐரோப்பிய விமான நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது-ஒரு உயரமான வாலிபர் அவர் நிலை அறிந்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தார்.\nநீண்ட நாட்கள் கழித்து அந்தப்பெண் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருந்தபோது அதே நபரை தொலைக்காட்சியில் பார்த்துப்பரவசம் அடைந்தார். நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆறிந்து தன் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் போன் செய்து இந்த நிகழ்ச்சியைக்க்கூறி அவரை ஆதரிக்க வேண்டினார்\n அந்த இளைஞர் பாரக் ஒபாமா என்று இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது அவர் இந்தியாவுக்கு உதவுவாரா போரை நிறுத்துவாரா என்பது எல்லாம் வேறு விஷயம் அவர் இந்தியாவுக்கு உதவுவாரா போரை நிறுத்துவாரா என்பது எல்லாம் வேறு விஷயம் ஆனால் அவருடைய மனிதத்தன்மை இந்த நிகழ்வில் போற்றத்தகுந்தது\nநான்கு நாட்களுக்கு முன் ஒரு அரசியல் கோஷ்டி நிதி கேட்டு என்னிடம் வந்தனர் அவர்கள் கட்சித்தலைவர் தலைநகர் வருவதாகவும் ,பெரிய அளவில் நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்\nமாவட்டத்தலைவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டவரை இதுவரைய நான் பார்த்ததில்லை அவருடைய பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்பெயரைக்கேட்டவுடன் எனக்கு அவரைப்பற்றி ஞாபகம் வந்து விட்டதுபெயரைக்கேட்டவுடன் எனக்கு அவரைப்பற்றி ஞாபகம் வந்து விட்டது ( அவர் என் சக மருத்துவரைப்பற்றி அவதூறான போஸ்டர் போட்டவர்) .\n.... போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினீர்களே..... என்று கேட்டேன் இப்படிக்கேட்டவுடன் அவர் முகம் சுருங்கி விட்டது\nநீங்க வேற கட்சியில் இருந்தீர்களே..... என்றேன் ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்.....மிக நல்லது ஆனால்.. சாரி, தற்போது என்னால் பணம் தர முடியாது என்று கூறி ஒரு வழியாக அனுப்பி விட்டேன்\nவெளியே செல்லும் பொது பெரிய பெரிய விளம்பரங்கள் கண்ணில் பட்டன.\nஅதில் எனக்குத்தெரிந்த அரசியல் வாதிகள் கை கூப்பிக்கொண்டு இருந்தனர். ஆச்சரியம் மிக குறுகிய காலத்தில் நிறைய பேர் கட்சி மாறி விட்டனர்\nஅதில் இருந்த இன்னொரு நபர் என்னிடம் அவர் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்கி விட்டு ஏமாற்றியவர் அவருடன் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தவர் என் இன்னொரு நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டி போலீசால் தேடி\nமாவட்டம் மாவட்டமாக ஓடி ஒளிந்தவர்\nஇப்படி போஸ்டர்களைக்கண்டு மனம் வெறுத்துப்போனேன்\nபுதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்\nஇது புதியவர்கள்மீது உள்ள நம்பிக்கையைத் தகர்க்கிறது தமிழ்நாட்டு அரசியல் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது\nதமிழகத்தின் எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்\nபுதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா\nவலைஞர்கள் தங்கள் கருத்தை எழுதலாமே\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:14 24 comments:\nலேபிள்கள்: அரசியல், கட்சி, தமிழகம், பாரக் ஒபாமா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:46 28 comments:\nலேபிள்கள்: காதல், தமிழ், தீ, தேநீர், முத்தம், மொழி, விழி\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:05 No comments:\nஅனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்\nஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் ஒரு பொதுப்பண்டிகையாக அனத்து மதத்தாரும் கொண்டடுவதை அறிந்தேன்\nஇந்துக்களும் விருந்து ,விழா என்று கொண்டாடுகிறார்கள் என்பது மக்களின் பரந்த மனப்பான்மையைக் காடுகிறது என்றே எடுத்துக்கொள்ளவெண்டியுள்ள்து.\nஇந்தியாவிலும் தீபாவளி போன்ற பண்டிகைகள் எல்லா மத சிறுவர்களுக்கும் பொதுவாக ஒன்றாகவே இருப்பதும் நாம் அறிந்ததே\nஇந்த நன்நாளில் எல்லா மதத்தினரிடமும் அன்பும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் பொங்க வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:36 2 comments:\nஅமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்\nநண்பருடைய அப்பா, மகனைப்பார்த்துவிட்டு வர வெளிநாடு சென்றிருந்தவர், இந்தியா திரும்பி விட்டார் என்று கேள்விப்பட்டு பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் உயர் படிப்பு படித���தவர். 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கடந்த முறை வந்திருந்தபோது குழந்தைகளை ஊட்டி பள்ளியில் சேர்க்க விரும்பினார். என்ன காரணமோ சேர்க்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு முறை வரும்போதும் ஊட்டி பள்ளியில் சேர்க்கப்பார்ப்பார். சேர்க்காமல் போய் விடுவார்.அவருடைய பையன்கள் இருவர். இருவரும் இந்த இழு பறியில் உயர்நிலைப்ப்ள்ளி லெவலுக்குப்ப்போய் விட்டார்கள்\nமேலும் அவரும் இந்தியா வந்து விடவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வேலை விசாரிப்பார். சம்பளம் குறைவு என்று போய் விடுவார்.\nசரி அவர் அப்பாவைப்பார்த்துவிட்டு வருவோம் என்று போனேன்\nவீடு நல்ல பெரிய வீடு\n வெளிநாடு போகும் போது பார்த்தது கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி) எங்கே\nகோட்டு இல்லாம இருக்க முடியல என்று அவர் அங்கு இருந்தபொது உபயோகித்த கோட்டையெல்லாம் கொண்டு வந்து காண்பித்தார்.\nஅப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது கேட்டேன். எப்ப அவர்கள் இந்தியா வருகிறார்கள்\nஅதுவரை நல்லா பேசிக்கிட்டு இருந்தவர் சட்டுன்னு டல் ஆயிட்டார். அதையேன் தம்பி கேக்கிறே, பேரன்க ரெண்டு பேரும் இதப்பத்தி பேச்ச எடுத்தாலே எந்திருச்சுப் போயிடுறானுங்க\nஅதவிடவும் ஒருநாள் மாடியில் ஒரே சத்தம்\nபார்த்தால் அவன் கூடப்படிக்குற பையன்களும் பொண்ணுங்களும் பாட்டைப் போட்டுக்கொண்டு ஒரே ஆட்டம்\nஆடிக்கிட்டு இருந்தவனுங்க என்னையப்பாத்ததும் ஆடிக்கிட்டு இருந்தத விட்டுட்டு என் கிட்ட வந்தானுங்க. வந்து பயங்கரமா திட்டிப்புட்டானுங்க. உன்னைய யாரு பெர்மிஷன் இல்லாம மேல வரச்சொன்னது உனக்கு டீஸன்ஸியே இல்லயேன்னு சொல்லி” நீ இதையெல்லாம் கேக்கக்கூடாது, கீழே போ”ன்னு கீழே அனுப்பிட்டனுங்க\nஅப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு வீ டோண்ட் லைக் இண்டியா வீ டோண்ட் லைக் இண்டியா நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க\nஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையான்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லைன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை தாத்தா”னு ஒரே போடா போட்டுட்டானுங்க\n” அப்புறம் நான் என்னத்தை சொல்லுறது\nமகன் இருக்கிறவரை அப்பப்ப வருவாங்க,மகனுக்குப்பிறகு பேரன்கள்ளாம் வர மாட்டாங்கப்பா”என்று மிகுந்த வருத்தத்துடன் முடித்துக்கொண்டார்\nநம்ம பதிவாளர்கள் நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்\nஅவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:15 36 comments:\nலேபிள்கள்: kaathal, அப்பச்சி, அமெரிக்கா, இந்தியன், கவிதை, தாத்தா\nபதிவு போட தூக்கம் வராம\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:21 25 comments:\nலேபிள்கள்: கனவு கவிதை, காதல், மௌனம்\nஉன் இதய மேடுகளில் தானே\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:59 18 comments:\nலேபிள்கள்: கவிதை, கால், தமிழ்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:56 No comments:\nநிறைய பேர் கனவுகளைப்பற்றி எழுதுகிறார்கள்\nஅனைவருக்கும் கனவுகள் பல விதமாக தொடர்ந்து வரும்\nபறப்பது போன்ற கனவு வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்\nஎனக்கு வந்த இரண்டு கனவுகளைப் பற்றி இங்கு சொல்லலாம் என\nஒன்று என்னுடைய 10 - 15 வயது பருவத்தில் வந்தது. நான் மெதுவாகப்\nபறப்பது போல இருக்கும். ரொம்ப மெதுவாக\nஎனக்கு முன் தூரத்தில் நிலவு இருக்கும் நிலவின் ஒளியில் நான் பறந்து\nநிலவுக்கும் எனக்கும் இடையில் பின்னப்பட்ட வலை போல வானம்\n அந்த வலைகளுக்குள் மிகக்கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக நான்\n இந்தக்கனவு எனக்கு நிறைய முறை வந்து உள்ளது\nஆனால் ஒருமுறை கூட நான் வலையை தாண்டி போனதேயில்லை\nஅந்த வயதுக்குப்பிறகு அந்த்க்கனவு வரவில்லை.\nஇன்னொரு கனவு -- நானும் ,என் தம்பி தங்கையும் வாசலில்\nவிளையாடிக்கொண்டு இருக்கிறோம். திடீரென இருட்டி விடுகிறது\nதம்பிகளையும், தன்கையயும் உள்ளே கொண்டு வந்து விட்டு கதவைச்சாத்தி\nவிடுகிறேன். திரும்பிப்பார்த்தால் பின் கதவு திறந்து கிடக்கிறது\nமறுபடியும் பின் கதவைச் சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் பக்கக் கதவு\nபிள்ளைகள் மறுபடி அது வழியாக வெளியே செல்லுகிறார்கள்\nஅவர்களை உள்ளே இழுத்துப்போட்டு கதவைச் சாத்துகிறேன். மறுபடி பார்த்தால்\nஇரண்டு கதவுகள், மூன்று, நான்கு என்று வீடு முழுவதும் நிறைய கதவுகள்\nகனவு முடிந்து விழிப்பு வரும் வரை ஒரே பயம்தான் \nகனவுகள் நமது வெளிமனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலம்\nஉலகின் பாலூட்டிகள் அனைத்தும் கனவு காண்பதாக சொல்கிறார்கள்\nநம் வீட்டு நாய் கூட கனவு காணுதாம்\nஎப்படியோ நம்ம கலாம் கூட கன��ு காணுங்கள் என்கிறார்\nமார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவுதான் அமெரிக்காவில் ஒபாமா வடிவில்\nசரி அதுக்கும் நம்ம கனவுக்கும் என்ன சம்மந்தம்ங்கிறீங்களா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 04:14 21 comments:\nலேபிள்கள்: அன்பு, கவிதை, கனவு, நட்பு\nநெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை\nதொடர்ந்து பெண்களுடைய மனசைப்பத்தியே எழுதுற மாதிரி வருது\nபெண்கள், நான் அவர்களை குறை சொல்லியே எழுதுவதாக எண்ண வேண்டாம்\nகிளினிக்லெ உக்காந்திருந்தேன். ரெகுலரா வரும் ஒரு நோயாளி\n புருஷ‌னுடன் தகராறு என்று அடிக்கடி வருவார்கள்\nட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவேன் அன்று நிலைமை முற்றிப்ப்போய் விட்டது போல‌\nகைல கெடச்ச மாத்திரைகளை அள்ளிப்போட்டு தற்கொலை முயற்சி\nசிகிச்சை செய்து ஆளை பிழைக்க வச்சாச்சு\nஅந்தப்பெண்ணீடம் \" ஏம்மா நல்லா படிச்ச நீங்கள்ளாம் இப்படி பண்ணலாமா\nகேட்டேன். அதற்கு அவர் வீட்டுக்காரர் என்மேல சந்தேகப்படுறார்\nஎன்னால தாங்க முடியாதுன்னுதான் இந்த முடிவுக்கு வந்தேன்\nஉனக்கு குழந்தை இருக்கு, உன்னைய கல்லுரிவரை படிக்கவச்சு செலவு பண்ணி\nகல்யாணம் பண்ணிக்கொடுத்த அம்மா,அப்பா, பாசமான அண்ணன் தம்பியெல்லாம்\nஅவங்களையெல்லாம் ஒரு நிமிடத்தில் மறந்து விட்டாயே அம்மா\nபுருஷன் முக்கியம்தான் அவன் சரியில்லை என்பதற்காக நீ ஏம்மா சாகணும்\nபுருஷனையும் தாண்டி வாழ்க்கை ஒன்று இருக்கும்மா\n அவங்க‌ வரும்போது ரொம்ப அன்பா இருக்கற‌ மாதரி நடிப்பாரு அவங்க\nபோனவுடனே ரொம்ப டார்ச்சர் பன்னுவார்இவரோட இருக்கவே முடியாது என்று ஒரே\n புருஷனைத் தவிர வாழ்க்கயே இல்லையா\nபெண்கள் புருஷன் இல்லாம எவ்வளவோ சாதிக்கிறாங்க\n100 பேருக்கு படிப்பு சொல்லித்தர முடியும் எவ்வளவோ பேருக்கு வாழ வழிகாட்ட\nமுடியும், உங்க அப்பா,உடன் பிறந்தோர் உதவியோட எவ்வளவோ செய்யலாம்னு\nசொல்லி ஒரு கவிதையை காண்பித்தேன்\n\" தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி \"புகழ் பெற்ற பாரதி\nமறு நாள் அவங்க அப்பா அம்மா எல்லாம் வந்தார்கள்\n வீட்டுக்குக்கூட்டிக்கொண்டு போறோம் \" என்றார்கள்\nசரியென்று நிறைய‌ சொல்லி அனுப்பிவைத்தேன். டாக்டர் நான் உயிரோட இருக்கேன்னா\nநீங்கள் காட்டிய அந்தக்கவிதைதான் டாக்டர் எனக்கு நல்ல நம்பிக்கையாக இருக்கு\n என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்குப் போய்\n\"ஒரு பெண்ணின்மனசை மாற்றி விட்டாய் இறந்த பிறகும் உன்னால் பல பேர்\nவாழ்கின்றார்கள் உண்மையிலேயே நீ மகாகவிதான்\nமுகம் ஒரு பக்கம் கன்றி சிவந்து இருந்தது\n\"தடுமாறி விழுந்திட்டேன் டாக்டர்\" என்றாள்\nஇதுக்குமேல் நான் ஒன்னும் உங்களுக்கு சொல்லவும் வேண்டியதில்லை\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 04:50 22 comments:\nசில நண்பர்கள் இறப்பை இவ்வளவு எளிமை\nயாக எடுத்துக்கொள்கிறீர்களா என்று மிகவும்\nஒரு நோயாளி என் நண்பனின் அக்கா\nகணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக‌\nஉட்கார்ந்து இருக்கும் போது மண்ணெண்ணையை\nஇரன்டு கால்களிலும் இடுப்புவரை ஊற்றி\nநாந்தான் அந்த பெண்ணை தினமும்\nதொடை இரண்டிலும் உள்ள தோலை\nதினமும் சலம் பிடிக்காமல் வேட்டி வெட்டி\n21 வது நாள் என்று நினைக்கிறேன்\nவிடுதியில் இருந்த எனக்கு போன் வந்தது\nஉடனே கையில் தோலை அறுத்து இரத்த நாளத்தில்\nஉயிர் காக்கும் மருந்துகள் அதிக அளவில்\nசுய நினைவு போவதும் வருவதுமாக\nகிட்டத்தட்ட ஒன்றறை நாள் அப்பெண்ணின்\nஅருகில் இருந்து சிகிச்சை அளித்தேன்.\nஒன்றரை நாளும் எதுவும் சாப்பிடவில்லை\nநம்புங்கள் காபி கூட அருந்தவில்லை,நானும்\nஅப்பெண் இறந்தவுடந்தான் அந்த வார்டை\nஅதன் பிறகுதான் பாடியை மார்ச்சுவரி அனுப்பிவிட்டு\nவந்து ஒரு மாம்பழ சாறு அருந்தினேன்.\nஏன் இதைசொல்கிறேன் என்றால் உயிர் விலை\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:06 19 comments:\nபொதுவா ஆண் பயிற்சி மருத்துவர்களுக்கு மகப்பேறு\nபிரிவு என்றால் ஜாலியா இருக்கும். ஏன்னா நான் நீன்னு\nசான்சுக்கு பெண் மருத்துவர்களிடையே போட்டியிருப்பதால்\nநாங்க ஸ்கூட் அடிக்க தோதா இருக்கும்\nஇரவு 10 மணி இருக்கும்...ஒரு இளம் பெண் வயது\n20தான் இருக்கும்,மாட்டு வண்டில கூட்டிட்டு வந்தாங்க.\nவயிரு இரண்டாக இரண்டு பக்கமும் சரிந்தார்ப்போல்\nபிரசவத்துக்கு கிராமத்தில் அனுபவமில்லா நர்ஸிடம்\nரொம்ப நேரம் செலவாகியிருந்த்தது.குழந்தை பெரிதாக‌\nஇருந்ததால் கர்ப்பப்பை சற்றே பிள்விபட்டு குழந்தை\nகர்ப்பப்பையை விட்டு வயிற்றுக்குள் வர ஆரம்பித்து\nவிட்டது.இதனால வயிற்றுக்குள்ளேயே ரத்தம் நிறய‌\nவெளியாகி அந்தப்பெண் மயக்கம் ஆகியிருந்தாள்.\nநாடி குறைந்து கொண்டே இருந்தது...அந்தப்பெண்\nஉடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்\nஇல்லாவிட்டால் பெண் உயிரைக்காப்பதே சிரமம்.\nகூட வந்தவர்கள் கிராமத்து ஆட்கள் ஒரே சத்தம்.\nஉடனே ஆபரேசன் பண்ணி உயிரைக்காப்பாத்துன்னு\nரகளை.ரத்த பிரிவை சோதனை செய்து பார்த்தால்\nஒரு அரிய வகை ரத்தம்.ரத்த வங்கியில் இரண்டு\nஆபரேசனுக்கு மேலும் ரத்தம் தேவை.\nகூட வந்த சொந்தக்காரங்களைக் கூப்பிட்டு\nரத்தம் வேணும். டெஸ்ட் பண்ணுவம் வாங்க.\nரத்தம் சேந்திச்சின்னா எடுப்போம்ன்னேன். கூட்டம்\nமெதுவா கலைஞ்சி ஒருதனக்கூட காணோம்.\nஅம்மாகாரி வந்து \"அய்யோ அவர் ரத்தத்தை\nஎடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு\nவித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.\nசரி எப்படியோ போங்க நான் போய் சாப்பிட்டு\nவந்திற்றேனுட்டு நானும் நண்பனும் ஓட்டலுக்குப்\nசாப்பிட்டு கொஞ்சம் அசத்தவே அவனும்\nநானும் ரிடைரிங் ரூம் போய் கொஞ்ச நேரம்\nதிடீர்னு முழிப்பு வந்து எழுந்து வார்டை\nநோக்கி போனோம்.நண்பனோ \"கேஸ் கோல்தான்\nமச்சி\" சரி போய் பார்ப்போம் வா என்றான்.\nரத்தம் எப்படி கிடைத்த்து என்றேன்\nஉங்க நண்பர் உங்களைப்பார்க்க வந்தார். நீங்க இல்ல‌\nஅவர் ரத்தம் இந்த பிரிவுதானாம்.சரின்னு அவர்\nகொடுத்து விட்டு அவசர வேலை நான் போகிறேன்னு\nஒரு சீட்டெழுதி கொடுத்திட்டுப்போனார்னு துண்டு\n என் வகுப்பு தோழன் ,\nஅன்பு நண்பன் கையெழுத்து\" தேவா ஊர்ல அம்மாவுக்கு\nஉடம்பு சரியில்லை. நான் விழுப்புரம் போகிறேன்\nஆனாலும் உங்க நண்பனை அனுப்பி ரத்தம் கொடுக்\nக ஏற்பாடு பண்ணீட்டீங்களே, வெரி குட்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:32 20 comments:\nநல்லா மழை பேஞ்சி ஓஞ்சிரிந்திச்சி.24மணி நேர எமெர்ஜென்சி (எலும்பு முறிவுலெ) நான் ஒக்காந்து என்னடா மாப்ளை கேசே வ்ல்ல தண்ணி கோஷ்டியெல்லாம் மழையில ஊட்லயே உக்காண்டானுங்களா தண்ணி கோஷ்டியெல்லாம் மழையில ஊட்லயே உக்காண்டானுங்களான்னேன். பக்கத்லெ ஒக்காந்திருந்த பார்ட்டி\"பாஸ் சும்ம இருந்த என்னை கெளப்பி உட்டீங்க்ளே பாஸ்.போய் ஒரு பீரை தாக்கி உட்டு வந்திரவா, குளிருக்கு கொஞ்சம் நல்லாயிருக்கும் தலைவான்னேன். பக்கத்லெ ஒக்காந்திருந்த பார்ட்டி\"பாஸ் சும்ம இருந்த என்னை கெளப்பி உட்டீங்க்ளே பாஸ்.போய் ஒரு பீரை தாக்கி உட்டு வந்திரவா, குளிருக்கு கொஞ்சம் நல்லாயிருக்கும் தலைவா\"ன்னான்.டேய் நீ வேர ஆர்,ஆர்,எஸ்(எங்க அஸ்ஸிஸ்டன்ட் ப்ரொஃபெஸ்ஸர்ங்க)வந்தார்னா தாக்கிற்வாற்றா\"ன்னான்.டேய் நீ வேர ஆர்,ஆர்,எஸ்(எங்க அஸ்ஸிஸ்டன்ட் ப்ரொஃபெஸ்ஸர்���்க)வந்தார்னா தாக்கிற்வாற்றா\nஓபிலெ ஏதோ சத்தம்‍.... பாத்தா ஒரு பொம்பளை உடம்பெல்லாம் கொஞசம் சிராய்ப்பு காயம் அவ்ளுக்கு அம்மா வயசுல ஒரு பொம்பளை அவ்ளுக்கு அம்மா வயசுல ஒரு பொம்பளைபின்னாடி புல் மப்புல ஒரு பார்ட்டி. \"அய்யய்யோ என் மவள வந்து இந்த அடி அடிக்கிறானெ கட்டைல போறவென் தெரியாம இந்த குடிகார பயலுக்கு பொண்ணக் குடுத்துட்டனே,அனாதப்பய என் பொன்ன என்ன அடி அடிச்சிருக்காம் பாருங்க டாக்டர்\"னு அந்த அம்மாகாரி ஒரே அலம்பல்.நம்ம பர்ர்ட்டி அமைதிப்பூங்காவா ஸ்டெடியா பென்ச்சுல உக்காந்திருக்காப்ல.\n மாப்ள அந்த பொன்னுக்கு ட்ரீட்மென்ட முடிப்போம்.ஏதாவது எலும்பு எஙகயவது புட்டுக்கிச்சா பாருன்னேன். பாஸ்\" எக்ஸ்ரே வேனாம்பாஸ்.அடி சீரியசா இல்ல போலீஸ் அடி மாரி எலும்பு ஒடயாம அடிச்சிருக்கான் பார்ட்டிதான் ஆக்ட் குடுக்கிரா\"\nஎம்மா சொம்மாயிரு கொஞ்சம்\"போலீஸ் க்கு சொல்லி அவன் பென்டைக்களடீர்வமா\"ன்னேன்.\nஇது எப்பவும் நடக்குரதுதான் சார் போலீஸ்லாம் வேணாம் அங்க போனா அவன்களுக்கும் நாங்கதான் அழுகணும் போலீஸ்லாம் வேணாம் அங்க போனா அவன்களுக்கும் நாங்கதான் அழுகணும்வற்ற வழியுல அவனும் ஆட்டோலருந்து எறங்கி கீல உளுந்து அவனுக்கும் கொஞ்சம் காயமா இருக்குவற்ற வழியுல அவனும் ஆட்டோலருந்து எறங்கி கீல உளுந்து அவனுக்கும் கொஞ்சம் காயமா இருக்கு கொஞ்சம் அவனையும் கொஞ்சம் பார்த்து உட்டிருங்கன்னா அம்மாகாரி. டே பாத்தியாடா மாப்பிள்ளை கொஞ்சம் அவனையும் கொஞ்சம் பார்த்து உட்டிருங்கன்னா அம்மாகாரி. டே பாத்தியாடா மாப்பிள்ளை நம்ம தமிள்நாட்டுப் பொம்பளைங்கன்னா தமிள்னட்டுப்போம்பளைங்க தான்டா,அவன் இந்த அடி அடிச்சிருக்கான், அவனையும் கவனிங்கன்றா பாத்தியா நம்ம தமிள்நாட்டுப் பொம்பளைங்கன்னா தமிள்னட்டுப்போம்பளைங்க தான்டா,அவன் இந்த அடி அடிச்சிருக்கான், அவனையும் கவனிங்கன்றா பாத்தியாநீ என்னடான்னா பொன்னுகளுக்கு பயந்துக்கிட்டு கல்யாணமே வேணன்றநீ என்னடான்னா பொன்னுகளுக்கு பயந்துக்கிட்டு கல்யாணமே வேணன்ற போனப் போட்டு உங்கப்பாவ பொண்ணுபாக்கச் சொல்லவா போனப் போட்டு உங்கப்பாவ பொண்ணுபாக்கச் சொல்லவான்னேன். \"அய்யோ தலைவா கொஞ்சம் கம்னு இருங்க ஆன்னா ஊன்னா கல்யாணத்த சொல்லி பயமுருத்திரீங்களே\" சரி சரி வாங்க அவனை பாப்பம்\n கண்டபடி தண்ணிய பொட்டு எங்க உயிர வாங்கிரியேடா\nலைட்டா அவன் வாயிலருந்து \"போலீஸ்\"னு ஒரு சத்தம்.என்னது போலீசா வந்தான்ங்கன்னா பொட்டியக்களட்டீர்வானுங்க தம்பி கம்னு இரு உன்னால பேச முடியலல்லன்னேன்.\nபாஸ் சோத்துக்கய்ய இவனால ஆட்ட முடியல பாஸ் ,எடது கைலயும் காயம் இருக்கு உளுந்து ஒடச்சுக்கிட்டான் போல ,எக்ஸ்ரே எடுத்திட்ரேன் பாஸ்ன்னான் .\nசரி சரி எடு இவனுக்கெல்லாம் எக்ஸ்ரே ஒரு கேடா பிலிம்தான்டா வேஸ்ட்டு சாவடிக்கனுன்டா இவன்கள பிலிம்தான்டா வேஸ்ட்டு சாவடிக்கனுன்டா இவன்கள ஆம்பிலைங்க பேர கெடுக்கிறான்கடா\nகொஞச நேரத்ல எக்ஸ்ரே வந்திருச்சு பார்த்தா வலது கை எலும்பு உடஞ்சு இருந்திச்சி, இடது கை எலும்பு ஆறுமாசத்துக்கு முன்னாடி உடஞ்சு சேந்தாப்ல் இருந்திச்சு,\" சரி கட்டப்பொடு இவனுக்கு சரியான தண்டனைதான்\"ன்னுட்டு கட்டு பொட்டு முடிச்சு தூங்கப்போயிட்டோம்.\nகாலையில வார்ட்ல பார்த்தா பார்டி தெளிஞ்சு ஒக்காந்திருந்தான்.\nபோய் \"ஏன்டா இப்பிடி தண்ணிய போட்டு பொண்டாட்டிய அடிக்கிரீங்க\"ன்னேன்.\nசார் நான் தண்ணிய போட்டு ரகள பண்ணது உண்மதான், ஆனா நான் கீள எல்லாம் உளுகலே. எம்பொண்டாட்டியும் அவ அம்மாவும் சேந்து என்னையெ அடிச்சுதான் கைய ஒடச்சுப்புட்டள்ங்க நான் நைட்டே சொல்லப்பாத்தேன் மப்புல முடியலன்னான்\nஅடப்பாவி ....... \"சரி அந்தக்கையி\" .....ஆரு மாசம் முன்னாடி தண்ணீல‌\nஅவுங்க ரென்டு பேரும் ஒடைச்ச்துதான். அப்ப நீங்க இல்ல வேர டாக்டர் இருந்தாரு\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:37 21 comments:\nதரமில்லாத பொருள் வாங்குவமா நம்ம வாங்கமாட்டமே.. கத்திரிக்காயைக்கூட நம்ம மக்கள் அமுக்கிப்பாத்துத்தான் வாங்குவோம். வெண்டிக்காய நுனி ஒடக்காம வாங்குரதே இல்லை.கடைக்காரன் மூக்கால அழுவான்.. அதென்னங்க மூக்கால அழுவுறது...எனக்குத்தெரியல வாங்கமாட்டமே.. கத்திரிக்காயைக்கூட நம்ம மக்கள் அமுக்கிப்பாத்துத்தான் வாங்குவோம். வெண்டிக்காய நுனி ஒடக்காம வாங்குரதே இல்லை.கடைக்காரன் மூக்கால அழுவான்.. அதென்னங்க மூக்கால அழுவுறது...எனக்குத்தெரியல நமக்கு அழுவவே சரியா வராது.அதுவும் ரொம்ப சொந்தக்காரங்க செத்தாக்கூட..\"தம்பி நம்மலயெல்லாம் வுட்டுட்டு போய்ட்டார்யா நமக்கு அழுவவே சரியா வராது.அதுவும் ரொம்ப சொந்தக்காரங்க செத்தாக்கூட..\"தம்பி நம்மலயெல்லாம் வுட்டுட்டு போய்ட்டார்யா நான் என்ன பண்ணப்��ோரேன்னு தெரியலயேன்னு\" கட்டிப்புடிச்சு கத்தும்போது‍ நம்ம எப்பிடி அழுவுரதுன்னே நமக்கு தெரியது நான் என்ன பண்ணப்போரேன்னு தெரியலயேன்னு\" கட்டிப்புடிச்சு கத்தும்போது‍ நம்ம எப்பிடி அழுவுரதுன்னே நமக்கு தெரியது\nஅந்த நேரம் பாத்து நம்ம கண்மணிங்க வருவாள்ங்க பாருங்க\nஎங்கதான் கண்ணித்தண்ணிய வச்சிருப்பாள்ங்கன்னே தெரியாது...செட்ட சேத்துக்கினு... வீட்டு வாசல் வரைக்கும் \"யெப்பிடி செத்துச்சு நல்லாத்தானே இருந்துச்சி.. சாகுர வயசா அதுக்கு நல்லாத்தானே இருந்துச்சி.. சாகுர வயசா அதுக்கு ஆர்டட்டாக்குங்ராஹ...பிளசரா இருந்துச்சு ரத்தமா வாயில வந்துச்சாம்ல...ஒருவெள மருந்த கிருந்த குடிச்சிருக்குமோனு பயங்கரமா பேசிக்கிட்டே, செத்ததுலெ பெரிய கொளப்பத்தெயெ பரப்பிக்கிட்டு வர்ரவள்ங்க வீட்டு வாசல்க்கு வந்த்வுடனே என்ன மாயம் பண்ணுவாள்ங்கனே தெரியாது.....அய்யோ ஆத்தாஆஆஆஆஆஆஆனு பயங்கரமா பேசிக்கிட்டே, செத்ததுலெ பெரிய கொளப்பத்தெயெ பரப்பிக்கிட்டு வர்ரவள்ங்க வீட்டு வாசல்க்கு வந்த்வுடனே என்ன மாயம் பண்ணுவாள்ங்கனே தெரியாது.....அய்யோ ஆத்தாஆஆஆஆஆஆஆநல்லாத்தானே இருந்தீயன்னு ஆரம்பிச்சா கொட்டும்பாருஙக கண்ணுல தண்ணி மக்கள் பின்னி யெடுத்துருவாள்ங்க அழுகை...\nநம்ம கல்லு மாதிரி நிக்க வேண்டியதுதான்\nநம்ம ப்ளாக் கண்மணிங்க இந்த வித்தய விளக்கிச்சொல்லுங்களேன்.....வெளக்கமாத்தோட வந்திராதிங்கம்மா(மரியாதைய பாத்தியளா) முதுகு தாங்காது\nஹாங்... என்னமோ சொல்லவந்து எங்கேயோ பொய்ட்டேன்\nமருக்கா சங்கதி என்னன்னா எல்லாத்தயும் தரமா வாங்குர நம்ம மக்க குண்டு பாயாத சட்ட வாஙுகுங்போது கோட்டவிட்டாய்ன்க அப்புஅந்த சட்டய பொட்டுக்குனு போன நம்ம கார்கரேயும்,மிச்ச ரெண்டு ஆபீசரும் கார்லெ இருக்கும்போதே, அவன்க சுட்டு செத்துப்போயிட்டாங்க\nநமக்கும் கண்ணீர் வராது.... நம்ம அரசியல் அப்புக்களுக்கும் சொரணை வராது......\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:41 9 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 03:50 3 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 05:20 7 comments:\nமனைவி என்றால் என்ன என்றேன்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 05:13 5 comments:\nநான் நேற்று ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வ்ழங்கும் முகாமுக்குச் சென்றிருந்தேன்(காரைக்குடி அருகில் கல்லல் என்ற ஊருக்கு). நிறய கூட்டம். ஊனமுற்றோரைப்பார்க்க மிகவும் க்ஷ்டமாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வது நம் கடமை. முகாம் நடுவில் ஒரு பையன் வந்தான்.யாரையோ கூட்டிக்கொண்டு வந்தான்.என்னன்னு கேட்டா அவனுக்கு ஊன சான்று கேட்டான்.சரி படிக்க யூஸ் ஆகும்தானே, ப்டிப்பு உதவித்தொகை வாங்கலாம்,கல்லூரில படிக்க உதவியா இருக்கும்னு சரிப்பான்னு போட்டுக்கொடுத்தேன். இப்ப்த்தான் ஜோக்கைக்கேளுங்கள். மருபடியும் வந்து இன்னொரு பாரம் கையெழுத்துப்போட்டுத்தாங்க என்றான்.யேன்டான்னு கேட்டா மாசாமாசம் 400 ரூபாய் உதவித்தொகை வேணும்கிறான்.நான் சொன்னேன்: ஊனம் கம்மியாத்தான் இருக்கு நீ படி,இல்ல லோன் வாங்கி தொழில் செய் என்றேன். அவன் கேக்கவே இல்லை,சிபாரிசுக்கு ஆளையெல்லாம் கூட்டி வந்தான். இதுபோல நிறய முகாம்ல நடக்குது. பசங்களுடய மனப்பான்யைபத்தி நீங்க என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:01 2 comments:\nஎம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு கிடைத்து M D படிக்க ஒரு டாக்டர், தன்னுடன் படிக்கும் எம்பிபிஸ் முடித்து நீண்ட நாள் ஆகி 40 வயதைத்தாண்டிய சக டாக்டரிடம் வகுப்பு நடந்துகொண்டு இருக்கும்போது\nஎன்ன சார் வர வர நடத்துரது ஒன்னுமே புரிய மாட்டேங்குது\nவயதான டாக்டர்: எனக்குந்தாப்பா புரியலை , எனக்கு வயசான கோளாறு, உனக்கு வயசுக்கோளாறு...\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:23 5 comments:\nமருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மருத்துவர். இருவரும் தங்களிடம் நீண்ட நாள் வைத்தியம் பார்க்கும் குடும்பத்தின் கல்யாணத்திற்கு செல்கின்றனர்.\nபெண்ணின் அம்மா மணப்பெண்ணிடம்: டாக்டர் அம்மவைத்தெரியுதாம்மா\nஇவுங்கதான் எனக்கு பிரசவம் பார்த்தாங்க,நீ இவங்ககிட்டதான் பொறந்த\n உன் தாத்தா அதாண்டி என் மாமனார் நெஞ்சுவலின்னு இவர் ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போனோம்\nஒரு ஊசிதான் போட்டார், அதோட முடுஞ்சிருச்சு\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 17:53 2 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:33 1 comment:\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nதமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை\nபிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்\nஅமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்\nஉன் அப்பாவைப் பார்த்தேன்ஆங்கிலத்தில் பேசினார்.உன்\nஅமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்\nஎம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு...\nமருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மரு...\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20993", "date_download": "2018-12-10T00:04:09Z", "digest": "sha1:D736ZBIC7WBUZK3MSK3UICNE2RZ5N5G2", "length": 17561, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 10 டிசம்பர் 2018 | ரப���யுல் ஆஹிர் 3, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 08:42\nமறைவு 17:59 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, அக்டோபர் 5, 2018\nநாளிதழ்களில் இன்று: 05-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 99 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 07-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/10/2018) [Views - 158; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பணியிட மாற்றம் “நடப்பது என்ன\n மாவட்டத்தில் நான்காவது அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 22.20 மி.மீ. மழைபொழிவு\n குருதி வங்கிகளுக்கு அது சாத்தியமா “நடப்பது என்ன” குழுமம் விளக்க அறிக்கை\nமாலையில் குருதிக்கொடையளித்தல்: தவறான பரப்புரைகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் விளக்கம்\nநாளிதழ்களில் இன்று: 06-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/10/2018) [Views - 110; Comments - 0]\nநாட்டில் சேகரிக்கப்படும் இரத்தம் வீணடிக்கப்படுகிறதா உண்மைதான் என்ன\n 28 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்ச மழை மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்ச மழை\nதூ-டி. மாவட்ட அரசு வங்கிகளில் குருதிக்கொடை முகாம்கள் “நடப்பது என்ன\nஅடையாள அட்டையின்றி தெருக்களில் வணிகம் செய்வோர் குறித்து நகராட்சியில் முறையிடலாம் ஆணையர் தகவல்” குழுமம் பொதுநல அறிக்கை\nஹாங்காங் பேரவை புதிய செயற்குழுவின் முதற்கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nகாயல்பட்டினத்தில் இரவு முழுக்க மழைத் தூறல் 38 மி.மீ. மழை பதிவு 38 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை\nநாளிதழ்களில் இன்று: 04-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/10/2018) [Views - 105; Comments - 0]\nஅக். 06இல் காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மாவட்டத்தின் அனைத்துக் கிளையினரையும் அழைக்க, நகர பொதுக்குழுவில் தீர்மானம் மாவட்டத்தின் அனைத்துக் கிளையினரையும் அழைக்க, நகர பொதுக்குழுவில் தீர்மானம்\n செப். 29 முதல் தொடர் மழை\nவெளிமாநிலங்களிலிருந்து காயல்பட்டினத்தில் வணிகம் செய்வோர் மீதான கண்காணிப்பு குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளருடன் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகள் சந்திப்பு” குழும நிர்வாகிகள் சந்திப்பு\nநாளிதழ்களில் இன்று: 03-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/10/2018) [Views - 106; Comments - 0]\nமெகா | “நடப்பது என்ன” குழுமம் சார்பில் ஐந்தாவது குருதிக்கொடை முகாம்” குழுமம் சார்பில் ஐந்தாவது குருதிக்கொடை முகாம் 104 பேர் குருதிக் கொடையளித்தனர் 104 பேர் குருதிக் கொடையளித்தனர்\nதடை செய்யப்பட்டுள்ள நிலையான அளவு கலவை மருந்துகள் (FDC Drugs) பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்து “நடப்பது என்ன பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்து “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை” குழுமம் பொதுநல அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் ���ரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224019.html", "date_download": "2018-12-09T23:30:37Z", "digest": "sha1:US637LTE6WGKXOQREDLNTIFTWJ46G4G6", "length": 12350, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆன்லைனில் கேட்டது செல்போன் – பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி..!!! – Athirady News ;", "raw_content": "\nஆன்லைனில் கேட்டது செல்போன் – பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி..\nஆன்லைனில் கேட்டது செல்போன் – பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி..\nதிண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் வெற்றி (வயது 25). ஓட்டல் ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார் நிறுவன இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அந்த செல்போனை கூரியர் மூலம் பெறுவதற்காக தனது வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார்.\nஅதன்படி, அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதிலாக ஒரு சலவை சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. செல்போனுக்குரிய சார்ஜர், ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன. உடனே, கூரியர் நிறுவன ஊழியரை அழைத்து விவரத்தை கூறினார்.\nமேலும், தான் மோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க போவதாகவும் வெற்றி தெரிவித்தார். இதையடுத்து, அந்த கூரியரை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தினார். இதனால், வெற்றி எங்கும் புகார் அளிக்கவில்லை. இதேபோல, ஏராளமான ஆன்லைன் மோசடிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nகள்ளக்காதலுக்கு இடையூறு- உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி..\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/07/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1026062.html", "date_download": "2018-12-09T23:31:45Z", "digest": "sha1:FR3LOSLGESJWNLSUKSLGCAG3E5V6H7LY", "length": 14136, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "யேமனில் அமெரிக்க, தென்னாப்பிரிக்க பிணைக் கைதி���ள் படுகொலை- Dinamani", "raw_content": "\nயேமனில் அமெரிக்க, தென்னாப்பிரிக்க பிணைக் கைதிகள் படுகொலை\nBy dn | Published on : 07th December 2014 12:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nயேமன் நாட்டில், அல்-காய்தா பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க செய்தியாளர் ஒருவரும், தென்னாப்பிரிக்கர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.\nலூக் சோமர்ஸ், பியேர் கார்க்கி ஆகிய அந்த இருவரையும் மீட்பதற்காக அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலின்போது அவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.\nமீட்பு நடவடிக்கைளின்போது அவர்கள் கொல்லப்பட்டனரா, அல்லது அதற்கு முன்னரே கொல்லப்பட்டனரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.\nஇதுகுறித்து அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\n\"அரேபிய தீபகற்பத்துக்கான அல்-காய்தா' (ஏ.க்யூ.ஏ.பி.) அமைப்பு, வியாழக்கிழமை வெளியிட்ட விடியோவில் செய்தியாளர் லூக் சோமர்ûஸக் கொல்லப்போவதாக மிரட்டியிருந்தனர்.\nஎங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் உடனடியாகக் கொல்லப்படப்போவது உறுதி என்பது தெரிய வந்தது.\nஇதன் காரணமாகவே, அவரை மீட்கும் நடவடிக்கைக்கு நான் அனுமதி வழங்கினேன்.\nஅவருடன் பிணைக் கைதியாக இருந்த மற்றொரு நபரையும் மீட்பதற்கு நான் அனுமதி வழங்கினேன் என்றார் ஒபாமா.\nஏற்கெனவே லூக் சோமர்ûஸ விடுவிப்பதற்காக அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nலூக் சோமர்ஸýடன் பிணைக் கைதியாக இருந்த மற்ற நபர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் பியேர் கார்க்கி என பின்னர் அடையாளம் காணப்பட்டது.\nஅவர் பணியாற்றிய \"கிஃப்ட் ஆஃப் கிவர்ஸ்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nபியேர் கார்க்கியை ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) விடுவிப்பதாக பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டிருந்தனர்.\nஅவரை உடனடியாக யேமனிலிருந்து பாதுகாப்பான மற்றொரு நாட்டுக்கு அனுப்பவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.\nஓர் ஆண்டுக்கு முன்பு யேமனில் கடத்தப்பட்ட அமெரிக்க புகைப்படச் செய்தியாளர் லூக் சோமர்ஸ் தோன்றும் விடியோவை ஏ.க்யூ.ஏ.பி. அமைப்பினர் வியாழக்கிழமை வெளியிட்டனர்.\nஅந்த விடியோவில் தனது உயிருக்கு ஆபத்து எனவும், தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் லூக் சோமர்ஸ் கூறும் காட்சி இடம் பெற்றிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, ஏ.க்யூ.ஏ.பி. அமைப்பைச் சேர்ந்த அலி அல்-அன்ஸி, \"அமெரிக்கா எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், லூக் சோமர்ஸ் மூன்று நாள்களுக்குள் கொல்லப்படுவார்' என்று மிரட்டல் விடுத்திருந்தார்.\nபயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில், யேமன் ஒரு முக்கிய கூட்டாளியாகும்.\nகடந்த 2011-ஆம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் அலி அப்துல்லா சலே பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிலவும் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி ஏ.கியூ.ஏ.பி. அமைப்பினர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆளில்லா விமானத் தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சாவு\nயேமனில் அமெரிக்க, தென்னாப்பிரிக்க பிணைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியாவதற்கு முன்னதாக, அந்த நாட்டின் அல்-காய்தா நிலைகள் மீது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட செய்தி வெளியானது.\nஇதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:\nஷப்வா மாகாணத்திலுள்ள நுஸாப் என்னுமிடத்தில், அல்-காய்தா அமைப்பினரின் நிலைகளைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.\nஇதில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் ஒருவர் கூறுகையில், அடையாளம் தெரியாத நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாரசூட் மூலம் அந்தப் பகுதியில் குதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் கூறினார்.\nஇது, அந்தப் பகுதியில் அல்-காய்தா பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிணைக் கைதி ஒருவரை விடுவிப்பதற்கான அமெரிக்காவின் புதிய நடவடிக்கையாக இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.\nஇந்நிலையில், மீட்பு நடவடிக்கையின்போது பிணைக் கைதிகள் இருவரும் கொல்லப்பட்ட செய்தி பின்னர் வெளியிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stjameschurchtuty.com/page/sunday-school/", "date_download": "2018-12-09T23:42:26Z", "digest": "sha1:W5M4WEMKWQV4MGUF7TISC3JQAPPEBQTF", "length": 6448, "nlines": 62, "source_domain": "www.stjameschurchtuty.com", "title": "St. James Church - Tooveypuram, Thoothukudi | Sunday School", "raw_content": "\nசிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள். என்ற இயேசு இரட்சகரின் வார்த்தையால் சிறு பிள்ளைகளுக்காக ஞாயிறு பள்ளி ஏற்படுத்தப்பட்டு ஊழியங்கள் நடக்கிறது.\nபரி. யாக்கோபு ஆலய ஞாயிறு பள்ளியானது ஒவ்வொரு ஞாயிறும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. பிள்ளைகளை ஒவ்வொரு பெற்றோரும் ஒழுங்காக அனுப்பி வைக்கிறார்கள். ஞாயிறு பள்ளியில் 26 ஆசிரியர்கள் ஊழியம் செய்கிறார்கள். ஆண்டு தோறும் சிறப்பு கூடுகைகள் குருவானவரின் ஆலோசனைப்படி நடைபெற்றுவருகிறது. திருமண்டல சிறுவர் ஊழியமான பாலியர்நண்பன் ஞாயிறு பள்ளி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.\nஞாயிறு பள்ளி இயக்குநரால் சிறப்பான ஆராதனை வேலைகள் நடைபெறுகிறது. எல்லாரும் வேதாகமத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 5 பிரிவாக பிகினர் முதல் சீனியர் வரை வகுப்புகள் பிரிக்கப்பட்டு உள்ளது. வேதாகமகதைகள்,பாடல்கள்,மனப்பாடவசனங்கள், நாடகங்கள் வாயிலாக ஆண்டவரை அறிய வழி ஏற்படுகிறது. ஆண்டுதோறும் திருமறைதேர்வுகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படுகிறது.மேலும் வேதவாசித்தல், ஜெபம்செய்தல், வேதாகம வினாடி வினா இவற்றின் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.\nபிள்ளைகள் கிறிஸ்தவ பண்பிலே வளர இந்த ஞாயிறு பள்ளியானது ஜெபத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மே மாதத்தில் VBS வகுப்புகள் 10 நாட்கள் சிறப்பான தலைப்புகளில் நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/04/blog-post_22.html", "date_download": "2018-12-10T00:30:52Z", "digest": "sha1:W7OIYWYR6J2UDYTUSZXF2SEW74DA3XFR", "length": 10213, "nlines": 237, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பதவியில் இருப்பவர்கள் எல்லாம்.....", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகல்விக் கொள்கையை மாற்றுங்கள் \"\nகல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் \"\nகடல் நீரிலிருந்து குடி நீர்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nசிலரின் காதுகளுக்கு கேட்கும் திறனை இறைவன் மறுத்துவிடுவான் என்று தெரிகிறது...\nகல்வித்துறைக்கு ஆங்கிலம் பேசுவது புரியாமல் அசடு வழிந்த ஒருவர் அமைச்சர். வைகையில் தெர்மாகோல் மூடி போட்ட செயல் 'இவர்கள் யாரையாவது கலந்தாலோசித்து செய்வார்களா, மாட்டார்களா' என்ற கேள்வியை முன் நிறுத்துகிறது.\nஊமையன் சொல்வது செவிடனுக்கு புரியாது....\nகொள்ளு என்றால வாயைத் திறப்பது\nகடிவாளம் என்றால வாயை மூடிக் கொள்ளுமாம்\nஅப்படித்தான் ஒரு திட்டம் வெற்றியடைந்தால்\nஅது தன் யோசனை என்றும் அது\nவியாதிகள் சொல்லிக் கொளவ்து உண்டு\nஇதுவும் இந்த வகையில்தான் சாரும்\nகுளம் குட்டையில் பரிசீலித்துப் பின்\nஅணைக்கு இது சரிப்பட்டு வருமா என\nஎளிமையுடன் நல்லதையே எழுதினால் போதும்\nஅவ நம்பிக்கை கொள்ளத் துவங்குகிறது நம்பிக்கை...\nவரித்துறை ரெய்டும் எதிர் விளைவுகளும்...\nவானம் பார்த்து மண்ணில் நடக்கும் கற்பனை மனோபாவம்......\nநம் காவல் துறையினரைத் தொந்தரவு செய்யாதீர்கள்...\nஅட... சாராய சாம்ராஜ்ய மன்னர்களின் அடிவருடிகளே...\nயார் யார் காரணமோ அவர்கள் வாழ்க\nவளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும் மேதினத்தின்...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/according_to", "date_download": "2018-12-10T00:11:29Z", "digest": "sha1:PADEP3LWZVE5JTS4TZOF46NNGVD5P7PV", "length": 5096, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "according to - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅதற்கிணங்க / அதற்கேற்ப; ஏற்ப; பொருந்த; பொருந்துமாறு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 நவம்பர் 2018, 07:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-bench-of-madras-high-court-directs-to-sent-notice-to-cm-edappadi-palanisamy-and-4-ministers/", "date_download": "2018-12-10T01:10:52Z", "digest": "sha1:SIIXBAZWHQZT7PIY7NA3AMP6675GGCWJ", "length": 11820, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலாவிடம் ஆலோசனை: முதல்வர், 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளை - Madurai Bench of Madras High Court directs to sent notice to CM Edappadi Palanisamy and 4 ministers", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமி - 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் : சசிகலாவிடம் ஆலோசனை பிரச்னையில் நீதிமன்றம் உத்தரவு\nசிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, 4 அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்\nசிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, 4 அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தன. இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்பின்னர் சசிகலா தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலாவை, அமைச்சர்கள் சந்தித்துப் பேசி வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனிடையே, சிறையில் உள்ள சசிகலாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஆலோசனை கேட்பது ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்க இவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, தாமரைக்கனியின் மகன் ஆணழகன், தொடர்ந்தார். மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ���ெல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\n‘சின்னம்மா’ பாசத்தில் இருக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n“சதி செய்து ஏமாற்றியவர்களின் விதி இந்த ஐடி ரெய்டு”: பொன்.ராதாவின் டைமிங் ரைமிங்\nமனிதம் தழைக்கும்: தன் பிரசவத்தை நிறுத்திவிட்டு மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்\n”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம்\nகன்னியாகுமரியில் பாஜக பந்த்: பொன் ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக புகார்\nKanyakumari Bandh: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவைரல் வீடியோ : தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள பாம்பு… பதற்றம் இல்லாமல் அரசியல் பிரமுகர் செய்த செயல்..\nபாம்புகளைக் காப்பது நம் கடமை... பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என முகநூலில் உருக்கம் \nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easytutorial.in/category/tamilgk-inventions-923/1/1", "date_download": "2018-12-10T01:10:20Z", "digest": "sha1:3CYAN4E7QOOWBOYOCSCZZ2WW2BGJOXWN", "length": 6725, "nlines": 289, "source_domain": "www.easytutorial.in", "title": "பொது அறிவு கண்டுபிடிப்புகள் Prepare Q&A", "raw_content": "\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\nபொது அறிவு கண்டுபிடிப்புகள் Prepare Q&A\n1. ஆக்ஸிலேட்டரை விட பல மடங்கு சக்தி வாய்ந்த சைக்ளோட்ரான் என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தவர்\nவில்லியம் ஸ்டால்னி ப்ராங்க் விட்டில் எர்னல்ட் லாரன்ஸ் ரிச்சார்ட் ஆர்க்ரைட்\n2. அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை கண்டுபிடித்தவர்\nவில்லியம் ஹெர்ல் வோல்டோ ஐயான் வில்முட் ஜோசப் லிஸ்டர்\n3. சிறிய ரக ரகசிய கேமராவைக் கண்டுபிடித்தவர்\nவில்ஹெம் ஷிக்கர்டு ஆல்பிரட் நோபல் ஈஸிபோல்ட் தாம்சன்\n4. பேனா [பால்பாயின்ட்] (BALL-POINT PEN) கண்டுபிடித்த ஆண்டு எது\n5. மைக்ரோ போனை கண்டுபிடித்தவர்\nபெர்லினர் வில்லியம் மோர்டன் கோல்பே ரோஸ் லிண்டஸ்\n6. நீராவி பிஸ்டனைக் கண்டுபிடித்தவர்\nகில்லெட் சினூஸிஸ் நியூகோமன் எபினேசர்\n7. சுழல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்\nபுஷ்நெல் காக்ஸ்டன் டிபரன்ஸ் ஹோ\n8. சினிமா லென்ஸை கண்டுபிடித்தவர்\nப்ராங்க் விட்டில் ஜூன்லுமியர் புரோக்கெட் ராண்ட்ஜன்\n9. ஜீப் வாகனத்தைக் கண்டுபிடித்தவர்\nகாரல் பப்ஸ்ட் சிவிண்டன் வாக்கர் புர்கின்ஜி\n10. ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்\nவில்லியம் ஸ்டால்னி ஹென்றி பெஸ்ஸிமர் காவில் யுரே\nபொது விஞ்ஞானம் Prev Next Next\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/03/10/", "date_download": "2018-12-09T23:38:01Z", "digest": "sha1:J6L55CNRPSO7FNCTGH6TH75W2UI3RNNP", "length": 10432, "nlines": 154, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 10, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\n��ேர்ந்து ஒரு தேதி குறித்து\nமீது பெட்ரோல் குண்டு வீசபட்ட\n* H.ராஜா தனி மனிதர் அல்ல\nஇந்து முன்னணி துணை நிற்கும்.\n* திரிபுராவில் கம்யூனிசம் தோற்றது\n* பாரதிய ஜனதா கட்சி\nகுறித்து காவல் துறை விசாரிக்க\nவேண்டும் என கேட்டு கொண்டார்.\nகோவிலை இடிக்க வரட்டும் எனவும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை க��ட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/1-140.html", "date_download": "2018-12-09T23:43:24Z", "digest": "sha1:2AZTH2O3KKYGUNRE37DAREQXZYDETXWE", "length": 8271, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: 1.40 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.", "raw_content": "\nஇன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: 1.40 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.\nகுரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1தேர்வு நடத்துகிறது.\nஅதன்படி தமிழகத்தில் துணை கலெக்டர்(காலி பணியிடம் 3), காவல்துறை துணை கண்காணிப்பாளர்(33), வணிகவரித்துறை இணை கமிஷனர்(33), ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர்(10) ஆகிய பதவிகளில் 79 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர். எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 மையங்கள் என 560 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1மணி வரை நடக்கிறது.தேர்வு கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர், பறக்கும் படை அதிகாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு மையங்களை ஆய்வு செய்ய துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.\nதொலை தூரங்களில் உள்ள தேர்வு கூடம் மற்றும் பதற்றம் உள்ளவை என கண்டறியப்பட்டுள்ள தேர்வு கூடங்கள் அனைத்தும் ‘வெப் கேமரா’ மூலம் நேரடியாக தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மற்ற தேர்வு கூடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு கூடங்கள் அமைந்துள்ள இடங்கள் வழியாக செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாவட்�� நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/157495-2018-02-18-08-53-38.html", "date_download": "2018-12-10T00:04:40Z", "digest": "sha1:YFLKZPG5JJ6M7HZSXFF2BOJAPSIKJ22S", "length": 17588, "nlines": 70, "source_domain": "www.viduthalai.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வைக் குழு இரண்டையும் உடனடியாக அமைக்க வேண்டும்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 ��ிராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines»காவிரி மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வைக் குழு இரண்டையும் உடனடியாக அமைக்க வேண்டும்\nகாவிரி மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வைக் குழு இரண்டையும் உடனடியாக அமைக்க வேண்டும்\nஞாயிறு, 18 பிப்ரவரி 2018 14:22\nகாவிரி மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வைக் குழு இரண்டையும் உடனடியாக அமைக்க வேண்டும்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடே இந்த உணர்வை காட்டுகிறது என வலியுறுத்தவேண்டும்: தமிழர் தலைவர் பேட்டி\nகோவில்பட்டி, பிப்.18 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (17.2.2018) வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.\nகாட்சியாக உள்ள ஆட்சி மாறி\nதமிழகம் மீட்சி பெற வேண்டும்\nசெய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்ததாவது:\nதமிழகத்திலே ஆட்சி காட்சியாக இருக்கிறது. ஆட்சி யாக இல்லை. இது சமூக நீதி, நம்முடைய மாநில உரிமைகள் இவைகளினுடைய மீட்சியாக மாறவேண்டும். அதுதான் மிக முக்கியம். அதற்கு இன்றைய சூழல், இன்றைய ஆட்சி யாளர்கள் தெளிவாக அவர்களே சொல்லுகிறார் கள், டில்லி ஆட்டிவைக்கிறது என்று வெளிப்படையாகவே, வெட்க மில்லாமல் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்திலே, இந்த நிலை மாறுவதற்கு ஒரே வழி ஆட்சி மாற்றம்தான்.\nசெய்தியாளர்: நடிகர்கள் எல்லாம் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்களே\nதமிழர் தலைவர்: ஆமாம். ஏனென்றால், அரசியல்வாதி கள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.\nசெய்தியாளர்: காவிரி தண்ணீரை கருநாடகத்திலிருந்து தமிழகத்துக்கு குறைத்து உத்தரவிட்டுள்ளார்களே\nதமிழர் தலைவர்: காவிரி பிரச்சினையிலே ஏற்கெனவே நடுவர் மன்றத்தீர்ப்பைவிட 14.75 டி.எம்.சி. குறைவாக இருக் கிறது என்று சொன்னாலும், அதைவிட முக்கியமான பிரச் சினை வெறும் தீர்ப்பை வைத்துக்கொண்டு நாம் தண்ணீர் திறக்க முடியாது. நடைமுறைப்படுத்த வேண்டியதற்குரிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதிலே வரவேற் கப்பட வேண்டிய ஓர் அம்சம் என்னவென்று சொன்னால், ஆறு வாரத்துக்குள்ளாக ஏற்கெனவே கூறிய காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், அதேபோல அதிகாரிகள் மேற் பார்வைக் குழு இந்த இரண்டையும் உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அப்படி அமைத்தால்தான் இந்த அளவிற்காவது வரும். இல்லையானால், இது கூட இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் குறைத்தார்கள் என்பது ஒரு பக்கத்திலே சங்கடம் இருந்தாலும் கூட, அதேநேரத்தில் இதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்கள். இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், எந்த நதியும் எந்த மாநிலத்துக்கும் உரிமை உடையது அல்ல என்று. இதுவரையிலே கரு நாடகம் உரிமை கொண்டாடியதற்கு மேலும் அடித்திருக் கிறார்கள். ஆகவே, இந்த 10 டிஎம்சி தண்ணீரை நிலத்தடி நீரிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் அவர் கள் சொல்லியிருக்கிறார்களே தவிர, அதனால், நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், எஞ்சியதையாவது காப்பாற்றுவதற்கு இனிமேல் அவர்கள் தயக்கம் சொல்ல முடியாது, மத்திய அரசு குறுக்கே இருக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கு உதவினால், நாம் அரசியல்ரீதியாக லாபம் அடைய முடியாது, கருநாடகத்துக்கு இப்படி கண்ஜாடை காட்டினால்தான் அங்கு ஆடசிக்கு வரமுடியுமா என்று பார்க்கலாம் எனும் நப்பாசை இருக்கிறது. அந்த எண் ணத்தை மத்திய அரசு மாற்ற வேண்டும்.\nமாநில அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை இந்த கால கட்டத்திலாவது கூட்டி உடனடியாக, தமிழ்நாடே இந்த உணர்வைக் காட்டுகிறது என்று மத்திய அரசுக்கு வலி யுறுத்த வேண்டும். இத்தனை எம்பிக்கள் வைத்துக்கொண்டு துயிலுரிந்த துச்சாதனை வேடிக்கை பார்த்த கதை மாதிரி, பாரதக் கதையில் சொல்லுகின்ற அந்த கற்பனை மாதிரி இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறார்களே, இது வெறுக்கத் தக்கது.\nதமிழக அய்.ஏ.எஸ். அதிகாரி மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதா\nசெய்தியாளர்: ஒடிசா மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வீட்டின்மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து ....\nதமிழர் தலைவர்: இதுவரையில் தமிழ்நாட்டிலிருந்து வடக்கே சென்று படிக்கக்கூடிய நம்முடைய மாணவர்கள், மருத்துவப்படிப்பு படிக்கக்கூடியவர்கள் மற்றும் மாணவர் களின் கொலைவரையிலே மற்ற நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. அதைப்பற்றி மிகப்பெரிய அளவுக்கு இன் னும்கூட விசாரணைகள் முடிவடையாத நிலையிலே, தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, கடைசியிலே மனி தனையே கடித்த கதை என்று சொல்வதைப்போல இப் பொழுது அய்.ஏ.எஸ்.அதிகாரியையே அவர்கள் தாக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், எப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்தக் காட்டுமிராண்டி ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது. அதை மக்கள் உணரவேண்டும். அவர் களிடமிருந்து ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி மாறுபட்டால்கூட, அவர்களைப்போய் நேரடியாகத் தாக்குவது என்பதில் எந்த அளவுக்கு மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்கிறது தமிழ்நாடு அரசு இதிலே உடனடியாக தன் னுடைய மறுப்பை வேகமாகத் தெரிவிக்க கடமைப்பட்டிருக் கிறது. வழக்கம்போல மவுனம் சாதிக்கக் கூடாது.\nஇவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/05/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-09T23:21:52Z", "digest": "sha1:AHEVUEIKSADMRGM2Z2EOBY2MW73GVRSZ", "length": 14301, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "இந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்இந்த ச���மியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை\nஇந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை\nMay 11, 2012 கரிகாலன் செய்திகள், முதன்மை செய்திகள் 3\nநித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன் என்று சிலிர்த்து எழுந்துள்ளர் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது முதல் ரஞ்சிதா- நித்யானந்தா சர்ச்சை புயலை கிழப்ப ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், “நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்,” என்று பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பத்து நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார் நித்யானந்தா. இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், கோபி, அருண்குமார் ஆகியோர் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வந்தனர்.அங்கு அவர்கள் ஜெயேந்திரருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.\nஅவர்கள் கொடுத்த மனுவில், “நான் (ரஞ்சிதா) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன்.\nநித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஜெயேந்திரரின் இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்,” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடிகை ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், “என்னைப்பற்றி ஜெயேந்திரர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர நீதிமன்றத்துக்கு வந்தேன். இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விரிவாக பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎந்திரன் மூலம் ரூ 61 கோடி: அய்ங்கரன் – ஈராஸ் அறிவிப்பு\nஇது தான் கடுமையான உழைப்பா வித்யாபாலன்…\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக��்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:27:05Z", "digest": "sha1:JDIFW3BNMGUE36CEGDEM5PIJ2AEDEP4K", "length": 4537, "nlines": 91, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்கம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்முகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nமனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அத..\nவெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள்\nபாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில்..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-1247294.html", "date_download": "2018-12-09T23:26:54Z", "digest": "sha1:PYYSV2FRYMP2EWJWPF63XJLDLB6PE525", "length": 6347, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கார் மோதி விவசாயி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகார் மோதி விவசாயி சாவு\nBy ஒட்டன்சத்திரம் | Published on : 26th December 2015 12:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஒட்டன்சத்திரம் அருகே கார் மோதியதில் பலத்த காயமடைத்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு தேவசின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துச்சாமி (45). இவர் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் தேவசின்னாம்பட்டி பிரிவு அருகே சென்றார். அப்போது பெங்களூர் நோக்கிச்சென்ற கார்-இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் தூக்கிவீசப்பட்ட முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-12-09T23:22:07Z", "digest": "sha1:RFPJGHVFOZJ2E2JG36NNXSNYEM7F2HK6", "length": 18876, "nlines": 198, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஒரு ஆஸ்பத்திரியை கடக்கும்போது....!!?", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஒரு மருத்துவமனையை கடக்கும் போது உங்களது மனதில் என்ன உணர்வு இருக்கிறது நீங்கள் ஒரு புதுப்படம் ஓடும் திரை அரங்கை கடக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடும், ஒரு ஷாப்பிங் மால் கடக்கும்போது அதனுள் இருக்கும் பொருட்களின் விலை என்ன இருக்கும் என்று தோன்று��், சுடுகாடு கடக்கும்போது பேய் வந்து நினைவில் பயமுறுத்தும், ஒரு உணவகத்தை கடக்கும்போது \"இங்கதான பரோட்டாவுக்கு சால்னா நல்லா இருக்கும்ன்னு நம்ம தோஸ்து சொன்னான்\" என்று ஓடலாம், அலுவலகத்தை கடக்கும்போது வேலை யாபகம் வரும், பூக்கடையை கடக்கும்போது மனைவி யாபகம் வருவாள், விளையாட்டு சாமான் கடையை கடக்கும்போது குழந்தைகள் யாபகம் வருவார்கள்....இப்படி நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு கடைக்கும் உங்களது மனது ஏதாவது ஒன்றை யாபக படுத்தும் இல்லையா நீங்கள் ஒரு புதுப்படம் ஓடும் திரை அரங்கை கடக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடும், ஒரு ஷாப்பிங் மால் கடக்கும்போது அதனுள் இருக்கும் பொருட்களின் விலை என்ன இருக்கும் என்று தோன்றும், சுடுகாடு கடக்கும்போது பேய் வந்து நினைவில் பயமுறுத்தும், ஒரு உணவகத்தை கடக்கும்போது \"இங்கதான பரோட்டாவுக்கு சால்னா நல்லா இருக்கும்ன்னு நம்ம தோஸ்து சொன்னான்\" என்று ஓடலாம், அலுவலகத்தை கடக்கும்போது வேலை யாபகம் வரும், பூக்கடையை கடக்கும்போது மனைவி யாபகம் வருவாள், விளையாட்டு சாமான் கடையை கடக்கும்போது குழந்தைகள் யாபகம் வருவார்கள்....இப்படி நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு கடைக்கும் உங்களது மனது ஏதாவது ஒன்றை யாபக படுத்தும் இல்லையா இப்போது சொல்லுங்கள்.....ஒரு மருத்துவமனையை நீங்கள் கடக்கும்போது உங்களது மனது எதை நினைக்கும் \nஇப்போதெல்லாம் தனியார் மருத்துவமனை என்பது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று உள்ளது. வெளியில் இருந்து பார்பதற்க்கு அவ்வளவு பகட்டு, உள்ளே அவ்வளவு சுத்தம், பார்கிங் வசதி, உள்ளேயே உணவு என்று இருப்பதால்தானோ என்னவோ மக்களுக்கு இதனுள்ளே வலியினால் துடிக்கும் மனிதர்களை நினைத்து பார்ப்பதில்லை. கதவின் இடுக்கினுள் கை விரல் சிக்கிக்கொண்டாலே கதறும் நமக்கு, இந்த மருத்துவமனைகளில் ஒரு கையே இல்லாமல் கதறி கொண்டு இருக்கும் ஒரு உயிர் நினைவுக்கு வருவதில்லை.\nநமது உடம்பு நன்றாக இருக்கும் வரை.... பாதாம் பால், முறுகலான தோசை, கெட்டி சட்னி, வெண்பொங்கல்-வடை, சிக்கன் கபாப், வத்த குழம்பு - சுட்ட அப்பளம், பஜ்ஜி - சொஜ்ஜி, கற்கண்டு பால் என்று அதற்க்கு அவ்வளவு சிறப்பான சேவைகள், அதனால் இந்த உடம்புக்கு வரும்போது அதன் வலி எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. எனது அம்மா படுத்திருந்த ப���ுக்கைக்கு பக்கத்தில் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒரு இளைஞன் தனது இரு சிறுநீரகமும் செயல் இழந்து கிடந்தான், மருந்தின் வீரியம் குறையும்போது எல்லாம் அவன் துடித்ததை பார்க்க முடியவில்லை. இதுபோல நிறைய மனிதர்கள்.....நெருப்பில் சிக்கி தோல் கருகியவர்கள், கண்ணில் ஊசி தெரியாமல் குத்தி கொண்டவர்கள், உடல் சிதைந்தவர்கள், கோமாவில் இருப்பவர்கள், இதயம் - சிறுநீரகம் மாற்றி பொருத்தியவர்கள், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு, பிள்ளை பேறு வேண்டி, குழந்தைக்கு காய்ச்சல், மூளையில் கட்டி, கை வீக்கம், சர்க்கரை வியாதி என்று இன்னும் இன்னும் பெயர் சொல்ல முடியாத வியாதியுடன் எல்லாம் உள்ளே வழியில் அனர்திகொண்டு மனிதர்கள். அவர்கள் வலியோடு என்றால், இவர்களின் உறவுகள் வெளியில் வைத்தியத்திற்கு பணத்திற்காக துடித்து கொண்டு இருப்பார்கள்.\nஎங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவின் மகனுக்கு வயிற்றில் அப்பெண்டிக்ஸ் என்று சேர்த்து விட்டார்கள். தினமும் வேலை செய்தால்தான் வீட்டில் உலை என்ற கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு, பிள்ளையின் வேதனை பொறுக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்று விற்று அவனை சரி செய்தார். இப்படி ஒரு மருத்துவமனை என்பது துயரம் மிகுந்ததாக இருக்கிறது. நான் கவனித்திருக்கிறேன், சாலையில் விரையும் மனிதர்கள் யாவரும் ஏதாவது கோவில் பார்த்தால் உடனே கன்னத்தில் போட்டு கொண்டு உலக அமைதிக்கு வேண்டி கொள்வதை.......இனி நீங்கள் ஒரு மருத்துவமனையை கடக்கும்போதும் கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்.....\"சீக்கிரம் இந்த மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நோயாளிகளின் நோய்கள் குணமாகட்டும், அவர்களின் வேதனை தீரட்டும்\" என்று, நீங்கள் உங்களுக்காக பிராத்தித்தால் இந்த கடவுள் மனம் இரங்கி நிறைவேற்றுவார் என்று நினைத்தால், அவர்களுக்காகவும் ப்ராத்தியுங்களேன் \nநல்ல பதிவு. இப்படித் தோணுனதே இல்லை இதுவரை.\nஆனால் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் அதுலே உள்ள நோயாளி நல்லபடி குணமாகிப் பிழைத்து வரணுமுன்னு வேண்டுவேன் எப்போதும்.\nஇனிமேல் மருத்துவமனையைக் கடக்கும்போது பிரார்த்திப்பேன்.\nபி.கு: எங்க ஊரில் ஒரே ஒரு மருத்துவமனைதான் இருக்கு. அதுவும் அரசு நடத்துவது. தனியார்களுக்கு இங்கே அனுமதி இல்லை.\nமிக்க நன்றி மேடம், நீங்கள் இனி இதை செய்வேன் என்று சொல���வதே எனக்கு சந்தோசம். உங்களது உற்சாகமான வார்த்தைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.\nதங்கள் வர்குகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்\nசோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்\nஉலக திருவிழா - ஹாலோவீன்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-2)\nஆச்சி நாடக சபா - பாம்பே ட்ரீம்ஸ்\nஅறுசுவை - திருச்சி கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ஷரத் ஹக்சர் (...\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nமறக்க முடியா பயணம் - சென்னை கிஷ்கிந்தா தீம் பார்க்...\nசோலை டாக்கீஸ் - வேர் தி ஹெல் இஸ் மேட்\nடிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் \nஆச்சி நாடக சபா - டேவிட் ப்ளைன் ஷோ\nஅறுசுவை - பெங்களுரு காஜா சௌக் உணவகம்\nநான் ரசித்த கலை - ஜூலியன் பீவர் 3டி ஸ்ட்ரீட் ஆர்ட்...\nபுரியா புதிர் - நர்மதா அணை விவகாரம்\nஊர் ஸ்பெஷல் - மணப்பாறை முறுக்கு\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை தோசை\"\nசோலை டாக்கீஸ் - ஜியா சே ஜியா (A.R .ரஹ்மான்)\nமனதில் நின்றவை - ஷாருக் கான் வசனங்கள்\nநான் ரசித்த குறும்படம் - இன்பாக்ஸ்\nபுரியா புதிர் - மணிப்பூர் இரோம் ஷர்மிளா\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-1)\nஉலக திருவிழா - Albuquerque பலூன் திருவிழா\nஅறுசுவை - சென்னை \"ழ கபே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasikala-fails.html", "date_download": "2018-12-10T00:58:39Z", "digest": "sha1:BG5F5DCGZVVEHEINHCL64SIC3GNEB5HW", "length": 14031, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவுக்கு பாடம் புகட்ட திட்டம் அதிமுகவில் அதிருப்தி அணி பி.எச்.பாண்டியன், சைதை துரைசாமி ஆலோசனை? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / எம்.எல்.ஏ / சசிகலா / தமிழகம் / தீபா / ஜெயலலிதா / சசிகலாவுக்கு பாடம் புகட்ட திட்டம் அதிமுகவில் அதிருப்தி அணி பி.எச்.பாண்டியன், சைதை துரைசாமி ஆலோசனை\nசசிகலாவுக்கு பாடம் புகட்ட திட்டம் அதிமுகவில் அதிருப்தி அணி பி.எச்.பாண்டியன், சைதை துரைசாமி ஆலோசனை\nFriday, January 06, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , எம்.எல்.ஏ , சசிகலா , தமிழகம் , தீபா , ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக யாரை நியமிப்பது என்ற விவாதம் அக்கட்சியினரிடையே எழுந்தது. அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அதிகமாக இருப்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் பொதுச் செயலாளராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் அவைத் தலைவர் மதுசூதனன், செங்கோட்டையன், பொன்னையன், சைதை துரைசாமி போன்ற மூத்த தலைவர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவைச் சந்தித்தனர். சசிகலாவே கட்சித் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சசிகலாவை சின்னம்மா என்றே அழைத்தனர். ஆனால், சைதை துரைசாமி மட்டும் ‘சசிகலாதான் முதல்வராக வரவேண்டும்’ என்று பெயர் சொல்லி அழைத்து வேண்டுகோள் விடுத்தார். இதை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சைதை துரைசாமி இனிமேல் போயஸ்கார்டன் பக்கம் வரக் கூடாது என பொன்னையன் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்து, சைதை துரைசாமியும் கார்டன் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், ஜெயலலிதா மரணமடைந்த 16வது நாள், வானகரத்தில் டிச.29ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் ஆகியவற்றுக்கு சைதை துரைசாமி வரவில்லை. சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்டச் செயலாளர் வி.என்.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், சைதை துரைசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர் வரக் கூடாது என மூத்த நிர்வாகிகளே கூறியுள்ளனர். தன்னை சசிகலா குடும்பத்தினர் ஓரம் கட்டுவதை அறிந்து அவரே ஒதுங்க ஆரம்பித்தார். எப்போதுமே தன்னை தலைமை ஒதுக்கி வைத்தால் எதிராக ஏதாவது செய்வது சைதை துரைசாமியின் வழக்கம் என கூறப்படுவதுண்டு. அதிமுக இரண்டாக உடைந்தபோது ஜானகி அணியில் இருந்தார். பாக்யராஜ் கட்சி ஆரம்பிக்கும் போது அவருக்கு உதவினார்.\nசிவாஜி கணேசன் கட்சி ஆரம்பிக்கவும் அவர் உதவினார். அதன்பின், 1996ல் ரஜினி, ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால், அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக கோடம்பாக்கத்தில் தனி அலுவலகமே ஏற்பாடு செய்தார். ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. கடந்த 1996ல் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதிமுக இரண்டாக உடைந்தது. திருநாவுக்கரசு, முத்துசாமி, கண்ணப்பன் போன்றோருடன் சேர்ந்து போட்டி அதிமுக உருவாக காரணமாக சைதை துரைசாமி இருந்தார். இரட்டை இலையை முடக்க டெல்லியில் மனு கொடுத்தார். பின்னர், அதிமுக ஒன்றாக இணைந்ததும் சைதை துரைசாமியும் சேர்ந்தார். அவருக்கு மேயர் பதவியையும் ஜெயலலிதா வழங்கினார். ஆனால், கடைசியாக ஜெயலலிதா அவரை ஓரங்கட்டியிருந்தார். அதற்கு சசிகலாதான் காரணம் என்று கருதி, சசிகலாவை சந்திக்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில், சசிகலாவால் ஓரங்கட்டப்படுவதால், மீண்டும் அதிமுகவை உடைக்கும் வேலைகளில் அவர் இறங்கிவிட்டார். இதற்காக தீபாவுடன் ரகசிய ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்களையும் அவர் ரகசியமாக சந்தித்து வருகிறார்.\nஅதிமுகவில் அதிருப்தி தலைவர்களை அவர் ஒன்று சேர்த்து விடுவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால், அதிமுகவில் இருந்து சைதை துரைசாமி விரைவில் நீக்கப்படுவார் அல்லது அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து அவரே கட்சியை உடைப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதேசமயம் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியை விட்டு விலகியே உள்ளார். அவரையும் சசிகலா தரப்பினர் ஓரங்கட்டியுள்ளனர். மேலும், சசிகலா தலைமையில் பணியாற்ற பி.எச்.பாண்டியன் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனாலயே அவர் இதுவரை சசிகலாவை சந்திக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அவரது மகன் மனோஜ்பாண்டியனும் இதுவரை சசிகலாவை சந்திக்கவில்லை. பி.எச்.பாண்டியன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் பி.எச்.பாண்டியனுடனும் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே 1991-96ல் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியசாமி தலைமையில் உருவான நல்லாட்சி இயக்கத்தில் பி.எச்.பாண்டியன், திருநாவுக்கரசர், சைதை துரைசாமியும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-04-02-1840643.htm", "date_download": "2018-12-10T00:19:22Z", "digest": "sha1:ESDY2ALWDKUUAMC2IU6KI655VYNJ7F6O", "length": 7332, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.! - Thalaajithviswasam - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா அனுஷ்கா இல்லையா\nதல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார், இந்த படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடத்திற்கு திரைக்கதை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது, மேலும�� பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nமேலும் இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி இருந்தன, இந்நிலையில் தற்போது விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.\nஇறுதியில் நாயகியாக நடிக்க போவது அனுஷ்காவா ஷார்த்தாவா என்பதை அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.\n▪ வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.\n▪ விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.\n▪ ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.\n▪ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.\n▪ விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்\n▪ விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/03/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:13:49Z", "digest": "sha1:IA6K4J4XDGPK4TBUMZ5Y4HJG5ZFWSTJE", "length": 4000, "nlines": 105, "source_domain": "thamilmahan.com", "title": "தமிழக போராட்டம் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடு��ோம் எல்லைகளை தாண்டி\nதமிழகத்தில் தொடர்ச்சியாய் நடந்து வரும் தமிழ்தேசிய மீட்பிற்கான போராட்டங்கள் சில\nதமிழத்திற்கு வருகை தரும் பாதுகாப்பு அமைச்சருக்கெதிரான போராட்டம்- மேலே\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arun-gawli-asks-not-portray-him-as-hero-046061.html", "date_download": "2018-12-09T23:33:26Z", "digest": "sha1:NWGRIKGBP4N2YE6LEEE2ZIHNBWOUJOGK", "length": 12814, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை ஹீரோவாக காட்டாதீர்கள்.. தாவூத் இப்ராகிமின் எதிரி 'முன்னாள் மும்பை தாதா' அருண் காவ்லி! | Arun Gawli asks not to portray him as hero - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னை ஹீரோவாக காட்டாதீர்கள்.. தாவூத் இப்ராகிமின் எதிரி 'முன்னாள் மும்பை தாதா' அருண் காவ்லி\nஎன்னை ஹீரோவாக காட்டாதீர்கள்.. தாவூத் இப்ராகிமின் எதிரி 'முன்னாள் மும்பை தாதா' அருண் காவ்லி\nமும்பை : முன்னாள் மும்பை தாதா அருண் காவ்லியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'டேடி' என்ற படத்தில் அர்ஜுன் ராம்பால் நடித்து வருகிறார்.\nஆஷிம் அலுவாலியா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை பற்றி அர்ஜூன் ராம்பால் சமீபத்தில் பேசியிருந்தார். அருண் காவ்லியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் படத்தில் இடம்பெறுவதாகவும் கூறினார்.\nமுன்னதாக அருண் காவ்லி பரோலில் வெளி வந்திருந்த போது அவரை அர்ஜூன் ராம்பால் சந்தித்து பேசியுள்ளார்.\nஅப்போது அருண் காவ்லி, உள்ளதை உள்ளபடி படத்தில் காட்டுங்கள். என்னை ஹீரோவாக சித்தரிக்கத் தேவையில்லை என்று சொன்னாராம்.\nஇந்த கதை என்னுடையது மட்டுமல்ல. இந்த நாட்டில் அனேகம் பேருடையது. பிழைப்புக்காக எந்த அளவுக்கும் செல்லத் தயங்காதவர்களின் கதை தான் இது.\nஇந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மாற்றத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறதா. அதை படத்தில் காட்டுங்கள் என்றும் அருண் காவ்லி கூறினாராம்.\nதாவுத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்து பின்னர் எதிரியான ராம் நாயக் அணியில் அருண் காவ்லி இருந்தார்.\nபோலிஸ் என்கவுண்டரில் ராம் நாயக் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அருண் காவ்லி அந்த கோஷ்டியின் தலைவரானார்.\nதாவுதின் கூட்டாளிகள் மும்பையை காலி செய்து துபாய்க்கு ஓடியதற்கு அருண் காவ்லியின் அட்ராசிட்டி தான் காரணமாக கருதப்பட்டது.\nதாவுத் இப்ராஹிமுக்கு கடும் சவாலாக இருந்த அருண் காவ்லி, பின்னர் அரசியல்வாதியாக மாறினார்.\nபால் தாக்கரே ஆதரவுடன் அரசியலுக்கு வந்தவர், பின்னர் அகில பாரதிய சேனா என்ற சொந்தக் கட்சியை தொடங்கினார். 2004 ஆம் ஆண்டு சின்ச்போக்லி தொகுதி எம்.எல்.ஏ வாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்\nசிவசேனா தலைவர் கமலாக்கர் கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஅருண் காவ்லியின் மகள் மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஜூலை மாதம் திரைக்கு வர உள்ள 'டேடி' படத்தில் தாவுத் இப்ராஹிமாக, ஃபரான் அக்தர் நடித்துள்ளார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaatrin-mozhi-s-gaja-cyclone-relief-fund-056948.html", "date_download": "2018-12-10T00:23:03Z", "digest": "sha1:UFBHQGWUNQ7ZZTXLD4R4OD4CJ7ADAC6F", "length": 10980, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘காற்றின் மொழி’ பார்த்தும் கஜா புயல் நிவாரண நிதி வழங்கலாம்.. எப்படித் தெரியுமா? | Kaatrin Mozhi 's #Gaja Cyclone relief fund - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘காற்றின் மொழி’ பார்த்தும் கஜா புயல் நிவாரண நிதி வழங்கலாம்.. எப்படித் தெரியுமா\n‘காற்றின் மொழி’ பார்த்தும் கஜா புயல் நிவாரண நிதி வழங்கலாம்.. எப்படித் தெரியுமா\nசென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்கு வித்தியாசமாக நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது காற்றின் மொழி படக்குழு.\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. கடந்த வாரம் ரிலீசான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார் ஜோதிகா.\nஇந்நிலையில், இப்படக்குழு வித்தியாசமான முறையில் கஜா புயல் நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், 'காற்றின் மொழி திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா பகுதி மக்களுக்கு நீங்கள் காற்றின் மொழி படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.\nஇன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூ. 2 தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sivakarthikeyan-gives-money-nel-jayaraman-s-treatment-335862.html", "date_download": "2018-12-10T00:34:52Z", "digest": "sha1:R7LWQYEOAOFVLJYX7JM5Q433TD3K6ITW", "length": 14713, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல் ஜெயராமனின் கடைசி நாட்கள்.. உயிர் காக்க போராடிய சிவகார்த்திகேயன்.. நெகிழ வைக்கும் தகவல்கள் | Sivakarthikeyan gives money for Nel Jayaraman's treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ���ாணிகள்\nநெல் ஜெயராமனின் கடைசி நாட்கள்.. உயிர் காக்க போராடிய சிவகார்த்திகேயன்.. நெகிழ வைக்கும் தகவல்கள்\nநெல் ஜெயராமனின் கடைசி நாட்கள்.. உயிர் காக்க போராடிய சிவகார்த்திகேயன்.. நெகிழ வைக்கும் தகவல்கள்\nநெல் ஜெயராமன் புற்றுநோயால் காலமானார்\nசென்னை: இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த நெல் ஜெயராமனை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்ததே நடிகர் சிவகார்த்திகேயன்தானாம். அது மட்டுமல்லாமல் அவரது மருத்துவ செலவுகளையும் ஏற்று இன்று அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவையும் அவர் ஏற்றுள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ஜெயராமன். கூலித் தொழிலாளியான இவர் 174 வகையான நெல் மாதிரிகளை கண்டுபிடித்தார். பின்னர் 12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்தி இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார்.\nஇயற்கை விவசாயத்தை ஆதரிப்போம்.. அதுதான் நெல் ஜெயராமனுக்குரிய சரியான மரியாதை.. கார்த்தி\nகடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சொந்த ஊரில் இருந்து அழைத்து வந்து சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்த்தார்.\nபின்னர் அங்கு சிகிச்சைக்கான முழு செலவையும் அவர் ஏற்றார். இந்த நிலையில் நேற்று மாலை நெல் ஜெயராமனின் உடல்நிலை மோசமடைந்தது.\nஇதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.\nஅவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து உடல் வேன் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான பயண செலவையும் சிவகார்த்திகேயனே ஏற்கிறார்.\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில��� சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivakarthikeyan treatment nel jayaraman சிவகார்த்திகேயன் சிகிச்சை நெல் ஜெயராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=148076", "date_download": "2018-12-10T00:34:29Z", "digest": "sha1:QXID4SL2X37FRWU75TQRSQSVA3EBHMEK", "length": 13093, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்? – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / ஆசிரியர் தலையங்கம் / காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nஸ்ரீதா September 17, 2018\tஆசிரியர் தலையங்கம் Comments Off on காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nஇன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கான அடிப்படை உரிமை இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.\nஉலகத்தில் முதலில் சுவீடன் நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அந் நாடு 1766 ஆம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றி ‘தகவலறியும் உரிமையானது மக்களின் அடிப்படை உரிமை’ என்பதனை பிரகடன��்படுத்தியது.\n1966 ஆம் ஆண்டு அமெரிக்கா தகவலறியும் உரிமையை சட்டத்தினை அமுல்படுத்தியது. 1976 ஆம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பின் இலங்கையை தவிர ஆசிய நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தினால் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நடை முறை காணப்படவில்லை. குறிப்பாக யுத்தம் உக்கிரம் அடைந்த கால கட்டத்தில் “ஊடக தணிக்கை“ மிகவும் கடினப்படுத்தப்பட்டது.\nஇக்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள்கடத்தப்படுதல், காணமாமல் செய்யப்படுதல், மிரட்டப்படுத்தல், படுகொலை செய்யப்படுதல் ஊடக நிறுவனங்கள் தாக்கப்படல் போன்ற அரசாங்கத்தின் வன்முறைகள் தலைவிரித்தாடின. இதனால் ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு தாமாக வெளியேறும் நிர்பந்தம் ஏற்பட்டது.\nகண்ணீரும் செந்நீரும் கவலைகளும் நிரம்பிய காலங்களே இலங்கையின் ஊடக வராற்றில் அதிகம் ஆதலால் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டன.\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின் மெல்ல மெல்ல அரசியல் தலைமையில் மாற்ற ஏற்படுத்த வேண்டிய சூழல் வந்தது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி வழங்கினார். அதற்கு அமைவாக 2016 ஜூன் மாதம் 24ம்நாள் நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படை உரிமை சட்டமாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் நாள் நாடாளுமன்றில் சபாநாயகர் ஒப்புதல் வழங்கி அது சட்டமாக அறிவிக்கப்பட்டது.\n2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் நடை முறைப்படுத்தப்பட்டது.\nஅதே வேளை “ தேசிய பாதுகாப்பு சட்டம்” ஒன்றும் நடைமுறையில் இருப்பதால் பலரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயனை அடைய முடியாமல் உள்ளமை குறிப்பிடதக்கது.\nPrevious கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது\nNext உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய போராட்டம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம���\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nதகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமை ஆகும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/07/maari-movie-review/", "date_download": "2018-12-09T23:35:49Z", "digest": "sha1:5FIHI5DCQT4BRVT2Q2SWOLGA4JYDOWEO", "length": 8746, "nlines": 83, "source_domain": "hellotamilcinema.com", "title": "மாரி – விமர்சனம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / மாரி – விமர்சனம்\nகொஞ்சம் ’புதுப்பேட்டை’, இன்னும் கொஞ்சம் ’ஆடுகளம்’ அடுத்து கொஞ்சம் பத்துப்பைசா பெறாத கற்பனைக்களம் என்று மாறி மாறிக் குதறி இந்த மாரியை கதை பண்ணியிருக்கிறார்கள்.\nஅனாதையாக வளர்ந்த தனுஷ் சென்னையின் ஒரு பகுதியை கட்டி ஆண்டுகொண்டு புறாப் பந்தயங்கள் நடத்தி வருகிறார். யாராவது அவரது அடாவடித்தனத்துக்கு குறுக்கே நின்றால் ‘செஞ்சு விட்டுருவேன்’ என்று பஞ்ச்சு விடுகிறார். கதாநாயகி காஜல் அகர்வால் அந்த ஏரியாவுக்கு குடிவரவேண்டுமே வருகிறார். அவருடன் டூயட் பாடுவதை விட்டுவிட்டு மாமூல் கேட்கிறார் தனுஷ்.\nஇருவருக்கும் மோதல் வர, ஏரியா இன்ஸ்பெக்டரின் கைப்பாவையாக மாறி தனுஷை ஆதாரத்துடன் மாட்டிவைக்கிறார் காஜல். ஜெயிலுக்குப்போய் திரும்பும் தனுஷ்…அட போங்க பாஸ்… இது ஒரு கதைன்னு எழுதுறப்பவே பத்திக்கிட்டு வருது…\nஒரு சுமாரான ���காதலில் சொதப்புவது எப்படி’க்குப் பிறகு ‘வாயை மூடிப்பேசவும்’ என்ற மரண மொக்கை கொடுத்த பாலாஜி மோகனை எதன் அடிப்படையில் தனுஷ் தேர்வு செய்தார் என்பது அந்த ‘மாரி’யாத்தாளுக்கே வெளிச்சம். வெறுமனே தனுஷுக்கு பில்ட்-அப் கொடுத்தே தப்பி\nவிடலாம். டைரக்டராக வேறு எந்த மெனக்கெடலும் செய்யவேண்டியதில்லை என்பதில் அநியாயத்துக்கு பிடிவாதமாக இருந்திருக்கிறார் பீலாஜி மோகன்.\nசமீப காலமாய் ‘அநேகன்’ ‘ஷமிதாப்’ ‘வேலை இல்லாப்பட்டதாரி’ என்று வரிசையாக பட்டையக் கிளப்பிக்கொண்டிருந்தாரே தனுஷ் அவர் இந்த ‘மாரி’யில் படம் முழுக்க மிஸ்ஸிங். மினி கிங்ஸ் சிகரட் சைஸில் இருந்துகொண்டு படம் முழுக்க ஊதித்தள்ளிக்கொண்டே இருப்பதெல்லாம்\nஅராஜகத்தின் உச்சம்.நாயகி காஜல் அகர்வால், தெரியாமல் மட்டன் கடைக்கு வந்துவிட்ட அய்யர்வாள் மாதிரி, தனது ரோல் என்னவென்று தெரியாமல் பரிதாபமாக முழிக்கிறார்.\nமுக்கிய வில்லன் வேடத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ். தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ என்ற பழமொழிக்கு இப்படி வேறு யாரும் உயிர்கொடுத்துவிட முடியாது. நல்லவன் கெட்டவனா மாறுவான் அவனை நம்பக்கூடாது , ஆனா கெட்டவன் கெட்டவனா இருந்தாலும், தொடர்ந்து கெட்டவனாவே இருக்கிறதால அவனை நம்பலாம்’ என்பது போன்று குதர்க்கமாக சொல்லமுயன்றிருக்கிறார் திருவாளர் பீலாஜி மோகன்.\nதெறி. குடும்ப மசாலா பொரி.\n’விமர்சனம் ‘பில்லா 2’ – ‘ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் நானே சொதப்புனதுடா’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=469", "date_download": "2018-12-09T23:29:42Z", "digest": "sha1:SAVLBTKZOEJXLMQTRUMJUGZTUWVQVLU3", "length": 3902, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "மனநிழல் - காட்சிகளும் சலனங்களும்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மனநிழல் - காட்சிகளும் சலனங்களும்\nமனநிழல் - காட்சிகளும் சலனங்களும்\nநூல்: மனநிழல் - காட்சிகளும் சலனங்களும்\nTags: மனநிழல் - காட்சிகளும் சலனங்களும், ந. பிச்சமூர்த்தி, கட்டுரை, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/baahubali-the-conclusion/photos", "date_download": "2018-12-10T00:59:34Z", "digest": "sha1:ILNCV6YDOAN2JAP5MD52Q2YWK4GJNNQF", "length": 5002, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Baahubali - The Conclusion Movie News, Baahubali - The Conclusion Movie Photos, Baahubali - The Conclusion Movie Videos, Baahubali - The Conclusion Movie Review, Baahubali - The Conclusion Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபேட்ட நிகழ்ச்சியில் அஜித்தை தான் தாக்கி பேசினாரா விஜய் சேதுபதி- வெளியான உண்மை\nரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nமீண்டும் மெர்சல் காட்டிவிட்ட விஜய் எல்லாம் சர்கார் பட விஷயம் தான்\nவிஜய்யின் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியானது.\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\nசுற்றுலா தளமாக மாறிய பாகுபலி செட் - படங்கள்\nபாகுபலி படம் ஹாலிவுட்டில் ரீமேக்கானால் எந்த வேடத்தில் யார் நடிக்கலாம்\nபுலி, பாகுபலி படங்களில் இருக்கும் சில ஒற்றுமைகள்\nபிரம்மாண்டத்தின் உச்சம் பாகுபலி 2 படத்தின் புதிய புகைப்படங்கள்\nபாகுபலி 2 ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்\nபாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்கள் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபாகுபலி 2ம் பாகத்தின் தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபிரம்மாண்டமாக நடந்த பாகுபலி 2 ப்ரீ-ரிலீஸ் விழா - படங்கள்\nஇணையத்தை கலக்கும் பாகுபலி மீம்கள் தொகுப்பு\nபாகுபலி 2 படப்பிடிப்பின் கடைசி நாள் - படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223334.html", "date_download": "2018-12-09T23:51:09Z", "digest": "sha1:CROVL35CTS23KBKNHXGQUA4CCE4IQL5T", "length": 12372, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்..!! – Athirady News ;", "raw_content": "\nகேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்..\nகேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்..\nகேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.\nஅதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அத்துமீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஷோபா சுரேந்திரனை நீதிபதி கண்டித்தார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nகோர்ட்டு விதித்த அபராதத்தை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.\nகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஷோபா சுரேந்திரன் கோர்ட்டில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.\nஎடுத்த தீர்மானத்தை எந்த சந்தர்ப்த்திலும் மாற்ற வேண்டாம் -சிங்கள ராவய\nபிரித்தானியாவில் பலகோடி செலவில், புலிகளின் “மாவீரர் தினம்”; போரினால் பாதிக்கப்பட்ட “முன்னாள் போராளிகள்” பரிதவிப்பு.. (படங்கள்& வீடியோ)\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224346.html", "date_download": "2018-12-10T00:40:19Z", "digest": "sha1:NVJG7LE6OWDA7TOGUDF7PAKMJJYQQLQJ", "length": 12622, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் திருட்டு!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் திருட்டு\nயாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் திருட்டு\nவீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nவீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட திருட்டுக் கும்பல் வீட்டில் தனித்திருந்த தாயையும்,மகளையும் கத்தி முனையில் கடுமையாக மிரட்டியுள்ளதுடன் சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக வீடு முழுவதும் சல்லடை போட்டும் தேடியுள்ளது.பின்னர் வீட்டிலிருந்த தங்கநகைகள், பணம் என்பவற்றைத் திருடியுள்ளனர்.\nதிருடிய நகைகளை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகளிடம் காட்டிய திருடர்கள் “இவை கவரிங் நகைகளாகவிருந்தால் நீங்கள் இருவரும் உயிரோடிருக்க மாட்டீர்கள்” எனத் தெரிவித்தவாறு அவர்களைக் கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.\nவீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த மென்பானங்களை(சோடா)எடுத்து அருந்தியதுடன் உள்ளிருந்த அப்பிள் பழங்களையும் நால்வரும் இணைந்து வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nதெலுங்கானாவில் 16 கி.மீ. தூரம் நடந்து வந்து ஓட்டு போட்ட கிராம மக்கள்..\nமல்லாகம் விபத்தில் சிக்குண்ட குடும்பத்தலைவரின் வலது கால் அகற்றப்பட்டது\nபிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்���ாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-12-10T00:23:39Z", "digest": "sha1:F5CMJTDYPUQODYYLG73ZIIYSKDRZNXHN", "length": 10549, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்.\nவவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும��� போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nவவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. குறிப்பாக எமது பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த ஆளணி நிரபபப்படாமையால் எமது சேவைகளை இலகுவாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு பரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் கிராம அலுவலர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.‌\nPrevious Postவவுனியா கோவிற்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு Next Postசமூக வலைத் தளங்கள் மீதான தடை நீங்க கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:39:24Z", "digest": "sha1:OXCVNDVHSTTX32AEYC27XY5PPVSFNTQ2", "length": 39943, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முக்கிய செய்திகள் Archives - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nஇரணைமடுக் குளத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்படுகின்றன\nஇரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப் பிற்பகல் 35.05 அடியை எட்டியது. குளத்தின் மொத்த கொள்ளளவு 36 அடியாக உள்ளது. அதனால் இ��்று சனிக்கிழமை முற்பகல் 6 வான் கதவுகள்...\nமன்னார் புதைகுழியில் கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த மனித எச்சம் மீட்பு\nமன்னார் சதோச வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 112ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில்...\nஇரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது\nஇரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.போருக்கு பின்னர் மீள்...\nநாடாளுமன்றம் கலைப்பு மூன்றாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்\nபிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல்...\nநாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமைகாலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்\nபிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்கு...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி\nஇன்று செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தில் மதியம் 12.30 மணியளவில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்றது.யாழ்...\nகிளிநொச்சி டிப்போ சந்தியில் பத்து வருடங்களின் பின் மாவீரர்தின வளைவு\nகிளிநொச்சியில் பொலிஸ் , விசேட அதிரடிப்படை, இராணுவ புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் தின அலங்கார வளைவு நிறுவப்பட்டுள்ளது.கடந்த 2009 இறுதி...\nமாவீரர்களை நினைவு கொள்ள புதுப் பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாவீரர் திடல்\nஆயு­தப் போர் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் கடந்த ஆண்டு மாவீ­ரர் நாள் மிக எழுச்­சி­யு­டன் நினை­வேந்­தப்­பட்­டது. இந்த ஆண்­டும் மா��ீ­ரர் நாள் நினை­வேந்­தலை...\nஇன்று மாவீரர் நாள்,வீர மற­வர்­களை நினைவுகூற எழுச்­சி­யு­டன் தயா­ரா­கும் வடக்கு கிழக்கு\nஆயு­தப் போர் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் கடந்த ஆண்டு மாவீ­ரர் நாள் மிக எழுச்­சி­யு­டன் நினை­வேந்­தப்­பட்­டது. இந்த ஆண்­டும் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தலை...\nயாழில் இராணுவம் ரோந்து நடவடிக்கையில்\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய மோட்டார் சைக்கிள் படையணியினர் மாலையில் யாழ் நகரின்...\nவல்வெட்டித்துறையில் பதற்றம் சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை\nயாழ். வல்வெட்டித்துறையில் கைதுசெய்யப்பட்ட வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர்...\nதெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு\nநாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, ஐக்கிய தேசிய முன்னணியில் 5...\nபாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23-11-2018 காலை 10 மணி வரை பிரதி சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடியதன் பின்னர்...\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.சர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி...\nதமிழ் மக்கள் கூட்டணி புதிய பொது சின்னத்திலேயே போட்டியிடும்: கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகளை ஒன்றிணைய விக்னேஸ்வரன் அழைப்பு\nஎதிர்வரும் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றும் இது ஒற்றுமைக்கு குந்தகம்...\nஇன்று சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கின்றார்.ஐக்கிய...\nதீவிர அரசியல் நெருக்கடிக்கு மத்தியில�� இன்று ஜனாதிபதி மைத்திரி ரணில் சந்திப்பு\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள...\nமஹிந்த உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார்-எச்சரிக்கிறார் சம்பந்தன்\nமஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் மாத்திரமின்றி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பதவி விலக வேண்டும். அவர்களுக்கு அப்பதவிகளில்...\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் வீச்சு\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின்...\nசபாநாயகர் மற்றும் செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் சபா பீடத்திற்குள் நுழைந்தநிலையில் அங்கு பெரும் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.இன்று...\nநாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைப்பு\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 19ஆம்...\nஎந்த சூழ்நிலையிலும் நான் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஎந்தவொரு சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்ற அமர்வினை தள்ளிபோடமாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை...\nமகிந்தராஜபக்சவின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பெயர்கூறி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில்...\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nநேற்று இடம்பெற்ற அமளிதுமளியை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்றும் மீண்டும் கூடவுள்ள நிலையில் சபாநாயகர் கருஜெயசூரிய 11.30 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட...\n“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nவங்காள விரிகுட��வில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில் வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என...\nஅதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\nகஜா புயலின் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது. இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கலாம் என வானிலைமையம் தகவல்...\nகட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற இணக்கப்பாட்டையடுத்து நாடாளுமன்றம் நாளை கூடுகிறது\nகட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30இற்கு கூட்டுவதற்கு...\nநாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான கட்சித்...\nநாடாளுமன்றில் தற்போது அரசாங்கம் இல்லை அமைச்சர்கள் இல்லை, பிரதமரும் இல்லையென ஜக்கிய தேசியக்கட்சியினர் கூச்சலிட பிரதமர் என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும்...\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு அறுவறுக்கத்தக்கது கடுமையாக சாடியுள்ள சபாநாயகர்\nஇன்று நாடாளுமன்றம் கூடியபோது நாடாளுமன்ற விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என்றும், அதற்கு அனுமதி வழங்குமாறும் சபாநாயகர்...\nகஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது\nதென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ.தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை...\nநாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மீண்டும் ஆரம்பமாகியது\nஅரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று...\nஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் மனோ கணேசன்\nபாராளுமன்றத்தில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கை இல்லா பிரேரணையை, மகிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நிறைவேற்றி உள்ளனர் எனவும், ஆகவே இன்று நாட்டில் ஒரு பிரதமரோ,...\nமுல்லைத்தீவு மாவட்டம் ‘கஜா’ சூறாவளியினால்பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் முழுமை -யாக 90 வீடுகளும்...\nமுடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுக்கள் ரணில் மஹிந்தவிற்கு பகிரங்க சவால்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் வழங்கிய ஆவணத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், நாளை நாடாளுமன்றத்தில் ஆவணத்தை சமர்ப்பித்து பெரும்பான்மையை நிரூபித்து...\nவடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்\nஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்...\nஅமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்-வசந்த சேனாநாயக்க\nஅமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜனாதிபதியிடம் எனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிப்பேன். நான் என்றுமே...\nயாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்\nயாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும்...\nஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் உறுதி செய்தார் சம்மந்தன்\nஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி...\nஜே.வி.பி. மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஇன்று காலை பாராளுமன்றக் கட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மக்கள்...\nநாடாளுமன்றம் கலைப்பு இன்று மாலை தீர்ப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை...\nபாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­கு­கி­றது விக்கி­னேஸ்­வரனின் தமிழ் மக்கள் கூட்­டணி\nமுன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்­மையில் அறி­விப்பு வெளியிட்­டி­ருந்தார். வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்­கி­லேயே...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிப்பு\nகடந்தமுறைபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தின்கீழ் போட்டியிடவேண்டும் என மைத்திரி அணியினரும், அவ்வாறு முடியாது, பொதுஜன பெரமுனவின் தாமரை...\nஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடு தேசமான்ய விருதை திருப்பிக்கொடுத்த தன்மான தமிழன்\nஎமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக்கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று...\nமஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாது-சபாநாயகர் அதிரடி\nசபாநாயகர் கருஜயசூரிய இன்று திங்கட்கிழமைவெளியிட்டுள்ள அறிவிக்கையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளதாக...\nஇலங்கைக்காண அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐ.தே. க இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்...\nபுறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் : 188 பேரின் நிலை என்ன\nஇந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் சென்ற விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான...\nஅலரி மாளிகைக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது: எந்த நேரமும் ரணில் பலவந்தமாக வெளியேற்றப்படலாம்\nஐக்கிய தேசிய கட்சி தலைவர் அரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையில் முகாமிட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அலரி...\nமஹிந்த அல்ல நானே பிரதமர்: கொழும்பு அரசியலில் பெரும் அரசியலமைப்பு நெருக்கடி\nமுன்னாள் ஜனாதிபதி ���கிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தானே பிரதமர் என்றும் மகிந்த...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA", "date_download": "2018-12-09T23:53:29Z", "digest": "sha1:2MU3JX2I3S46NOLM6AOXMAJWVPXLHS2N", "length": 6408, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nஇலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nபயிற்சி நடைபெறும் நாள் : 28.08.2018 செவ்வாய்\nபயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை\nகால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,\nதிண்டுக்கல் மாவட்டம் – 620302.\nமுன்பதிவு செய்ய : 04512460141\nஇப்பயிற்சி வகுப்பில் மாடு இனங்கள், மாடு கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, மாடுகளுக்கு வரும் நோய், அதை தடுக்கும் சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், மாடு வளர்ப்புக்கு வங்கிக்கடன் உதவி பெறும் முறை போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தியில் உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி...\nதேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற...\nசிப்பி காளான் இலவச பயிற்சி முகாம்...\nPosted in கால்நடை, பயிற்சி\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை இலவச பயிற்சி →\n← நீர் மேலாண்மையில் அசத்தும் இயற்கை விவசாயி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/peru-plastic-ban/4197202.html", "date_download": "2018-12-10T00:50:19Z", "digest": "sha1:DWLBGSVLYGI5ZDJY7QWQJNWMKTAPQYSX", "length": 4455, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மூன்றாண்டுகளுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் இயற்றிய பெரு நாடாளுமன்றம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமூன்றாண்டுகளுக்குள் பிளாஸ���டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் இயற்றிய பெரு நாடாளுமன்றம்\nதென்னமெரிக்க நாடான பெரு நாடாளுமன்றம், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிவீசும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.\nடன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேருவதைத் தடுப்பதற்கு அந்தச் சட்டம் உதவும்.\nஅதன்படி, பெருவிலுள்ள நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சுகுழல்கள், பெட்டிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை நிறுத்தவேண்டும்.\nபெருவிலுள்ள வர்த்தக நிறுவனங்கள், இனி மறுபயனீட்டுக்கு உகந்த பைகளையோ, மக்கிப்போகும் தன்மையுள்ள பொருட்களையோ பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nலத்தீன் அமெரிக்காவில் முதன் முறையாக, சிலி நாடு சென்ற ஆகஸ்ட் மாதம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து பெருவும் அத்தகைய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tweeples-blast-oscar-winner-casey-affleck-045002.html", "date_download": "2018-12-09T23:32:51Z", "digest": "sha1:HTWMSFEJRE7AQRLHXYE5MX57UGZ26PQB", "length": 11439, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் | Tweeples blast Oscar winner Casey Affleck - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: பாலியல் புகார்களில் சிக்கிய கேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளதை பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.\n89வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. ���தில் சிறந்த நடிகருக்கான விருது கேஸி அஃப்ளெக்கிற்கு வழங்கப்பட்டது. பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கிய அவருக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை.\nஇது குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nகேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகர் விருது\nடொனால்டு டிரம்ப் ஒரு அதிபர்\nபாலியல் புகார்களால் ஒருவரின் கெரியர் எப்படி பாழாகும் என்பதை கூறுங்கள்.\nபாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்த பெண்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், அந்த குற்றத்தை புரிந்த ஆண்களுக்கு ஆஸ்கர்#oscars #CaseyAffleck\nவயோலா டேவிஸ் தனது கற்பனையில் கேஸி அஃப்ளெக்கை 15 வித்தியாசமான முறையில் கொன்றுவிட்டார்.\nகேஸி அஃப்ளெக் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். ஆனால் மற்றொருவரும் அதையே செய்தார் மற்றும் அவர் தற்போது அதிபர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-12-10T01:02:31Z", "digest": "sha1:BN24WNLJWMK3XNBZQ65IUFRX3TR5KJSJ", "length": 21586, "nlines": 380, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: இரங்கல் செய்தி", "raw_content": "\nநண்பர் ஆசிப் அண்ணாச்சியின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா ஆகஸ்டு 1ம்தேதி அன்று இறைவனடி சேர்ந்தார். அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அண்ணாச்சி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஒட்டுனது ILA (a) இளா\nஆசிஃப்ஜியின் தொலைபேசி எண் இருந்தால் pepsundar@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமா\nநேற்றுத் தான் ஆசிப்பின் பால்யகால நண்பர் முத்துவை எதிர்பாராத விதமாகச் சந்தித்து அவரைப் பற்றி நிறையப் பேசினோம். ஆண்டவா, இந்தச் செய்தியக் கேட்டபோதே மனம் வலிக்கிறது.\nஆசிப்பின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅதிர்ச்ச்சியாக உள்ளது. அண்ணாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். :(\nஇணையம் வழி 10 வருட நட்பு ஆசிப் - உடன்.\nகுழந்தைகள் இருவருக்கும், ஆசிப் க்கும் இயற்சக்திகள் கால ஓட்டத்தில் கூடுதல் மனவலிவை தர வேண்டும்.\nசிரிப்பும் சந்தோஷமுமா வளைய வந்துகிட்டிருந்த நம்ம ஆசிப் அண்ணாச்சிக்கா இந்தக் கொடுமை..\n இல்லை ஏதும் உடம்பு சரியில்லாம இருந்துச்சா..\nஅவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமுடிந்தால் பதில் வரும் \"வாழ்த்தலாம் வாருங்களை\" இந்த இடுக்கைக்கு மட்டும் மாற்றலாமே\nஇல்லை வேறு பதிவுக்கு இந்த இடுக்கையை மாற்றலாமே இது என் அலோசனை மட்டுமே\nமுடிந்தால் பதில் வரும் \"வாழ்த்தலாம் வாருங்களை\" இந்த இடுக்கைக்கு மட்டும் மாற்றலாமே\nஇந்தப் பதிவைப் பார்த்துவிட்டு போனில் ஆசிப் நண்பருடன் பேசி உறுதிப்படுத்தவேண்டிய நிலை வந்தது. முடிந்தால் உங்கள் வலைப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள்\nஆசிப்பின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்\nபோன வாரம் தான் பதிவர் ஷைலஜா ஆசிப் அண்ணாச்சியின் பெங்களூர் பயணம் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.\n அண்ணாச்சிக்கும் அவரின் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள், ஆறுதல்கள்\nஅண்ணாச்சியின் துணைவியார் இறைவன் கழலில் அமைதியுற என் வேண்டுதல்களும் கூட\nமீள முடியாத துயரத்தில் இருக்கும் நண்பருக்கு என் ஆழ்ந்த இரங��கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்ன சொல்வது என்றே தெரியாமல் தவிக்கிறேன். ரொம்ப சின்ன வயசு. பெரிய பையனுக்கு பத்து வயசு\nஇருக்கும், அடுத்து சின்ன பொண்ணு. ஆசிப்புக்கு மனோ தைரியம் வரணும்.\nஎன்ன சொல்லுறதுன்னு தெர்யல. அதிர்ச்சியாக இருக்கு. விபத்தா\nஇளா: கொஞ்சம் வாழ்த்துகள்னு இருக்கிறத மாத்திர்ரீங்களா\nஎன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் தொலைபேசி எண் பதிவில் தெரிவித்தால் ஆறுதலாக பேசலாம்.\nகானா பிரபா/சிவபாலன் - கருத்துக்கு நன்றிங்க. ஆசிப் அண்ணாச்சியின் துயரம் கண்டு, இந்த ஒரு வாரம் இறுதி வரை வாழ்த்துக்கள் சங்கம் தன் வாழ்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறது.\nஅவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅவருக்கும், அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவி. ஜெ. சந்திரன் said...\nடிசே தமிழன்/ DJ said...\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nஆசிப்பிற்கும், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇத்துயரைக் கடக்க ஆசிப்க்கும் அவர் குழந்தைகளுக்கும் இறைவன் அருள் உடனிருக்கட்டும்.\nகேட்கவே மிகவும் துயரடையச் செய்த தகவல்.\nகேட்கவே மிகவும் துயரடையச் செய்த தகவல் :((((\nஆசிப் அண்ணாச்சிங்க ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநேற்று மாலை தொலைபேசியிருந்த பொழுது மனைவிக்கு ஆப்பரேஷன் என்று சொல்லியிருந்தார் ஆனால் மேஜர் ஆப்பரேஷன் என்று சொல்லவில்லை.\nஇரவு போல் SMS அனுப்பியிருக்கிறார். நான் படித்தது காலையில் தான்.\nமனதைரியம் அதிகம் வேண்டும் ஆசிப்பிற்கு இந்தச் சமயங்களை கடந்து வர.\nமிகவும் துயரமான செய்தி. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆசிப் அவர்களுக்கும் சுற்றத்தார்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்ன சொல்வது எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை குழந்தைகளை நினைத்தால் மனசு கஷ்டமாக இருக்கிறது\nஆசிப் அண்ணாச்சிக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...\nஅவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆசிப் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடவுள் அவருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு ம���தைரியம் கொடுக்க வேண்டுவோம் :(\nஎனது ஆழ்ந்த இரங்கல்களை இங்கு பதிகிறேன்.\nஆசிப் அண்ணாச்சிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்று காலையில் இத்துயரச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.\nமர்ஹும் அவர்களின் மறுமை நல்வாழ்வுக்கும், ஆசிஃப் & குடும்பத்தார் இக்கடுந்துயரிலிருந்து மீளும் மனவலிமைப்பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஅவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆசிப் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் :-(\nஆண்டவா, இது என்ன கொடுமை\nஆசிப் அண்ணாச்சிகும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த சோகத்திலிருந்து மீண்டு வருவதற்கு இறைவன் ஆசிப் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன்.\nஆசிப் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடவுள் அவருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு மனதைரியம் கொடுக்க வேண்டுவோம்\nWishes: ஓனம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்\nசெல்வேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nWishes : பின்னூட்டப் புயல்\nWishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்\nசிங்கப்பூருக்கு இன்று பிறந்த நாள்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/12/83632.html?page=1", "date_download": "2018-12-09T23:31:43Z", "digest": "sha1:NUBXJFENZ4KUTYWHJCTR3ZJR5AYSSF4U", "length": 19972, "nlines": 210, "source_domain": "thinaboomi.com", "title": "பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம்: அதிபர் டிரம்ப் கருத்து", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம்: அதிபர் டிரம்ப் கருத்து\nவெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018 உலகம்\nவாஷிங்டன், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைச் செய்தால் மீண்டும் அதில் இணைய வாய்ப்பு இருப��பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015 டிசம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐ.நா. மாநாட்டில், பருவநிலை ஒப்பந்த வரைவு வெளியிடப்பட்டது. இதற்கு 190-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்தன. இந்த நூற்றாண்டில், புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nஅமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது” - டொனால்டு டிரம்ப்.\nஇதில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பெரும்பாலான நாட்டின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் 2016 நவம்பர் 4-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றார்.\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பாதகமாக இருப்பதாகக் கூறி, அதில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி டிரம்ப் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க், டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறும்போது, “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் பிரச்சினை இல்லை. அதில் உள்ள சில அம்சங்கள் எங்களுக்கு பாதகமாக உள்ளன. குறிப்பாக எங்கள் நாட்டில் அதிக அளவில் கிடைக்கும் காஸ், நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயைப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கும். எனவே, அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது” என்றார்.\nமற்றொரு கேள்விக்கு டிரம்ப் கூறும்போது, “ரஷ்யா அல்லது சீனா அல்லது இந்தியா அல்லது உலகில் உள்ள எந்த ஒரு நாட்டுடனும் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம்தான்” என்றார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nparis Trump பாரிஸ் டிரம்ப்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ரா��ுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n2181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/158525--50-.html", "date_download": "2018-12-09T23:44:50Z", "digest": "sha1:7TI7VURV5HBBYD6YEKWQ3F7XGFCJZBBH", "length": 13916, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "நேபாள விமான விபத்தில் 50 பேர் பலி", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nநேபாள விமான விபத்தில் 50 பேர் பலி\nசெவ்வாய், 13 மார்ச் 2018 16:29\nகாத்மாண்டு, மார்ச் 13 நேபாளத் தலைநகர் காத்மாண்டு வில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் திங்கள் கிழமை தரையிறங்கிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் 50 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன.\nவங்கதேசத்தில் இருந்து இயக்கப்பட்ட அந்த விமானத்தில் 71 பேர் பயணித்தனர். விபத்துக் குள்ளானவுடன் விமானம் முழு வதும் தீப்பிடித்து எரிந்தததால், அதில் இருந்தவர்கள் வெளியே தப்பிச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தக் கோர விபத்து நேர்ந்திருக்கலாம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக் கின்றன. விமானியின் கவனக் குறைவு கூட அதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படு கிறது. இதையடுத்து, இதுதொடர் பான விரிவான விசாரணைக்கு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘பாம்பர்டையர் க்யூ 400’ ரக பயணிகள் விமானம் ஒன்று வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து காத்மாண்டு நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பயணிகளும், ஊழி யர்கள் 4 பேரும் இருந்தனர். அவர்களில் 33 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. அவர் களுடன் சீனா மற்றும் மாலத் தீவுகளைச் சேர்ந்த 2 பயணிகளும் விமானத்தில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த விமானமானது பிற் பகல் 2.20 மணிக்கு காத் மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. திரிபுவன் விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் அதனைத் தரையிறக்க அனுமதி யளிக்கப் பட்டிருந்ததாகத் தெரி கிறது. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள ஓடுபாதையில் அந்த விமானம் இறங்கியது. அப்போது திடீரென கட்டுப் பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் அமைந் துள்ள கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. அதிவேக மாக அந்த விமானம் சென்றதால் அதன் முன்பகுதி முழுவதும் தரையில் மோதி சேதமடைந்தது. அதன் தொடர்ச்சி யாக விமானத் தில் தீப்பிடித்தது. இதன் காரண மாக அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாகக் காட்சி யளித்தது.\nதகவலறிந்த விமான நிலைய ஊழியர்களும், விபத்து மேலாண் மைக் குழுவினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர், விமானத் தில் சிக்கியிருந்தவர்களை மீட் கும் பணிகளை அவர்கள் மேற் கொண்டனர்.\nமுதல்கட்டமாக 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விமானத்துக்குள் இருந்து 31 சடலங்கள் மீட்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் விமா னத்துக்குள் சிக்கியிருப்பதாகவும், அவற்றை மீட்கும் நடவடிக் கைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள தாகவும் நேபாளப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.\nஇதுகுறித்து, அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் சஞ்சீவ் கவுதம் ஊட��ங்களிடம் தெரிவித்ததாவது:\nஅனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக வேறு இடத்தில் சம் பந்தப்பட்ட விமானம் தரையிறங் கியது. அப்போது அது கட்டுப் பாட்டை இழந்து ஓடு பாதையில் இருந்து விலகியது. அதன் தொடர்ச்சியாகவே விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் குறைந்தது 50 பேராவது இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத் துக்குக் காரணம் என்ன என்பதை இதுவரை தெளிவாகக் கண்டறிய இயலவில்லை. மீட் புப் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தைத் தொ டர்ந்து திரிபுவன் விமான நிலை யத்துக்குள் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன என்றார் அவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col1/kannadasan/arthamulla-indhu-matham-9-detail", "date_download": "2018-12-10T00:57:41Z", "digest": "sha1:X3DTT53LS33KORVFPZ6IBT7E5JKURX6S", "length": 4079, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " கண்ணதாசன் : அர்த்தமுள்ள இந்துமதம் - ஒன்பதாம் பாகம்", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்துமதம் - ஒன்பதாம் பாகம்\nஇறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக சொற்கள் நம் வாழ்வை நாம் புரிந்துகொண்ட வாழ துணை புரியும் .\nஇறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக சொற்கள் நம் வாழ்வை நாம் புரிந்துகொண்ட வாழ துணை புரியும் .வார்த்தைகள் ஒவ்வொன்று பட்டை தீட்டப்பட்ட வைரத்தை போல ஒளிருகிறது எதையும் நாம் புறகணிக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=64", "date_download": "2018-12-10T01:14:47Z", "digest": "sha1:2FOMNPWIVHBB3URLMBPAB52XRBY6SSHJ", "length": 2896, "nlines": 54, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காலணிகள்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=420", "date_download": "2018-12-10T00:41:06Z", "digest": "sha1:3O3P3KTDV42HATTN4NDJFV5XUH2XX5CC", "length": 12551, "nlines": 132, "source_domain": "www.kaakam.com", "title": "தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! - திரு - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nFebruary 5, 2017 Admins தமிழீழ போர்க்கால இலக்கியங்கள் 0\nஇப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை\nஎப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்\nமீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த\nஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்\nஇந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்\nதந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்\nநாலு தங்கைக்கு நீ தமையன் என்பதனால்\nஏலும் வரை யாரும் உன்னை விடுவதில்லை\nஇந்த முறை மட்டும் என்னை விடுங்களென\nநொந்து நீ அழுது விம்மியதால் வழியின்றி\nஅன்றிரவே உனையனுப்பி வைத்தார்கள், மறுவாரம்\nஎங்கெல்லாம் ஏதிருக்கு உள் நுழைந்து எவ்வழியால்\nஅங்குள்ளே வந்து அடைந்திடலாம் என்பதனை\nஇங்கே நீ அனுப்பி வைத்திருந்தாய் அன்றிரவே\nஅங்கிருந்த உந்தன் தொடர்பறுந்து போயிற்று\nநாட்கள் நாலைந்தைக் கடக்கின்றது உள் வந்த\nஆட்கள் சிலருந்தன் அடையாளம் சொல்லுகிறார்\nஊருக்கும் உறவுக்கும் உரத்தென்றும் சொல்லேலா\nவேராகிக் கிடக்கின்ற உன் வீரத் தியாகத்தை\nஉள்ளேயே நட்டு மனத்துள்ளே அழுது விட்டு\nமெள்ள வெளியாலே போகையிலே உன் தந்தை\nஏன் நீங்கள் இண்டைக்குப் பொங்கேல்லை என்றபடி\nதான் எமக்குக் கொண்டு வந்த பொங்கல் பழங்களினை\nஎங்கள் கையினிலே கொடுத்து விட்டு மெதுவாக\nஎங்க என்ரை பெடி எனச் சிரித்துக் கேட்கையிலே\nஅங்கஞ் சிதறி ஆயிரமாய்க் கண் கொண்டு\nஓங்கி வெடித்துள்ளே உலுப்பி அழுததெடா\nஎப்படியோ அன்றைக்கு ஏதோ சமாளித்து\nஅப்பா அடுத்த முறை, எனச் சொல்லி அனுப்பி வைத்தோம்\nஅதன் பிறகு வந்த ஆண்டுகளில் வருகின்ற\nபுதுவருசம், பொங்கல், உன் பிறந்த நாட்களென\nஉனைப்பார்க்க வந்து அலுத்துப் போய் மனஞ்சோர்ந்து\nஇனி மேலும் மறைக்க இயலாமல் அவர் தோளை\nகனிவாக அணைத்துள்ளே சென்று சுவர் மேலே\nதுணிவின் தோற்றமாய்த் தொங்குகின்ற உன் படத்தை\nதுணிவறுந்து முகம் தூக்கிக் காட்டியதும் அதிலேயே\nகுந்தி இருந்து குழறி அழுத படி\nஎந்த நினைவுமற்று வீழ்ந்து விட்டார் எழும்பிய பின்\nபார்வைகள் மட்டும் நிலம் பார்க்கும் அறை விட்டு\nஏதும் சொல்லாமல் எழுந்து சென்றார் வாசல் வரை\nஏதும் பேசுபதற்கு இயலாமல் நாம் தொடர்ந்தோம்\nவாசலிலே வைத்து மனமிறுக்கி மெதுவாக\nகூசி நா தடக்க சொன்னோம் நாம் இதை எல்லாம்\nவீட்டுக்குச் சொல்லிவிட வேண்டாம் தெரிந்தாலோ\nகாடே கலங்கி விட அழுவார்கள் அவர் அழுதால்\nஊரே அறிந்துவிடும் ஒரு செய்தி ஆகி விடும்\nஉங்காலும் அங்காலும் தெரியவரும் எனச் சொல்ல\nதலை மட்டும் ஆட்டிவிட்டுப் போனார் அதன் பிறகு\nவருசம், பொங்கலுக்கு வருவதில்லை வீட்டினிலே\nஎன்ன தான் சொல்லி இருந்தாரோ ஆனாலும்\nஉன் பிறந்த நாளுக்குத் தவறாமல் வந்திடுவார்\nஏதும் பேசாமல் இருந்துள்ளே அழுது விட்டு\nமெதுவாக எழுந்து போய் விடுவார் இப்படியே\nஆண்டுகள் உருண்டோடிப் போயிற்று அன்றைக்கு\nஅங்கே உன் அம்மாவும் தங்கைகளும் நின்றிருந்தார்\nஅப்பாக்குச் சுகமில்லை என்றார்கள் நானும் போய்\nஎன்னப்பா என்று கேட்டிடவும் கை பிடித்து\nஇன்னும் நான் எதையும் சொல்லேல்லை இவையளுக்கு\nஎன்னாலும் தாங்க முடியவில்லை ஆனாலும்\nஉண்ணாணை எதுவும் சொல்லவில்லை தம்பி என்றார்\nஉலகின் சோகங்கள் எல்லாமே ஒருமித்து\nஉயிரின் இதயத்தை உதைப்பது போலிருந்ததடா\nபெருமிதமும் சோகப் பெருஞ்சுமையும் கண்ணாலே\nபீறிட்டுப் பாய்ந்து பொழிவதற்குள் சமாளித்து\nகையெடுத்துக் கும்பிட்டு தலை தடவி தலையாட்டி\nமெய் நடுங்க மெல்ல விடை பெற்றேன், மறு நாளே\nஅவரிறந்து போனாராம் அறிந்தோம், சா வீட்டில்\nஎவரும் நீ எங்கே என்பதனைக் கேட்பதற்கு\nதவறியும் விடவில்லை உன் குடும்பம், போம் பொழுதில்\nஅவனெங்கோ தூர நிக்கின்றான் வர மாட்டான், தம்பிகளை\nஅவனெங்கே எனக்கேட்டு அழுத்தத்தைக் கொடுக்காதீர்\nஎனச் சொல்லிப் போனாராம் உன் அப்பா.., அதன் பின்னே\nஏதேதோ நடந்து போனதடா என் நண்பா\nஇனியேனும் சொல்லி விடுவதற்கு அங்கேயும்\nஉன் குடும்பத் தொடர்போ தோழர்களோ இல்லையடா\nஉயிரோடிருந்தால் ���ன் அம்மாவும் தங்கைகளும்\nஒவ்வோர் முகாம்களிலும் எப்பேனும் இருந்துவிட்டு\nஉயிரை உலுக்குகின்ற ஒளிப்படங்கள் தன்னிலுமாய்\nஉரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே\nகிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/44-217566", "date_download": "2018-12-10T00:52:00Z", "digest": "sha1:2FPVWD7ISWQFBELPOFRFMYLMKTMX7DW4", "length": 8492, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா தொடர் இன்று ஆரம்பிக்கின்றது", "raw_content": "2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nஇங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா தொடர் இன்று ஆரம்பிக்கின்றது\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இலண்டன் ஓவலில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்திடம் பெற்ற அதிர்ச்சித் தோல்வியுடன் இத்தொடரை ஆரம்பித்தாலும் அவுஸ்திரேலியாவை விட பலம் மிக்கதாகக் காணப்படுவதோடு, தொடரைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்தால், தரவரிசையில் இந்தியாவிடம் முதலிடத்தைப் பறிகொடுத்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்க வேண்டியேற்படும்.\nமறுபக்கமாக, பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சைகளைத் தொடர்ந்து தமது முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் உப அணித்தலைவர் டேவிட் வோணர் ஆகியோரை இழந்த பின்னராக புதிய பயிற்சியாளர், புதிய அணித்தலைவரென களமிறங்கும் அவுஸ்திரேலியாவுக்கு குறிப்பிடத்தக்களவு கடினமானதாகவே இத்தொடர் காணப்படப் போகின்றது.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்படும் அவுஸ்திரேலியா, இத்தொடரை 0-5 என ரீதியில் வெள்ளையடிக்கப்பட்டு இழந்தால் மாத்திரமே தனது ஐந்தாமிடத்தை ஆறாமிடத்திலுள்ள பாகிஸ்தானிடம் பறிகொடுத்து ஆறாமிடத்துக்கு கீழிறங்கும். மறுபக்கமாக, இத்தொடரை 5-0 என இங்கிலாந்தை வெள்ளையடித்துக் கைப்பற்றும் பட்சத்தில் நான்காமிடத்திலுள்ள நியூசிலாந்தை பின்தள்ளி ஐந்தாமிடத்துக்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்கொட்லாந்திடம் தோற்ற இங்கிலாந்துக்கு, ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் குழாமுக்கு மீளத் திரும்புவது பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கமாக, டிம் பெய்னின் தலைமையில் களமிறங்கும் அவுஸ்திரேலியாவுக்கான வெற்றிவாய்ப்புகள் ஆரோன் பின்ஞ், ட்ரெவிஸ் ஹெட், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரின் துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.\nஇங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா தொடர் இன்று ஆரம்பிக்கின்றது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-10T00:04:05Z", "digest": "sha1:MU4OSACT6HZHZMAPAMERQBSB3OKA4IOU", "length": 24904, "nlines": 171, "source_domain": "www.trttamilolli.com", "title": "3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் பேச்சு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் பேச்சு\n“3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப்போகிறேன்”, என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nஅமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தார். அப்போது தமிழர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசியதாவது:-\n“நான் என் வேலைகளை விட்டு விட்டு கடமை செய்ய வந்து இருக்கிறேன். அதேபோல் நீங்களும் கொஞ்ச நேரம் நாட்டுக்காக ஒதுக்க வேண்டும். நான் வெறும் கலைஞனாக சாக மாட்டேன். உங்கள் பணியில் அது நிகழும். அதுதான் சரியான வழியாக இருக்கும். கலைஞனாக இருப்பது குறைவு அல்ல. ஆனால் எனக்கு அது போதவில்லை.\nஅரசியல் கட்சி பெயர், கொடி போன்றவை வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும். உங்கள் பங்கும் அதில் இருக்க வேண்டும். கட்சியில் சேரும்படி சொல்லவில்லை. அது உங்கள் இஷ்டம். ஆனால் இந்த அரசியல் யாரோ செய்கிறார்கள் அதில் நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கி இருக்காதீர்கள்.\nஓட்டு இருப்பவர்கள் ஓட்டு போட்டே ஆக வேண்டும். ஓட்டு விற்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. சில கனவுகள் தூங்க விடாமல் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கனவுதான் நாளை நமதாக வேண்டும் என்று தமிழகத்துக்காக நான் காணும் கனவு. நீங்கள் காட்டும் அன்புக்கு நான் கொஞ்சமாவது திருப்பிக்கொடுக்க வேண்டும்.\nஇன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இன்னும் 60 வருடங்களெல்லாம் இல்லை. என்னால் இயன்றவரை உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு செல்வது எனது கடமை. அரசியல் நீண்ட பயணம். அது எனக்கான பயணம் இல்லை. தமிழர்களுக்கான பயணம். அதில் நானும் கூட நடந்தேன் என்ற பெருமை எனக்கு போதும்.\nகொள்கை திட்டம் என்ன என்று என்னிடம் கேட்கப்படுகிறது. அதுபற்றி வருகிற 21-ந்தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன்.\nநிறைய விஷயங்களை மாற்ற வேண்டி உள்ளது. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தரமான கல்வியால் இந்தியா உயரும். தனியார் கையில் இருக்கும் மருத்துவத்தை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களை மேம்படுத்த வேண்டும்.\nஇதுபோன்ற அடிப்படை வசதிகளை 5 வருடத்தில் செய்து கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் அது முடியும் என்று நம்புகிறேன். உடனே கட்சி தொடங்குங்கள் என்கிறார்கள். அவசரமாக அதை செய்ய முடியாது. 3 தலைமுறைகளுக்கு பயன்படும் சமுதாய கருவியாக இந்த கட்சி இரு��்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைவது தமிழுக்கும் ஹார்வர்டுக்கும் பெருமை. நாம் தொல்காப்பியம் எழுதும்போது பிரிட்டனில் மூங்கிலை வைத்து சவரம் செய்தனர். தமிழ் பெருமையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடு��்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇந்தியா Comments Off on 3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் பேச்சு Print this News\n« உலக வானொலி தினம் 2018 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு »\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால்,மேலும் படிக்க…\nசோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்வீட்டர்மேலும் படிக்க…\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் ஆலோசிப்பேன் – மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nசோனியாவை சந்திக்க முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்\nநல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை – கமல்\nஜெயலலிதா வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுமா\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nதெலுங்கானா- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு\nமக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது – மாயாவதி\nசென்னை விமான நிலையத்தின் கண்ணாடி உடைவு\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு\nஈரானிடம் மசகு எண்ணெய் ஒப்பந்தம் – இந்தியா ரூபாய்க்களில் கைச்சாத்து\nஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு\nஅம்பேத்கரின் நினைவு தினம் இன்று – அவரது சிலைக்கு அரச தலைவர்கள் மலரஞ்சலி\nஹிட்லரை போல பிரதமர் மோடி செயற்படுகிறார் – வைகோ சாடல்\nசபரிமலை விவகாரம்: 4ஆவது முறை 144 தடை உத்தரவு\nதமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் – ஸ்டாலின் எச்சரிக்கை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=41", "date_download": "2018-12-09T23:56:00Z", "digest": "sha1:ERNYIXQAS32P3ARSNXEUZDCVG2JU4TAS", "length": 2984, "nlines": 25, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › கடிதங்கள்\nReply – Re: கடிதங்கள்\nநீங்கள் சுட்டிக்காட்டியவாறே, வலது புறத்தில் இருக்கும் லிங்குகளில் 3 ஆ பௌசியனும் உதங்கரும் மற்றும் 3இ ஜனமேஜயன் துயரம் ஆகிய பதிவுகளுக்கான உரல் நிரலி சரியாக இடப்படவில்லை.\n3 அ நீதிகேட்ட நாயின் சாபம் பதிவிலேயே, அந்தப் பதிவிற்கு கீழே\nஅதில் அடுத்து என்ற பட்டனைச் சொடுக்கினால் 3 ஆ பௌசியனும் உதங்கரும் பதிவிற்குச் சென்றிருக்காலம்.\nஅதே போல 3 ஆ பௌசியனும் உதங்கரும் பதிவிற்கு கீழே இருக்கும அதே பட்டன்களில் அடுத்து பட்டனை அழுத்தினால் 3இ ஜனமேஜயன் துயரம் பதிவிற்கு சென்றிருக்கலாம்.\nஇதை உங்கள் தகவலுக்காகவும், முழு மகாபாரதத்தை எளிமையாகப் படிப்பதற்காகவும் குறிப்பிடுகிறேன்.\nஇனி நீங்கள் எப்போதும் தொடர்ந்து தடையின்றிப் படிக்கு இப்பட்டன்களையும் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.\nதவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அதனால் தான் என்னால் அதைத் திருத்த முடிந்தது.\nஇல்லையென்றால் அப்படி ஒரு தவறு இருப்பதே எனக்குத் தெரிந்திருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-eating-sugar-palm/", "date_download": "2018-12-09T23:54:16Z", "digest": "sha1:GKWEC42YT5F6C2RYHPRFSO4W45V5A5TG", "length": 5896, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமறைந்து வரும் பராம்பரியங்களில் பனைமரமும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்.\nநுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.\nவெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.\nபனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.\nநுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.\nநுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே. மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஉடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.\nநுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுகள்\nமோரில் உள்ள மருத்துவப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06012837/Trains-stop-at-Mandapam-for-2nd-dayRameswaram-passengers.vpf", "date_download": "2018-12-10T00:39:48Z", "digest": "sha1:ZPNRNAFU4G3BDZHWPV7JUYP7N2LNXRQY", "length": 18506, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trains stop at Mandapam for 2nd day Rameswaram passengers suffer || ரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி + \"||\" + Trains stop at Mandapam for 2nd day Rameswaram passengers suffer\nரெயில்கள் 2–வது நாளாக மண்ட���த்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி\nபாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் விழுந்த விரிசலால் 2–வது நாளாக நேற்றும் மண்டபத்துடன் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ராமேசுவரம் செல்ல இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். மீண்டும் எப்போது ரெயில் சேவை தொடங்கும் என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\nராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின்தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.\nஇதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. நேற்று காலையில் 2–வது நாளாக ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன.\nரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து நேற்று தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார்.\nசுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து ரெயில் என்ஜினை மட்டும் கொண்டு வந்து, 5 கிலோ மீட்டர் வேகத்தில் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தார்கள். பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர்.\nபாலம் பழுதால் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டிகளில் என்ஜினை பொருத்தி, மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக இயக்கப்பட்டு, மானாமதுரைக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு சோதனை நடைபெற்றாலும் நேற்று முழுவதும் ராமேசுவரத்துக்கு பயணிகளுக்கான ரெயில் சேவை எதுவும் நடைபெறவில்லை.\nஇதுகுறித்து தென்னக ரெயில்வே ��ாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:–\nபாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். இங்கு புதிய ரெயில் பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. ராமேசுவரத்துக்கு ரெயில்களில் வரும் பயணிகள், மண்டபம் வந்து அதன் பின்னர் சிறப்பு பஸ் வசதி மூலம் ராமேசுவரத்துக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவதி அடைந்தனர். ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படும் வரை பயணிகள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\n1. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் பிளாட்பாரம் பயணிகள் கோரிக்கை\nஎழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n2. நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த மேட்டுப்பாளையம்– குன்னூருக்கு சிறப்பு மலை ரெயில்\nநீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலைரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.\n3. பாம்பன் தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணி; பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தில் சீரமைப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\n4. சிறப்பு அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே பாம்பன் தூக்குபாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும்; ரெயில்வே அதிகாரி தகவல்\nசிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பாம்பன் த���க்குபாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.\n5. ரெயில் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் கடலில் காத்திருக்கும் 30 குட்டி கப்பல்கள்\nரெயில்வே தூக்குபாலம் திறக்கப்படாததால் பாம்பன் கடல் பகுதியில் 30 குட்டி கப்பல்கள் கடலில் காத்திருக்கின்றன.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119962", "date_download": "2018-12-10T00:33:28Z", "digest": "sha1:JLOVZA4PVWAQ43AUH3MERY6BBSS7CHH2", "length": 12138, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நளினி வழக்கு! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமத��ரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / தமிழ்நாடு / தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நளினி வழக்கு\nதமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நளினி வழக்கு\nஸ்ரீதா February 20, 2018\tதமிழ்நாடு, முக்கிய செய்திகள் Comments Off on தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நளினி வழக்கு\nஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து நளினி தொடர்ந்துள்ள வழக்கிற்கு, மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nநான் ஆயுள் தண்டனை கைதியாக 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து கடந்த 1-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.\nஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு போதிய அதிகாரம் உள்ளது.\nஆனால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435 (1)(அ)படி, சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால் ஆயுள் தண்டனை பெற்ற என்னை போன்ற கைதிகளை மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மாநில அரசின் இறையாண்மைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக உள்ளன.\nஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்போது அவர்களின் நன்னடத்தை மற்றும் ஏற்கனவே அனுபவித்த தண்டனை காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். மறுவாழ்வு அளிப்பதற்காகத்தான் கைதிகளை அரசு விடுதலை செய்கிறது. எனவே, கைதிகள் மத்தியில் இதுபோன்ற பாகுபாடுகளை பார்க்கக்கூடாது.\nஎனவே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 435 (1) (அ) சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.\nஇந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 19-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nPrevious இன்னும் 2 வெசாக் போயாக்கள் – மஹிந்த ராஜபக்ஷ\nNext தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சீருடைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக உள்ளன.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123020", "date_download": "2018-12-10T01:01:12Z", "digest": "sha1:7FSPECMWTZS66LU52NJLPM3TUKOZ4IRX", "length": 12004, "nlines": 91, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நேபாளம் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறைய���க ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / உலகம் / நேபாளம் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது\nநேபாளம் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது\nஸ்ரீதா March 13, 2018\tஉலகம் Comments Off on நேபாளம் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது 111 Views\nகாத்மாண்டு விமான நிலையத்தில் வங்காளதேசம் அரசுக்கு சொந்தமான விமானம் 71 பேருடன் விழுந்து தீபிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு வந்த யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் (உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.20 மணியளவில்) காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.\nவானத்தில் இருந்து கீழே இறங்கி, ஓடுபாதை எல்லைக்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரிந்தது.\nஇதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீப்பற்றி எரியும் விமானத்துக்குள் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய சிலரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்துக்குள்ளான விமானத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 33 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த 32 பேரும், சீனா மற்றும் மாலத்தீவை சேர்ந்த தலா ஒருவரும் பயணம் செய்ததாகவும், விமானிகள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 71 பேர் அதில் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.\nபிற்பகல் நிலவரப்படி மீட்கப்பட்ட சுமார் 20 பேரில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த��ாகவும், விமானத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.\nஇந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளம் நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கோகுல் பன்டாரி, இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கோர விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான செய்திகள் வெளியானதும் நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை\nNext ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+032298+am.php", "date_download": "2018-12-09T23:35:17Z", "digest": "sha1:VXIMYZ4EUTKEJ7SCAM6QTVTY2O2ZMTN6", "length": 4452, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 032298 / +37432298 (ஆர்மீனியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Lermontovo\nமுன்னொட்டு 032298 என்பது Lermontovoக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lermontovo என்பது ஆர்மீனியா அமைந்துள்ளது. நீங்கள் ஆர்மீனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆர்மீனியா நாட்டின் குறியீடு என்பது +374 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lermontovo உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +37432298 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lermontovo உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +37432298-க்கு மாற்றாக, நீங்கள் 0037432298-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 032298 / +37432298 (ஆர்மீனியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+039382+de.php", "date_download": "2018-12-09T23:29:53Z", "digest": "sha1:WXEFHTABBAJE7CUZVTW2TMUZ25ZN7R25", "length": 4387, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 039382 / +4939382 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 039382 / +4939382\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 039382 / +4939382\nஊர் அல்லது மண்டலம்: Kamern\nமுன்னொட்டு 039382 என்பது Kamernக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kamern என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kamern உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939382 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kamern உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939382-க்கு மாற்றாக, நீங்கள் 004939382-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 039382 / +4939382 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pedicure-kits/expensive-vega+pedicure-kits-price-list.html", "date_download": "2018-12-09T23:57:45Z", "digest": "sha1:HGLRULGSML2P7MHQO44XA7QVPMITATS2", "length": 13278, "nlines": 235, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது வேகா பீடிசுரே கிட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive வேகா பீடிசுரே கிட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive வேகா பீடிசுரே கிட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பீடிசுரே கிட்ஸ் அன்று 10 Dec 2018 போன்று Rs. 261 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த வேகா பீடிசுரே & கிட India உள்ள வேகா பாத மவுசு Rs. 261 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் வேகா பீடிசுரே கிட்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய வேகா பீடிசுரே கிட்ஸ் உள்ளன. 156. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 261 கிடைக்கிறது வேகா பாத மவுசு ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10வேகா பீடிசுரே கிட்ஸ்\nவேகா பது 02 பிரீமியம் பீடிசுரே டூல் பாத சசர்ப்பர் 4 இந்த 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2018-12-10T00:29:22Z", "digest": "sha1:3FXPTY3BYZJ3E3OD5L32E2TVKESVKXKJ", "length": 10499, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் எவ்வித தடங்கலும் இல்லை : தெரசா மே | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஅமெரிக்காவுடனான வர்த்தகத்தில் எவ்வித தடங்கலும் இல்லை : தெரசா மே\nஅமெரிக்காவுடனான வர்த்தகத்தில் எவ்வித தடங்கலும் இல்லை : தெரசா மே\nG20 உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் அமரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான எதிர்கால வர்த்தகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nதெரசா மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தம் அமரிக்கா – பிரித்தானியா இடையிலான எதிர்கால வர்த்தக உறவை பாதிக்கக்கூடுமென அமெரிக்க ஜனாதிபதி கடந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வாரம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற தமது பேச்சுவார்த்தையின்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிற் ஒப்பந்தம் அமெரிக்காவுடனான எதிர்கால வர்த்தக உறவை எந்தவகையிலும் பாதிக்காது என தாம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உறுதியளித்ததாக பிரதமர் தெரிவித்தார்.\nபிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எதிர்காலத்திற்கான வர்த்தக உடன்படிக்கைகள் சிறந்த முறையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அதற்கான வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற்றை எதிர்த்தால் பாதிப்பை சந்திக்க நேரிடும்: பிரதமர் மே\nபிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அதனை எதிர்த்தால் நாடாளுமன்ற\nபிரெக்சிற் வாக்கெடுப்பை பிற்போட முயற்சிக்கிறாரா பிரதமர்\nபிரெக்சிற் வாக்கெடுப்பை பிற்ப��டுவதற்கு பிரதமர் தெரேசா மே முனைவதாக வெளியான கருத்துக்களை டவுனிங் ஸ்ரீட\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோல்வியுற்றால் சிக்கல்\nபிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் திட்டம் நாடாளுமன்றில் நிராகரிக்கப்பட்டால், பதில் திட்டமொன்றை நாடவேண\nபதவி விலகுகிறார் ஜோன் கெல்லி – ஜனாதிபதி ட்ரம்புடன் முறுகலா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிக்குழு பிரதானி ஜோன் கெல்லி பதவி விலகவுள்ளார். இவ்வருட இறுதிய\nவர்த்தக சந்தையை பாதிக்கும் பிரெக்சிற்: முதலீட்டாளர்கள் தீவிர கரிசனை\nபிரெக்சிற் திட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே கணிசமான வாக்குகளை பெற்றுக்கொள்ளாவிட்டால் வர்த்தக ச\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-10T00:22:56Z", "digest": "sha1:6VLUFG4ZHLLCIFZYE6ZCDBAIIPE5SFMV", "length": 11926, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை\nதிருத்தந்தை பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை\nதிருத்தந்தை பிரான்சிஸ் தமது பதவியினை விட்டு விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவத்திக்கான் அரண்மனையின் முன்னாள் அதிகாரி கார்லோ மரியோ விகானோ இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.\nஅயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அங்கு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததுடன், இந்த பாவச்செயல் புரிந்தவர்களை மன்னிக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.\nஇந்தநிலையில் இதுதொடர்பில் 11 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வத்திக்கான் அரண்மனையின் முன்னாள் அதிகாரி கார்லோ மரியோ விகானோ, இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\n“அமெரிக்க பாதிரியார் மெக்காரிக் நடத்திய பாலியல் லீலைகளை கடந்த 2013ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் பதவியேற்ற காலத்தில் நான் அவரிடம் தெரிவித்தேன்.\nஎனினும், அவர் மீது 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்துக்காக திருத்தந்தை தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.\nதேவாலயங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்துள்ளார். சர்வதேச தேவாலயம் தற்போது சந்தித்துள்ள நெருக்கடியான நிலையில் தனது தவறுகளை அவர் உணர வேண்டும்.\nஇதற்கு முன்னர் மெக்காரிக்-கின் நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த 2006-ம் ஆண்டிலேயே வத்திக்கான் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.\nகடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரிலுள்ள இரு திருச்சபைகளில் பணியாற்றியபோது அங்கு திருமறை பயில வந்த ஆண்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, மெக்காரிக் தகாத முறையில் நடந்து கொள்வதாக முறைப்பாடு செய்திருந்தேன்.\nஎனினும், எனது முறைப்பாடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு பதி���ும் கிடைக்கவில்லை.\nசகித்து கொள்ளவே முடியாது என அவர் எதைப்பற்றி அடிக்கடி கூறிவந்தாரோ, அதை நினைவில் வைத்து, மெக்காரிக் காரிக்கின் தவறுகளை மறைத்த இதர கர்தினால்கள் மற்றும் ஆயர்களுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்“ என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமி\nமாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன்\nகர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் மீது அடாவடித்தனமான செயற்பாடு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்து கர்ப்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி யாழில் ஆர்ப்பாட்டம்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன\nஒட்டுமொத்த முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்குமே அதிர்ச்சி கொடுத்த மிதாலி ராஜ்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலிராஜ், ரி-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து ஒட்டுமொ\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவ��ல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-news/513-1438", "date_download": "2018-12-10T00:28:52Z", "digest": "sha1:PA3JLR3YYI62ZSWJJ244USBMOG353YCZ", "length": 12758, "nlines": 120, "source_domain": "mooncalendar.in", "title": "ஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...\nசூரியனும், சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இருக்கின்றன. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள் அல்குர்ஆன் (55 : 5,13)\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கு��் வரஹ்\nபெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ்\nதேதி : 1-ஷவ்வால்-1438 – ஞாயிற்றுக் கிழமை (25-06-2017)\nநேரம் : காலை 7:15 மணி முதல்\nஅல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலைபெறச் செய்வதற்கு, குர்ஆன் சுன்னாவின் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்து வருகிறது - அல்ஹம்துலில்லாஹ்.\nஇவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத இறுதிப் பிறை 'உர்ஜூஃனில் கதீம்' 23-06-2017 அன்று வெள்ளிக்கிழமை ஆகும். 24-06-2017 சனிக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும். இவ்வருடத்தின் ரமழான் மாதம் ஜூன்-24 சனிக்கிழமை அன்று 30 தினங்களோடு நிறைவடைகிறது.\nஎனவே ஜூன் 25-ஆம் தேதி (25-06-2017) ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் நோன்புப் பெருநாள் தினம். பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமது மார்க்கம் ஹராம் என தடைசெய்துள்ளது. எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனைப் புகழ்ந்து, ஏழைகளுக்கு உணவளித்து, ஈகைத் திருநாள் என்னும் நோன்புப் பெருநாளை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுகிறோம்.\nஜூன்-25 ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ஷவ்வால்-1 நோன்புப் பெருநாள் என பல நாடுகள் முற்கூட்டியே முடிவு செய்துவிட்ட செய்தியை அறிய முடிகிறது – அல்ஹம்துலில்லாஹ். சவுதி அரேபிய அரசாங்கம் பின்பற்றி வரும் புதிய உம்முல்குரா காலண்டர் கணக்கீட்டின் படியும் ஞாயிற்றுக்கிழமைதான் நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஜூன் 24-ஆம் தேதி சனிக்கிழமை அமாவாசை அன்று மஃரிபில் பிறை பார்க்கப்பட்டதாகவும் அவர்கள் அறிவிக்கலாம். எனினும் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 30 நாட்களைக் கொண்டது. முப்பது நாட்கள் முழுமையாக நோன்பு நோற்காதவர்கள், விடுபட்ட நோன்பை பெருநாளுக்குப் பின்னர் களா செய்துகொள்ள வேண்டுகிறோம்.\n ஹிஜ்ரி கமிட்டியின் சத்தியப் பிரச்சாரம் சரியானதாக இருப்பினும் அதை எப்படி நடைமுறை படுத்துவது என்ற சிந்தனையும், தயக்கமும் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் உண்மையை உளப்பூர்வமாக உணர்ந்திருப்பின் அதை துணிந்து செய��்படுத்திட முன்வருமாறு வேண்டுகிறோம். உண்மையை வெளிப்படுத்துவோரும், தவறுகளைத் திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள். ஒரு முஸ்லிம் நேர்வழியில்தான் நடக்க வேண்டும். சத்தியத்திற்கே சான்று பகர வேண்டும். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்திட, ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலைபெறச் செய்திட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறோம். அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nMore in this category: « ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/169869-2018-10-11-10-19-19.html", "date_download": "2018-12-09T23:25:14Z", "digest": "sha1:KSOU4AZ52ENPEX6FKEHZ4PPE5S7HOVH7", "length": 9292, "nlines": 85, "source_domain": "viduthalai.in", "title": "பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்��� தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nவியாழன், 11 அக்டோபர் 2018 15:26\nசென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு பயன்படும் வகையில் கீழ்கண்ட மருத்துவ உபகரணங்களை திராவிடன் நிதி தலைவர் த.க.நடராசன் அவர்கள் இலவசமாக வழங்கி உள்ளார். பொருள் விவரம் வருமாறு:\nமேற்கண்ட பொருட்களை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.\nபெரியார் திடல், சென்னை - 7\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/20/agnyaathavaasi-songs-jukebox-2829808.html", "date_download": "2018-12-10T00:26:27Z", "digest": "sha1:JFUXZV7UCP6ELB6GVXS3TS63K7SLFHKZ", "length": 5744, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Agnyaathavaasi Songs Jukebox- Dinamani", "raw_content": "\nஅனிருத் இசையமைத்துள்ள பவன் கல்யாண் படப் பாடல்கள்\nBy எழில் | Published on : 20th December 2017 02:14 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிர��மில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் - அஞ்ஞாதவாசி (AgnathaVaasi). இது பவன் கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும்\nஇசையமைப்பாளர் அனிருத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகும் இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளிவரவுள்ளது.\nஇப்படப் பாடல்கள் இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?search=Do%20not%20get%20me%20wrong%20with%20pain%20and%20pain%20in%20my%20heart%20...%20do%20not%20let%20yourself%20be", "date_download": "2018-12-10T00:57:33Z", "digest": "sha1:SBRLO2VHZDYSLN43ASEVQSC6BZJKFIMO", "length": 7381, "nlines": 173, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | Do not get me wrong with pain and pain in my heart ... do not let yourself be Comedy Images with Dialogue | Images for Do not get me wrong with pain and pain in my heart ... do not let yourself be comedy dialogues | List of Do not get me wrong with pain and pain in my heart ... do not let yourself be Funny Reactions | List of Do not get me wrong with pain and pain in my heart ... do not let yourself be Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1956", "date_download": "2018-12-09T23:34:18Z", "digest": "sha1:YEC42LTCVY3OZIYVMAG2V6OUDQRIGEIG", "length": 13073, "nlines": 165, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழகேசரி வெள்ளி விழா மலர் 1956 - நூலகம்", "raw_content": "\nஈழகேசரி வெள்ளி விழா மலர் 1956\nஈழகேசரி வெள்ளி விழா மலர் 1956\nஈழகேசரி வெள்ளி விழா மலர் 1956 (386 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஈழகேசரி ஆண்டுபல வாழ்க - சி.கணேசஐயர்\nஇருபத்தைந்து வருடங்கள் காப்பாற்றி வந்த் ஒரு பொருள் - இராஜகோபாலாச்சாரியார்\nவெள்ளி விழா வாழ்த்து - மு.வரதராசனார்\nபொன்னையனார் புகழ்போல் வாழ்க - ஏ.பெரியதம்பிப்பிள்ளை\nஉலகம் வாழ்த்தும் வெள்ளிவிழா - வெ.இராமலிங்கப்பிள்ளை\nநிமிர்ந்த நன்னடை - சி.சதாசிவம்\nஇனிய தமிழ்வளர்க்கும் ஈழகேசரி -\nபூத்தது வெள்ளிப் புதுமலர் - ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்\nநல்லூர்க் கயிலாயபிள்ளையார் கோவிலும், கயிலாயபிள்ளை, கயிலாயநாதர் கோவிலும்\nஶ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில்\nதமிழ்க் கடலுந் தவப் பெருங்குன்றம்\nவருத்தலைவிளான், மருதடி விநாயகர் கோயில்\nதமிழ் நாட்டு மணம் - பிரம்ஶ்ரீ சி.கணேசையரவர்கள்\nதன்னில் தானே ஒளிரும் கலை * தே.பொ.மீனாட்சிசுந்தரனார்\nவேதாந்தக் தெளிவு : சைவசித்தாந்தம் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை\nசங்க இலக்கிய மரபும் தொல்காப்பியமும் - வி.செல்வநாயகம்\nமறத்தல் இல்லை - மு.வரதராசன்\nஶ்ரீ ஜயதேவர் அருளிய கீதகோவிந்தம் - சோ.நடராசன்\nகொம்பு விளையாட்டு - பண்டிதர் வி.சீ.கந்தையா\n'ஆதல் அரிது - அ.ச.ஞானசம்பந்தன்\nதம்பியும் படிப்பும் - ச.பேரின்பநாயகன்\nஅறுசுவை உண்டி - ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்\nமகாத்மா காந்தியுடன் ஒருநாள் - தி.சு.அவினாசிலிங்கம்\nசமயமுங் கலையும் - க.நவரத்தினம்\nஜனநாயகமும் இலக்கியமு - சோ.சிவபாதசுந்தரம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியம் - ம.முகம்மது உவைஸ்\nகிறிஸ்தவத் தொண்டு - வண. ச.குலேந்திரன்\nபெரும் பேர் இயமன் - பொ.கிருஷ்ணன்\nயாழ்ப்பாணத்தில் நாடகக்கலை - 'இலங்கையர்கோன்\nஇசைக்கலை வளர்ச்சி - என்.சண்முகரத்தினம்\nமந்திரத்தில் மாங்கனி - அகிலன்\nமானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில்\nபொன்னாலை வரதராசப் பெருமாள் கோவில்\nபிழையும் சரியும் - கசின்\nமின்னற் கீற்று (உருவகக்கதை) - சு.வே\nஇது திருட்டல்ல - எஸ்.பொன்னுத்துரை\nசுன்னாகம் செல்லாச்சியம்மா - ச.அம்பிகைபாகன்\nதந்தை மொழி - அ.செ.முருகானந்தன்\nயாழ்ப்பாணம் அத்தியடிச் சிதம்பர நடராஜ வீரகத்தி விநாயகர் கோவில்\nவைர மோதிரம் - நீலா ராமமூர்த்தி\nஈழத்து மணி விளக்குகள் - கனக. செந்திநாதன்\nசங்கம் வளர்த்த சதாசிவ ஐயர்\nவாழ்க்கைச் தத்துவம் - சத்தியதேவி துரைசிங்கம்\nகண்காணக் கதிர்கள் - இ.அம்பிகைபாகன்\nஎதிர்கால உலகம் - சண்பகம்\nஅருள்நெறி - பொன் அ.கனகசபை\nஅநாதைகள் வாழ்கிறார்கள் - பண்டித வ.நடராஜன்\nபூதத்தம்பி முதலியார் வீட்டு முகப்பு\nமாமலை யொன்று - பெ.தூரன்\nஇரு சிலைகள் - மு.செல்லையா\nகங்குல் துரத்தும் இப்போதில் - வி.சீ.க\nஇல்லையான காவியம் - நடராசன்\nஈழத் தமிழர் இடர் - சாரதா\nவிண்ணின் அமுதம் - க.சச்சிதானந்தன்\nவெறும் சந்தடி - முருகையன்\nபாச மனம் - வி.கி.இராசதுரை\nகுடிசையிற் சுவர்க்கம் - யாழ்ப்பாணன்\nதோலகட்டி செபமாலைத் தாசார் ஆச்சிரமம் - பயஸ்\nதமிழுக்குச் சமநிலை - தனிநாயக அடிகளார்\nகலைச் சொற்கள் - அ.வி.ம\nஎன் தந்தையார் - கு.அம்பலவாணர்\nபேச்சைக் குறையுங்கள் - தேவன்\nமின் விளக்கு - இதம்\nவெள்ளி மல்லிகை - கேசரி மாமா\nஐந்து நாட்களுக்கு முந்தி - சு.நல்லையா\nநான் கண்ட திரு.வி.க. - ம.பொ.சிவஞானம்\nகட்டுரை ஒன்று தேவை - சுயா\nவாழிய மங்களம் - கவி ஆ. இ.\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1956 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2017, 18:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_2004.10", "date_download": "2018-12-09T23:26:20Z", "digest": "sha1:SCCD2IFM7F4YM63E6CZ4LLLWERDASP3B", "length": 5201, "nlines": 70, "source_domain": "www.noolaham.org", "title": "நாற்று 2004.10 - நூலகம்", "raw_content": "\nநாற்று 2004.10 (30.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nவாழ்த்துரை - க. தமிழினி\nநாற்றின் உதயம் நோக்கி ... - தமிழவள்\nஇந்தப் பாடல்களையும் ஒருமுறை கேழுங்கள் - மனுஷி\nஒக்ரோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும் 2ஆம் லெப் மாலதியின் நினைவு நாளும்\nஒளி வருங் காலம் - கொற்றவை\nஇன்னமும் முடியாப் பயணம் - அம்புலி\nதொடர் - 02 :துயரம் சுமக்கும் பெண்கள் - ஆதிலட்சுமி சிவகுமார்\nஊடகங்களில் பெண் பெண்களில் ஊடகங்கள் - கருணாகரன்\nபனிச்ச மரம் பழுத்திருக்கு - செம்பருத்தி\nமதிப்பளிக்கும் உணர்வுகள் - பொ. நந்தினி\nசில நிமிட மௌனம் - தாமரைச்செல்வி\nதமிழன் வாழ்வியலில் பெண்மை - செல்வ அம்பிகை நடராஜா\nநேர்காணல் : இளம் ஓவியர் மதுமதியுடனான சந்திப்பு - சந்திப்பு : சுதாமதி\nகாவல் மரத்தைக் காப்போம் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்\nஉள்ளதை உள்ளபடி ... - அரியாத்தி\n34 வயதில் உலக சாதனை\nநூல் விமர்சனம் : பெண்ணின் வாழ்வியக்க யதார்த்தங்கள் - எழுதியவர் - லக்‌ஷ்பி த ஹிண்டு 02/05/2004 - தமிழில் : வீ. அருளானன்\nநாற்று சிறுசஞ்சிகை ஓர் நோக்கு\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n2004 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2017, 08:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-12-09T23:32:37Z", "digest": "sha1:HWZ6N72KIKHIWZMWQ72QIXCOOYTOI6O7", "length": 13522, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரஜினி, கமலுக்கு ஜோடியாக போட்டி போடும் கதாநாயகிகள் - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nரஜினி, கமலுக்கு ஜோடியாக போட்டி போடும் கதாநாயகிகள்\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்துள்ளதால் சினிமாவில் நடிப்பார்களா விலகி விடுவார்களா என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் இருவருமே மீண்டும் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரஜினியும், ஷங்கர் டைரக்டு செய்யும் இந்தியன்-2 படத்தில் கமலும் நடிக்க உள்ளனர்.\nபடப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. அரசியல் பணிகளுக்கு இடையில் இந்த படங்களில் நடிக்க இருவரும் தயாராகிறார்கள். ஓரிரு வாரங்களில் படப்பிடிப்புக்கான தேதியை அறிவிக்க உள்ளனர். இந்த படங்களில் இருவருக்கும் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரை தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரஜினியின் முந்தைய படங்களில் நயன்தாரா, ஸ்ரேயா, அனுஷ்கா, தீபிகா படுகோனே, சோனாக்சி சின்ஹா சமீபத்திய கபாலி படத்தில் ராதிகா ஆப்தே என்று பல நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். புதிய படத்தில் அவருடன் ஜோடி சேருவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nகார்த்திக் சுப்பராஜின் முந்தைய படங்களான பீட்சாவில் ரம்யா நம்பீசனும், ஜிகர்தண்டாவில் லட்சுமி மேனனும், இறைவி படத்தில் அஞ்சலியும் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். தற்போது ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோரை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே, கங்கனாரணாவத், ராதிகா ஆப்தே ஆகிய இந்தி நடிகைகளில் ஒருவரை தேர்வு செய்யலாமா என்றும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nதிரிஷா முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நடித்து விட்டார். ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது என்று கூறியிருந்தார். ரஜினியின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் ரஜினியுடன் ஜோடிசேர படக்குழுவினரை தொடர்புகொண்டு பேசி வருகிறார்.\nஇந்தியன்-2 படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா பெயர் அடிபடுகிறது. முந்தைய விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜாகுமார் பெயரும் பரிசீலனையில் உள்ளது.(15)\nPrevious Postகுளியல் அறைக்குள் புகுந்து பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற பிக்கு : பொலிஸாரிடம் சிக்கினார் Next Postதியத்தலாவ பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்பு ச���்பவத்துடன் தொடர்புடையவர் கைதானார்\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/swf_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_6/", "date_download": "2018-12-10T01:13:28Z", "digest": "sha1:WAOYH5KM2Y3TQLKPKQKLWSMIONKP7J5W", "length": 10050, "nlines": 134, "source_domain": "ta.downloadastro.com", "title": "swf ������������������ ������ ��������������������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Flash Decompiler Trillix, பதிப்பு 5.3.1\nபதிவிறக்கம் செய்க Eastsea Flash Screensaver, பதிப்பு 2.50\nகணினியில் இருக்கும் ஃப்ளாஷ் கோப்புகளை இயக்குகிறது.\nஃபிளாஷ் பயனாளிகள் தற்பொழுது SWF கோப்புகளை திறமையாகச் சிறிதாக்கலாம்.\nபதிவிறக்கம் செய்க Flash2Video, பதிப்பு 6.6\nஃப்ளாஷ் பயன்பாட்டு மென்பொருளைச் செம்மையாக்குகிறது.\nஒரு உயிரூட்ட நழுவுபடத் திரைக்காட்சியை உருவாக்குகிறது.\nபதிவிறக்கம் செய்க E.M. Magic Swf2Avi, பதிப்பு 6.8\nபதிவிறக்கம் செய்க FLV to MPEG Converter, பதிப்பு 3.1\nபதிவிறக்கம் செய்க AnvSoft FLV Player, பதிப்பு 2.01\nபதிவிறக்கம் செய்க Flash to 3GP Converter, பதிப்பு 2.12\nதொகுக்கப்பட்ட SWF கோப்புகளை மாற்றம் செய்யுங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கம் ஆராயுங்கள்.\nபதிவிறக்கம் செய்க Flash2X EXE Packager, பதிப்பு 3.0.1\nபதிவிறக்கம் செய்க FlashConv, பதிப்பு 2.1.25\nபதிவிறக்கம் செய்க Flash PowerPoint, பதிப்பு 2.42\nபதிவிறக்கம் செய்க Flash EXE Protector, பதிப்பு 9.1\nபதிவிறக்கம் செய்க secureSWF, பதிப்பு 3.6\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > மறைதிரை ஓவியங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மற்றும் பல்லூடகம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கற்றல் மென்பொருட்கள் > கற்பிக்கும் உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:13:18Z", "digest": "sha1:CASBM53BJWACG7IP5FEWE6QAXAWUU5ZP", "length": 3659, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உந்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உந்தி யின் அ���்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/stormy-daniels-lawyer-michael-avenatti-arrested-334248.html", "date_download": "2018-12-09T23:46:29Z", "digest": "sha1:CED5T67NFCYY22WDTW7IIJVDXKMAHKAX", "length": 13806, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது | Stormy Daniels' lawyer Michael Avenatti arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nடிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது\nடிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது\nஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கேல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ட்ரோமியின் சார்பாக மைக்கேல்தான் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.\nஅந்த வழக்கு குறித்து விரிவாக படிக்க:ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர்\nசெவ்வாய்க்கிழமை மைக்கேலுக்கும், அவரிடமிருந்து பிரிந்த மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவரின் மனைவிக்கு காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nடிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது\nபொழுதுபோக்கு செய்தி ஊடகமான டிஎம்இஜட் தான் இந்த கைது குறித்து புதன்கிழமை முதல்முதலாக செய்தி வெளியிட்டது.\nதனக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக ஸ்ட்ரோமி கூறி வந்தார். ஆனால் டிரம்ப் இதனை மறுத்தார்.\nஇது குறித்த செய்திகளை விரிவாக படிக்க:\nநடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர்\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்பின் வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை\nமைக்கேலுக்கு 2011 ஆம் ஆண்டு திருமணமானது. 2017ஆம் ஆண்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்தார் மைக்கேல் .\nடிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது\nகாயங்கள், வீக்கங்களுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு மைக்கேல் மனைவி வெளியே சென்றதாக டிஎம்இஜட் கூறுகிறது. அவரது தாடையில் சிவப்பு தழும்புகள் இருந்ததாகவும் கூறுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து மைக்கேலின் அலுவலகம் இது வரை கருத்து தெரிவிக்கவில்லை.\nதமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்\nவெறுக்கப்பட்ட ராணியும் அவரின் முத்து மாலையும்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம் - அஃப்ரிடியின் அதிரடி\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜிநாமா\ntrump usa lawyer stormy daniels டிரம்ப் அமெரிக்கா வழக்கறிஞர் நடிகை\n2019க்காக மாபெரும் கூட்டணி அமைக்கும் எதிர்க்கட்சிகள்.. நாளை மீட்டிங்.. இறங்கி வரும் காங்கிரஸ்\nகோவையில் பறை இசைக் கலைஞரை மறுமணம் செய்த உடுமலை கவுசல்யா\nஅப்படியே இதயம்தான்.. மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. வடிவத்தை பார்த்த ஆச்சர்யப்பட்ட டாக்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/uncategorized/page/5/", "date_download": "2018-12-10T00:44:01Z", "digest": "sha1:XB5YLRXRQGPXQ5FRTJBTLXETKFOU62OS", "length": 6604, "nlines": 182, "source_domain": "exammaster.co.in", "title": "Uncategorized | Exam Master - Part 5", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பி��்க வாய்ப்பு\nCTET – ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, ‘ஹால் டிக்கெட்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nNTSE Exam திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-10T00:10:23Z", "digest": "sha1:TOBYWEXVGLD6CPNEZ7NDQUSDT2Y2BMNR", "length": 20169, "nlines": 126, "source_domain": "hindumunnani.org.in", "title": "#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #ஜெபக்கூடம் #காடேஸ்வரா_சுப்பிரமணியம் #இந்துமுன்னணி காவல்துறை அராஜகம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #ஜெபக்கூடம் #காடேஸ்வரா_சுப்பிரமணியம் #இந்துமுன்னணி காவல்துறை அராஜகம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nMarch 16, 2018 பொது செய்திகள், மதுரை கோட்டம்#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #ஜெபக்கூடம் #காடேஸ்வரா_சுப்பிரமணியம் #இந்துமுன்னணி காவல்துறை அராஜகம்Admin\n59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை\nவிடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி பேரியக்கம், அச்சுறுத்தி, ஆசைகாட்டி மோசடியாக செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கும் முக்கிய பணியை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டவிரோத கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பிரசங்கம் செய்து மதமாற்றத்தை செய்து வருகின்றன. சிறு குழந்தைகளை அழைத்து சென்று அவர்களிடம் பொய்யான கதைகளைக் கூறி, சிறுவயதிலேயே மதம் மாற்றுகின்றனர். இச்சட்டவிரோத மோசடி ஜெபக்கூடங்களின் மீதும், அந்த ஜெபக்கூடங்களுக்கு வரும் நிதி ஆதாரம் குறித்தும் மாவட்டந்தோறும், தாசில��தார் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி டி.ஜி.பி. அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கானப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை இந்துக்கள் தடுக்கும்போது மட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதச் சுதந்திரம் பறிபோயிற்று என்று போலி மதமாற்ற சக்திகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் கூப்பாடு போடுகின்றன.\nமதுரையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று (11.3.2018) மதுரையின் ஒருபகுதியில் இவ்வாறு நடைபெறும் சட்டவிரோத ஜெபக்கூடமொன்றில் 6,7,8 வயதுடைய இந்து சிறுமிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, இந்து கடவுள்களை சைத்தான்கள், அவை உங்களுக்கு கெடுதல்களை செய்யும் என பயமுறுத்தி, நீங்கள் ஏசு ஒருவரையே வணங்குகள், அவரே உங்களைக் காப்பாற்றுவார் என ஹிப்னாட்டிஸம் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் அச்சத்தில் அலறித்துடித்து கத்த துவங்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் இணைந்து ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த அறையை திறந்தவுடன் குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். உண்மையில் நடந்தது இதுதான்.\nஅப்பகுதியில் இந்த செய்தி பரப்பரப்பானதால், இனி இந்த இடத்தில் மோசடி மதமாற்ற ஜெபக்கூடத்தை நடத்த முடியாது, இதனால் வெளிநாட்டு நிதியும் கிடைக்காது என பயந்த பாதிரிகள் திட்டமிட்டு, பிரச்னையை திசைத்திருப்பியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மறைமுகமாக மாறிய மதிமுத தலைவர் வைகோவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து விரோத சக்திகள் இத்தகைய அரசியல்வாதிகள் மூலம் அரசை நிர்பந்தப்படுத்தி இந்து முன்னணியினர் மீது பொய் வழக்��ுப்போட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.\nமதுரையில் இந்த சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களை தடை செய்யக்கோரி கடந்த மாதம் மதுரை காவல்துறை கமிஷனர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேதகு ஆளுநர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.\nஆனால், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இப்புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நேற்று (15.3.2018) அரசு நிர்வாகம் இந்து முன்னணியினர் மீது நடவடிக்ககை எடுப்பதில் மட்டும் போர்கால அவசரத்தில் செயல்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்\nஇந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 21.3.2018 புதன் கிழமை அன்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.\nநாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சதி செய்து தமிழகத்தின் முக்கிய ஊர்களில், முக்கிய இடங்களில் சர்ச்சுகளை கட்டி விட்டு சென்றனர். அந்த இடங்களில் இன்றும் பிரார்த்தனைகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. ஆனால், பணத்தாசையாலும், மதவெறியாலும், சட்டவிரோத மோசடி மதமாற்றம் செய்யும் ஜெபக்கூடங்களின் மதமாற்ற முயற்சிகளைத்தான் இந்துக்கள் எதிர்க்கிறார்கள்.\nஆகவே, அரசு உடனடியாக சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களைத் தடை செய்ய வேண்டும். மோசடி மதமாற்றத்திற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்ச��் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=66", "date_download": "2018-12-10T01:12:01Z", "digest": "sha1:PORZYD5U263BMGJWMO3UQSZITPJS7QET", "length": 4322, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்��ு மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\nதம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\n3 ல் ஒரு பெண்ணுக்கு...\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nகாதல் எதிரிகளை கண்டறிந்து அகற்றுங்கள்\nஎன் திருமணத்தின் நிலை என்ன\nலவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே\nநெகட்டிவ் அலையை உருவாக்க வேண்டாம்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=43", "date_download": "2018-12-10T00:11:11Z", "digest": "sha1:S7WGOQDAWGGYWWVRBLWW7QAPOWZY3LHH", "length": 2836, "nlines": 26, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை\nRe: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை\n— by தமிழ் வள்ளுவர்\nநீங்கள் கூறிய பதில் வாதத்திற்கு வேண்டுமென்றால் நன்றாயிருக்கும்.\nசான்றோர்கள் ஒரு கதையை அல்லது ஓர் உண்மைச் சம்பவத்தை மக்களுக்கு உரைக்க விழைவாராயின் அதில் ஓர் நீதியின் வலிமையை உணர்த்தும் மூலக்கரு இருந்தே தீரும்.\n-பெண் பித்தால் மதியிழந்த இராவணனை வானர உதவியோடு வெற்றி கொண்டான் இராமன்.(இராமாயணம்)\n-கணவனுக்கிழைக்கப் பட்ட கீங்கினை அறிந்து மதுரையை எரித்தாள் கண்ணகி.\n-தேவர்களை இம்சித்த சூரபத்மனை வதம் செய்தான் முருகன்.\n-தந்தையைக் கொன்ற பாதகனை வென்றான் சீவகன்.\n-வாய்மையை எத்துணை இன்னல்கள் வந்த போதிலும் காத்து அதன் வலிமையை உணர்த்தினான் அரிச்சந்திரன்.\n-சனியின் பீடையால் நாடிழந்த நளன் மீண்டும் அதனை மீட்டெடுத்தான்.\nமேற்கண்ட அனைத்து நூல்களுமே நீதியின் வலிமையைத்தான் உணர்த்துகின்றன. அதுபோல் மாபாரதம் உணர்த்த வரும் கருத்துதான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/airport-christmas/4196368.html", "date_download": "2018-12-09T23:36:09Z", "digest": "sha1:HWAHSCE4CEXKHYVS2ZXP5BJGULR55R47", "length": 4752, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சாங்கி விமான நிலையத்தைக் கலக்கிய கிறிஸ்துமஸ் தாத்தா - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசாங்கி விமான நிலையத்தைக் கலக்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nசிங்கப்பூரின் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.\nதற்போது அதன் குதூகலம் சாங்கி விமான நிலையத்திலும் தொடங்கிவிட்டது.\nபின்லந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் இருந்து ஃபின்ஏர் மூலம் இன்று மாலை 4.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்திற்கு வந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா.\nவிமான நிலையத்தில் உள்ள ஊழியர்களுடனும், பயணிகளுடனும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆடியும், பாடியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்றார்.\nகிறிஸ்துமஸ் தாத்தாவைக் கண்ட குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.\nஃபின்லந்தில் இருந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா அடுத்த நான்கு நாள்களுக்கு சிங்கப்பூரில் உள்ள சில இடங்களுக்குச் செல்லவுள்ளார்.\nவரும் 7, 8 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் Millenia Walk பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்க்கலாம் என்றும், பின்னர் கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் குழந்தைகளை அவர் சந்திக்கவிருப்பதாகவும் ஃபின்ஏர் நிறுவனம் தெரிவித்தது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/07/war.html", "date_download": "2018-12-10T00:41:28Z", "digest": "sha1:YUD4VBJDFKHTVE2KURDZXW6SGSTIA2NC", "length": 13777, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "போரினால் கடும் நிதி நெருக்கடியில் இலங்கை | Sri Lankas economy ruined by huge defense spending - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் ப��ஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபோரினால் கடும் நிதி நெருக்கடியில் இலங்கை\nபோரினால் கடும் நிதி நெருக்கடியில் இலங்கை\nவிடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு ராணுவத்துக்கும், ஆயுதங்களுக்கும் பெரும் அளவில் பணத்தைசெலவழித்து வருவதால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.\nஇந்த ஆண்டுக்கு ரூ. 52.43 பில்லியனை ராணுவத்துக்காக இலங்கை ஒதுக்கியது. ஆனால், செலவு ரூ. 83 பில்லியனைத்தொட்டுவிட்டது என பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பெய்ரிஸ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைதாக்கல் செய்த அவர் இதனைத் தெரிவித்தார்.\nயாழ்பாணத்துக்கு ஆயுதங்கள் அனுப்பவும், படையினரை அங்கே தங்க வைக்கவும் பெரும் அளவில் பணம் செலவாகிறதுஎன்றார்.\nஇதையடுத்து பல நிதி அமைப்புகள், வங்கிகளிடமிருந்தும் அரசு பணத்தை கடன் வாங்கி வருகிறது. இதனால், நாட்டில் பெரும்நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிதி குறைவாக இருப்பதால் வட்டி 12 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனால் கடன் வாங்கி தொழில் நடத்தும் தனியார்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஏப்ரலில் கடும் தாக்குதலைத் தொடங்கிய புலிகள் யாழ்பாணத்தை மீண்டும் கைப்பற்ற தீவிரமாகப் போராடி வருகின்றனர்.\nஇதையடுத்து அரசின் அனைத்து நிதியையும் ராணுவத்துக்குத் திருப்பிவிட்டார் சந்திரிகா குமாரதுங்கா. போர் நிதிக்காக வரிகள்உர்த்தப்பட்டன, பணத்தின் மதிப்பைக் குறைத்தார். ஆனாலும் பற்றாக்குறையை போக்க முடியவில்லை.\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்���ுறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-karthi-says-that-natural-food-should-be-bought-good-price-335847.html", "date_download": "2018-12-10T00:39:24Z", "digest": "sha1:G7H4ZNPCH6S7H6CZN7BAUOI4RMKQDXXM", "length": 15091, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இயற்கை விவசாயத்தை ஆதரிப்போம்.. அதுதான் நெல் ஜெயராமனுக்குரிய சரியான மரியாதை.. கார்த்தி | Actor Karthi says that Natural Food should be bought for good price - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஇயற்கை விவசாயத்தை ஆதரிப்போம்.. அதுதான் நெல் ஜெயராமனுக்குரிய சரியான மரியாதை.. கார்த்தி\nஇயற்கை விவசாயத்தை ஆதரிப்போம்.. அதுதான் நெல் ஜெயராமனுக்குரிய சரியான மரியாதை.. கார்த்தி\nசென்னை: இயற்கை விவசாயத்தை ஆதரித்து அங்கீகரிப்பதுதான், நெல் ஜெயராமனுக்குச் நாம் செய்யும் உண்மையான மரியாதை\" என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் ��ூறியுள்ளார்.\nஇயற்கை விவசாயத்துக்காக பாடுபட்ட நெல் ஜெயராமன் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.\nபிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, இயற்கை விவசாயத்தின் மீதான புரிதலை மக்களிடையே ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன் என்று புகழாரம் சூட்டினார்.\nகார்த்தி சொன்னதாவது: \"நெல் ஜெயராமன் விவசாயத்துக்காகப் போராடியவர். இயற்கை விவசாயத்தின் மீதான புரிதலை ஏற்படுத்தியவர். அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தியவர். இயற்கை விவசாயத்துக்காகவே தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.\nஎப்படி விவசாயம் செய்யணும் என்று ஓடி ஓடி அவர் வேலை பார்த்தவர். இப்படி நம் மக்களுக்காகவே பொதுநலத்தோடு வாழ்ந்தவருக்கு தமிழகமே மரியாதை செலுத்த செய்ய வேண்டும். இதுபோன்றவர்களின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வது முக்கியமானதாக நான் நினைக்கிறேன்.\nநாம ஞாபகத்தில் வைத்து கொள்வது, அவர் நமக்கு சொன்ன, \"இயற்கை உணவாக சாப்பிடுங்கள்\" என்பதுதான். 5 ரூபாய்க்கு விற்கப்படும் கீரையை 2 ரூபாய்க்கு தருகிறாயா என்று கேட்காமல், 7 ரூபாய் கூட தருகிறேன். இயற்கை விவசாயத்தால் கீரை பயிரிட்டு தா என்று கேளுங்கள் என்று சொல்லுவார் நெல் ஜெயராமன்.\nஎனவே நாமும் இப்படியெல்லாம் பேரம் பேசாமல், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், கூடுதல் விலையானாலும் வாங்கி இயற்கை விவசாயத்தை ஆதரித்து அங்கீகரிப்பதுதான், நெல் ஜெயராமனுக்குச் நாம் செய்யும் உண்மையான மரியாதை\" என்றார்.\nமேகதாது அணை.. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் ஸ்டாலினின் \"பலே\" திட்டம்\nஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு\nசென்னை ஏர்போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83வது முறை\nஊழல் துணைவேந்தர் கணபதியை காப்பாற்ற சதி நடக்கிறதா.. டாக்டர் ராமதாஸ் கேள்வி\nயார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்\nதலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு\nதலித் அரசியல்.. பா. ரஞ்சித் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு.. ஆபத்து என எச்சரிக்கை\nபெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறது சென்னை- தமிழ்நாடு வெதர்மேன் கவலை\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய மர்ம கும்பல்.. மீட்டு தாருங்கள்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntribute மரியாதை நெல் ஜெயராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105361", "date_download": "2018-12-10T00:05:15Z", "digest": "sha1:P3MKQFAGSCOUKGRGCP22C36C27XUOVR7", "length": 15214, "nlines": 177, "source_domain": "kalkudahnation.com", "title": "பொருளாதார நெருக்கடியை சீர்செய்யவதாயின் சு.கா. தலைமையில் தனி அரசாங்கம் வேண்டும்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பொருளாதார நெருக்கடியை சீர்செய்யவதாயின் சு.கா. தலைமையில் தனி அரசாங்கம் வேண்டும்\nபொருளாதார நெருக்கடியை சீர்செய்யவதாயின் சு.கா. தலைமையில் தனி அரசாங்கம் வேண்டும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் சு.க. தனித்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே சிறந்தது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான காத்தான்குடி மத்திய குழு தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல்-மனார் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான பேசல ஜயரத்ன கலந்து சிறப்பித்தார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதிலும் உள்ள சகல தொகுதிகளுக்குமான மத்திய குழு தெரிவு செய்யப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகள் வேறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் வேறு. இருந்தாலும் இரண்டு கொள்கைகளையும் இணைத்து புதிய நல்லாட்சியொன்றை உருவாக்கினோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூர சிந்தனையுடன் நல்ல நோக்கத்துடனேயே இந்த தீர்மானத்தை எடுத்தார்.\nநாட்டில் நிலவிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் போன்ற பல காரணங்களுக்காகவே இந்த நல்லாட்சி அரசாங்���ம் உருவாக்கப்பட்டது. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அந்த இலக்கினை நாங்கள் அடைந்தோமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் போக்கும் – செயற்பாடுகளும் எமக்கு திருப்த்தியாக இல்லை. அதேபோன்று, ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரது நடவடிக்கைகளும் – செயற்பாடுகளும் – கொள்கைகளுமே நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், சு.கா. சார்பான அமைச்சர்கள் 16 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி தனியாக செயற்படுகின்றனர். நாங்கள் 23 பேர் இன்னும் ஜனாதிபதியுடன் அரசாங்கத்தில் இருக்கின்றோம்.\nஇருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் – போராட்டமும் எமது கட்சிக்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அண்மையில் நடைபெற்ற கட்சி உயர் பீட கூட்டத்திலும் இந்த வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது.\nநாட்டில் பொருளாதார ரீதியாக தற்போது பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இதனை சீர்செய்ய இந்த அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையோ – கொள்கைகளையோ முன்வைப்பதாக இல்லை.\nஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.\nதொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். எம்மை விட்டு பிரிந்த சகல தரப்புக்களையும், சிறுபான்மைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக அதனைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்ய வேண்டும். அதற்காகவே நாடாளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம் – என்றார்.\nPrevious articleவாழைச்சேனை ஆயிஷாவில் டெங்கு விழிப்பூட்டல் நிகழ்வும், ஊர்வலமும்.\nNext articleசுரண்டி அனுபவித்தவர்கள் மீண்டும் சுரண்டுவதற்கு வர துடிக்கின்றனர்\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுலிகள் முஸ்லீம்களை விரட்டியதற்கு வக்காளத்து வாங்கிய மாகாண சபை உறுப்பினர்.\nமியன்மார் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத நிலைமை குறித்து ஐ,நா வெட்கப்பட வேண்டும்...\nகல்முனை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித்யில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு (இஜ்திமா).\nநஸ்டத்தில் இருந்த லங்கா சதோச நிறுவனம் கடந்த வருடம் 350 மில்லியனுக்கு மேல் இலாபமீட்டும்...\nவிளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு\nமுஸ்லிம்களின் வரலாற்றை எழுதிப் பேணிப் பாதுகாக்க வேண்டும்\nமாஞ்சோலை அல் ஹிரா மைதானத்தில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை.\nஅலுத்கமையில் கொலைசெய்யப்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் நல்லாட்சியின் பலி கடாக்களா \nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/08/blog-post_3428.html", "date_download": "2018-12-09T23:29:52Z", "digest": "sha1:CT5VCD77W4X2K5YGJXHKZ52KGBSM6Q7B", "length": 15879, "nlines": 188, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: தூத்துக்குடியில் செப்டம்பரில் பி.எஸ்.என்.எல். மேளா: சலுகை கட்டணத்தில் லேண்ட்லைன்", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nசனி, 29 ஆகஸ்ட், 2009\nதூத்துக்குடியில் செப்டம்பரில் பி.எஸ்.என்.எல். மேளா: சலுகை கட்டணத்தில் லேண்ட்லைன்\nதூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள் மேளா நடத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதில் சலுகை கட்டணத்தில் லேண்ட் லைன் இணைப்பு வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் பிராட் பேன்ட் வசதி ஆகஸ்ட் 15ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அந்தந்த தொலைபேசி நிலையங்களில் விண்ணப்பித்து ப்ராட்பேண்ட் இணைப்புகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்.\nதூத்துக்குடி மொபைல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிகமான கவரேஜை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் மேலும் 46 செல்டவர் வேலைகள் நட��்து கொண்டிருக்கிறது. இந்த வேலைகள் முடிந்து வரும் பொங்கல் அன்று இந்த செல்டவர்கள் இயங்கத் துவங்கும்.\nமாவட்டத்தில் 35 இடங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் மேளா நடத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதில் 500ரூபாய் இணைப்புக் கட்டணம் தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வில்போன் ப்ரிபெய்டு சேவையும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nரூ.750க்கு மேல் உள்ள திட்டங்களில் ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும மோடம் இலவசமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள 29 தொலைபேசி நிலையங்கள் மூலமாக ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நோவா நெட் கம்ப்யூட்டர் ரூ.1,900க்கு வழங்கப்படும்.\nமேலும் இந்த மேளாவில் ரூ.20க்கு, வசந்தம் மற்றும் நியூ தமிழ்நாடு ஆனந் திட்டங்களில் லைப்டைம் கார்டுகள் கிடைக்கும். இந்த சிம்கார்டில் ரூ.5 மதிப்புள்ள டாக்டைமில் பேசிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். உடன் உதவி பொது மேலாளர் தாமஸ், துணை கோட்ட பொறியாளர்கள் (வர்த்தகம்) லிங்கபாஸ்கர், (வர்த்தக அபிவிருத்தி) வளனரசு, இளநிலை தொலை தொடர்பு அலுவலர் (வணிகம்) சுரேஷ், செய்தித் தெடர்பாளர் மாரிமுத்து ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:08:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்\nதுபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் (...\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது. இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்...\nஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு\nஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி ...\nநாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்\n அல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கு...\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். பேரூராட்சி...\nஆட்டோவில் இன்று ஒரு தகவல்: சென்னை டிரைவர் அசத்தல்\nசென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜ் தினந்தோறும் மக்களுக்கு தேவையான தகவல்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி அசத்தி வருகிறார். சென்னை...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224221.html", "date_download": "2018-12-09T23:58:12Z", "digest": "sha1:HPQZ5L6QRNGYPSZRLXFVHUOUY64CGKB6", "length": 10919, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா!!(படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா\nரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா\nகாத்தான்குடி, ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பாலர் பாடசாலை பணிப்பாளர் எம்.ஏ.எம். சுல்மி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன், பாலர் பாடசாலை அதிபர் திருமதி. மஷாகீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\n“திருநங்கைக��ை அவமதிக்கும் வகையில் கருத்து” ஜனாதிபதி மன்னிப்புக்கோர வேண்டும்\nகாஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது..\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6250", "date_download": "2018-12-10T01:15:50Z", "digest": "sha1:UYGWB3GD3EY6GLMVFXOWJ7KNBL4B2C2U", "length": 4447, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பூசணிக்காய் கூட்டு | பூசணிக்காய் கூட்டு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nபூசணிக்காய் - 1/4 கிலோ,\nபச்சை அவரைக்கொட்டை - 1 கப்,\nவேர்க்கடலை பொடி - 2 டீஸ்பூன்,\nவெங்காயம் - 1, பூண்டு - 5 பல்,\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nபூசணிக்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் அவரைக்கொட்டை சேர்த்து நன்றாக வேகவிடவும். வெந்ததும் மிளகாய்த்தூள், பூண்டு, நறுக்கிய வெங்காயம், வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/06/advani.html", "date_download": "2018-12-09T23:30:22Z", "digest": "sha1:CSR7XB7X2UHWIA4GRY4ZUVNIDZ55QOHB", "length": 12922, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியாது | no immediate talks with pakistan on kashmir, says bjp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\n���ஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகாஷ்மீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியாது\nகாஷ்மீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியாது\nகாஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்று உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.\nடெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பின் அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nகாஷ்மீர் பிரச்சனை பல்லாண்டுகளாக உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பாகிஸ்தான், தீவிரவாதிகள் மற்றும் இந்தியா சேர்ந்து பேச்சுவார்த்தைநடத்த முடியாது. அதாவது முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது.\nகாஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நிலையாக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும்இந்தியா செய்யும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் அப்புறப்படுத்துவதே இந்தியாவின் குறிக்கோள்.\nஜம்மு காஷ்மீரில் வன்முறையை குறைப்பதற்காக சண்டைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. தற்போது சண்டைநிறுத்தம் குடியரசு தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் சண்டைநிறுத்தத்தையும் விட முக்கியமாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களை உஷார்ப்படுத்துவது நல்லது என்றும், பாதுகாப்பைமுன்பை விட அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தினால் வன்முறையும், துப்பாக்கிச் சண்டை ஏற்படுவதும் பெருமளவு குறையும் என்று பாரதியஜனதா கருதுகிறது.\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புக்கள் லஸ்கார் ஈ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின், ஹர்கத்துல் முஜாஹிதின் ஆகிய அமைப்புக்கள் தங்களது நடவடிக்கைகளைமிகவும் குறைத்துக் கொண்டுள்ளன.\nஆனால் அதே நேரம் டெல்லி செங்கோட்டையில் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vedanta-group-ready-reopen-sterlite-plant-tuticorin-335849.html", "date_download": "2018-12-09T23:29:10Z", "digest": "sha1:LOKZKIMFMBQTT6H4XNZE5X4PTQFF6S4O", "length": 15520, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தருண் அகர்வால் குழு சொன்னபடி, ஆலையை மீண்டும் இயக்க நாங்க ரெடி: ஸ்டெர்லைட் அறிவிப்பு | Vedanta group ready to reopen Sterlite plant in Tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதருண் அகர்வால் குழு சொன்னபடி, ஆலையை மீண்டும் இயக்க நாங்க ரெடி: ஸ்டெர்லைட் அறிவிப்பு\nதருண் அகர்வால் குழு சொன்னபடி, ஆலையை மீண்டும் இயக்க நாங்க ரெடி: ஸ்டெர்லைட் அறிவிப்பு\nசொன்னபடி, ஆலையை மீண்டும் இயக்க நாங்க ரெடி - ஸ்டெர்லைட் அறிவிப்பு- வீடியோ\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு தயாராக இருப்பதாக வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்துவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர்.\nஇதையடுத்து மக்களின் கோபம் அதிகரித்ததன் காரணமாக மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கக்கூடிய வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇதையடுத்து, முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்��ு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய இந்த குழு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டது. அகர்வால் கமிட்டி சமீபத்தில் தனது பரிந்துரையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளித்தது.\nஅதில் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நம்ப முடியாது என்று கூறியுள்ள அந்த ஆணையம், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்காமலேயே ஆலை மூடப்பட்டு உள்ளது என்றும் குற்றம்சாட்டியது.\nஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்க அனுமதி கொடுக்கலாம் என்றும் தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் வேதாந்தா குழுமம் இன்று தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் தருண் அகர்வால் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலத்தை வென்ற கூட்டணி… திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் பளிச் பதில்\nநான் நினைத்தால் பாஜக ஆட்சி இப்போதே கவிழும்.. சு.சாமி எச்சரிக்கை\nசோனியா காந்திக்கு 72 ஆவது பிறந்த நாள்.. நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்\nடெல்லியையும் விடாத மேகதாது விவகாரம்… சோனியாவுக்கு அழுத்தம் தரும் ஸ்டாலின்\n5 மாநில சட்டமன்ற தேர்தல் ரிசல்ட்.. டெய்லிஹன்டுடன் உடனுக்குடன் முடிவுகளை பெறுங்கள்\n2018ன் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.. கனிமொழிக்கு விருது.. குவியும் பாராட்டு\n2019க்காக மாபெரும் கூட்டணி அமைக்கும் எதிர்க்கட்சிகள்.. நாளை மீட்டிங்.. இறங்கி வரும் காங்கிரஸ்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nசோனியாவை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பேசியது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite tuticorin தூத்துக்குடி ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/category/biography/page/15", "date_download": "2018-12-10T00:14:59Z", "digest": "sha1:4YLXM4S47GMWYC67SLM2R6PN36Q4MWGE", "length": 6895, "nlines": 95, "source_domain": "www.itstamil.com", "title": "இந்திய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகள்ItsTamil", "raw_content": "\nஆஷா போஸ்லே அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அ���ர்...\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்,...\nஇந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு...\n‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என...\nஎன். டி. ராமா ராவ்\nஇந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ்...\nபத்திரிக்கையாளர்களால் பிரபலமாக PC என்று அழைக்கப்படும் ப.சிதம்பரம் அவர்கள், சட்டப் பயிற்சி மேற்கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி...\nஇந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும்...\nமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும்,...\nதமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம்,...\n“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/07/04123205/1174347/Information-about-Copper-T-for-women-to-know.vpf", "date_download": "2018-12-10T00:52:19Z", "digest": "sha1:QD7KJ7KVPBKMG722HOOSASEAFV7KRODT", "length": 15511, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்கள் || Information about Copper T for women to know", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்கள்\nதற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்களை பார்க்கலாம்.\nதற்காலிகமாக கருத்தரிப்பத��� நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்களை பார்க்கலாம்.\nஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.\n* மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.\n* காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\n* காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\n* காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது.\n* காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம்.\n* குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.\nகுறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாயின் கருவில் இருக்கும் ���ுழந்தையின் மகிழ்ச்சி\nபெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனை செய்ய ஏற்ற வயது\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?author=5&paged=2", "date_download": "2018-12-10T01:00:23Z", "digest": "sha1:2LSTBJXBVIYD3EENEPCVXUBJ6QA5OMX7", "length": 8287, "nlines": 69, "source_domain": "tamilwinterthur.com", "title": "தென்றல் | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\nசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாதா: அரசு அதிரடி உத்தரவு\nசுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்ற கோரிக்கை கொண்ட மசோதாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.சுவிஸில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Jean-Luc Addor என்ற மேலும் படிக்க →\nபதிவேற்றப்பட்ட பிரிவு சுவிஸ் செய்திகள்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nசிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் அகற்றப்பட்டதைப் போல, புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை ந���க்கிவிட்டு புலிக்கொடியை பறக்க விடுவதில் என்ன தவறு\nபதிவேற்றப்பட்ட பிரிவு இலங்கை செய்திகள்\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்த நிலைமையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக, இலகுவாக நியமிக்கப்படக்கூடிய காணாமல் போனோர் தொடர்பான மேலும் படிக்க →\nபதிவேற்றப்பட்ட பிரிவு இலங்கை செய்திகள்\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col1/kannadasan/arthamulla-indhu-matham-5-detail", "date_download": "2018-12-10T00:59:42Z", "digest": "sha1:6PPRVHCP3OU4HD7DSHQD3AJRLRZVOXGT", "length": 4123, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " கண்ணதாசன் : அர்த்தமுள்ள இந்துமதம் - ஐந்தாம் பாகம்", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்துமதம் - ஐந்தாம் பாகம்\n\" உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேரம் ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்து செல்லுகிறது.\n\" உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேரம் ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்து செல்லுகிறது. ஒருவரின் அனுபவம் நமக்கு பாடம் என்று சொல்லுவார்கள் உண்மையில் இவரின் அனுபவங்கள் நம்மை சரியான வழியில் செல்ல வழிகாட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=68", "date_download": "2018-12-10T01:14:04Z", "digest": "sha1:5SNABKFOMGEH7RHJNLNZLUUFIGGMOGSN", "length": 2914, "nlines": 54, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கர்ப்பகாலம்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-1246678.html", "date_download": "2018-12-09T23:42:36Z", "digest": "sha1:IDYE2EFWX6OJZNHX6P5JCA5QCOS5UI45", "length": 6854, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கொலை மிரட்டல்: தம்பதி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகொலை மிரட்டல்: தம்பதி கைது\nBy போடி | Published on : 25th December 2015 12:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி மாவட்டம் போடி அருகே தோட்டத்தில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன், மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபோடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (65). இவருக்கு சொந்தமான தோட்டம் குரங்கனி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மூணாறு சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தை சன்னாசி என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். அவரிடமிருந்து போடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் குத்தகைக்கு பெற்றதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதில் முருகேசன் (55), அவரது மனைவி அன்னமயில் (49) ஆகியோர் தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த ரஞ்சிதம் மற்றும் தோட்ட பணியாளர்களைத் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, ரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில், போடி-குரங்கனி போலீஸார் வழக்குப்பதிந்து முருகேசன், அவரது மனைவி அன்னமயில் ஆகியோரை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/5_21.html", "date_download": "2018-12-09T23:58:20Z", "digest": "sha1:6OZECFIDIEGRY5ZKSYJWL6SSN4DPUZKD", "length": 8068, "nlines": 224, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு", "raw_content": "\nதேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு\nதமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய\nபசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.\nசுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.\nஇந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-12-10T00:33:16Z", "digest": "sha1:PIMRVGYNXCDTGE4UGKR66XI6EWLX2KKV", "length": 21950, "nlines": 168, "source_domain": "www.trttamilolli.com", "title": "சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்தமைக்காக வழக்கு: ஸ்டாலின் விளக்கம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nசட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்தமைக்காக வழக்கு: ஸ்டாலின் விளக்கம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அரச சட்டப்பேரவையில் திறந்தமை தொடர்பில் தி.மு.க. தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதென ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த தி.மு.க. செயல்த்தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்த ஸ்டாலின், “ உருவப்படம் திறந்தமை தவறு. அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக உருவப்படத்தை திறந்த வைத்துள்ளனர்.\nஊழல்குற்றவாளியென தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவரின் படத்தை சட்டசபையில் வைப்பது ���ட்டத்திற்கு புறம்பானது.\nஇதற்கு தி.மு.க. மாத்திரமின்றி காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஇது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் தான் மத்திய அரசு சார்பில், அதாவது பா.ஜ.க.வில் இருந்து இந்நிகழ்விற்கு எவரும் வருகைதரவில்லை.\nஇந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தில் மாத்திரமின்றி நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். தவறல்ல எனக் கூறியுள்ளார்.\nஅவர் எவ்வாறு நாடாளுமன்றத்தில் முன்னால் முதல்வரின் படத்தை வைக்கவுள்ளார் என எனக்கு எடுத்துரைக்க சொல்லுங்கள்” இவ்வாறு ஊடகவியலாளரிடம் கருத்துரைத்த ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்க��� ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇந்தியா Comments Off on சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்தமைக்காக வழக்கு: ஸ்டாலின் விளக்கம் Print this News\n« எதிர்ப்புக்களை கடந்து சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பிரான்ஸில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்கத் தீர்மானம்\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால்,மேலும் படிக்க…\nசோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்வீட்டர்மேலும் படிக்க…\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் ஆலோசிப்பேன் – மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nசோனியாவை சந்திக்க முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்\nநல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை – கமல்\nஜெயலலிதா வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுமா\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nதெலுங்கானா- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு\nமக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது – மாயாவதி\nசென்னை விமான நிலையத்தின் கண்ணாடி உடைவு\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு\nஈரானிடம் மசகு எண்ணெய் ஒப்பந்தம் – இந்தியா ரூபாய்க்களில் கைச்சாத்து\nஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு\nஅம்பேத்கரின் நினைவு தினம் இன்று – அவரது சிலைக்கு அரச தலைவர்கள் மலரஞ்சலி\nஹிட்லரை போல பிரதமர் மோடி செயற்படுகிறார் – வைகோ சாடல்\nசபரிமலை விவகாரம்: 4ஆவது முறை 144 தடை உத்தரவு\nதமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் – ஸ்டாலின் எச்சரிக்கை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala?categoryType=ads", "date_download": "2018-12-10T01:06:15Z", "digest": "sha1:VP7IEG54OEFXKCGGPX74GGUEFB5LMZNC", "length": 8756, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு321\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு304\nகாட்டும் 1-25 of 6,382 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dharmadurai-chennai-boxoffice-collection/", "date_download": "2018-12-09T23:50:44Z", "digest": "sha1:6ZWFEZ6WCZI7Y2QQXD3A5LB2NJZ3B2AH", "length": 6447, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கிய தர்மதுரை - இத்தனை கோடியா? - Cinemapettai", "raw_content": "\nசென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கிய தர்மதுரை – இத்தனை கோடியா\nவிஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை ரசிகர்களிடன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துள்ளது.\nஅதிகம் படித்தவை: என்னால் நஷ்டம் ஏற்பட கூடாது - விஜய்சேதுபதி செயலால் அதிர்ந்த படக்குழு\nஇப்படம் சென்னையில் மட்டும் தற்போது வரை சுமார் 2.95 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாம்.\nஏற்கனவே இந்த படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் இது மூன்றாவது ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ��ரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/actors/rajinikanth-consoles-child-murderer-abirami-husband/", "date_download": "2018-12-10T00:17:23Z", "digest": "sha1:7EUUT5VNPHOIZI6QMJTMAJQPFQRW5EUW", "length": 5065, "nlines": 65, "source_domain": "www.cinemazhai.com", "title": "அபிராமியின் கணவரை சந்தித்த சூப்பர் ஸ்டார் | அபிராமி", "raw_content": "\nHome Actors இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்த சூப்பர் ஸ்டார்\nஇரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்த சூப்பர் ஸ்டார்\nதகாத உறவு காரணமாக தனது சொந்த குழந்தைகளையே கொன்றவர் தான் அபிராமி. இவர் சென்னை குன்றத்தூர் அடுத்துள்ள மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர்.\nஇவரது கணவர் பெயர் விஜய். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.\nஇவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிராமிக்கு சுந்தரம் என்ற நபருடன் தகாத உறவு ஏற்பட, தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து தப்பியோடினார். அவரை கன்னியாகுமரியில் வைத்து கைது செய்தனர். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்தார் விஜய்.\nஅவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தந்து வீட்டிற்கு அழைத்து சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.\nPrevious articleவசூலில் பின்னி பெடல் எடுக்கும் கீதா கோவிந்தம் படம்\nNext articleஒரே நாளில் அஜித் விஜய் படம் வெளியானால்\n2 மணி நேரத்தில் சிம்டாங்காரன் பாடல் செய்த சாதனை\nமகள் மீதே போலீசிடம் புகார் கொடுத்த விஜயகுமார்\nமாறுவேடம் போட்டு படம் பார்த்த விஜய் \nதளபதி விஜய்க்கு புதிய பட்டபெயர் கொடுத்த பிரபல நடிகர்\nவசூல் மன்னன் இவர் தான்\nஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசத்தமே இல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த அஜித்தின் படங்களின் லிஸ்ட்\nநந்திதா ஸ்வேதாவின் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/09/30/", "date_download": "2018-12-09T23:37:14Z", "digest": "sha1:YH4HS23FI65AQ5TNLFX4I7UUJ5QEOTSM", "length": 17741, "nlines": 115, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 30, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nSeptember 30, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள்Admin\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.\nமக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.\nஎந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர் அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா\nஅதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.\nஇந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.\nஇந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமூத்த பத்திரி���ையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=121:2018-05-28-05-36-06&catid=12:news-events&Itemid=141&lang=ta", "date_download": "2018-12-10T01:13:44Z", "digest": "sha1:VMPIXS6POWN2EIRMLIIJYHZGST2FSZQ2", "length": 6394, "nlines": 78, "source_domain": "moha.gov.lk", "title": "உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பதுளைக்கு புதிய கருத்திட்டங்கள்", "raw_content": "\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பதுளைக்கு புதிய கருத்திட்டங்கள்\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பதுளைக்கு புதிய கருத்திட்டங்கள்\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலகத்தின் 1530 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவூள்ள புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுதல்இ சொரணாதொட்ட மற்றும் பதுளைப் பிரதேச செயலாளர்களுக்கான உத்தியோகப+ர்வ வதிவிடங்கள் மற்றும் பதுளை மாவட்டச் செயலகத்தின் உத்;தியோகப+ர்வ வதிவிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வூகள் 2018 ஆண்டு மே மாதம் 14 ஆந் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்;தன அவர்களின் தலைமையில் நடை பெற்றன.\nஇதற்கு இணைவாக மஹியங்கனைஇரிதீமாளியத்தஇ மற்றும் கந்தகெட்டிய பிரதேச செயலக அலுவலர்களின் சந்திப்பும் வெளிக்கள அலுவலர்களுக்கு பிரயாணப் பைகளை வழங்கும் நிகழ்வூம் இடம் பெற்றதுடன்இமீகஹகிவூளஇமற்றும் ஹிங்குறுகடுவ “நில செவன” அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வூகளில் பதுளை மாவட்ட அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்; உற்பட அரச அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். “நில செவன” கடடிடமொன்றிற்காக 20 இலட்சம் ரூபா செலவூ செய்யப்படுகிறது.\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224120.html", "date_download": "2018-12-09T23:50:21Z", "digest": "sha1:MBA3QUGJ57GIMJLIX5IUWJJDNYEAHFTW", "length": 9524, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்!!(வீடியோ செய்தி) – Athirady News ;", "raw_content": "\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பி�� நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/140816-inraiyaracipalan14082016", "date_download": "2018-12-09T23:38:51Z", "digest": "sha1:P5RTS7YW4FJKOTGNGASG2H5PG576OQKG", "length": 11078, "nlines": 38, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.08.16- இன்றைய ராசி பலன்(14.08.2016) - Karaitivunews.com", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nஉங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்-. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nதடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கல���்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nராசிக்குள் சந்திரன் செல்வதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nசொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/caterpillar-d3b-for-sale-kalutara-1", "date_download": "2018-12-10T01:07:10Z", "digest": "sha1:4VQQVX777FGZZZI36ZLEVWVWNK5WZLNW", "length": 4429, "nlines": 77, "source_domain": "ikman.lk", "title": "கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள் : Caterpillar D3B | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nGayan மூலம் விற்பனைக்கு13 ஒக்டோ 7:44 பிற்பகல்ஹொரனை, களுத்துறை\n0775433XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0775433XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/tamilarivom/word-of-the-day-0612/4196918.html", "date_download": "2018-12-09T23:34:44Z", "digest": "sha1:IKIREV7DVCBQ3ZTK6CXAAHASDPLNUVIC", "length": 2309, "nlines": 52, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இன்றையச் சொல்: Denuclearisation - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n6/12/2018 11:03 தமிழ் அறிவோம்\nDenuclearisation - அணுவாயுதக் களைவு\nவடகொரியா அணுவாயுதங்களைக் களைவது இவ்வட்டார அமைதிக்கு முக்கியம் என்று கருதப்படுகிறது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:43:37Z", "digest": "sha1:I327EWAJMFKNMQQFI5XCYVPZ73I6DCZW", "length": 14946, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியல்; 3வது முறையாக", "raw_content": "\nமுகப்பு Cinema அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியல்; 3வது முறையாக முதலிடத்தில் பிரபல நடிகர் – தமிழ் நடிகர்கள் எந்த...\nஅதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியல்; 3வது முறையாக முதலிடத்தில் பிரபல நடிகர் – தமிழ் நடிகர்கள் எந்த இடத்தில்\nForbes India நிறுவனம் 2018ல் இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து 3வது முறையாக சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.O படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் , மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.\nகடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்த முதல் பெண் பிரபலம் தீபிகா படுகோன் தான். கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2018- ஆம் ஆண்டு வெறும் 18 கோடியை மட்டுமே பிரியங்கா சோப்ரா வருவாயாக ஈட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் தோனி (101.77 கோடி) மற்றும் சச்சின் (80 கோடி) முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.\nரூ.66.75 கோடி வருவாய் ஈட்டி ஏ.ஆர் .ரகுமான் 11-வது இடத்தில் உள்ளார். ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருவாயுடன் 14-வது இடத்தில் உள்ளார். மேலும் பவன் கல்யாண், விஜய், என்.டி.ஆர், விக்ரம், மகேஷ் பாபு, சூர்யா, விஜய் சேதுபதி, நாகர்ஜுனா, மம்மும்டி போன்ற தென்னிந்திய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nரூ.15.7 கோடி வருவாயுடன் நயன்தாரா 69-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹாலிவுட் படத்தை தோற்கடித்து உலக அளவில் வசூலில் முதலிடம் பிடித்த 2.0\n2.0 வில்லனுக்கு குரல் கொடுத்தது இந்த பிரபலம் தானா\nஉலக அளவில் ஆய்வு – இந்தியாவிலே செல்வாக்கில் இவருக்கு தான் முதலிடம்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங��கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-12-09T23:22:26Z", "digest": "sha1:U2GGC7MSTXKTWPE3HKSW7BX5H2SVBCLB", "length": 16649, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "ஏழு நாட்களுக்குள் அரசியல் தீர்வு- ஜனாதிபதியின்", "raw_content": "\nமுகப்பு News Local News ஏழு நாட்களுக்குள் அரசியல் தீர்வு- ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு…\nஏழு நாட்களுக்குள் அரசியல் தீர்வு- ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு…\nநாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றும், அவருடைய நோக்கம் நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றும் போது, எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நாட்டில் இப்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலை முழுமையாக தீர்க்கப்படும் என்று தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nமேலும், பிரச்சினையையும் நெருக்கடியையும் தோற்றுவித்தது தான் அல்ல என்றும் ரணில் விக்ரமசிங்கவே என்றும் அவர் மேலும் கூறினார்.\n2014ம் ஆண்டு நவம்பர் 21 ம் திகதி தான் எடுத்த தீர்மானமும், கடந்த ஒக்டோபர் 26ம் திகதி எடுத்த தீர்மானமும் சரியானதே என்றும் கூறினார். அந்த இரண்டு தீர்மானங்களும் நாட்டுக்காக எடுத்தமையினால் சரியானதே. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்தார்.\nகடந்த 2014ம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வௌியேறுவதற்காக பொறுமை காத்ததை விடவும், கடந்த மூன்றரை வருடங்களாக தான் பொறுமை காத்ததாகவும் ஜனாதிபதி கூறினார். ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தை நாசமாக்கியதோடு, நாட்டையும் நாசமாக்கினார். நாட்டின் முக்கிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கினார். அத்துடன் ஓரளவு என்னையும் நாசமாக்கிவிட்டார்.\nஇவை அனைத்திற்கும் வழங்குவதற்கு என்னிடம் இருந்த ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் கதிரையில்\nஇருந்து துரத்துவதே என்று ஜனாதிபதி கூறினார். நாட்டை பிரிக்காமல், காட்டிக் கொடுக்காமல், சமஷ்டி வழங்காமல் வடக்கு மக்களுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை அவர் வேண்டுமென்றே வழங்கவில்லை. ஆகவே நான் எடுத்த இந்த தீர்மானம் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் சரியானதாகவே இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nஜனாதிபதி ஹிட்லராகவும், மிஸ்டர் பீன் போலவும் நடந்துகொள்கிறார்- இம்ரான் எம்.பி சாடல்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னண���யின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-43373677", "date_download": "2018-12-09T23:44:53Z", "digest": "sha1:JQCLFMPQTI6BHXYJ2QF55QPPFTD3VCFJ", "length": 12951, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஇன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் கண்டி மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தபோது பெரிதும் இலக்கு வைக்கப்பட்டவை முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்தான். அவற்றில் பெரு வணிக நிறுவனங்களும் மிகச் சிறிய கடைகளும் உணவு விடுதிகளும் அடக்கம். குறிப்பாக, கண்டி மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசம்.\nமுஸ்லிம்கள் அங்கு பெருத்த சேதத்தை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது நாம் கூறப்போகும் நிகழ்வு நடந்தது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்னும் இடத்தில். இங்கும் முதலில் நடந்தது வன்செயல்கள்தான் என்றாலும் இங்கு மனிதம் இன்னமும் உயிர்வாழ்கிறது என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் தமது மனித நேய உணர்வை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய நிகழ்வு இது என்றேகூட சொல்லலாம்.\nபடத்தின் காப்புரிமை Jazaul Mufaris\nImage caption ஆனமடுவ மதீனா உணவகம்\nஆனமடுவவில் இருப்பது ஒரேயொரு முஸ்லிம் உணவகம். அது நேற்று அதிகாலையில் திடீரென இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. உரிமையாளர்கள் ஓடிவந்து பார்த்தபோது எரிந்துகொண்டிருந்த உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள் அணைத்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே இரு பாட்டில்கள் இருந்ததால் பெட்ரோல் குண்டுமூலம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.\nசிறிது நேரத்தில் அங்கு வந்த உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர், 'இன்று இரவுக்குள்ளேயே கடையை மீண்டும் கட்டி வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமாலையே உணவகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, சிறு சிறு பழுதுகள் போக புதிய உணவகமாக அது உருவெடுத்திருந்தது.\nபொதுமக்களும், வணிகர்களும், மதகுருமாரும் ஒன்றாகக் கூடி உணவகத்தை கட்டியிருக்கிறார்கள். எரிந்துபோன கூரையை நீக்கிவிட்டு புதிதாக அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.\nதனது தந்தை முழுமையான மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார் கடையின் உரிமையாளர் நவ்பரின் மகனான ஏ.எம். அனூஸ். இவர் ஒரு ஆசிரியர்.\nஉணவகத்தை சீரமைத்து தந்த ஊர் மக்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்றும் அனூஸ் கூறுகிறார்.\nஇலங்கையில் கடந்த காலங்களில் பல வன்செயல்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இப்படி நடந்திருக்கின்றன.\nதமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான மோதல்களும் நடந்திருக்கின்றன. இவற்றினால் இலங்கையின் பெயர் சர்வதேச மட்டத்தில் பின்னடைந்தும் இருக்கிறது. ஆனால், அவ்வப்போது கேட்கும் ஆனமடுவ சம்பவம் போன்றவவை கூறும் செய்திகள்தான் இங்கு இன்னமும் மனிதம் எஞ்சியிருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன.\nஇங்கு சாந்தியும், சமாதானமும் திரும்பும் என்பதில் நம்பிக்கை கொள்ள வைப்பவையும் இவையே என்கின்றனர் இங்கு உள்ள சகவாழ்வுக்கான சில செயற்பாட்டாளர்கள்.\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nஎன்ன சொல்கிறது எம்.எஸ். சுவாமிநாதனின் அறிக்கை\nகுரங்கணி காட்டுத் தீ: வழிகாட்டி கைது, உடற்கூறு ஆய்வு தொடக்கம்\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு சுயமரியாதைத் திருமணம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07013612/Kumari-Tasildar-arrested-for-bribing-Rs-25000-bribe.vpf", "date_download": "2018-12-10T00:56:43Z", "digest": "sha1:SPNQH35HVRIUS7FHTIAHE7FGUYVS6KAL", "length": 15571, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumari Tasildar arrested for bribing Rs 25000 bribe || சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குமரி தாசில்தார் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குமரி தாசில்தார் கைது + \"||\" + Kumari Tasildar arrested for bribing Rs 25000 bribe\nசொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குமரி தாசில்தார் கைது\nசொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குமரி தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nநெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 50), மினிபஸ் உரிமையாளர். இவருக்கு சொந்தமான மினிபஸ் நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.\nஇவர் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வேறு வழித்தடத்தில் மினிபஸ் இயக்க அனுமதி பெற வேண்டுமானால் அதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படும்.\nஇந்த நிலையில், சொத்து மதிப்பு சான்றிதழ் பெறுவதற்காக நாங்குநேரி தாசில்தார் வர்க்கீசை பால்துரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.\nஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பால்துரை இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், தாசில்தார் வர்க்கீசை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.25 ஆயிரத்தை பால்துரையிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.\nபோலீசாரின் அறிவுரைபடி, பால்துரை நேற்று மாலை நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு சென்று, தாசில்தார் வர்க்கீசிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வர்கீஸ் வாங்கியவுடன் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி மற்றும் போலீசார் கையும், களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மாலை 3.45 மணி முதல் 6¾ மணி வரை இந்த ஆய்வு நடந்தது. அப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற ஊழியர்கள் யார் யார் என்பது குறித்தும், லஞ்சம் வாங்கும் நோக்கத்தில் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.\nஇதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, ‘கைது செய்யப்பட்ட வர்க்கீசின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். அங்கு அவரது வீட்டில் நாளை (அதாவது இன்று) சோதனை நடத்த உள்ளோம்‘ என்று தெரிவித்தனர்.\nசொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க மினிபஸ் உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொன்ற வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது\nகலசபாக்கம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை அடித்து கொலை செய்து உடலை நிர்வாணமாக்கி கிணற்றில் வீசி சென்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. நாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, திருடிய வாலிபர் கைது\nநாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, 2 செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n3. கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 4 பேர் கைது\nகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்கள் கைது; லாரிகள் பறிமுதல்\nதிருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்களை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.\n5. மாணவியை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்கு; 2 பேர் கைது\nமானாமதுரையில் பள்ளி மாணவியை கேலி செய்தது தொடர்பாக தட்டி கேட்ட வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ���லைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09025650/A-solution-of-403-cases-by-Lok-Adalat-in-Kumari-district.vpf", "date_download": "2018-12-10T01:05:43Z", "digest": "sha1:R4GYVJFHCNWI7UTNX7BCNPOMAQ2YAXBC", "length": 13352, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "A solution of 403 cases by Lok Adalat in Kumari district || குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 403 வழக்குகளுக்கு தீர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 403 வழக்குகளுக்கு தீர்வு + \"||\" + A solution of 403 cases by Lok Adalat in Kumari district\nகுமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 403 வழக்குகளுக்கு தீர்வு\nகுமரி மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 403 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.\nகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடந்தது.\nகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாபபுரம் கோர்ட்டுகளில் நேற்று முன்தினம் வங்கிகளில் பெற்ற கல்வி கடன், தொழில் கடன் போன்ற பிரச்சினைகளுக்காக லோக் அதாலத் நடந்தது. இதில் 59 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக சொத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, விபத்து வழக்குகளுக்காக லோக் அதாலத் நடந்தது.\nநாகர்கோவிலில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நடந்த லோக் அதாலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.கருப்பையா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை முதன்மை நீதிபதி அப்துல்காதர், குடும்பநல நீதிபதி கோமதிநாயகம், மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மகிளா கோர்ட்டு நீதிபதியுமான ஜாண் ஆர்.டி.சந்தோசம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பசும்பொன் சண்முகையா, முதன்மை சார்பு நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி ராபின்சன், மாஜிஸ்திரேட்டுகள் பாரததேவி, ராஜா எஸ்.ரம்யா, கிறிஸ்டியன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.\nபின்னர் 9 அறைகளில் நீதிபதிகள் அமர்ந்து சொத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை ���ரவழைத்து விசாரித்து தீர்வு கண்டனர். இதேபோல் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது. நாகர்கோவில் உள்பட 5 கோர்ட்டுகளிலும் வங்கிகள் தொடர்பான வழக்குகள் 3871-ம், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் 3284-ம் ஆக மொத்தம் 7155 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் வங்கிகள் தொடர்பான வழக்குகளில் 242 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. இதேபோல் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 161-க்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரத்து 638 வசூலிக்கப்பட்டது. மொத்தத்தில் 403 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.5 கோடியே 89 லட்சத்து 57 ஆயிரத்து 138 வசூல் செய்யப்பட்டது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n4. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/l-k-advani.html", "date_download": "2018-12-10T00:34:03Z", "digest": "sha1:D47XQPLA3KY2QAME7YKHT3KTTGY36E6X", "length": 16067, "nlines": 107, "source_domain": "www.itstamil.com", "title": "எல். கே. அத்வானி வாழ்க்கை வரலாறு – L. K. Advani Biography in TamilItsTamil", "raw_content": "\nஎல். கே. அத்வானி அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியினை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அதேசமயம், இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர் ஆவார். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ள இவர், 1977 முதல் 1979 வரை இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், 1966, 1998-1999, 1999-2004 ஆம் ஆண்டுகளில் இந்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டு, இன்றுவரை அக்கட்சியின் மதிக்கத்தக்க தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் எல். கே. அத்வானியின் வாழ்க்கை வரலாறு மற்றும் பணிகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 08, 1927\nஇடம்: கராச்சி, பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில்உள்ளது)\nஎல். கே. அத்வானி என்று அழைக்கப்படும் “லால் கிருஷ்ணா அத்வானி” அவர்கள், 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, சிந்து சமவெளி மாகாணங்களில் ஒரு பகுதியாக விளங்கிய “கராச்சியில்” ஒரு இந்து சிந்தி குடும்பத்தில் பிறந்தார். அதன் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் கலவரத்தில் ஏற்பட்ட பிரிவினையின் போது, கராச்சியில் இருந்து வெளியேறி, அன்றைய மும்பை நகரத்தில் இவருடைய குடும்பம் குடியேறியது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nகராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாத் தேசியக் கல்லூரியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த எல். கே. அத்வானி அவர்கள், பிறகு மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டக் கல்விப் பயின்று பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nதன்னுடைய கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த எல். கே. அத்வானி அவர்கள், கராச்சியிலுள்ள மாடல் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம், வரலாறு, கணிதம், அறிவியில் கற்பிக்கும் ஆசி��ியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும் பொழுதே, இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இல் தன்னை இணைத்துக்கொண்ட அவர், தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். இல் தீவிரமாகத் தன்னை அர்பணித்துக் கொண்டார். பின்னர், 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய ஜனசங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.\n“பாரதிய ஜனதா சங்கத்தில்” பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய எல். கே. அத்வானி அவர்கள், 1975 ஆம் ஆண்டு அதன் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 1975 ல் இந்திராகாந்தி காலத்தில் போடப்பட்ட அவசர நிலைச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தில், ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாக செயல்பட்டு “ஜனதா கட்சி” சார்பில் பெரும் எதிர்கட்சிக்கூட்டணியாக இணைந்தார். 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த “ஜனதா கட்சி” ஆட்சியில் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.கே. அத்வானி அவர்கள், 1980ல் “பாரத ஜனதா கட்சி” அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்டபோது, அதன் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். 1982 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுதேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற “பாரத ஜனதா கட்சி”,1986 ஆம் ஆண்டில் கட்சித் தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 1989-ல் நடந்த பொது தேர்தலில், அக்கட்சி 88 இடங்களில் வெற்றிபெற்று வலுவானக் கட்சியாக பெரும் வளர்ச்சி கண்டது. பிறகு 1989 ஆம் ஆண்டு அயோத்தி விவகாரத்தினை கையிலெடுத்த அத்வானி அவர்கள், ராமர் பிறந்த புண்ணிய பூமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா முழுவதும் ரதயாத்திரைத் தொடங்கி, பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கைப் பெற்றார்.\n1996 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற பா.ஜா.க, மே 16, 1996 ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. இருப்பினும், அந்த ஆட்சி 13 நாட்களில் கலைக்கப்பட்டது. பின்னர், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் “பாரத ஜனதா கட்சி” ஆட்சி அமைத்த பொழுது, இந்திய உள்துறை அமைச்சராகத் தேர்தெடுக்கப்பட்ட எல். கே. அத்வானி அவர்கள், பிறகு இந்தியத் துணைப் பிரதமாராகவும் நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு வரை நீடித்த “பாரத ஜனதா கட்சி”, மே 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்ச�� வெற்றிப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது. இதனால் வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவே, 2004 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாரத ஜனதா கட்சித் தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் அத்வானி பொறுப்பேற்றார்.\n1942 – ஆர்.எஸ்.எஸ். இல் தன்னை இணைத்துக்கொண்டார்.\n1944 – கராச்சியிலுள்ள “மாடல் உயர்நிலைப்பள்ளியில்” ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார்.\n1951 – “பாரதிய ஜன சங்கத்தில்” உறுப்பினராக சேர்ந்தார்.\n1975 – “பாரதிய ஜன சங்கத்தின்” தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.\n1977– ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.\n1980– “பாரத ஜனதா கட்சி” பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.\n1986 – “பாரத ஜனதா கட்சி” தலைவராகப் பொறுப்பேற்றார்.\n1993– இரண்டாவது முறையாக “பாரத ஜனதா கட்சி” தலைவரானார்.\n1998 – உள்துறை அமைச்சராகவும் பிறகு துணைப் பிரதமாராகவும் நியமிக்கப்பட்டார்.\n2004 – மூன்றாவது முறையாக “பாரத ஜனதா கட்சி” தலைவராக நியமிக்கப்பட்ட அத்வானி, எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.\nஜெனரல் கே. எம். கரியப்பா\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nவி. கே. கிருஷ்ண மேனன்\nHomepage » வாழ்க்கை வரலாறு » தலைவர்கள் » எல். கே. அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0392+al.php", "date_download": "2018-12-09T23:30:27Z", "digest": "sha1:DW3DNDJERO6B3BPOF2OAHMXJN74UR3NH", "length": 4414, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0392 / +355392 (அல்பேனியா)", "raw_content": "பகுதி குறியீடு 0392 / +355392\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0392 / +355392\nபகுதி குறியீடு: 0392 (+355392)\nஊர் அல்லது மண்டலம்: Selenica\nமுன்னொட்டு 0392 என்பது Selenicaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Selenica என்பது அல்பேனியா அமைந்துள்ளது. நீங்கள் அல்பேனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அல்பேனியா நாட்டின் குறியீடு என்பது +355 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Selenica உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +355392 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Selenica உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +355392-க்கு மாற்றாக, நீங்கள் 00355392-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0392 / +355392 (அல்பேனியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2015/02/", "date_download": "2018-12-10T01:02:29Z", "digest": "sha1:E2K3NQ2YPEZWKMSFLBEU4DWN42NPEHTL", "length": 12634, "nlines": 68, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: February 2015", "raw_content": "\nவெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்\nபோட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று வியக்கத்தோன்றுமே தவிர, போட்டோஷாப்பா என்று வியக்கத்தோன்றுமே தவிர, போட்டோஷாப்பா அது என்ன என்று ஒருவரும் கேட்க வாய்ப்பில்லை.\nஇணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்களில் ஒன்றாக இருக்கும் போட்டோஷாப், அதிகம் அறியப்பட்ட சாப்ட்வேராகவும் இருக்கிறது. விண்டோஸ், மேக், நெட்ஸ்கேப் போல மென்பொருள் உலகில் புதிய யுகத்தை கொண்டு வந்த மகத்தான மென்பொருள்களில் ஒன்றாக போட்டோஷாப் போற்றப்படுகிறது.\nபுகைப்படத்தை திருத்த பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் எத்தனை ஆயிரம் புகைப்படங்களை நேர்த்தியாக ஆக்க பயன்பட்டிருக்கிறது என தெரியாது. ஆயிரமா லட்சமா தெரியாது. புகைப்படத்தில் கைவைக்க வேண்டும் என்றால் சராசரி இணையவாசிகள் முதல் கிராபிக்ஸ் வல்லுனர்கள் வரை அனைவரும் நாடுவது போட்டோஷாப் தான். இவ���வளவு ஏன்... டிஜிட்டல் கலைஞர்கள் போட்டோஷாப்பை நவீன் தூரிகையாக கொண்டு மெய்மறக்க வைக்கும் டிஜிட்டல் ஓவியங்களை உருவாக்கி வருகின்றனர். வடிவமைப்பாளர்களை பொருத்தவரை இதை ஆறாவது விரல் என்றும் சொல்லலாம்.\nஅதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளாக இருப்பதுடன் மட்டும் அல்லாமல், அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் ஒன்றாகவும் போடோஷாப் இருக்கிறது. மிக அழகாக தோன்றும் பல புகைப்படங்கள் இயற்கையை மீறிய அழகோ என சந்தேகிக்க காரணமாவதும் போட்டோஷாப் தான். புகைப்படங்கள், அவற்றில் மறைந்திருக்கும் போட்டோஷாப் லீலைகளுக்காக விவாதத்திற்கு உள்ளாகி, சர்ச்சைக்கும் இலக்கானது உண்டு.\nஇப்படி மென்பொருள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் போட்டோஷாப், இந்த வாரம் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.\nஎப்படி கூகுள் என்றால் தேடல் என்றாகி விட்டதோ, எப்படி நகலெடுப்பது என்றால் ஜெராக்ஸ் என சொல்லப்படுகிறதோ, அதே போலவே புகைப்படத்தில் திருத்தங்களை செய்வது என்றால் போட்டோஷாப் என்று பொருள் கொள்ளப்படும் அளவுக்கு அந்த பெயர் ஒரு வினைச்சொல்லாகவே உருவெடுத்திருக்கிறது.\nஅடோப் நிறுவனத்தின் அங்கமாக அதன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் போட்டோஷாப் பிறந்த விதத்திற்கு பின் சுவாரஸ்யமான கதை இருக்கிறது.\nமென்பொருள் உலகின் மைல் கல்லாக அமைந்திருக்கும் போட்டோஷாப், ஒரு இளைஞரின் பொழுதுபோக்காகதான் உருவானது. அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபரான தாமஸ் நால் என்பவர் அப்போது (1980) மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். கம்ப்யூட்டர் விஷன் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தவர், தனது சகோதரர் ஜானுக்காக புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தக்கூடிய புரோகிராமை, தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கி கொடுத்தார். இதற்கு முதலில் டிஸ்பிளே என அவர் பெயர் சூட்டியிருந்தார். ஜான், ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் லூகாசின் விஷுவல் எபெக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் இருந்தவர்கள் புகைப்படத்தில் திருத்தங்களை செய்யக்கூடிய இந்த புரோகிராமால் சொக்கிப்போய் பயன்படுத்த துவங்கினர்.\n1988ல் சிலிக்கான் வேலியில் செயல்பட்டு வந்த மென்பொருள் நிறுவனமான அடோப், இந்த புரோகிராமை வாங்கி கொள்ள முன்வந்தது. இதனையடுத்து தாமஸ் நால் அந்த புரோகிராமை மேலு���் மெருகேற்றி முழுமையாக்கினார்.\nஇதன் விளைவாக நால், தனது ஆய்வு படிப்பை முடிக்காமால் போனாலும், அந்த மென்பொருளை முழுமையாக உருவாக்கி கொடுத்தார். அதுதான் அடோப் நிறுவனத்தால் 1990ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போட்டோஷாப் எனும் பெயரில் வெளியிட்டது.\nவெளியாகும் போதே சூப்பர் ஹிட்டாகும் திரைப்படம் போல, போட்டோஷாப் அறிமுகமானவுடனே அதன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமா... கம்ப்யூட்டர் உலகில் ஏற்பட்டு வரும் கால மாற்றத்திற்கு ஈடுகொடுத்து வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக்கலை சார்ந்தவர்கள் நாடும் மென்பொருளாக இருந்து வருகிறது.\nபுகைப்படங்களை திருத்தும் கலையோ, அதற்கான உத்தியோ புதிதும் அல்ல, போட்டோஷாப்பால் பிறந்ததும் அல்ல. புகைப்படக்கலை கண்டுபிடித்தவுடனேயே அதனை மேம்படுத்தும் உத்திகளும் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் அவை ஸ்டூடியோக்களின் இருண்ட அறையில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான உத்திகளாக இருந்தன. போட்டோஷாப் அதை கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து இந்த நுட்பத்தை வெகுஜனமாயமாக்கியதுதான் அதன் சாதனை. மேலும் ஆரம்ப கட்டத்தில் புகைப்பட திருத்த சேவைகள் கைக்கெட்டாத விலையில் இருந்தபோது, போட்டோஷாப்பின் கட்டணம் அவற்றோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தது.\nவிளைவு பிரபல பத்திரிகையின் அட்டை படத்தை அலங்கரிக்கும் செய்தி புகைப்படத்தில் துவங்கி, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படம் வரை எண்ணற்ற புகைப்படங்கள் போட்டோஷாப்பின் டிஜிட்டல் தூரிகையால் மெருக்கேற்றப்படுகின்றன.\nஎல்லாம் சரி, போட்டோஷ் செய்யப்பட்ட முதல் புகைப்படம் எது தெரியுமா அது 1988; போரா போராவில் எடுக்கப்பட்ட ஜெனிபர் இன் பார்டைஸ் எனும் பெண்ணின் புகைப்படம்தான். அழகான கடற்கரையில் ஒரு பெண் முதுகை காட்டியபடி இருக்கும் படம் அது. படத்தில் இருப்பவர் வேறு யாருமல்ல, இப்போதைய திருமதி. ஜெனிபர் நால்.\nவெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/karthik-singer", "date_download": "2018-12-09T23:28:14Z", "digest": "sha1:64KTOSNRVUUIJKVX2PL426MRCFPI2J6O", "length": 4860, "nlines": 103, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer Karthik, Latest News, Photos, Videos on Singer Karthik | Singer - Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார��� ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஉடையே இல்லா புகைப்படங்களை பள்ளி பருவ பெண்ணுக்கு அனுப்பிய பிரபல பாடகர்- பெண்ணின் குமுறல்\nஇசைக் கச்சேரி என்ற பெயரில் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார் அந்த பாடகர்- பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு\nடிடி நடித்திருக்கும் முதல் காதல் பாடல்- காதலர் தின ஸ்பெஷல்\nசூர்யாவின் ஹிட்டிற்கு இவர்களும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=61&cat=501", "date_download": "2018-12-10T01:13:00Z", "digest": "sha1:FUJSVW77QSY6YIIWXYXZRV72L5DXZEYF", "length": 4828, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nவீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nதலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-10T00:51:42Z", "digest": "sha1:XNI7S3TLQS5MYY3FTGAM7LOPBDQFHJFR", "length": 9541, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கிதுல்கல இங்கோயா ஆலய திருவிழா - (படங்கள்) - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nகிதுல்கல இங்கோயா ஆலய திருவிழா – (படங்கள்)\nகிதுல்கல இங்கோயா தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்றது.\n13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து 14ஆம் திகதி இரவு தேர் ஊர்வலம் நடைபெற்றதுடன் நேற்று காலை பறவைக் காவடி , தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. -(3)\nPrevious Postசாவக்கச்சேரி ஆதார மருத்துவமனைக்கு மக்கள் வங்கியின் ஒரு தொகுதி நிதியினை இன்று கையளித்தனர் Next Postமாங்­கு­ளத்­தில் 12 வயது சிறு­வன் மீது தந்தை கொடூ­ரத் தாக்­கு­தல்\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-12-09T23:51:54Z", "digest": "sha1:5J7XD3K4VCNFCRJVHCRHJNBEZSWYTTJV", "length": 12180, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை\nசோற்றுக்கற்றாழை ஆப்ரிக்கா கண்டத்தினை தாயகமாக கொண்டது. எகிப்திய மக்கள் பழங்காலத்தில் இந்த அரிய மூலிகையை தீக்காயம், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர். கற்றாழை வெப்ப மண்டல செடியாகும். ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். வேரோடு பிடுங்கி அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டாலும் ஏழு ஆண்டு வரை உயிர் வாழக்கூடிய அரிய வகை மூலிகை.\nவிலங்கினங்களுக்கு தேவையான 20 தாதுக்கள் கற்றாழையில் இருக்கிறது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் ‘இ’ பொதிந்து கிடக்கிறது. கற்றாழை இலையின் உட்புறத்தில் உள்ள ஜெல் அற்புதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை ஜெல் மிக அதிகளவு உபயோகமாகிறது.\nகால்நடை வளர்ப்பிலும், சில நோய்களை குணப்படுத்த சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோய், கோழிகளில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் மற்றும் ரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றில் கற்றாழை மிக பயனாகிறது.\nகறவை மாடுகளில் மடி வீக்கம் ஏற்பட்டு பால் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் மடியில் ஏற்படும் வீக்கம் சோற்றுக் கற்றாழையால் குறையும். சோற்றுக் கற்றாழையின் ஜெல் உடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து மடியில் தடவும் பொழுது,வீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.\nஇதற்காக சோற்றுக் கற்றாழையின் சோறு எனப்படும் ஜெல்லை பெற ஒரு பெரிய மடல் அல்லது இரண்டு சிறிய மடல்களை எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் மஞ்சள் 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம் சேர்த்��ு மிக்சியில் 150 மில்லி தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்பசையை பாதிக்கப்பட்ட மடியில் தடவ வேண்டும்.\nஅதற்கு முன்னால் பாதிக்கப்பட்ட காம்புகளிலிருந்து பாலை முழுவதுமாக கறப்பது முக்கியமானதாகும். சோற்றுக் கற்றாழைக் கலவையை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை மடியில் தடவினால் நல்லது. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்தால் பலன் கிடைக்கும். ஒரு நாளுக்கு தேவையான கலவையை மொத்தமாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளக்கூடாது.\nஒவ்வொரு முறையையும் கலவையை புதிதாக தயார் செய்வதே நல்லது. கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஏற்படும் பொழுது அதனால் உண்டாகும் இறப்பை கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை, மஞ்சள், சிறிதளவு புளியம்பழம் சேர்த்து அரைத்து அரிசி குருணையுடன் கலந்து கொடுக்கலாம்.\nரத்தக் கழிச்சல் நோய்க்கு சோற்றுக் கற்றாழை மடல் ஒன்று, காப்புக்கட்டு செடி ஒரு கையளவு, இலந்தை மரத்தின் இலை ஒரு கையளவு, நாவல் மரத்தின் கொழுந்து இலை ஒரு கையளவு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து தர வேண்டும்.\nஇதை ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் அசையும் இரைப்பையில் உண்டாகும் இறுக்கம் ஆகியவற்றுக்கும் சோற்று கற்றாழையை கொடுக்கலாம்.\nஒரு கற்றாழை மடலின் கூழோடு, இரண்டு கையளவு குப்பை மேனி இலையையும் சேர்த்து அரைத்து கொடுத்தால் நோய் குணமாகும். மேலும் தோல் நோய்கள், குடற்ப்புழு நீக்கத்திலும், உண்ணி, பேன் நீக்கம் போன்ற மருத்துவத்திலும் சோற்றுக் கற்றாழை கால்நடைகளுக்கு மருந்தாக உதவுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்...\nஅமோகக் கால்நடைத் தீவனம் அசோலா...\nஉறுதிமிக்க உழவு மாடு – காங்கேயம் காளை...\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி →\n← தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/malaysian-protests/4198610.html", "date_download": "2018-12-09T23:34:05Z", "digest": "sha1:SGPVW44QMCCBJGHXIRCQY2SMYGJOAGVL", "length": 7375, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவில் பேரணிகள் - சில முக்கியத் தகவல்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவில் பேரணிகள் - சில முக்கியத் தகவல்கள்\nகோலாலம்பூர்: மெர்டேக்கா சதுக்கத்தில் இன்று ( டிசம்பர் 8 ) நடைபெறவுள்ள பேரணியின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசியக் காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.\nமலேசியாவில் அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு பேரணி பாதுகாப்பு எச்சரிக்கைகளை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nபேரணிகளை முன்னிட்டு சிங்கப்பூரர்கள் கோலாலம்பூர் செல்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஆலோசனை கூறியிருந்தது.\nமலேசிய எதிர்க்கட்சிகளான அம்னோ, பாஸ் போன்றவை பேரணியில் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபேரணி பற்றிய சில முக்கியத் தகவல்கள்:\n1) சுமார் 50,000 பேர் பங்கேற்கக்கூடும்\nமனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உடன்படிக்கையில் மலேசியா கையெழுத்திடாததற்கு பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேரணிக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.\nகிளந்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை நாள். ஆனால் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார்.\n2) ஆறு சாலைகள் மூடப்பட்டுள்ளன\nஇன்று நடைபெறவிருக்கும் பேரணிக்கு கோலாலம்பூரின் 6 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nபேரணியில் கலந்துகொள்வோர் மாலை 6 மணிக்குள் சாலைகளிலிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று மலேசிய காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\n3) விழிப்புநிலையில் காவல்துறையின் கலகத் தடுப்புப் பிரிவு\nபேரணி அமைதியாக நடைபெறப் போதுமான காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.\nபேரணியில் வன்முறை மூண்டால் அதைக் கையாளக் கலகத் தடுப்புப் பிரிவினர் விழிப்பு நிலையில் உள்ளனர். பேரணியில் கலந்துகொள்வோர் ஆயுதங்களைக் கொண்டு வரக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\n4) 'சேதம் விளைவிக்கக்கூடாது': மகாதீர் எச்கரிக்கை\nICERD உடன்படிக்கையில் கையெழுத்திடாததற்கு மக்கள் நன்றி தெரிவிப்பதைச் சுட்டிய மலேசிய பிரதமர் மகாதீர், என்றாலும் பேரணி நடத்துவதற்கான தேவை ஏதும் இல்லை என்��ார்.\nபேரணியில் கலந்துகொள்வோர் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/kpixgames_usa/", "date_download": "2018-12-10T01:12:58Z", "digest": "sha1:7K4ZHJM5QYVQFGGNREWFO3NSS6ATQEJF", "length": 5118, "nlines": 72, "source_domain": "ta.downloadastro.com", "title": "KPixGames மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Vestal\nஅஞ்சல் குறியீட்டு எண் 13850\nKPixGames நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க MixAPix, பதிப்பு 1.021\nபதிவிறக்கம் செய்க LOOPical, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க SlitherQuest, பதிப்பு 1.001\nகுழந்தைகள், துவக்க நிலை வீரர்களின் புதிர் விளையாட்டு.\nபதிவிறக்கம் செய்க PathPix, பதிப்பு 1.001\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/pranitha-open-restaurant-bengaluru-045504.html", "date_download": "2018-12-10T00:01:40Z", "digest": "sha1:KUXZH43WVZLBWALU2WA5UHSA7MYTU4HF", "length": 11191, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சைட் பிசினஸில் கொடிகெட்டிப் பறக்கும் கார்த்தி ஹீரோயின் | Pranitha to open a restaurant in Bengaluru - Tamil Filmibeat", "raw_content": "\n» சைட் பிசினஸில் கொடிகெட்டிப் பறக்கும் கார்த்தி ஹீரோயின்\nசைட் பிசினஸில் கொடிகெட்டிப் பறக்கும் கார்த்தி ஹீரோயின்\nபெங்களூரு: நடிகை பிரணிதா பெங்களூரில் துவங்கிய பப் வெற்றிகரமாக செயல்படுவதை உணவகம் ஒன்றை துவங்குகிறார்.\nஉதயன் படம் மூலம் கோலிவுட் வந்த பிரணிதா கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலமானார். கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காணாமல் போனார்.\nபடப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த சேட்டைகளால் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாக கூறப்பட்டது.\nஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை.\nபிரணிதா தனது நண்பர்களுடன் சேர்ந்து பூட்லெக்கர் என்ற பப் ஒன்றை கடந்த 2015ம் ஆண்டு துவங்கினார். பெங்களூரில் துவங்கப்பட்ட இந்த பப் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபூட்லெக்கர் தவிர்த்து பெங்களூரில் ஷான் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளார் பிரணிதா. புதிய உணவகத்தை இரண்டு மாதங்களில் துவங்க உள்ளார்.\nஉணவக வியாபாரத்தை ஹைதராபாத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது என்கிறார் பிரணிதா. தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோ���ிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-dog-fighting-its-babe-dog-with-kid-335888.html", "date_download": "2018-12-10T00:27:04Z", "digest": "sha1:EZ7SCLPRP3UWBZNJ6X3NJVOX7BJQDF6X", "length": 15602, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "டேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி! | A dog fighting for its babe dog with a Kid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nடேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி\nடேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி\nநாய் - நாய்க்குட்டி - குழந்தை = இந்த மூன்று ஜீவனுக்குள் நடக்கும் சமாச்சாரம்-வீடியோ\nசென்னை: நாய் - நாய்க்குட்டி - குழந்தை = இந்த மூன்று ஜீவனுக்குள் நடக்கும் சமாச்சாரம்தான் இந்த செய்தி\nஇணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ஏழ்மையான ப��ன்னணி கொண்ட இடம்போல தெரிகிறது. பார்ப்பதற்கு ஒரு வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவம் போலவும் இருக்கிறது.\nஅங்கே சுவற்றோரம் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பிறந்த குட்டிகளை தன் பக்கத்துலேயே அரவணைத்து காத்து வருகிறது. அதிலிருந்து ஒரு குட்டியை அந்த வீட்டு குழந்தை ஆசையாக தன் கையில் எடுத்து செல்கிறது.\nஆனால் இதை பார்த்த அந்த தாய் நாய் குழந்தையின் கையில் இருந்த தன் குட்டியை பிடுங்குகிறது. இதற்காக குழந்தையை தள்ளி கீழே சாய்க்கிறது தாய் நாய். குழந்தையும் குட்டியுடன் சேர்ந்து தரையில் விழுகிறது. இந்த தள்ளுமுள்ளுவில் எங்கே குட்டிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நமக்கு ஒரு செகண்ட் தூக்கி வாரிப் போடுகிறது.\nஆனால் அந்த தாய் நாய் தன் குட்டியை குழந்தையிடம் இருந்து பிடுங்கி கொண்டு போய் மற்ற குட்டிகளுடன் இணைத்து போடுகிறது. நாய்க்குட்டியை கையிலிருந்து பிடுங்கியதும் குழந்தை வீல் என கத்த தொடங்குகிறது. ஆனால் தன் குட்டிகளுக்கு துணையாக பக்கத்தில் தாய் நாய் நின்று கொள்கிறது.\nபிறகு குழந்தை அழுதுகொண்டே திரும்பவும் குட்டியை எடுத்து கொண்டு திரும்புகிறது, பின்னாடியே வந்து நாய் அதை பிடுங்கி கொண்டு போய் விடுகிறது. ஒவ்வொரு முறை குட்டியை பிடுங்கும்போதும், தன் வாயால் பதமாக குட்டிக்கு வலிக்காமல் கவ்வி கொண்டு போகிறது அந்த நாய்.\nஇந்த வீடியோவை பார்க்கும்போது, குழந்தைக்கு நாய்க்குட்டி மேல் உள்ள அன்பை இது காட்டுகிறதா அல்லது யாராக இருந்தாலும் தன் குட்டியை தர மாட்டேன் என்ற நாயின் பாசத்தை காட்டுகிறதா அல்லது யாராக இருந்தாலும் தன் குட்டியை தர மாட்டேன் என்ற நாயின் பாசத்தை காட்டுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எந்த உயிரினமாக இருந்தால் என்ன, எந்த இனமாக இருந்தால் என்ன, அங்கு அன்பு மட்டுமே இருக்கும் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்��� இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndog kid video fighting நாய்க்குட்டி குழந்தை வீடியோ தாய்ப்பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/author/arul/page/4/", "date_download": "2018-12-10T00:28:06Z", "digest": "sha1:PQQRKCV3TMLYU64WOWJ4MJE6CDJ4AQLS", "length": 16581, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "அருள், Author at Tamil News Online | செ‌ய்‌திக‌ள் | Page 4 of 275", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nஇன்றைய தினபலன் – 07 டிசம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 07-12-2018, கார்த்திகை 21, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 06.06 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 06.06 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 …\nவேட்பாளராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக\nநாடாளுமன்ற தேர்தலில் புனே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸூம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் சினிமா நட்சத்திரங��கள், விளையாட்டு …\nமிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது\nதளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எரியப்பட்டது. விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் அதிமுகவினர்களை எச்சரிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் இருவர் கத்தி, அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் …\nநெல் ஜெயராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் செய்தி…\nதமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது உடல் நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யவிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நம் நாட்டில் முதுகெலும்பு விவசாயம்தான் என்று காந்தி கூறினார். அதற்கேற்ப பல நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை நம் பாரம்பரிய நெல் நடவு முறைகளை இயற்கை விவசாயத்தை பேணுவதில் பலர் முன்னிலை …\n2.0 உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு\n2.0 கலெக்‌ஷன் நிலவரம் குறித்து லைகா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ‘2.0’ திரைப்படம் கடந்த 29ந் தேதி உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது டிவிட்டர் பக்கத்தில் 2.o ரூ. 500 கோடியை தாண்டி …\nமனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..\nநடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார். நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப��படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். …\nவிஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..\nஇயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இதுவரை தமிழ் படங்களிலேயே …\nஇன்றைய தினபலன் – 06 டிசம்பர் 2018 – வியாழக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 06-12-2018, கார்த்திகை 20, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.12 வரை பின்பு அமாவாசை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.35 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.35 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் …\nமனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்\nஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் …\nஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி\nஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்��ு அமைந்துள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/03143001/1181202/meenakshi-amman-sundareswarar-temple-thirukalyanam.vpf", "date_download": "2018-12-10T00:51:39Z", "digest": "sha1:GBZ54HFI4W2INK6FJF5KDWOLAGTDGGN6", "length": 15442, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் || meenakshi amman sundareswarar temple thirukalyanam", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nசேலம் சீலநாயக்கன்பட்டி சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nசேலம் சீலநாயக்கன்பட்டி சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nசேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் மகளிர் மன்றம் சார்பில் நேற்று மாலை கோவில் அருகில் அலங்கார மேடையில் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nமதியம் 2 மணிக்கு மீனாட்சி அம்மன் தாய்வீட்டு சீதனமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி பெருமாளிடம் சீர் பெற்று சீர் வரிசை, முளைப்பாரிகையுடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மணப்பந்தலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜையுடன் சுந்தரேஸ்வரர் மணப்பந்தலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.\nஇதையடுத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திருமண கோலத்தில் அருள்பாலித்த சாமிகளை பொதுமக்கள் பலர் தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், பெருமாள் கோவில் மேடு உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nஇஷ்ட லிங்கம் வழிபடும் முறை\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nநவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது\nஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து திருநாள் தொடங்கியது\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதிருச்செந்தூரில் கந்தச‌ஷ்டி: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்\nபழனி முருகன் கோவில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்\nஆதிநாயக பெருமாள் - தாயார் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/03083745/1017090/3-vehicles-clashed-with-each-other-15-injured.vpf", "date_download": "2018-12-09T23:58:35Z", "digest": "sha1:H3ODZWKBLVQCFNALDDWVYGF3A7QHF3AP", "length": 10837, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பேருந்து உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் : 15 பேர் படுகாயம்", "raw_content": "\nஅ��சியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு பேருந்து உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் : 15 பேர் படுகாயம்\nபெரம்பலூர் அருகே அரசு விரைவு பேருந்து, வேன், லோடு ஆட்டோ ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபெரம்பலூர் அருகே அரசு விரைவு பேருந்து, வேன், லோடு ஆட்டோ ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, சிறுவாச்சூர் அருகே திடீரென நின்றதால், பின்னால் வந்த லோடு ஆட்டோவும், அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதின. இதில், ஆட்டோவும் வேனும் பக்கவாட்டில் கவிழ்ந்த‌து. இதனால், சிறுமிகள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். விபத்தால், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nவிபத்தில் காயமடைந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர் : பொதுமக்கள் பாராட்டு\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விபத்தில் காயமடைந்தவரை காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ள��ர்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/news/indian-news/2661-gorakhpur-incident-doctor-kafeel-khan-sacked.html", "date_download": "2018-12-10T01:13:48Z", "digest": "sha1:CX757A3ZXVICZV7ER6P6BBTVZEONIJWT", "length": 13741, "nlines": 179, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!", "raw_content": "\nகோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்\nஉத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும், நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள உ.பி அரசு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததை மறுத்து வருகிறது.\nஇந்நிலையில், அங்குக் குழந்தைகள் நலப்பிரிவு நோடல் ஆஃபிஸர், மருத்துவர் கஃபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்த கான், வெளியில் இருந்தும் ரூ. 10,000 கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார்.\nஇதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர் கஃபீல், நோடல் ஆஃபிஸர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக பூப்பேந்திர ஷர்மா என்பவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், கஃபீல் நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி மக்கள் மனத்தில் இடம் பிடித்த மருத்துவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"கோரக்பூர் குழந்தைகள் இறப்புச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும்\" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் அம்மாநில அரசின் நிதிநிலையில் ஒதுக்கப்பட்டுவந்த நிதியின் அளவைக் குறைத்துவிட்டார்.\nஅவருக்கு முன் ஆட்சி நடத்திய அகிலேஷ் யாதவ் 2016-ம் ஆண்டுக்கான நிதிநிலையில் ஒதுக்கியிருந்த தொகையைவிட 36 கோடி ரூபாய் குறைவாகவே சுகாதாரத்துக்கு ஆதித்யநாத் ஒதுக்கியுள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைக் குறைத்துவிட்டு பசு பாதுகாப்புக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். பசுவைக் காப்பதில் காட���டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது சிசுவைக் காப்பாற்றுவதில் அவர் காட்டியிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காது.\n< பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடியின் ரொக்க சூதாட்டம்\nமோடியின் இஸ்ரேல் பயணம்... >\nமருத்துவர் தவறிழைத்திருந்த ால் இறைவன் அவரை தண்டிக்கட்டும். . மாறாக அவர் மீத் அநீதி இழைக்கப்பட்டால் அநீதியாளர்கள் தண்டிக்கப்படட்ட ும்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2016/02/", "date_download": "2018-12-10T00:49:58Z", "digest": "sha1:H6KM7RZLU6Z6GJX3VZZPPOPNTRMVACGT", "length": 48074, "nlines": 235, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: February 2016", "raw_content": "\n5 நொடியில் படத்தை டவுன்லோடு செய்யலாம், 5ஜி சோதனையில் சாதனை.\nஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடும் வேகமாக வளர்ந்து வருகின்றது. மக்கள் பயன்பாடு அதிகரிக்க துவங்கும் நிலையில் இன்னும் இண்டர்நெட் சார்ந்த டேட்டா கட்டணங்களின் விலை குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நம்ம ஊர்களில் இன்னும் 3ஜி சேவையை முழுமையாக கிடைக்க பெறாத நிலையில் வெளிநாட்டில் 5ஜி சேவையை வழங்கும��� சோதனை நிறைவடைந்து அவை விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.\nஆய்வு கூடங்களில் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு வந்த 5ஜி சேவை தற்சமயம் வெரிசான் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களில் சோதனை செய்ய துவங்கியுள்ளன.\nஇந்த சோதனை சாதாரண ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது, இதற்கென பிரத்யேக கருவிகள் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.\nசோதனைகளில் அதிக ரெசல்யூஷன் கொண்ட 4கே வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி பார்க்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5ஜி சோதனையில் அதிவேக இண்டர்நெட் கிடைத்தாலும் திடீரென வேகம் குறைந்து கனெக்ஷனில் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.\nதற்சமயம் பலகட்ட சோதனைகளை செய்து வரும் வெரிசான் நிறுவனம் 5ஜி சேவையை 2017 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\n4ஜி சேவையில் ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய அதிகபட்சம் 8 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில் சீரான 5ஜி கனெக்ஷனில் நொடிகளில் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n5ஜி சேவைக்கான ஆய்வுகள் 2011 ஆம் ஆண்டு சர்ரே பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இந்த ஆராய்ச்சிக்கு சாம்சங், புஜித்சு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.\n5ஜி சேவையை வழங்க டொகோமோ, AT&T, NTT, எரிக்சன், ஹூவாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்சமயம் ஆர்வம் காட்டி வருகின்றதும் குறிப்பிடத்தக்கத்து.\nகூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் தமிழ் மொழியை மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம்\nஒரு சந்தர்பத்தில் தமிழ் மொழியை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதென்றால் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.\nஎனினும் தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக அவரவருக்கு தெரிந்த மொழியில் தத்தமது சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகியுள்ளது.\nஅந்தவகையில் தமிழ் மொழியில் கூகுள் தேடலை மேற்கொள்ளவும், தமிழ் மொழியில் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பவும், பேஸ்புக், கூகுள் பிள��், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என எந்த ஒரு சந்தர்பத்திலும் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மொழியை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.\nஎமது ஸ்மார்ட் போனின் திரையில் எழுதக்கூடிய தமிழ் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றித்தரும் Google Handwriting input எனும் செயலியை கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது.\nஇனி தமிழ் மொழியை தட்டச்சு செய்ய கூகுள் இண்டிக் கீபோர்ட்\nதற்பொழுது \"கூகுள் இண்டிக் கீபோர்ட்\" எனும் செயலியையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது ஆரம்பத்தில் \"கூகுள் ஹிந்தி இன்புட்\" என கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து வந்தது.\nஇருப்பினும் இதன் அண்மைய பதிப்பில் \"கூகுள் ஹிந்தி இன்புட்\" எனும் பெயரை \"கூகுள் இண்டிக் கீபோர்ட்\" என கூகுள் நிறுவனம் மாற்றி அமைத்திருந்ததுடன் தமிழ் உட்பட இன்னும் 10 இந்திய மொழிகளையும் இதில் சேர்த்துள்ளது.\nதமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு என கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய ஏனைய செயலிகளையும் விட முற்றிலும் வேறுபட்ட இடைமுகத்தை கொண்டுள்ள இது புதிய வழியில் தமிழ் மொழியை தட்டச்சு செய்து கொள்வதற்கான வசதியை தருகிறது.\nஇந்த செயலியில் தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.\nஒலிப்பு முறை எனப்படும் முறையாகும். இந்த முறையில் நீங்கள் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் போது \"Amma\" என்ன தட்டச்சு செய்தால் \"அம்மா\" என்ற தமிழ் சொல்லை தட்டச்சு செய்ய முடியும்.\nமற்றைய முறையானது நாம் தமிழ் எழுத்துக்களை சுட்டுவதன் மூலம் தட்டச்சு செய்யக்கூடிய பொதுவான முறையாகும். இந்த வழிமுறையில் தட்டச்சு செய்வதற்கு கூகுள் புதியதொரு இடைமுகத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்த இடைமுகத்தில் தோன்றக்கூடிய எழுத்துக்கலானது இரு வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதன் வலது பக்கத்தில் \"க, ச, த, ம, ப, ந, ர.......... \" போன்ற அகர மெய் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு எழுத்தை நீங்கள் சுட்டும் போது அந்த எழுத்தோடு தொடர்புடைய ஏனைய எழுத்துக்கள் இடது பகுதியில் தோன்றுகின்றன.\nஉதாரணத்திற்கு நீங்கள் வலப்பக்கத்தில் உள்ள \"க\" என்பதை சுட்டும் போது Keyboard செயலியின் இடது பக்கத்தில் \"க\" \"கா\" \"கீ\" \"கு\" \"கெ\".... போன்ற அதனோடு தொடர்புடைய எழுத்துக்க��் தோன்றுகின்றன.\nமேலும் இடப்பக்கத்தில் உள்ள தரப்பட்டுள்ள \"க\", \"ப\", \"ம\" போன்ற எழுத்துக்களை தொடர்ச்சியாக அழுத்தும் போது அதனோடு தொடர்புடைய மெய் எழுத்துக்களை இலகுவாக தட்டச்சு செய்து கொள்ள முடியும்.\nஅதாவது நீங்கள் \"க\" என்ற எழுத்தை தொடர்ச்சியாக அழுத்தும் போது \"க்\" என்ற எழுத்து தட்டச்சு செய்யப்படும். இந்த வசதியானது வேகமாக தட்டச்சு செய்ய உதவியாக அமையும்.\nமேலும் இந்த செயலியின் மேற்பகுதியில் தோன்றும் \"abc\" மற்றும் \"அ\" எனும் குறியீடுகளை சுட்டுவதன் மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மிக இலகுவாக கீபோர்டின் அமைப்பை மாற்றிக் கொள்ள முடியும்.\nஅத்துடன் \"அ\" எனும் குறியீட்டை மீண்டும் சுட்டுவதன் மூலம், மேற்குறிப்பிட்ட வகையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் இரு வேறு வழிமுறைகளில் உங்களுக்கு இலகுவான முறையை தெரிவு செய்து கொள்ள முடியும்.\nஇவைகள் தவிர இந்திய ரூபாய் குறியீடு, நட்சத்திர குறியீடுகள், மற்றும் ஏனைய விசேட குறியீடுகளை பயன்படுத்துவதற்கான வசதிகளுடன் இமொஜி போன்றவற்றை பயன்படுத்துவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.\nகூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை நிறுவுவது எப்படி\nகீழே தரப்பட்டுள்ள இணைப்பு மூலம் இந்த செயலியை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ளுங்கள்.\nபின்னர் நிறுவப்பட்ட கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை திறந்து கொள்க.\nபின் Select Languages என்பதை சுட்டுவதன் மூலம் தமிழ் மொழியை தெரிவு செய்க.\nகூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்க இங்கே சுட்டுக\nஇந்த செயலி உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் கூகுள் ப்ளே ஸ்டோரில் தமிழ் மொழியில் பின்னூட்டங்களை எழுத மறவாதீர்கள். இதன் மூலம் தமிழ் மொழிக்கு கூகுள் அதிக முக்கியத்துவத்தை கொடுக்க இடமுண்டு.\nகீபோர்டை பயன்படுத்தாமல் கூகுள் தளத்தில் தமிழ் மொழியில் தகவல்களை தேடிப்பெறுவது எப்படி\nகூகுள் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். இன்றைய இணைய ஜாம்பவான் \"கூகுள்\" பற்றி அதிகமானவர்கள் அறிந்திருந்தாலும் கூட அதில் இருக்கக் கூடிய பல வசதிகளை நாம் இது வரை அறிந்ததில்லை.\nஅந்த வகையில் கூகுள் தேடியந்திரத்தில் மறைத்திருக்கக் கூடிய பல வசதிகளையும் கூகுளின் யூடியூப் தளத்தில் இருக்கக் கூடிய பல வசதிகளையும் எமது முன்னைய பதிவு மூலம் பார்த்திருந்தோம்.\nஅதே போல் நீங்கள் கூகுள் தேடியந்திரத்தை ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின் உங்கள் தேடலை இலகு படுத்துவதற்கு இன்னும் ஒரு வசதியையும் தருகிறது கூகுள்.\nஅதாவது நீங்கள் உங்களது ஸ்மார்ட் சாதனத்தின் திரையில் கையால் எழுதுவதன் மூலம் கூகுள் தளத்தின் ஊடாக உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் தேடிப் பெறுவதற்கான வசதியே அதுவாகும்.\nஇதில் இனிப்பான விடயம் என்னவெனில், இந்த வழிமுறையில் ஆங்கில சொற்களை மாத்திரம் அல்லது தமிழ் உட்பட எந்த ஒரு மொழியிலும் சொற்களை எழுதி தேடலை மேகொள்ள முடியும்.\nநீங்களும் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.\n1. உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் www.google.com எனும் கூகுளின் முகப்புப் பக்கத்திற்கு செல்க.\n2. பின் அதன் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Settings ===> Search Settings என்பதை சுட்டுக.\n3. இனி தோன்றும் பகுதியில் Handwriting என்பதற்குக் கீழ் இருக்கும் Enable என்பதை தெரிவு செய்க.\n4. பின்னர் Language in Google products என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்க.\n5. இறுதியாக குறிப்பிட்ட பகுதியின் கீழே தரப்பட்டிருக்கும் Save என்பதை சுட்டுக.\nஇனி கூகுளின் முகப்புப் பக்கத்துக்குச் சென்று உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் கையால் எழுதுவதன் மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் கூகுளின் முகப்புப் பக்கத்தின் கீழே தோன்றும் புதிய பகுதி மூலம் எழுதிய எழுத்துக்களை நீக்கிக் கொள்ளவும் Space Bar மூலம் எழுத்துக்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.\nஆண்ட்ராய்டு போனில் \"ரீசைக்கிள் பின்\" (Recycle Bin) பயன்படுத்துவது எப்படி\nஎமது கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்களில் ஏராளமானவற்றை நாம் மறதியாலோ அல்லது தேவையற்றவை என கருதும் போதோ அவைகளை நீக்கி விடுவோம் அல்லவா\nஇருப்பினும் அவைகள் மீண்டும் தேவைப்பட்டால் எவ்வித கவலையும் இன்றி \"ரீசைக்கிள் பின்\" மூலம் திரும்பப்ப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇருப்பினும் இந்த வசதி இன்று மிக வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் இல்லையென்றே கூற வேண்டும்.\nஎனவே ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த குறையை நிவர்த்தி செய்ய உதவுகின்றது \"டம்ப்ஸ்டர்\" எனும் செயலி (Application)\nஉங்��ள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்து நீங்கள் நீக்கக்கூடிய புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றையும் இந்த செயலி மூலம் மீட்டுக்கொள்ளலாம்.\nமேலும் நீங்கள் நீக்கக் கூடிய கோப்புக்களில் எவ்வாறான கோப்புக்களை இந்த செயலி சேமிக்க வேண்டும் என்பதனையும் இதில் தெரிவு செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.\nஉதாரணத்திற்கு புகைப்படங்களை மட்டும், அல்லது வீடியோ கோப்புக்களை மட்டும், இல்லையெனில் புகைப்படங்களையும் ஆவணங்களையும் ,மட்டும் என தெரிவு செய்யும் வசதி இதில் உண்டு.\nஅது மட்டுமல்லாது எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்து நாம் நீக்கும் செயலிகளை (Application) கூட மீள நிறுவிக்கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.\nமேலும் நீங்கள் நீக்கக்கூடிய கோப்புக்கள் எவ்வளவு காலத்துக்குப் பின் (1 வாரம், 1 மாதம், 3 மாதங்கள்) தானாக நீக்கப்பட வேண்டும் என்பதனையும் தெரிவு செய்து கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.\nஎனவே தவறுதலாக அழித்து விட்டோமே மீட்க முடியாதே என்ற கவலை இனிமேல் வேண்டாம். நீங்களும் ஆண்ட்ராய்டு பாவனையாளர் எனின் இன்றே தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம்.\nஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்ப முடியும்.\nமாதாந்தம் 1 பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு மெசேஜிங் சேவையே வாட்ஸ்அப் சேவையாகும்.\nஇதனை எமது தேவைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.\nஎன்றாலும் நாம் அனைவரும் அனைத்து வசதிகளையும் அறிந்து வைத்துள்ளோம் என உறுதியாக கூறிவிட முடியாது.\nஅதேபோல் அதிகமானவர்களால் அறியப்படாத வசதியே வாட்ஸ்அப் செயலியில் தரப்பட்டுள்ள Broadcast எனும் வசதியும் ஆகும்.\nஇந்த வசதி மூலம் ...\nஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்ப முடியும்.\nபண்டிகை தினத்தின் போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கு, நண்பர்கள் தினத்தின் போது நண்பர்களை பாராட்டுவதற்கு, ஒரு எச்சரிக்கை செய்தியை பலருக்கு தெரிவிக்க வேண்டிய தேவைகள் உள்ள போது என பல்வேறு சந்தர்பங்களில் இந்த வசதி எமக்கு பயனளிக்கும்.\nஇந்த வசதியை பயன்படுத்துவது எப்படி\n1. இந்த வசதியை பயன்படுத்துவதற்கு வாட்ஸ்அப் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட மெனு பட்டனை சுட்ட வேண்டும்.\n2. பின்னர் தோன்றும் சாளரத்தில் New Broadcast என்பதை சுட்ட வேண்டும்.\n3. இனி தோன்றும் இடைமுகத்தின் மூலம் நீங்கள் செய்தியை அனுப்ப வேண்டிய நபர்களை தெரிவு செய்த பின் குறிப்பிட்ட சாளரத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Create என்பதை அழுத்த வேண்டும்.\n4. இனி நீங்கள் தெரிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் ஒரே நேரத்தில் புகைப்படம், வீடியோ கோப்புக்கள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.\nபில் கேட்ஸ் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்\nஆனா.. ஊனா... \"நீ என்ன பெரிய பில் கேட்ஸ்-ஆ..\" என்று கேட்டு ரொம்ப அசிங்கப்படுத்துகிறார்களா.\" என்று கேட்டு ரொம்ப அசிங்கப்படுத்துகிறார்களா. பரவாயில்ல.. அசிங்கப்படுத்தட்டும்.. உண்மை என்னவென்றால் அசிங்கப்பட்டத்தான் பில்கேட்ஸ் ஆக முடியும்..\nபில் கேட்ஸ் பற்றி அப்படி என்னதான் தெரியும் உங்களுக்கு.. உலகிலேயே மிகவும் பெரிய பணக்கார்காளின் பட்டியலில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர், தொடங்கிய காலத்தில் இருந்தே நிலையான வெற்றியை பெற்று கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர், அவ்வளவு தானே தெரியும்..\nஆனால் அவர் எப்படி 'பில் கேட்ஸ்' ஆனார் என்பது பற்றி தெரியுமா..\nமுதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் :\nபில் கேட்ஸ், பள்ளி மாணவராக இருக்கும்போதே ஒரு ஜென்ரல் கம்ப்யூட்டரில் தனது முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை எழுதி அசத்தினார்..\nபில் கேட்ஸ் கம்ப்யூட்டர் கோட் எழுதுவதில் கில்லாடி என்று தெரிய வந்ததும் அவரை ஸ்கூல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம்களை எழுத வைத்தது பள்ளி நிர்வாகம்..\nவேர்ல்ட் புக் ஆஃப் என்சைக்லோபீடியா :\nபில் கேட்ஸ் தனது பள்ளிப்பருவத்திலேயே 'வேர்ல்ட் புக் ஆஃப் என்சைக்லோபீடியா'வை முழுமையாக படித்து முடிததிருந்தார்.\nபில் கேட்ஸ் சாட் பரீட்சையில் 1600க்கு 1590 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.\nபில் கேட்ஸ் ஒரு காலேஜ் ட்ராப் அவுட் ஆவார், 1975 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து தனது படிப்பை நிறுத்திக்கொண்டார்.\nட்ராப் அவுட் ஆன இரண்டு ஆண்டுகள் கழித்து லைசன்ஸ் இல்லாததற்கும், சிக்னலில் நிற்காமல் சென்றதுக்கும் மெக்ஸிகோ காவல் துறையினரால் கைதி செய்யப்பட்டார்.\nபில் கேட்ஸ், ஆண்டுக்கு சுமார் 50 புத்தகங்கள் வரை படிக்கும் பழக்கம் கொண்ட���ர்.\nபில் கேட்ஸ், பொர்ஸ்ச்சே கார்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்.\nபில் கேட்ஸ் தனது சொந்த விமானத்திற்காக அதிகப்படியான செலவு செய்யும் பழக்கம் கொண்டவர் என்பதும், 1997-ஆம் ஆண்டில் இருந்து பில் கேட்ஸ் தனது சொந்த விமானத்தை தான் பயன்படுத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிமானத்திற்கு அடுத்தப்படியாக பில் கேட்ஸ் அதிகம் செலவு செய்வது லியோனார்டோ டா வின்சியின் எழுத்துக்களில் ஒரு தொகுப்புப்பான 'கோடக்ஸ் லீசெஸ்டர்' சேகரிப்புகாக..\nபெரிய அளவிலான சொத்துக்களை பிள்ளைகளுக்கு விட்டு செல்வதில் எந்த விதமான பயனும் இல்லை என்ற நம்பிக்கையை பின்பற்றும் பில் கேட்ஸ் அவர் தனது குழந்தைகளுக்கு மரபுரிமையாக 10 மில்லியன் டாலர்கள் சேரும்படியாக வழிவகைச் செய்துள்ளார்.\nஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது பில் கேட்ஸ் பெரிய அளவிலான ஆர்வம் கொண்டவர்.\nபில் கேட்ஸ்க்கு மிகவும் பிடித்த மியூசிக் பேண்ட் - வீஸர்.\nபில் கேட்ஸ்க்கு எந்தவொரு வெளிநாட்டு மொழியும் தெரியாது, இதை ஒரு பெரும் குறையாக பில் கேட்ஸ் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..\nஉலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..\nஉயிரியல் ஆய்வாளர்களுக்கு இன்றுவரை புதிய புதிய உயிரினங்களை வெளிக்காட்டி, அவர்கள் அறிவுக்குச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் மிகப் பெரிய மழைக்காடுகளில் ஒன்றுதான் போர்னியோ.\nஅமேசான் காடுகளைவிடப் பழமையானவை என்பதே, போர்னியோ காட்டின் பெருமைக்குச் சான்று. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு காடு நிறைந்த இத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.\nபல்லுயிர்ச் செழிப்புமிக்க இம்மழைக்காட்டில் காணப்படும் 222 பாலூட்டிகளில் 44 பாலூட்டிகள் ஓரிட வாழ்விகள் (Endemic). போர்னியோவைத் தவிர உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவற்றைக் காண முடியாது. இதுபோல் 420 வகைப் பறவைகளில் 37 வகைப் பறவைகளும், 100 நீர்நில வாழ்வன, 394 மீன் வகைகளில் 19 வகை ஓரிட வாழ்விகள். இங்குள்ள 15,000 வகைத் தாவரங்களுள் 6,000 வகைகள் இங்கு மட்டுமே காணக்கூடியவை.\nஒரு பிசின் வகை மரமொன்றில் மட்டும் ஆயிரம் வகை பூச்சியினங்கள் காணப்படுகின்றன.\nஉலகிலேயே நீளமான பூச்சியாக��் பதிவாகியுள்ள ‘சான் மெகாஸ்டிக்’ எனப்படும் அரை மீட்டருக்கு மேல் (56.7 செ.மீ) நீளமுள்ள குச்சிப்பூச்சி இக்காட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காட்டின் தரைப் பகுதியில்தான், உலகின் மிகப் பெரிய மலரான ரஃப்ளேசியா மலர்கிறது.\nதொன்மைக்காலப் பூச்சியை உண்ணும் ஒரே பாலூட்டி வகையான துபையா எனும் விலங்கும் உலகில் இங்கு மட்டுமே வாழ்கிறது. ‘பிக்மி யானை’ என்றழைக்கப்படும் உலகின் குள்ளமான யானை, இங்குதான் காணப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் வௌவாலுக்கு முந்தைய இனமான ‘பறக்கும் லீமர்’ என்னும் உயிரினமும், உலகில் காணப்படும் ஒரே இடம் போர்னியோதான். போர்னியோவின் பெருமைகளைப் பட்டியலிட்டால், இடம் பத்தாது.\n1950-ல் முழுவதும் காடாக இருந்த, உலகிலேயே ஏராளமான தனித்தன்மை மிக்க உயிரினங்களைக் கொண்டிருந்த போர்னியோ காடுதான் இன்றைக்கு உலகிலேயே அதிவிரைவாக, கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருகிறது.\nவளம்மிக்க இந்தக் காட்டை மரம் வெட்டும் நிறுவனங்கள் சூறையாடிவருகின்றன. பல பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பாமாயில் எண்ணெய்க்காக, இக்காட்டை அழித்து பாமாயிலைத் தரும் செம்பனைத் தோட்டங்களை உருவாக்கிவருகின்றன கார்பரேட் நிறுவனங்கள்.\nபோர்னியோ காட்டின் கடைசி மூச்சு எப்போது நிற்கும் என்று தெரியவில்லை.\nதலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.\nதலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும்; புரியும்.\nஅதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா \nமொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் உண்டு.\nமொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைல் போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.\nமொபைல் போன்களால், உங்கள் தலையணை தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.\nஇரவு என்பது ஓய்வு கொள்ளும் நேரம், உறக்கம் கொள்ளாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் குறையும் பாதிப்பும் ஏற்படும்.\nஅலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணை அருகே வைக்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு அலாரக்கடிகாரம் வாங்கி விடுவதே நல்லது.\n5 நொடியில் படத்தை டவுன்லோடு செய்யலாம், 5ஜி சோதனையி...\nகூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப...\nகீபோர்டை பயன்படுத்தாமல் கூகுள் தளத்தில் தமிழ் மொழி...\nஆண்ட்ராய்டு போனில் \"ரீசைக்கிள் பின்\" (Recycle Bin)...\nஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூல...\nபில் கேட்ஸ் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்\nஉலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்...\nதலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள...\nவாட்ஸ்ஆப் அப்டேட் : புது சங்கதியை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t46302-topic", "date_download": "2018-12-10T00:30:04Z", "digest": "sha1:MQCIGCVQXJWJLHYIBM5GINCDWSF6TREZ", "length": 4500, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ளனர்.\n1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபுலனாய்வுப் பிரிவினர் தமது தந்தையை கைது செய்துள்ளதாக பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.\nஜனக பண்டார தென்னக்கோன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டு பின்னர்ää முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/157840-----2.html", "date_download": "2018-12-09T23:26:27Z", "digest": "sha1:BD7SQXY65AIQ7PQQY7HI6QMVOUHXB4C6", "length": 15490, "nlines": 77, "source_domain": "viduthalai.in", "title": "முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் ���லைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)\nமுதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)\nதிங்கள், 26 பிப்ரவரி 2018 15:57\n24.2.2018 அன்று வெளிவந்த ‘‘வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி வருமாறு:\n4. எதை விட வேண்டுமோ அதைவிடுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். பல பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதை, உறுதியுடன் விரட்டி விடுதலை பெறுங்கள். விளைவு முதிர்ச்சி தானே வந்து உங்கள் முன் நிற்கும்\n5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுங் கள்.\nநாம் வாழ்வில் எப்போது ஏமாற்றத்திற்கு ஆளா கிறோம் தெரியுமா அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள் அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள் இயல்புக்கு முரணான பகற்கனவுகளில் உந்தப்பட்டு, கணக்குப் போட்டு பிறரிடம் பழகி, அவரே உங்களைப் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விலகும் நிலையெல்லாம் ஏற்படும் முன்னரே, எதிர்பார்ப்புகளை ஏராளம் பெருக்கிக் கொண்டு ஏமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். நம் முதிர்ச்சிக்கு இதுதான் சரியான அடையாளமாகும்\n6. செய்வதை மன அமைதியுடன் செய்யுங்கள். பதற்றமின்றி, பரபரப்புக்கு இடம் தராமல் அமைதியுடன் செயல்படப் பழகுங்கள்\nஒரு தீ விபத்தோ அல்லது மற்ற விபத்தோ ஏற்படும்போது ‘ஆம்புலன்சை' அழைப்பது, மருத்துவமனையில் சேர்ப்பது, குறிக்கவேண்டியன வற்றை குறித்துத் தகவல் கொடுப்பது போன்ற வையை மன அமைதி குலையாமல் செய்தால் முழுப் பயனை அடைய, அறுவடை செய்ய முடியுமே\n7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுங்கள்.\nஇது தன்முனைப்பின் புது உருவாக்கம். ‘நானே அறிவாளி' என்ற கர்வத்தின் வாந்தியாகும் இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று அறிந்ததை மறைத்து, அப்பாவி போல அவர் அளத்தலைக் கேட்டுப் பழகுங்கள் - ஏன் பொறுத்துப் பழகி அலட்சியம் காட்டுங்கள் - உங்களை முதன்மைப்படுத்தும் வியாதியை விட்டொழியுங்கள்\n8. நம் செயல்களை மற்றவர்கள் ஏற்கவேண்டும் - ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்ற திணிப்பு மனப்பான்மையை நம் மனதிலிருந்து விரட்டி யடியுங்கள். அவர் அதைக் கொள்ளவோ, தள்ளவோ முழு உரிமை பெற்றவர் என்று எண்ணுங்கள். உங்களிடம் அவர் என்ன அடிமை முறிச்சீட்டா எழுதிக் கொடுத்துள்ளார் உங்களுக்கு அப்படி என்னென்ன உரிமை உள்ளது என்று சிந்தித்துப் பாருங்கள்; பிறகு, தானே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள முயலுவீர்கள்.\n9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவது முதிர்ச்சியாகாது அடக்கத்தோடு நம்மை நாம் பெரிதாக நினைக்காமல், எளிமை, இனிமை என்ற போர்வையை மனதுக்குப் போர்த்தி விடுங்கள்\n10. எதற்குமே கலங்காது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். ஒரே நாளில் அது வந்துவிடாது. மனப் பயிற்சி, ‘திடசித்தம்'மூலம் உறுதியாக வரும் அது\nஎதற்கெடுத்தாலும் கவலை, கவலை, கவலை என்று மனதை நோயாளியாக்கி விடாதீர்கள். பிரச்சினைகளை வரவேற்று தீர்வுகளைக் காண நம்மால் முடியும் என்ற துணிவுடனும், தெளிவுடனும் வாழப் பழகுங்கள்\n11. நமது அடிப்படை தேவை (கீணீஸீts) என்ப தையும், நாம் விரும்புவன (கீவீsலீமீs) ஆசைகளையும், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஅடிப்படைத் தேவை உணவு, உடை, கல்வி போன்றவை - அதை அடையலாம்.\nதொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பொருள் கள் எல்லாம் தேவையா ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும் ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும் நாட்டில் வணிகமும், விளம்பரமும் நாளும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கக் கூடாது.\nஅட்சய திரிதியில் பவுன் வாங்கினால், பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி, தேவையின்றி பவுன் வாங்கலாமா உதாரணத்திற்கு இதைக் கூறுகிறோம். இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே\nமகிழ்ச்சி என்பது பொருள் - பணம், செல்வக் குவிப்பு, ஆடம்பரம் இவைகளால் ஏற்படுவது அல்ல; அவைகளை செய்ய குறுக்கு வழிகள், தவறான முறைகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலை - இன்று வாடிடும் பலரைக் கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா\nநம் தேவைக்கேற்ப எளிமை, அடக்கம், சிக்கனம், துணிவு, தெளிவு எல்லாம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே\nஅவைகளின் மீதுதான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.\nபசியில்லாமல் பகட்டுக்காகவும் அல்லது ஆசைக்காகவும் சாப்பிட்டு, செரிமானக் கோளாறால் நாம் அவதியுறலாமா\n‘எதுவும் நம் கைகளில்தான்' என்பதை மறவாதீர்\n‘எதுவும் நம் முடிவில்தான்' என்று உறுதியுடன் முதிர்ச்சி வழியும் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளுங்கள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col3/c-s-devanathan/innoru-padhaiyil-innoru-naan-detail", "date_download": "2018-12-10T00:57:10Z", "digest": "sha1:OPCURSG7UZPFMEWUAP3JKM5AEZT7RJRU", "length": 4485, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " சி.எஸ்.தேவநாதன் : இன்னோர் பாதையில் இன்னொரு நான்", "raw_content": "\nஇன்னோர் பாதையில் இன்னொரு நான்\nவண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை அவற்றின் இறக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தின் முகம் பளிச்சிடுகிறது ஒரு இலையின் பனித்துளியில் என்ற ஜென் மொழிகள் எவ்வளவு உயிர்ப்புள்ளவை இவற்றில் மட்டும் கூறவில்லை\nவண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை அவற்றின் இறக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தின் முகம் பளிச்சிடுகிறது ஒரு இலையின் பனித்துளியில் என்ற ஜென் மொழிகள் எவ்வளவு உயிர்ப்புள்ளவை இவற்றில் மட்டும் கூறவில்லை பில்லின் இதழ்களில் ஓயாமல் பாடும் வாழ்வென்னும் பாடலையும், நிலவைத் தொடமுயலும் ஒரு பறவையின் ஆர்வத்தையும் அதுபேசுகிறது, கடலளவு ஆசைகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு கரையில் நிற்கும் மனிதனைபத்தியும் பேசும் ஜென் நம்மை வியப்பிற்க்குள்ளாக்கி வாழ்வை சுவாரசியமாக பார்க்க வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/07/blog-post_12.html", "date_download": "2018-12-09T23:22:12Z", "digest": "sha1:NO6OOVBPDN6KFHHYS7NNFLU67MXJMAQE", "length": 11328, "nlines": 229, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’நிலம் பூத்து மலர்ந்த���ாள்’’-வெளியீட்டுவிழா", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழின் தொல்இலக்கியங்களான சங்கக்கவிதைகளை,அவற்றில் உறைந்திருக்கும் உயிரான உள்ளடக்கத்தைத் தன்னுள் உட்கலக்க விட்டு,அவற்றோடு தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டபடி சங்ககாலத்து நிலவியலை, அன்றாடவாழ்வியலை,பண்பாட்டுப்பதிவுகளைப் பின்திரையாக்கி மலையாள மொழி நாவலாசிரியர் மனோஜ் குரூர் எழுதிய நாவல்,மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும் என் அன்புக்குரிய தோழியுமான கே வி ஜெயஸ்ரீயின் மிகச்சரளமான,உயிர்ப்பான மொழியாக்கத்தில்,மலையாளத்திலிருந்து நேரடியாகப்பெயர்க்கப்பட்டு ’நிலம் பூத்து மலர்ந்தநாள்’’என்னும் நூலாக வெளிவருகிறது.\nவம்சி பதிப்பகத்தின் ஒருங்கிணைப்புடன்,அதன் வெளியீட்டு விழா,\nசாரோன் போர்டிங் பள்ளிவளாகத்தில் நடைபெற இருக்கிறது.\nவிழாவில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நூல்குறித்தும் மொழிபெயர்ப்பு பற்றியுமான என் கருத்துக்களை முன்வைத்து உரையாற்ற இருக்கிறேன். மூல நூலாசிரியர் மனோஜ் குரூர், மலையாளஎழுத்தாளர் சந்தோஷ் இச்சிக்காணம்,இசை ஆய்வாளர் நா.மம்முது,,எழுத்தாளர் சு வெங்கடேசன், விமரிசகர் முருகேச பாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள்.\nதமிழுக்கு ஒர் அருங்கொடையான . இந்தநூலின் வரவைக்கொண்டாடி மகிழ இலக்கியஆர்வலர்கள்,வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’நிலம் பூத்து மலர்ந்தநாள்’’ , கே வி ஜெயஸ்ரீ , மனோஜ் குரூர் , வெளியீட்டு விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமஹாஸ்வேதா தேவி என்னும் மகத்தான மனுஷி\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்��ொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/12/how-to-detect-spy-camera-with-your.html", "date_download": "2018-12-10T00:09:31Z", "digest": "sha1:HH6EPBRNNSM7UWDX3JQ5ITKM6WKLBHTQ", "length": 27318, "nlines": 131, "source_domain": "www.meeran.online", "title": "How to detect Spy Camera with your Smart Phone - Meeran.Online", "raw_content": "\nஹாய் நண்பர்கள் இப்போது இந்த பயன்பாட்டில் பங்கு இந்த பயன்பாட்டை நீங்கள் அறைகள் அல்லது ஹோட்டல்களில் மறைத்து உளவு கேமராக்கள் கண்டறிய முடியும். இந்த பயன்பாட்டை \"மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிப்பான்\" என்று அழைக்கப்படுகிறது. என் வலைத்தளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. எங்களுக்கு நன்கொடையாக அல்லது விளம்பர இலவச பதிப்பு வேண்டும் என்று விரும்பும், மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிப்பான் விளம்பரங்களை பெற டெவலப்பர் மேலும் இருந்து இலவச பதிப்பு கருத்துரைகள் வழியாக எங்கள் பதில் செல்கிறது உங்கள் ஜிமெயில் பயன்பாட்டின் கதிர்வீச்சு மீட்டர் அம்சத்தின் புதுப்பித்தல் உங்கள் தொலைபேசியில் காந்த சென்சார் இருக்க வேண்டும், மற்ற வாரியாக இந்த அம்சம் இயங்காது.\nஇந்த பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது. கேமராவை எப்படி கண்டுபிடிப்பது\nநீங்கள் சந்தேகித்த எந்த சாதனத்திற்கும் அருகில் பயன்பாட்டை நகர்த்துக. உதாரணமாக - மழை, பூக்கள், லென்ஸ் பகுதி அல்லது மாறும் கண்ணாடி மாதிரியை மாற்றுவது.\nஇந்த பயன்பாட்டை சாதனம் சுற்றி காந்த நடவடிக்கை ஆய்வு. காந்த நடவடிக்கை கேமராவைப் போலவே தோற்றமளிக்கும் என்றால், இந்த பயன்பாடானது உங்களை எச்சரிக்கையுடன் எழுப்புகிறது, மேலும் நீங்கள் மேலும் விசாரணை செய்யலாம்.\nபொருளின் மீது உங்கள் உணரியை எதிர்கொள்ளும் பயன்பாட்டை நீங்கள் நகர்த்த வேண்டும்.உங்கள் தொலைபேசியின் சென்சார் நிலையை அறிந்துகொள்ள, எந்தவொரு கேமராவும் வைத்திருக்கவும், உங்கள் தொலைபேசி மற்றும் உங்கள் தொலைபேசியின் அடிப்பகுதியை நகர்த்தவும். இது பீப்ஸ் போது, ​​நீங்கள் சென்சார் நிலையை கண்டறிய\nஇந்த பயன்பாட்டை உங்கள் Android சாதனத்தின் காந்த சென்சார் இருந்து வாசிப்புகளை அடிப்படையாக காந்த செயல்பாடு ஆய்வு. இந்த சென்சார் கிடைக்கவில்��ை என்றால், நீங்கள் அகச்சிவப்பு கண்டுபிடிப்பான் அம்சத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற வழி நீங்கள் காந்த சென்சார் கொண்ட மற்ற சாதனத்தில் முயற்சி செய்யலாம்.\nமெட்டல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அருகே ஆப் பீப்ஸ் -\nஇந்த பயன்பாட்டை உலோகங்கள் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மின்சக்தியைக் கொண்டிருப்பதால், மின்சாரம் மின்சாரம் நன்றாகக் கையாளப்படுகிறது, ஆனால் அது மிகவும் பலவீனமாக இருக்கிறது, பயன்பாட்டை புறக்கணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆனால் சில நேரங்களில், சில நீளம், பொருள், வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து உலோகங்கள் சில வகை கேமராவைப் போலவே அதே காந்த செயற்பாடுகளைக் காட்டலாம். அந்த வழக்கில் பயன்பாட்டை பீப். அப்படியானால் சந்தேகத்தின் மீது லென்ஸைத் தேடுங்கள்.\nஅது உலோக அருகில் பீப் என்றால் என்ன செய்வது -\nசந்தேகத்தின் மீது எந்த லென்ஸ் இருந்தால் சரிபார்க்கவும். இல்லையென்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். லென்ஸைக் கண்டால், மறைந்த கேமரா இருக்க வேண்டும்.\nநான் கைமுறையாக கண்டறிய வேண்டும் என்றால், இந்த பயன்பாட்டின் பயன்பாடு என்ன\nபயன்பாடு காந்த செயல்பாட்டை ஆராய்ந்து, கேமராவைப் போன்ற காந்த நடவடிக்கைகளைக் கண்டால் எச்சரிக்கை செய்யுங்கள்.\nபயன்பாட்டு beeps என்றால், லென்ஸ் சரிபார்க்கவும்.\nசந்தேகத்தின் மீது லென்ஸ் வைத்திருந்தால் அதைப் பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் பார்க்க முடியும் மற்றும் அதன் காந்த / மின்காந்த செயற்பாடுகளை நீங்கள் பார்க்க முடியாது ஆனால் பயன்பாட்டை ஆராய முடியும் பயன்பாட்டை நீங்கள் பல முறை உதவி மற்றும் சில நேரங்களில் தோல்வியடையும் இருக்கலாம் இங்கே உங்கள் தலையீடு தேவை.\nஅகச்சிவப்பு கண்டுபிடிப்பான் சாதாரண கேமரா ஒரு ஆடம்பரமான பச்சை கருவி. இயல்பான கேமரா அகச்சிவப்புகளையும் கண்டறிய முடியும்\nநீங்கள் அரை-சரியானது. இது தவிர, அகச்சிவப்பு நுண்ணுயிர் வெள்ளை ஒளி ஒளிரும் ஒளிர்வு விளைவு உள்ளது. சாதாரண கேமராவுடன் நீங்கள் நன்றாக உணர்ந்தால், அதைப் போ. தவறான ஒன்றை நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஐஆர் கேமரா டிஜிகாம் பயன்படுத்தி கண்டறிய முடியும் என்று நீங்கள் ஒருபோதும் அறிந்திருந்தால் பயன்பாட்டிற்கு கடன் கொடுங்கள். மற்றும் நிச்சயமாக, ஒரு கிளிக்கில் அதன் ஒரு விரைவு திற��்த கேம் அம்சம்.\nஅகச்சிவப்பு கேமரா டிடெக்டரைத் திறக்கவில்லை. இது பதிலளிக்கவில்லை என்பதை காட்டுகிறது\nமற்ற எல்லா கேமரா பயன்பாடுகளையும் இயங்குவதை நிறுத்துங்கள். பல முறை நாம் பயன்பாட்டிலிருந்து வெளியேற நடுத்தர பொத்தானைக் கிளிக் செய்தால், அது மூடப்படாது, இது பின்னணியில் இயங்குகிறது மற்றும் கேமராவிற்கு இந்தப் பயன்பாட்டை அணுகாதீர்கள்.\nசேதன் பகத் சில நூல்கள்\nஉங்கள் நம்பரை மறைத்து அந்த நண்பரை கலாய்க்க அருமையா...\nதிருடர்களுக்கு ஆப்பு வைத்த புதிய அப்ளிகேஷன்\nஉங்க மொபைலில் வரக்கூடிய விளம்பரத்தை தடுத்து நிறுத்...\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட...\n#TNPSC மற்றும் #அனைத்து போட்டித் #தேர்வு உதவும் வக...\nஇந்த வார இதழ்கள் சில டிசம்பர்\nவியக்க வைக்கும் தமிழர் அறிவியல்\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\nரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n💐 ரா. கி. ரங்கராஜன் நாவல்கள் 💐 அழைப்பிதழ் Size 14 MB https://userupload.net/ikp48oc8h1xl தர்மங்கள் சிரிக்கின்றன Size 3 MB htt...\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய 99 ஆடியோ புக்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய 99 ஆடியோ புக் படிப்பது பரவசம் என்றால் கேப்பது அதுக்கும் மேல் . இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், ந...\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் - எராளமாக சம்பதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காராக ஆக ம...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதிகள் தொகுதி -2 http://padippakam.com/document/M_Books/m000037.pdf தொகுதி 3 http://pad...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nirmala-sitharaman-stuck-in-critical-position-by-eps/", "date_download": "2018-12-10T00:08:52Z", "digest": "sha1:CG3Z2M37M2BYKJKJPH5UU7QOK5GPV7CK", "length": 27142, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின��� கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nநிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்\nதமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்..\nபாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று, நாட்டின் மிக முக்கியமான ராணுவ அமைச்சர் பதவியைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன். தமிழக விவகாரங்களில் தமிழர்களின் உணர்வை கிள்ளுக்கீரையாக மதித்து அறிவு ஜீவித் தனமாக பேசி நக்கலடிப்பவர் நிர்மலா சீதாராமன். அப்படிப்பட்ட அதி புத்திசாலியான நிர்மலா சீதாராமன்., ஓபிஎஸ் விவகாரத்தில் சிக்கியது எப்படி என சில ஏடுகளில் தகவல்கள் வந்துள்ளன. அதைப் பார்ப்போம்…\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கட்கிழமை திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு, அவரது ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி வீட்டில் தங்கினார். பின்னர் செவ்வாய் கிழமை மதியம் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் எம்பி, செம்மலை ஆகியோருடன் டெல்லியில், விஜய்சவுக் பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றார். துணை முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருந்த சுமார் 45 நிமித்துக்கு மேல் காத்திருந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நிர்மலா சீதாராமன் தன் அறைக்கு அழைக்கவில்லை. இறுதியில் மைத்ரேயன் எம்பியை மட்டும் உள்ளே அழைத்து 5 நிமிடம் வரை பேசிவிட்டு, மற்ற யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறி திரும்ப அனுப்பி விட்டார்.\nதமிழக துணை முதல்வரும் மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் மட்டுமின்றி டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திக்க மறுத்ததை தொடர்ந்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, “எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று எங்களுக்கு அண்ணா அன்றைக்கே கற்றுத் தந்திருக்கிறார்” என்று சோகமாக பதில் அளித்தார். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க மறுத்தது ஏன்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தால் கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு அவசரமாக ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் விமானத்துக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ். இதை ஏற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமனும், உடனடியாக சிறப்பு ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மதுரையில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். முதல்வர் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள ஒருவருக்குதான் ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ் வசதி முறையான நடவடிக்கைகளுக்கு பிறகு வழங்கப்படும்.\nஆனால் ஒரு தனிப்பட்ட, கேபினட் அந்தஸ்த்து உள்பட எதுவும் இல்லாத நபருக்கு வழங்க இந்திய ராணுவத்தில் இடமில்லை. அதையும் மீறி தன் ச��ந்த செல்வாக்கில் மிகவும் ரகசியமாக நிர்மலா சீதாராமன் செய்து இருந்தார். இது ராணுவத்தை பொறுத்தவரை மிகவும் சீரியஸான விஷயம். எனவே, இந்த சம்பவங்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. வெளியில் தெரிந்தால், இந்திய ராணுவ அமைச்சகம் உதவி செய்தது வெளியில் தெரிந்து விடும் என்பதால் இந்த சம்பவம் பற்றி அப்போது யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அதேநேரம் தனது தம்பி உயிரை காப்பாற்ற ராணுவ விமானம் தந்து உதவிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் நன்றி தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து ஓபிஎஸ் டெல்லி சென்றபோது, யாருக்கும் பேட்டி எதுவும் கொடுக்காமல் ரகசியமாக சென்றார். ஆனால், ஓபிஎஸ் டெல்லி சென்றது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று முன்தினம் நிருபர்கள் கேட்டபோது, அவர் உண்மையை போட்டு உடைத்து விட்டார். ராணுவ அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க ஓபிஎஸ் செல்கிறார் என்று கூறி விட்டார்.\nஇந்த செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் கோபம் அடைந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்த சம்பவங்கள் வெளியே தெரிந்ததால் ஓ.பன்னீர்செல்வம் மேல் அதிக கோபம் ஏற்பட்டது. இந்தநிலையில்தான், நேற்று முன்தினம் நன்றி தெரிவிக்க நேரில் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து விட்டார். மைத்ரேயன் எம்பியை மட்டும் நேரில் அழைத்து, நடந்த சம்பவத்தை சொல்லி, மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், தமிழகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே உள்ள சண்டையால் எனக்கும், இந்திய ராணுவ அமைச்சகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறி விடும்படி கூறியுள்ளார். இதையடுத்துதான் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் என்று கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்ற கே��ரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதனால் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அமமுக கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மீது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்தநிலையில் அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஈபிஎஸ் ஓபிஎஸ் நிர்மலா சீதாராமன்\nPrevious Postகருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை Next Postவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவிகிதமாக குறைப்பு\nஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி\nஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா\nவரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/30014659/Award-for-To-Let-in-Goa-International-Film-Festival.vpf", "date_download": "2018-12-10T00:38:37Z", "digest": "sha1:MY3G344TIV7HYQYTESB7B4UGTYNWAK3B", "length": 9909, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Award for 'To Let' in Goa International Film Festival || கோவா சர்வதேச பட விழாவில் ‘டூ லெட்’ படத்துக்கு விருது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோவா சர்வதேச பட விழாவில் ‘டூ லெட்’ படத்துக்கு விருது\nகோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக தமிழ் படங்கள் கலந்து கொண்டன.\nகோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக தமிழ் படங்கள் கலந்து கொண்டன. பரியேறும் பெருமாள், பேரன்பு, பாரம், டூ லெட் ஆக���ய 4 படங்கள் திரையிடப்பட்டன. கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் மற்றும் கனடாவில் இருந்து ரூபா ஆகிய மேலும் 2 படங்களும் கலந்து கொண்டன.\nஅனைத்து படங்களுக்குமே பாராட்டுகள் கிடைத்தன. டூ லெட் படம் 3 போட்டி பிரிவுகளில் கலந்து கொண்டது. இதில் சர்வதேச படங்கள் போட்டி பிரிவில் ‘டூ லெட்’ படத்துக்கு சிறப்பு விருது கிடைத்து உள்ளது. இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன் டைரக்டு செய்து இருந்தார்.\nசென்னையில் 2007 முதல் மென்பொருள் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு கஷ்டமாகி விட்டது என்பதையும் இதனால் நடுத்தர மக்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் டூ லெட் படம் திரையிடப்பட்டு 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n2. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n3. அ.தி.மு.க.வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு\n4. சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..\n5. “ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது” -காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2018/02/", "date_download": "2018-12-10T00:46:27Z", "digest": "sha1:PHCYJ5LANL7JJFXPUTQUO6XLEJMTYIAG", "length": 10096, "nlines": 232, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "February 2018 - Fridaycinemaa", "raw_content": "\nமார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்\nம���ர்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும் புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே\ntamil film producers counciltfpcvishalமார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்\nநட்சத்திரவிழா மலேசியா நிகழ்ச்சியின் மூத்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தலைவர் நாசர் பொன்னாடை போத்தினார் . அனைவருக்கும் ஒரு பவுன் தங்க மோதிரம் அணிவித்தார் , டிரஸ்டி ஐஸ்சரி கணேஷ்\n“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “\n“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “ தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி\nclap board productionsGoli soda 2Vijay Milton“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “\nவெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது\nவெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார் வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார் கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க\njyothikamozhiradha mohanthumhari suluvidya balanவெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்\nஇயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளன்று வெளியாகும் “Suriya 36” பர்ஸ்ட் லுக் \nஇயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளன்று வெளியாகும் \"Suriya 36\" பர்ஸ்ட் லுக் இயக்குநர் செல��வராகவன் இம்முறை தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து ஒன்றை அளிக்கவுள்ளாராம் , அவருடைய பிறந்தநாள் அன்று தான் சூர்யாவின் \"Suriya 36 \" திரைப்படத்தின் \"First look \" வெளியாகவுள்ளது அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் அனைவரும் இதை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள்\nSelvaraghavanSuriyaSuriya 36suriya 36 first lookyuvanஇயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளன்று வெளியாகும் \"Suriya 36\" பர்ஸ்ட் லுக் \nவிழுப்புரம் மாவட்டம் கூனிமேடில் விஷாலின் “அயோக்யா” படப்பிடிப்பு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/190754?ref=recomended-manithan", "date_download": "2018-12-10T00:55:36Z", "digest": "sha1:SRQCFCJ6NMT735QQLOEBCXUXHE2JJF2A", "length": 15097, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "நீண்ட வருடங்களுக்கு பின்பு வெளியான சிம்பு நயன்தாரா காதல் ரகசியம்.... திரையுலகம் அதிர்ச்சி! - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nநீண்ட வருடங்களுக்கு பின்பு வெளியான சிம்பு நயன்தாரா காதல் ரகசியம்.... திரையுலகம் அதிர்ச்சி\nசிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றித் திரும���ம் நடைபெற்றது என கெட்டவன் பட இயக்குநர் ஜி.டி.நந்து கூறியிருக்கும் தகவல் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு நடித்துப் பாதியிலேயே நிறுத்தப்பட்ட கெட்டவன் படத்தை இயக்கிய ஜி.டி.நந்து தனியார் தொலைகாட்சிக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.\nஅப்போது சிம்பு, நயன்தாரா பற்றிப் பேசிய அவர், “கெட்டவன் படத்தை சிம்புவை வைத்து இயக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதைக்கு இதில் நடிக்க முடியாது என சிம்பு கூறவே அடுத்ததாக நடிகர் தனுஷை அணுகலாம் என முடிவெடுத்தேன்.\nதனுஷிடம் கதை சொன்னேன் சிம்பு கோபம்\nஅதன்படி இயக்குநர் பூபதி பாண்டியனிடம் தனுஷுக்கு என்னிடம் கதை இருப்பதாகவும் அதை தனுஷிடம் நீங்கள் கூறுங்களென்றும் சொன்னேன். தனுஷை நேரில் சந்தித்துப் பேசவேயில்லை. இதற்கிடையே சிம்பு நாமே இதைப் பண்ணலாம் என மறுபடி கூறினார். எனவே அதற்கு ஆயத்தமானேன். ஆனால் தனுஷிடம் நான் கதை சொன்னதாகக் கருதிக்கொண்டு சிம்பு என் மீது கோபப்பட்டார். அங்கிருந்துதான் இப்படத்திற்கான பிரச்சினையே தொடங்கியது” என்றார்.\nசிம்பு, நயன்தாரா குறித்துப் பேசிய ஜி.டி.நந்து, “ சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றது. அது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்.\nஆனால் எனக்குத் தெரிந்து ஒரு விஷயம் முக்கியமான காரணமாக இருக்கலாம் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம். அப்போது சிம்பு நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர் நயன்தாராவுக்கு கல்யாணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது.\nஅவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் முதலமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என கூறினார். எனவே இதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன் என்றார். நந்து கூறிய இந்தத் தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால�� வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/gossip/04/190645?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-10T01:00:43Z", "digest": "sha1:2JT2TZIXHR445OLWBBEFBOSQXMMOOSEJ", "length": 12948, "nlines": 162, "source_domain": "www.manithan.com", "title": "சின்மயி சொல்வது உண்மை தான்! பரபரப்பு டுவிட் போட்ட சமந்தா ? - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nசின்மயி சொல்வது உண்மை தான் பரபரப்பு டுவிட் போட்ட சமந்தா \nவைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பாடகி சின்மயிக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்துக்கு சென்ற இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்திற்கான ஆதாரங்களை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.\nஇதற்கு சமந்தா ஒரு டுவிட் போட்டுள்ளார் அதில்,\nசின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே \nபயம் சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் சின்மயி பேச வேண்டும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியதை பார்த்த சமந்தா பதில் அளித்துள்ளார்.\nஅவர் தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது,\nஏனென்றால் நாங்கள் பயந்துவிட்டோம். இது எங்களின் தவறு என்று நீங்கள் ஆக்கிவிடுவீர்கள் என்று. சின்மயி என் சகாக்கள் எனக்காக பேச பயப்படுகிறார்கள். அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.\nஎப்பொழுது பேச வேண்டும் இல்லை பேசாமல் இருப்பது என்பது அவர்களுடன் விருப்பம் என்று சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/86195", "date_download": "2018-12-10T01:06:07Z", "digest": "sha1:LUPIGSDTWFBF4CZXMNBMA64FRLHCQ7MK", "length": 10997, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "கொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா\nகொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா\nதமிழின் மூத்த படைப்பாளிகளும், தகைசான்ற ஆளுமைகளும், தமது வாழ்வியல் அனுபவங்கள், கலை இலக்கிய நட்பு எழுகைகள், பண்பாட்டுத்தாக்கங்கள், படைப்பு முயற்சிகள் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் முன்னாள் அரச சேவைகள் ஆணைக்குழு உறுப்பினரும் புனர்வாழ்வுப் பணிப்பாளர் நாயகமுமான ஏ. எம். நஹியா கலந்து கொண்டு உரையாற்றினார். தான் இந்நிலையை அடைந்த வரலாற்றுப்பாதையை அவரின் சொற்பொழிவு தொட்டுக்காட்டியது.\nதன்னுடைய குடும்பம், கற்ற பாடசாலைகள், பல்கலைக்கழகம், வகித்த பதவிகள், அவற்றில் அவர் எதிர் கொண்ட சவால்கள், நிகழ்த்திய சாதனைகள் பற்றியெல்லாம் தன்னுடைய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.\nபெருந்திரளானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில், முன்னாள் இந்து சமய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சர் பீ.பீ. தேவராஜ் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நஹியாவைக் கௌரவித்தார்.\nதமிழ்ச்சங்க தலைவர் தம்பு சிவ சுப்ரமணியம் தலைமையில் அண்மையில் தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஅமைச்சின் செயலாளர்கள், கல்விமான்கள், அரச அதிபர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப்பலதரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nநஹியா உரையாற்றுவதையும், முன்னாள் அமைச்சர் பீ.பீ. தேவராஜ் நஹியாவுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பதையும் அருகில் தமிழ்ச்சங்கத் தலைவர் நிற்பதையும் படத்தில் காணலாம்.\nPrevious articleமுதலிடத்தைத் தட்டிக்கொண்ட சாய்ந்தமருது யுனிவேஷல்\nNext articleதாய்லாந்து இஸ்லாமிய பட்டானி பல்கலைக்கழக நிருவாகிகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமுடன் சந்திப்பு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n‘கிறீடா சக்தி’யில் மூன்றாமிடத்தைப் பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள் – பிரதியமைச்சர் ஹரீஸ்\nஹக்கீமை விமர்சிப்பதனை தொழி��ாக செய்கின்றவர்களே ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை புராணம் பாடுகின்றார்கள்.\nஉள்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் –...\nவட்டமடுவுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்\nசுதந்திரத்திற்காய் போராடிய மருதமுனை அனீஸ் லெப்பையின் வரலாற்று நூல் வெளியீட்டு வைப்பு\nதென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஆர்.நஸார் பலாஹிக்கு கௌரவிப்பு.\n500 க்கும் மேற்பட்ட கட்டார் பிரஜைகள் ஹஜ் கடமையை நிறைவேற்றினர்\nவாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி கட்டுரையில் தேசிய சாதனை\nமுட்டைக்கோழிப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்-அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர்...\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சொந்தச்சின்னம் எது: நிரூபிக்கத்தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-12-10T00:35:36Z", "digest": "sha1:H6E3T6DSKMNKLHYRJEXFA4TKDSI4QUSM", "length": 19885, "nlines": 159, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: பயங்கரவாதமும், சட்ட உதவியும்...", "raw_content": "\nமும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.\nசிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது கோரிக்கை தொலை நோக்குப் பார்வையில் (in long term) நாட்டு நலனுக்கு சாதகமாக இருக்கப் போகிறதா என்றால், சந்தேகமே\nஎந்த ஒரு சட்டமுறையின் அடிப்படை விதி ‘Audi Altrem Partem’ என்பதாகும். இதன் அர்த்தம் ‘இரு தரப்பிரனரையும் கேட்க வேண்டும்’ (hear the other side). இந்த விதியினை மீறி சர்வாதிகாரமென்றாலும் சரி, மக்களாட்சியென்றாலும் சரி ஒரு விசாரணையை நடத்தி விட முடியாது.\nஎனவே மும்பையில் பிடிபட்ட தீவிரவாதிக்கும் தனது தரப்பு வாதத்தினை வைக்க வாய்ப்பளித்துதானாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் வாய்ப்பானது, உண்மையான ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டமுறையினை அறிந்த ஒரு வழக்குரைஞரின் உதவி தேவை.\nஅவ்வாறான உதவி வழங்கக் கூடாது என்பது, ஏ��க்குறைய ‘விசாரணையே கூடாது. அப்படியே தூக்கில் போட்டுவிட வேண்டியதுதான்’ என்று கூறுவதற்கு சமமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமை மிக்க ஆயுதம் சட்டத்தின் முறையே (due process of law) தவிர கங்காரு நீதிமன்றங்கள் இல்லை. அவை உடனடி வலி நிவாரணி போல செயல்படலாம். ஆனால் நோய் தீர்க்கும் மருந்து இல்லை.\nகுற்றம் சாட்டப்படுபவருக்கு, ஒரு வழக்குரைஞரின் உதவி மறுக்கப்படும் விசாரணை முறையும் உண்டு. அதாவது அலுவலர் (Employee) ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கீன நடவடிக்கை விசாரணைகளில் (disciplinary proceedings/ domestic enquiry) வழக்குரைஞரின் உதவியினை ஒரு உரிமையாக கோர இயலாது. ஆனால், நிறுவனம் (Management) ஒரு வழக்குரைஞரை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரும் (delinquent) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலும்.\nமும்பை பயங்கரவாதி விடயத்திலும், அரசு தனது வழக்குரைஞர் (Public Prosecutor) மூலம் வழக்கு நடத்துகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்குரைஞரின் உதவி கூடாது என்றால், அந்த விசாரணை ஒரு கண்துடைப்பாகவே உலகின் கண்களில் பார்க்கப்படும்.\nமேலும் இந்த விடயம், விவாதத்திற்குறிய ஒன்றாக வைக்கப்படுவது, ஒரு வழக்குரைஞரின் பணி என்பது சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலையினையே உறுதிப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.\nநமது நாட்டிலுள்ள சட்ட முறையின்படி ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுமே வாதிட கடமைப்பட்டவர். ஆனால், தற்பொழுது இங்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல, வழக்குரைஞர்கள் தொலைக்காட்சி முன் தங்களது கட்சிக்காரருக்காக பேட்டி கொடுக்கும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் கூட இதை உணர்வதில்லை\nநீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்குரைஞர், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறினால், அடுத்த கணமே அவர் அந்த கட்சிக்காரருக்காக ஆஜராகும் உரிமையை இழப்பார் என்பதுதான் உண்மை. தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று அவரால் கூற முடியுமென்றால், அவரது கட்சிக்காரர் செய்த செயலைப் பற்றி அறிந்த ஒரு சாட்சியாக மாறுகிறார். அந்த வழக்கில் அவரே ஒரு சாட்சியாக மாறும் பொழுது, அதில் வழக்குரைஞராக நீடிக்கும் அருகதை அவருக்கு கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களில் விளம்பர மோகத்தில், இத்தகைய ஒரு போக்கு இங்கு வளர்ந்து வருகிறது.\nஇவ்வாறாக ஒரு வழக்குரைஞர், கட்சிக்காரரின் நலனுடன் தன்னுடைய நலனினையும் (identifyin with the cause of the client) பொருத்தும் ஒரு நிலையில், இத்தகைய விவாதங்கள் எழுவது இயல்பே\nஆனால் ஒரு வழக்குரைஞர் என்பவர் சட்ட முறைகளை அறியாத ஒருவருக்காக பின்னணி (அல்லது முன்னணி) குரல் கொடுப்பவர் மட்டுமே.\nவழக்குரைஞர்களின் தொழிலை வரைமுறைப்படுத்தும் சட்டம் வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocate’s Act’1961) இந்த சட்டத்தின் கீழ் வழக்குரைஞர்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன (Standards of Professional Conduct and Etiquette). இந்த விதிகளில் ‘ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தினைப் பொருத்து தனது சொந்தக் கருத்து எதுவாக இருப்பினும், யாரும் தகுந்த ஆதாரங்கள் இன்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்து, தனது கட்சிக்காரரை பாதுகாக்க வேண்டும்’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.\nஇனியும், பயங்கரவாதிக்கு வழக்குரைஞர் உதவி கூடாது என்பது, நமது நாடு எவ்விதமான சட்ட முறைகளினால் உலகின் கண்களில் உயர்ந்து நிற்கிறதோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வாதமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.\nஇறுதியில், இந்த விடயத்தில் சுப்பிரமணியசுவாமி கூறிய ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. ‘பிடிபட்டவரை வெளிநாட்டு எதிரி (enemy alien) என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு அறிவித்து விட்டால் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Constitution of India) பிரிவு 22(1)ன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தனக்கு பிடித்தமான வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையினை பிடிபட்டவருக்கு மறுத்து விடலாம்’ என்பதாகும்.\nஉண்மைதான். ஆயினும் இதன் மூலம் பயங்கரவாதி தனது வழக்குரைஞரை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினை மறுக்கலாம். ஆனாலும், அரசு அவருக்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். வழக்குரைஞரின் உதவியே கூடாது என்று கூற முடியாது\nஅது இயற்கை விதிக்கு (Natural Justice) மாறானது\nமேலே படத்திலுள்ள கோவில், மணாலியுள்ளது. தமிழர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான கோவில்தான்...\nஇது குறித்து நீங்கள் நிச்சயம் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். (இது என்னடா வம்பாக இருக்கிறதே, சட்டம் பற்றிய நிகழ்வு என்றால் நிச்சயம் நான் எழுதித்தான் ஆக வேண்டுமா என்று நினைக்காதீர்கள்) :-)\nத��சபக்தி போர்வையில் வன்முறையில் ஈடுபடும் கும்பலுக்கு பயப்படாமலும் சமூகத்தின் பார்வையில் தாம் ஒதுக்கப்படுவோமோ என்று அஞ்சாமலும் இந்த விஷயத்தில் ராம்ஜெத்மலானி ஆஜராக முன்வந்ததை பாராட்ட விரும்புகிறேன்.\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=428", "date_download": "2018-12-09T23:45:57Z", "digest": "sha1:E75QOCMRG5P7LPUNR2GVBUJ3FIZIT5DW", "length": 64303, "nlines": 147, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் - செல்வி - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் – செல்வி\nதொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் இருத்தலின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென போரின் இருபெரும் கூறுகளும் தமக்குள்ளே முரண்பட்டு, இருப்பிற்கான தடங்களை பதித்து முடிவிலி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், வெற்றியின் வீச்சத்தினைச் சடுதியாக அமர்முடுக்கும் உள்ளகக் காரணிகளில் உட்பகையும் அகமுரணும் முன்னிலையில் இருக்கின்றன. வெற்றியின் குறிகாட்டியை கணநேரத்தில் திசைமாற்றும் உட்பகையின் பரிமாணங்கள் பெரும் அரச��களின் வீழ்ச்சியினைக் கூட தோல்வியின் அளவுகோல்களாக நிறுவிவிடுகின்றன. போரும் வாழ்வுமென எல்லைகள் கடந்து வாழ்ந்த எமது இனத்தின் எல்லைகள் இன்று கடல்மைல்களால் குறுக்கப்படுவதற்கு, புறத்தேயிருந்த எதிரிகளின் பலத்தைவிடவும் அகமுரண்களே காரணங்களாகின என்று கூறுமளவுக்கு, புறப்பகைகளுடனான வெற்றியும் அகப்பகைகளால் ஏற்பட்ட வீழ்ச்சிகளும் சான்றுகளாகி நிற்கின்றன. தமிழர்களின் வாழ்வியலின் தொன்மைக் குறிப்புக்களாக எஞ்சியிருக்கும் படைப்பு வெளிகளில் உட்பகையால் அழிந்த எமது அரசுகளின் வரலாற்றுக் குறிப்புக்களை வெறும் இலக்கியத்தளம் சார் பகுப்புக்களுக்கும் அழகியல் சார்ந்த நுகர்வுளுக்கும் உட்படுத்திய அளவுக்கு அந்த படைப்புவெளிகள் கூறும் அரசியலையும் ஆட்சியியலையும் ஆராயத் தவறியதாலேயே மீண்டும் மீண்டும் தோல்வி எனும் புள்ளியிலிருந்து எமக்கான எழுச்சியினை மீட்டெடுக்கவேண்டிய நிலையில் எம்மினம் இருக்கின்றது. எம்மவர்கள் கூறிச்சென்ற, அவர்களின் தோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்களை கற்கத் தவறியதால் தான் இன்று எதிரியால் கூட நெருங்கமுடியாமலிருந்த எம்மினத்தின் விடுதலையின் நெருப்பானது நந்திக்கடலிலே அணைக்கப்பட்ட துயர வரலாற்றின் சாட்சியங்களாகி நிற்கிறோம். நந்திக்கடலின் அலைகளுக்கிடையே பதுங்கியிருக்கும் வீரத்தின் எச்சங்கள் நந்திக்கடலையே நெருப்பாக்கும் என்ற கனவின் காத்திருக்கவேண்டிய நிலையில், இழப்புக்களின் வலியிலும் பயத்திலும் ஒரு வெறுமையான உளவியல் நிலையிலுள்ள எம் இனமானது, இனியாவது தோல்வியின் வலிகளையும் பாடங்களாக்கி, உள்ளக அரசியல் தந்திரங்களும் போரியல் சூழ்ச்சிகளும் நிறைந்த எமது வரலாற்றினை திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற நோக்கில் இப்பத்தி வரையப்பட்டிருக்கின்றது.\nபண்டைத் தமிழர் பண்பாட்டின் காட்சிப் படிமங்களாக எஞ்சியிருக்கும் இலக்கியங்கள் மரபு பற்றிய மீள்வாசிப்பிற்கான முதனிலைத் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. தமிழர் மரபில் போரும் அது சார்ந்த வாழ்வியலுமே முதன்மைப்பட்டு இருந்ததால் பெரும்பாலான படைப்பு வெளிகளில் போர்க்களமும் அரசியல் தளமுமே விரவிக்கிடக்கின்றன. போர்ப் பரணிகளையும் தோல்விகளையும் மட்டுமே முதன்மைப்படுத்தி, தோல்வியின் காரணிகளை ஆராய மறுக்கும் இன்றைய தமிழர்க���ுக்கு அன்றைய எம்மவர்களின் கற்றுக்கொண்ட பாடங்களை நோக்குவது சிறந்தது. காலமாகவும் களமாகவும் பாடப்பெற்ற சங்க இலக்கியங்களில் எமக்கான வேரினைத் தேடின், புற இலக்கியங்களில் தலைவன் ஒருவனின் வழிவந்த தமிழ்மரபினை காணலாம்.\n“நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே\nமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”\nசங்ககால மன்னன் மக்களினால் அவர்களுடைய உயிர்களுக்கு ஒப்பானவனாகவும் அவனை மிஞ்சியவர் எவரும் இல்லை எனவும் வீரத்தாலும் சொல்வன்மையாலும் ஆட்சித் திறத்தினாலும் தன் மக்களை ஆள்பவனாகக் காணப்பட்டான் என்று இப்புறப்பாடலினூடாக தெரிகிறது. ஆட்சிப்பரப்பின் தன்மையாலும் அரசனது பேராண்மையாலும் மக்களுடைய வளமும் தீர்மானிக்கப்பட்டது. நிலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த அவர்களது வாழ்வியலில் நில உடைமையின் எல்லைப் பெருக்கமே அரசின் வீரமாகியது.\n“சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச்சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்திலே மெல்ல மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசும் தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருத்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும் தொகையிலும் சிறந்த உழவர் (மருத நிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான்.” என்று பேராசிரியர் க.வித்யானந்தன். குறிப்பிடுகிறார்.\nஇவ்வாறான மன்னர் பரம்பரையின் ஆட்சி அதிகாரமானது பரம்பரையாக கடத்தப்பட்டு வந்தது.\n“ மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்\nபாறர வந்த பழவிறற் றாயம்”\nஎனப் புறநானூறு கூறுவதிலிருந்து தந்தைக்குப் பின்னர் மகன் பட்டத்துக்கு வருவதே முறைமை என அறியலாம். அரசருக்கு ஆண் குழந்தை இல்லாத காலத்தில்தான் இவ்வழக்கம் தவறியது. எடுத்துக்காட்டாகச் சோழர் பரம்பரையில் வேல்பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளியின் ஆட்சி வரை கிள்ளி பரம்பரையினரே உறந்தையிலிருந்து ஆண்டு வந்தனர். அவனுக்குப்பின் சென்னிப் பரம்பரையைச் சேர்ந்த உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்��ி அரசனானான். இம்மாற்றம் வேல்பல் தடக்கைப் பெருவிறலில் கிள்ளிக்கு ஆண்மகவு இன்மையால் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஒருவன் அரசாட்சிக்கு வருவது எப்பொழுதும் அமைதியாக நிகழ்ந்தது என்று கூறுவதற்கில்லை.. சிறு வயதில் ஒருவன் அரசாட்சிக்கு வருமிடத்து அந்த அரசில் தங்கியுள்ள சிற்றரசர்கள் அதனை ஏற்கமறுத்த கணமானது அகமுரண்களின் தோற்றுவாயாகியது. கரிகாலச் சோழன் வயதில் மிகச் சிறியவனாக இருந்தமையினால் உறவுகள் அவனைச் சிறைபிடித்தனர் என்கிறது பட்டினப்பாலை. ஆட்சியுரிமையை விரைவாகப் பெறுவதற்காக கோப்பெருஞ்சோழனுடன் அவருடைய மைந்தர்கள் போர் புரிந்திருக்கிறார்கள் என்பதும் வரலாறு.\nஅரசு என்ற ஆட்சிபீடத்தில் ஏறியவுடன் எல்லைகள் மீதான ஆர்வமும் மன்னர்களுக்கு வந்துவிடுகின்றது. எல்லைச் சண்டைகளிலும் அதிகார வீச்சத்திலும் அவர்களது நில எல்லை பரந்து விரியும். நேரடியாக போர் புரிந்து வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில் “உறவாடிக் கெடுக்கும்” போர்த் தந்திரத்தால் எதிரியினை வீழ்த்துவார்கள்.\n“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து\nஎன்று குறிப்பிடுகிறது. அதாவது உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.\nகண்முன்னே களத்திலே நிற்கின்ற எதிரியின் அடுத்த கண செயற்பாட்டினை வீரனொருவனால் இலகுவில் ஊகித்து அவனது நடவடிக்கைகளை முறியடித்துவிட முடியும். ஆனால், உள்ளிருக்கும் பகைவன் யாரென அறியாத போது, அந்த எதிரியினால் அழிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. ஆதலால் உட்பகையினையும் அகமுரணினையும் ஏற்படுத்தி பகைவர்களை அழிக்கும் தந்திரோபாயமானது போர்த்தந்திரங்களில் ஒன்றாகவும் நோக்கப்பட்டது. அகமுரணாணது போர் மனநிலையின் அடிப்படையில் தோற்றுவிக்கப்படின் அது மிகப்பெரிய யுத்த தந்திரோபாயமாகவும் எதிரியை கருவோடு அழிக்கும் திறன்மிக்க உத்தியாகவும் செயற்படும். இதனை பழமொழி நானூறு என்னும் இலக்கியத்தின் குறிப்பு பின்வருமாறு குறிப்பிடுகின்றது.\n‘மன வேறுபாடு’ என்பது எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.\n“மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)\nஆற்றும் பகையால் அவர்களைய – வேண்டுமே\nவேற்றுமை யார்க்குமுண் டாகலான் ‘ஆற்றுவான்\nபகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ என்பது பழமொழி.\nநீண்டகாலத் திட்டங்களின் பிரதான கூறாக இருக்கின்ற இந்தப் போர் நுட்பமானது, ஒரு இனக்குழுமத்தினையோ அல்லது ஒரு அரசாட்சியையோ முற்றாக அழிக்கவேண்டுமெனில் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த ஆயுதமாகும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் திட்டமிடல்களின் நுண்ணிய ஊடுருவல்களும் இந்த வகை நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டவையேயாகும். மிகச்சிறந்த புலனாய்வுப் பிரிவும் செயற்றிறன் வல்லமை இருப்பின் இந்நுட்பத்தினால் எதிரியை அடியோடு அழிக்க முடியும். மிகப்பெரிய வெற்றிகளின் பின்னால் இந்த திட்டமிடப்பட்ட புலனாய்வு உத்தியும் பங்கெடுக்கும்.\nஎதிரி ஒருவரெனில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகளை எதிர்கொள்ளவேண்டி வருமிடத்து, அவர்களிடத்தே இரண்டகம் செய்து அழிக்கவேண்டும் என்கிறது சங்ககால நுட்பம்.\n“யானும் இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும் ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே, பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை” இப்படிச் சொல்லி, அவரும் தம்முடனே கூடிப் படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளுமாறு, பகைவரிடமிருந்து அவரைப் பிரிந்து விடத் தூண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடுதலோடு ஒக்கும்.\nயானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்\nவீரம் செயக்கிடந்த(து) இல்லென்று – கூடப்\nபடைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே\nபகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உறவாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. என்பு பெற்ற நாய் கள்ளர்களுக்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வந்தாரும் மாறி விடுவர் ���ன்பதாம். குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் இலகு என்பது போல, பிரிந்துவிட்ட அந்தப் படைகளை வெல்வதும் இலகுவாகிவிடும்.\nஆனால், இதே நுட்பங்களைப் பயன்படுத்தி எதிரியும் எம்மை அழிக்கக்கூடும் என்ற விழிப்புடன் இருப்பதும் எம் படையின் வெற்றியை நாம் உறுதிப்படுத்துவதாக அமையும். இனத்தின் இருப்பிலும் பாதுகாப்பிலும் விழிப்பாக இருக்கத் தவறின் இதே உத்தியை எதிரி எம்பக்கம் திருப்பி, அதில் இலகுவாக வெற்றியும் பெறுவான்.\nமூவேந்தர்களின் உட்பகையானது வடநாட்டானிடம் தமிழகம் விழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. உட்பகையினால் வடநாட்டாரின் ஆளுகைக்குள் தமிழகம் வந்தது மட்டுமல்லாமல் ஈழ (இலங்கை) அரசர்களும் மூவேந்தர்களின் உட்பகையை தமக்குச் சாதகமாக்கி அவர்களை அழிக்க முனைந்த வரலாறும் பதியப்பட்டிருக்கின்றது. கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு (இடம் –இராமனாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம்) ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் உள்ள கல்வெட்டில்,\n“இலங்கை அரசன் பராக்கிரமபாகு “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற கோட்பாட்டின் மூலம் ஈழ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சோழ அரசர்கள் மேல் இருந்த பகைமையை காரணம் காட்டி, குலசேகர பாண்டியனை சோழர்மேல் படையெடுக்க வைக்கிறான். அதன் மூலம் மதுரை வாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்து வீரர்களின் தலைகள் அப்புறப்படுத்தப்பட்டன” என்ற செய்தி பதியப்பட்டிருக்கின்றது.\nபோரில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரமானவையல்ல என்பதனால், வெற்றி பெற்றவன் தோல்வியடைந்தவனின் வெஞ்சினத்தின் வீச்சத்தை தாங்குமளவுக்கு தன் படையின் பலத்தினை வைத்திருத்தல் அவசியமாகும். ஏனெனில் வெஞ்சினத்தின் துலங்கல் அதன் முழுப்பலத்துடன் வெளிப்படும். உட்புகுந்து அழித்தல் எனும் போரியல் நுட்பத்தினைக் கூறுகின்ற அதேவேளை அவ்வாறான உட்பகையிடம் சிக்கி, நாங்களே அழிந்துவிடக்கூடாது எனவும் பழமொழி நானூறு கூறிச்செல்கிறது.\nபறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும் பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும் ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.\n“வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்\nகள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு\nஎன உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது.\n“வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nஎன்ற பொய்யாமொழிக்கு வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். என வரதசாசனார் பொழிப்புரை கூறுகிறார்\nஅதனாலேயே எதிரியை அழிக்கும்போது, அதன் வேரினையும் ஒட்ட அழிப்பது சிறந்ததாகும் என்ற போரியல் நுட்பத்தினையும் இலக்கியம் கூறுகின்றது.\n“பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,\nஇருந்தமையா ராகி இறப்ப வெகுடல்\nதாளை விட்டு வைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அது போலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரை குறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துத்தான்.\nஉட்பகைவர்கள் மீது எப்போதும் அச்சப்படுதல் என்பது அரசை தக்கவைப்பதற்கான வழியாகும். பண்டைத் தமிழன் உட்பகை நுட்பத்தினை அறிந்து வைத்திருந்தமையால் அது குறித்த அச்சத்துடனே இருந்திருக்கிறான். அதனை நீதி நெறி விளக்கம் பின்வருமாறு சுட்டுகின்றது.\n“புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்\nஅகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப – அனைத்துலகும்\nசொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே\nஉலகம் முழுமையும், தமது ஒரு வார்த்தையினாலே வயப்படுத்தக்கூடிய முனிவர் பன் முறையும் காமமாகிய உட்பகையை மிகுதியும் வருந்தி காவல் செய்வார். அதுபோல் புறப்பகை கோடிக்கு மேல் அதிகமாய் இருந்தாலும், அதற்காக அஞ்சாமல், உட்பகை ஒன்றேயானாலும் அதன் துன்பம் பெரிதாகையால் அதனை அஞ்சிக்காவல்செய்வர்.\nஉட்பகை காரணமாக மன்னர்கள் தமக்குள்ளே முரண்படும்போது, அந்தப் போர்களை தடுப்பதற்கு புலவர்கள் முயன்றிருக்கிறார்கள் எ���்பதற்கான பல உதாரணங்களை புறநானூறு கூறுகின்றது. உதாரணமாக, நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைமை கொண்டு பலகாலம் போர் புரிந்தனர். அப்போது கோவூர் கிழார்’ உன்னுடைய பகைவன் பனை மாலை சூடிய சேரனுமல்லன். வேம்பினை அணிந்த பாண்டியனுமல்லன், உன்னைப் போல் ஆத்தி மாலை சூடியவனே ஆவான் என்று பின்வரும் பாடலினூடாக இடித்துரைக்கிறார்\n“இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்\nகருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்\nநின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே நின்னோடு\nஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே\nஇருவீர் வேறலியற்கையு மன்றே, அதனாற்\nகுடிப் பொருளன்று நுஞ்செய்தி’ (புறநானூறு – 45)\nஇவ்வாறு புறநானூற்றுப் பாடல் அறிவுறுத்துகிறது.\nதமிழரசர்கள் தம்முள்ளே பல அகமுரண்களைக் கொண்டிருந்தாலும் எதிரியினைத் தூர நிறுத்துவதில் தம்முள் ஒன்றுபட்டு இருந்திருக்கின்றனர் என்ற செய்தியையும் அகநானூறு சுட்டுகின்றது.\n”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” (அகநானூறு 31)\nதமிழ்வேந்தர் மூவர் காக்கும் மொழிபெயர் தேய மலைகளையும் தாண்டி என்ற பொருள்படும் இப்பாடல் தொடரின் மூலம் மூவேந்தர்களிடையே ஏதோவொரு ஒப்பந்தமும் புரிதலும் இருந்திருக்கின்றது என்பது புலனாகின்றது. இதைக் கலிங்கவேந்தன் காரவேலனின் புகழ்பெற்ற அத்திகும்பாக் கல்வெட்டும் உறுதி செய்கிறது. இந்தக் கல்வெட்டில்”திராமிர சங்காத்தம்” என்ற பாகதச் சொல்லால் தமிழ் மூவேந்தர் உடன்பாடு குறிக்கப்படும்.\nதிராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.\nமூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. ஐவேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.\nதமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;\nதமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிறுத்திச் செயற்பட வேண்டும். ஐநிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப��பாக சொல்லுகின்றன.\nஇவற்றினை நோக்கும்போது குறிப்பிட்ட காலத்தில் வேற்றின எதிரிகளிடமிருந்து தமிழர்கள் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.\nஆனால் சிலப்பதிகார காலமானது சோழரும் பாண்டியரும் வலிவின்றி அதே பொழுது சேரரோடு முரணிய காலமே ஆகும். தமிழ் மூவேந்தர் உட்பகை கூடிய காலமாததால், அதைக் குறைக்கும் முகமாய் தமிழ்-தமிழர் என்பதை முன்னிறுத்தி, சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாம் என இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். சிலப்பதிகாரத்தின் மீள்வாசிப்பானது பரந்து விரிந்த தமிழ்த் தனியரசின் எழுச்சிக்கு வித்திடக்கூடும்.\nகி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அகமுரண்கள் தோன்றி அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் ஏற்பட்ட அவர்களின் வலுவிழந்த நிலையைப் பயன்படுத்தி ‘களப்பாளர்’ அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர்.\nதமிழரின் வாழ்வியலில் அகமுரண்களை உருவாக்கிய மிக முக்கிய காரணியாக மதத்தினைக் குறிப்பிடலாம். மொழியால் இணைந்திருந்த தமிழ் மன்னர்களை பிரித்தாண்ட மிகப்பெரும் சக்தி மதமாகும். சைவ சமண பௌத்த மதங்களுக்கான போட்டியில் தமிழ் அரசுகள் துண்டாடப்பட்டன.\nஉட்பகையானது மரபு வழியாகவும் சூழலின் தாக்கங்களினாலும் ஏற்படும் ஒரு உளவியல் என அறிவாளர்கள் கருதுகின்றனர். சங்ககாலத்தில் ஏற்பட்டி வர்க்க முரண்பாடுகள் அதன் சமுதாயத் தளத்தில் நிகழ்ந்ததே. ஓயாத போரும், போரின் இழப்புக்களும் வெற்றி என்ற தளத்தின் மறுபக்கத்தின் கோரமுகமும் சமுதாயத்தின் உற்பத்தி வலுவை சமுதாயம் சார்ந்த உற்பத்திகளின் பொருண்மியத்தை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியபோது, போரிற்கான வரிச்செலவின் அதிகரிப்பின் மூலம் வாழ்வியல் நெருக்கடிக்குள் உள்ளாகியிருந்த சமூகத்தில் அரசுக்கும் மக்களுக்குமான முரண் தொடங்கியது. சமணத்தையும் பௌத்தத்தையும் ஏற்றுக்கொண்டிருந்த வணிகர் சமூகமானது, வாழ்வியற் சடங்குகளை முதன்மையாகக் கொண்ட சாதாரண மக்களுடன் இணைந்து, வைதீகத்தின் பிரதிநிதிகளான வேந்தர்களை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியது. போர்க்குடிகளினதும் விவசாயக்குடிகளினதும் மேலாண்மையின் கீழ் களப்பிரர்களின் கையில் மூவேந்தர்களின் கொடியும் வீழ்ந்தது. வைதீகம் சார்ந்த புரோகிதர்களின் கட்டினுள் மன்னன் இருப்பதைக் கண்ணுற்ற மக்களின் இந்த எழுச்சியே தமிழர்களிடையே எழுந்த மக்கள் புரட்சியின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. ஆனால் தமிழ் மக்களுக்கும் மன்னர்களுக்குமிடையே இருந்த இந்த அகமுரணின் உளவியலை சரியாகப் பயன்படுத்திய எதிரியின் கைகளில் தமிழனின் நாட்டினை தாரைவார்த்த புள்ளியும் இதுவாகத்தான் இருக்கின்றது. இந்த ஆட்சிமாற்றத்துடன் அன்று தொடங்கிய புற இனக்குழுமங்களின் ஊடுருவலும் இன்றுவரைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.\nபோர்கள் நிலம் சார்ந்ததாக இடம்பெற்றிருப்பினும் சங்கமருவிய காலத்தில் பொருளாதாரத்தினை அடிப்படியாகக் கொண்ட முரண்கள் ஏற்படத்தொடங்கின. பெரும்பாலும் சமண சமயத்தினை தழுவியிருந்த வணிகர் குழாமிற்கும் சைவ வைணவ சமயங்களின் நிலவுடமை அரசுக்குமிடையே மோதல்கள் மதத்தினை அடியொற்றி ஆரம்பமாகின. கோவிற் பண்பாட்டுக்காலம் என சிறப்பிக்கப்படும் பல்லவர் காலத்திலே மதத்தின் பெயரால் சமணர்களின் பொருளாதார வளம் ஒடுக்கப்பட்டது.\nபௌத்தத்தின் எழுகையும் சமவுடைமை என்று மக்களுக்குள் கருத்தூட்டம் செய்யப்பட்டிருந்த கற்பனைப் பொதுவுடைமை மாயையும் மக்களை இனம் சார்ந்து சிந்திக்க முடியாதவர்களாக மாற்றியது. பௌத்த பிக்குகளின் அரசியல் பிரவேசமும் இக்காலத்திலே தான் நிகழ்ந்தேறியது. களப்பிரர் காலத்தை தொடர்ந்து வந்த பல்லவ இராச்சியத்தில் ஆட்சியாளர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத அதிகார வர்க்கமாக பௌத்த சங்கம் மாறியது. மகேந்திர பல்லவனால் எழுதப்பட்ட “மத்தவிலாசப் பிரகசனம்” எனும் நாடக நூலில் பௌத்த துறவிகளின் அதிகாரத்தின் வீச்சம் சுட்டப்பட்டுள்ளது. பௌத்த சங்கமானது பெரும் நிலவுடைமை நிறுவனமாக அரசுக்கு நிகரான அதிகாரத்துடன் இருந்தது. மதத்தின் வீச்சம் அரசாங்கத்தின் அசைவுகளை நிர்ணயிக்கும் என்பது இன்று இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மதத்தின் காரணமாக அடித்தட்டு மக்களிடம் எழுந்த அரசு வெறுப்பானது அக முரணாகி, ஒரு இனத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றமை இதிலிருந்து புலனாகின்றது. இதனையே\n“ அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது\nஅதாவது, அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும் என்று நிறுவுகின்றது திருக்குறள்.\nமக்களின் அகமுரணை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையாகவிருந்த வரிக்குறைப்பையும் விவசாயத்தையும் செய்துகொடுத்ததன் மூலம் அவர்களுடைய எதிர்ப்பு உளவியலைத் திருப்திப்படுத்தியதன் மூலம் இனம்சார் எழுச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் களப்பிரர்கள் வெற்றிகொண்டனர். ஐவகை நிலம் சார்ந்த இயற்கை வாழ்வு வாழ்ந்த மக்களை உழவுநிலை மக்களாக மாற்றம் செய்யும் உத்தியாக உழவுத்தொழிலும் உச்சம் பெற்றது. குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்களும் தம் வாழ்நிலைகளை மருத நில வாழ்நிலையாக மாற்றம் செய்துகொண்டனர். இன அழிப்பின் கூறுகளாகவும் இதனை நாம் நோக்க முடியும். நிலம் சார்ந்த போர்முறை மரபின் அழிப்பிற்கான ஒரு தந்திரமாகவே இந்த மடைமாற்றத்தினை நாம் நோக்குதல் வேண்டும்.\nகுடைக்கால் போற்கீழ்மேலாய் நிற்கும் உலகு.” (நாலடியார்-368)\nஇப்பாடல் உடைப்பெருஞ்செல்வராக பார்ப்பாரையும், சான்றோராக அரசகுடியினரையும் குறிப்பிடுகின்றது. சங்க கால வாழ்வியலில் தலைமக்களின் புடைப்பெண்டிராக செவிலித்தாய், தோழி மரபினர் பணி செய்தனர். இம்மரபினர் வேளாளரில் உயர் அடுக்கினராவர். இவர்களுக்குக் கீழ்நிலையிலும் உழுகுடிகளாக வேளாளர் வாழ்ந்தனர். புடைப்பெண்டிர் மக்களும், கீழும் பெருகி எனக் கூறப்படுவது, செவிலித்தாய், தோழி மரபினரும் அவருக்குக் கீழ்நிலையிலிருந்த வேளாளரும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வைக் குறிப்பிடுகின்றது. இந்நிலையானது, குடையை விரித்து தலைகீழாகப் பிடித்தது போல், கீழ்மேலாய் உலக நடப்பு உள்ளது என புலவர் ஆதங்கத்துடன் கூறுகின்றார். களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட பழமொழி நானூறும் இக்கருத்தையே கூறுகின்றது.\n“உறை சான்ற சான்றோர் ஒடுங்கி\nஉறையநிறை உள்ளர் அல்லர் நிமிர்த்து\nவெற்பஅதுவே சுரை ஆழ அம்மி மிதப்ப “ (பழமொழி நானூறு)\nநிறைந்த குணங்களையுடைய, அரசர்குடியான சான்றோர் ஒடுங்கி உறை��, நிறை உள்ளம் இல்லாதாரான வேளாளர் நிமிர்ந்து நிற்கும் நிலையானது, நீரில் சுரைக்காய் ஆழ்ந்துவிட, அம்மி மிதப்பது போல் உள்ளது என புலவர் குறிப்பிடுகின்றார்.\nஇவை களப்பிரர்கால சமூக அடித்தளத்தை தெளிவாக்குவதுடன் சமணத்தை ஆதரித்தவர்களுக்கும் சைவ எழுச்சிக்கு அடித்தளமிட்ட வேளாளருக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாட்டினையும் குறிப்பால் உணர்த்திநின்றன எனலாம். ஆனாலும் அம்முரண்பாட்டிலிருந்து பக்தி இயக்கம் தோன்றியதை குறிப்பிட்டாக வேண்டும். மதத்தின் பிடியில் கட்டுண்ட மக்களை மீண்டும் தமிழ்த்தேசிய உணர்வினால் ஒன்றாக்கி மொழியின் வழியில் கொண்டு செல்வதற்கு பக்தி இயக்கம் முன்னின்றது.\nதமிழ்மொழி உணர்வினைப் பயன்படுத்தி மீண்டும் மத்திய சோழப் பேரரசின் ஆட்சி வலுப்பெற்றாலும் கூட, அங்கு சைவ பக்தி இயக்கமே முன்னிலையில் நின்று அந்த ஆட்சிமாற்றத்தையும் நிகழ்த்தியது. அங்கு மதத்தின் போர்வையில் மொழி என்னும் ஆயுதத்தின் வன்மையால் இழந்த அதிகாரம் தமிழனிடம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆயினும் அதற்கு பின்வந்த காலங்களில் எல்லைகளற்ற தமிழர் நிலம் எல்லைகளுக்குள் சுருங்கத் தொடங்கியது. இன்று தமிழர்களாகிய எமக்கென ஒரு தனிநாடு இல்லாத வெற்று மனிதர்களாக நாம் தனித்திருப்பதற்கு, அகமுரண்களையும் உட்பகையையும் கவனிக்க மறுத்த எங்களது அலட்சியத் தன்மையும் மூலமாகி நிற்கின்றது. எதிரியின் நுண்ணிய இன அழிப்பின் கூறுகளுள் சிக்குண்டு இனத்தின் இழைகள் அறுபடுவதைக் காணாமுடியாத அளவுக்கு அரசியல் விழிப்பின்மையால் எம் சமூகம் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது.\n“ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்\nஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும். சங்ககாலம் முதல் இன்றுவரைக்கும் வீரத்திற்கு பெயர்பெற்றிருந்த எம்மினத்தின் அழிவு உட்பகையினாலேயே எழுதப்பட்டிருக்கின்றது. உட்பகையும் அகமுரணும் அறிவுசார்ந்த முடிவுகளிலிருந்து தோன்றுபவை அல்ல. ஆனால் அறிவுசார்ந்த தளத்தினூடாக பிறரிடம் அவற்றை ஏற்படுத்த முடியும். அவை உணர்ச்சியின் முரணில் தோன்றும் உளவியல் முரண்களாகும். எம் இனத்தில் நிகழ்ந்து முடிந்திருக்கும் அவலத்தினதும் தோல்வியின��ும் பதிவுகளில் உட்பகை உள்நிற்கின்றது. வரலாறுகள் கூறும் பாடங்களை நாம் அறிந்திருப்பினும், போரியல் நுட்பங்களில் எதிரியின் பலத்தினை களமுனையில் முறியடிக்கும் வித்தையை அறிந்துவைத்திருந்த அளவுக்கு, அகமுரண்களைக் கையாளும் விதத்தினை அறிந்துவைக்காதமையினாலோ என்னவோ, இன்று தோற்றுவிட்ட இனங்களின் குறியீடாகி நிற்கிறோம். எமக்கான மீள் எழுகையின் பக்கங்களில் உட்பகைகளுக்கும் அகமுரண்களுக்கும் விலக்களிக்க வேண்டுமெனில், வரலாற்றினை உலகை ஆண்ட இனம் என்ற மனநிலையில் பார்ப்பதை விடுத்து, எம் அழிவுகளின் பின்னாலிருந்த படிப்பினைகளை கற்றுக்கொண்டாக வேண்டிய தேவை இருக்கின்றது. அழகியலின் மாயைகளுக்குள் நின்று இலக்கியங்களை பகுப்பாய்வு செய்யாது, அவை கூறிச்சென்ற அரசியலையும் கவனத்தில் எடுத்து, நுண்ணழிப்புக்களுக்குள் பலியாகிக்கொண்டிருக்கும் எம் இனத்தின் மீளுகையின் தடத்தில் பயணிப்போமா\n“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து\nகிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்\nபலவீனமான தேசிய இனத்தின் பலமான போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/11/9.html", "date_download": "2018-12-10T00:04:14Z", "digest": "sha1:MXLOODCU5EV3RQ32IJBB7RHLR2UJMEDI", "length": 44436, "nlines": 248, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் – 9", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் – 9\nமாஸ்கோவின் செஞ்சதுக்கத்தைப்போல ரஷ்ய நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுக்கெல்லாம் களனாக, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் நடுநாயகமாக அமைந்திருப்பது அரண்மனைச்சதுக்கம் [ Palace Square ]. குளிர்கால அரண்மனைக்கு நேர் எதிரே 580 மீட்டர் பரப்பளவில் அரைவட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்தச் சதுக்கத்தில் வெற்றியைக் குறிக்கும் ஒரு தோரண வாயிலும் கூட உண்டு. பேரணிகளும் திருவிழாக்களும் நடைபெறுவதற்கு ஏற்ற இடமாகக் கருதப்படும் அரண்மனைச்சதுக்கத்தில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் புரட்சியாளர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால் இரத்த ஆறும் கூட ஓடியதுண்டு. இந்திய விடுதலைப்போரின்போது நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு நிகரான அந்தச்சம்பவம் ‘குருதிக்கறை படிந்த ஞாயிற்றுக்கிழமைப்படுகொலை’ [Bloody Sunday massacre] என்றே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. தற்போது புத்தாண்டு விழாக்கள்,வெற்றி விழாக்கள், வெண்ணிறஇரவு நாட்களின் களியாட்டங்கள் ஆகியவை நிகழும் இடமாக இருக்கும் இந்தச் சதுக்கத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவமைப்புக் கொண்ட அந்தக் காலத்துக் கோச்சு வண்டிகள் பலவும் கண்ணில் பட்டு மீண்டும் ரஷ்யப் புனைகதைகளுக்குள் சிறிது நேரம் பயணம் செய்ய வைத்தன. எல்லா சுற்றுலாப்பகுதிகளையும் போலப் பயணிகள் அவற்றில் ஏறி சவாரி செய்ய முந்திக்கொண்டும் இருந்தனர்.\nசதுக்கத்தின் மையப்புள்ளியாக நின்றுகொண்டிருப்பது அலெக்ஸாண்டர் தூண்-[The Alexander Column.] எனப்படும் நினைவுச்சின்னம். ஃபிரான்ஸ் நாட்டு மன்னனான நெப்போலியனுடன் நிகழ்த்திய போரில் ரஷ்யா பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த நினைவுத்தூண் ரஷ்யநாட்டுமன்னர் முதலாம் அலெக்ஸாண்டரின் [1801 முதல் 1825 வரை] பெயரைக் கொண்டிருக்கிறது. ஒற்றை சிவப்பு க்ரேனைட் கல்லால் ஆகிய இந்தத் தூணை வடிவமைத்தவர் ஃப்ரென்ச் நாட்டைச் சேர்ந்த அகஸ்தே தெ மாண்ட்ஃபெர்ரேண்ட் என்னும் கலைஞர்.\nதூணின் உச்சியில் மன்னர் முதலாம் அலெக்ஸாண்டரின் முகச்சாயல் கொண்ட ஒரு தேவஉருவம் சிலுவையை ஏந்திக்கொண்டிருப்பது போல இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nகிட்டத்தட்ட 500 டன்கள் எடையைக்கொண்டிருக்கும் இந்தத் தூண் நவீன பொறியியல் நுட்பங்கள் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் தூக்கி நிறுத்தும் கருவிகள் [modern cranes and engineering machines] போன்ற எந்த வசதியும் இன்றி மனிதசக்தி ஒன்றை மட்டுமே கொண்டு இரண்டே மணி நேரத்தில் இதன் அடியிலுள்ள பீடத்தின்மீது நிறுத்தப்பட்டது என்பதும் இதன் இயல்பான எடை காரணமாக மட்டுமே இது பீடத்தின் மீது மிக இயல்பாகப்பொருந்திக்கொண்டிருக்கிறதேயன்றி பீடத்தோடு இதைப் பொருத்த செயற்கையான எந்த முறையும் கையாளப்படவில்லை என்பதும் வியப்புக்குரிய செய்திகளாகும். அறிவும் வளமும் - நீதியும் கருணையும் - அமைதியும் வெற்றியும் ஆகிய இவற்றின் குறியீடாக உருவகமாக செதுக்கப்பட்டிருக்கும் பல நுட்பமான வடிவங்களும் இராணுவ வெற்றிகளைச் சித்தரிக்கும் காட்சிகளும் அடிப்பீடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.\nவெயில் அடிக்கும் கோடை நாட்களில் இரவுக்குச் சற்று முன்பான அந்திச்சூரியனின் கடைசிப் பொன்னொளிக்கிரணங்கள் வழவழுப்பான இந்தக் கற்தூணில் பட்டுப் பிரதிபலிக்கும் காட்சி மிகவும் அற்புதமானது.\nசெயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் எழில்மேனியின் மீது சூட்டப்பட்டிருக்கும் மணிமகுடம் போல – அலங்காரமான ஐரோப்பியக் கட்டிடக் கலைப்பாணியின் அற்புதங்களில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருப்பது அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் குளிர்கால அரண்மனை. இளம் பச்சையும் வெண்மையும் பிணைந்த வண்ணத்தில், செல்வச்செழிப்பைக் காட்டும் நேர்த்தியும் ஆடம்பரமுமான வேலைப்பாடுகளுடன் கூடியது இந்த அரண்மனை. இதன் கட்டுமானப்பணிகள், பீட்டர் பேரரசரின் மகளும் அரசியுமான ராணி எலிஸபெத்தின் காலத்திலேயே [1754-62] தொடங்கப்பட்டபோதும், அரண்மனை ஒரு வடிவுக்கு வரும் முன்னமே அவர் இறந்து போனதால் சற்றுத் தேங்கி நின்று விட..பின்னாளில் ஆட்சிக்கு வந்த காதரீன் பேரரசியின் காலத்திலேயே முழுமையடைந்தன. அரசி காதரீனும் அவரது வழி வந்த அரச குடும்பத்து வாரிசுகளுமே இந்தக் குளிர்கால அரண்மனையின் சுகத்தில் திளைத்து இதை அணு அணுவாக அனுபவித்தவர்கள். 1837ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப்பின்பு இதன் பல பகுதிகளும் சீரமைக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.\nமூன்றுமாடிகள், 1050க்கும் மேற்பட்ட அறைகள்…. 1,786 கதவுகள்..,1,945 ஜன்னல்கள்…, 117படிக்கட்டுகள் எனக் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் இந்தக் குளிர்கால அரண்மனையின் ஒரு சில பகுதிகள் மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் ’அரசு ஹெர்மிடேஜ் மியூசியம்’ என்றபெயரில் ஓர் அருங்காட்சியகமாக விளங்கி வருகின்றன. ரஷ்ய நாட்டின் கலைச்சுரங்கம் என்றே குறிப்பிடக்கூடிய அளவுக்குச் சிறப்பு பெற்றிருக்கும் இந்தக் கலைக்காட்சியகம் உலகின் மிகப்பெரும் அருங்கலைக்காட்சியகங்களில் ஒன்ற�� என்பதோடு என்றென்றும் மதித்துப் போற்றத்தக்க கலைக்கருவூலங்கள் பலவற்றைத் தன்னுள்செறித்து வைத்திருக்கும் பொக்கிஷமாகவும் திகழ்ந்து வருகிறது.\nஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரத்திலிருந்து 255 வண்ண ஓவியங்களை விலைக்கு வாங்கி இதைக்காட்சியகமாக ஆக்க முற்பட்டவர் பேரரசி காதரீன். தொன்மையான எகிப்து நாட்டுக்கலாச்சாரம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பியக்கலாச்சாரம் வரை உலக வரலாற்றின் அனைத்துக் கலாச்சாரப்பதிவுகளையும் காட்டும் கோடிக்கணக்கான கலைத் தடயங்கள் இப்போது இங்கே குவிந்து கிடக்கின்றன.\nலியனார்டோடாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், ராம்ப்ராண்ட் எனப் பல கலை மேதைகளால் உருவாக்கப்பட்ட இன்ப்ரஷனிச, நவீனசெவ்வியல் பாணியிலான மூன்று கோடி கலைப்படைப்புக்கள் இங்கே இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர்.\nஇங்கே இருக்கும் ஒரு படைப்பைக் காண ஒரு நிமிடம் செலவிடுவதாக வைத்துக்கொண்டாலும் கூட இங்குள்ள எல்லாக் கலைப்பொருட்களையும் அதே போலக் காணக் குறைந்தது 11 ஆண்டுகளாவது பிடிக்கும் என்று இந்தக்காட்சியகம் பற்றிச் சொல்லப்படும் கருத்து, உண்மை… வெறும் புகழ்ச்சி இல்லை….\nகாலையிலிருந்து கடும் வெயிலோடு பீட்டர்ஹாஃப் கோடை மாளிகை, அரண்மனைச்சதுக்கம்…….., குளிர்கால மாளிகை என்று அலைந்து கொண்டிருந்த எங்கள் கால்களுக்குச் சற்று ஓய்வு கொடுக்கும் வகையிலும் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையிலும் அன்றைய நாளின் இறுதி நிகழ்ச்சியாக ரஷ்ய நாட்டு நாட்டுப்புற நடனநிகழ்ச்சி ஒன்றுக்கு எங்களை அழைத்துச் சென்றார் வழிகாட்டி காதரீன். ரஷ்யநாட்டுக்கலாச்சாரத்தின் முக்கியமான அம்சமாக விளங்குபவை ரஷ்யப்பழங்குடி நடனங்கள். ரஷ்ய நாட்டுப்புற நடனங்களின் வேர்கள் ஸ்லோவேனியன் மற்றும் டாடார் பழங்குடி மக்களிடமே இருந்தபோதும் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளின் படையெடுப்புக்கள் இங்கே நிகழ்ந்திருப்பதால் வேறுபட்ட கலாச்சாரக்கூறுகள் இந் நடனங்களில் பின்னிக்கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. அரங்கில் இசைக்கப்பட்ட பாடல்களின் மொழியும் நடனங்களின் நுணுக்கமும் எங்களுக்குத் தெரிந்திராவிட்டாலும் கூட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் ரசித்துப்பார்த்த அந்தநாட்டுப்புற நடனம் உயிர்த்துடிப்போடு் உத்வேகத்தோடும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. உயரமான காலணிகள்…, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் ரஷ்யாவுக்கே உரித்தான சிவப்பு வண்ணம் கொண்ட சரிகை உடைகள்….ஆகியவற்றை அணிந்த ஆண்களும் பெண்களும் சம அளவில் விரவியிருந்த அந்த நடனக்குழு எங்களைச் சிறிதும் அசையாமல் கொஞ்ச நேரம் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்பதே உண்மை.\nமறு நாள்… ரஷ்யாவில் நாங்கள் கழிக்கும் இறுதி நாள்… முன்பே திட்டமிட்டிருந்தபடி எங்கள் குழுவில் பத்துப்பேர் அங்கிருந்து ஸ்கேண்டினேவியாவை நோக்கிய தங்கள் பயணத்தைக் காலையிலேயே தொடங்கி விட நாங்கள் மாலை ஐந்து மணிக்கு இந்தியா திரும்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்குக் கூடுதலாக ஒரு முற்பகல் முழுவதும் சுற்றிப்பார்க்க வாய்ப்பிருந்ததால் வழிகாட்டி காதரீனாவிடம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் நினைவில்லத்தைப் பார்க்கும் என் கோரிக்கையை நான் மீண்டும் முன் வைக்க அவரும் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்……..காலையிலேயே விடுதியைக் காலி செய்து விட்டுப் பயணப்பொதிகளைப் பேருந்தில் வைத்தபடியே சுற்ற வேண்டும் என்பதால் பெட்டியைக் கட்டி ஆயத்தமாய் வைத்து விட்டுப் பின்னிரவுக்கு மேல் உறங்கச்சென்றோம்.\nகாலைச் சிற்றுண்டிக்காக நாங்கள் ஆயத்தமாகி வரும் முன்பே ஸ்கேண்டினேவியா செல்லும் எங்கள் பயணக்குழுவினர் ஒரு சிற்றுந்தில் கிளம்பி விட்டிருந்தனர். எஞ்சியிருந்த நாங்கள் ஐந்து பேர் மட்டும் எங்கள் வழிகாட்டியின் வரவுக்காகக் காத்திருந்தோம்…உணவு விடுதியோடு ஒட்டியிருந்த கடையிலேயே இறுதியாக மேலும் சில கலை, பரிசுப்பொருட்களையும் வாங்கிக்கொண்டோம்… வழிகாட்டி காதரீனாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எனக்கு மற்றொரு பெண் வழிகாட்டியான கேட்டி வந்து சேர்ந்தது சற்று அதிர்ச்சி அளித்தபோதும், என் விருப்பம் குறித்து காதரீனா முன் கூட்டியே கேட்டியுடன் பகிர்ந்திருந்தாரென்பது ஆறுதல் அளித்தது.…\nஎங்கள் குழுவில் என்னோடு எஞ்சியிருந்த பிற நால்வரும் அந்தக் குறுகிய காலத்திற்குள் என்னோடு பழகி என் ஆர்வத்தையும் புரிந்து கொண்டு விட்டிருந்ததால் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தைக் காண வேண்டும் என்னும் என் விருப்பத்துக்குத் தடை போடவில்லை; எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இடங்களையும் காட்ட எண்ணிய கேட்டி, வரைபடத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டபின், நினைவில்லம் அருகிலுள்ள சில தேவாலயங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகக்கூற அவர்களும் அந்த ஆலோசனையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர்….நானும் என் ரஷ்யப்பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவு பெறப்போகும் மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்தேன்\nமுதலில் எங்கள் அனைவரையுமே ட்ரினிடி தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் கேட்டி. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இதுவரை நாங்கள் பார்த்திருந்த பிரம்மாண்டமான தேவாலயங்களைப்போல இல்லாவிட்டாலும் எளிமையான அழகோடு பொலிந்த ட்ரினிடி தேவாலயத்தில் அப்போது பூசையும் கூட நடந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் அந்த ஆலயம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியோடு தொடர்புடையதும் கூட என்று கூறிய கேட்டி அவரது திருமணம் அங்குதான் நிகழ்ந்தது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்…\nஉடன் என் மனம் தியாகத்தில் தோய்ந்த தஸ்தயெவ்ஸ்கியின் மனைவி அன்னாவிடம் தாவிச்சென்றது… கணவரின் எழுத்துப்பணிக்கு உறுதுணையாக இருந்ததோடு சூதாடியாகப் பணத்தையெல்லாம் அவர் தொலைத்த காலத்திலும் அவருக்குக் கை கொடுத்து நின்று கடனிலிருந்தும் மீட்டவரான அன்னா, இலக்கிய மேதையான தன் கணவர் பற்றிய நினைவுக் குறிப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்.\nட்ரினிடி தேவாலயத்தைப்பார்த்து முடித்தததும் குழுவிலிருந்த மற்றவர்களை வேறு இரண்டு தேவாலயங்களுக்கு அருகே விட்டு விட்டு என்னை மட்டும் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தை நோக்கி வழிநடத்திச் சென்றார் கேட்டி., நினைவில்லத்துக்குச் சற்று முன்பிருந்த அகன்ற தெரு ஒன்றில் மிகப்பெரிதாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த நாவலாசிரியரின் சிலை ஒன்றை எனக்குச் சுட்டிக் காட்டி அதோடு சேர்த்து என்னைப் புகைப்படம் எடுத்துத் தரவும் அவர் தவறவில்லை.\nநினைவில்லத்தின் முகப்பு வரை என்னைக்கொண்டு போய் விட்டு விட்டு இருபதே நிமிடங்களில் குழுவினரோடு நான் வந்து சேர்ந்தாகவேண்டும் என்ற நிபந்தனையோடு விடைபெற்றார் அவர்.\nமிகப்பெரிய அடுக்கு மாடிக்கட்டிடத்தின் ஓரத்தில் சிறியதொரு கீழ்த்தளமும் மேல்தளமும் கொண்ட எளிமையான குடியிருப்பு ஒன்றில் அமைந்திருந்தது அந்த நினைவில்லம். கீழ்த்தளத்தில் இறங்கிச் சென்று அங்கிருந்த ���ரவேற்பகத்தில் இருநூறு ரூபிள் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மேல்தளம் நோக்கிச்சென்றபோது என் உள்ளம் கலவையான பல உணர்வுகளின் ஆக்கிரமிப்பால் நெகிழ்ந்து கிடந்தது….இலக்கிய முன்னோடிகள் வாழ்ந்த இல்லங்களில் கால் பதிக்கும் வேளையில் இயல்பாக ஏற்படும் புல்லரிப்பும் பூரிப்புமான பரவசநிலை அது \nகடந்த பத்தாண்டுக்காலமாக நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், அசடன், அவரது சிறுகதைகள், குறுங்கதைகள்,குறும்புதினங்கள் ஆகியவற்றைத் தமிழாக்கும் முயற்சியிலேயே பெரிதும் முனைந்திருக்கும் நான்…அப்படைப்புக்களை உருவாக்கிய அந்த மாமேதை வாழ்ந்து ஒரு சில பேராக்கங்களையும் உருவாக்கிய அந்த இடத்தில் சிறிது நேரம் உலவி வர முடிந்ததை என் வாழ்வின் அரிதான வாய்ப்புக்களில் ஒன்றாகவும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை என் வாழ்வின் ஆகச் சிறந்த கணங்களில் ஒன்றாகவும் கொண்ட மனச்சிலிர்ப்புடன் இருந்தேன்….\nஉலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்- என்கிறார் மொழிபெயர்ப்பாளரும் விமரிசகருமாகிய எம்.ஏ.அப்பாஸ். ரஷ்ய சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற தஸ்தயெவ்ஸ்கி , உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞர் என விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட பெருமை கொண்டவர். ‘நானும் கற்றுக்கொள்ளக்கூடிய உளவியல் செய்திகள் நிறைந்து கிடப்பது தஸ்தயெவ்ஸ்கியிடம் மட்டும்தான்’என்று நீட்சேயும் கூட ஒரு முறை குறிப்பிட்டதுண்டு…மனித மனத்தின் ஆழம் காண முடியாத இருட்டு மூலைகளைத் தன் அகக்கண்ணால் துழாவிப்பார்த்துத் தன் படைப்புக்களின் வழி வாசகர்கள் அரிய தரிசனங்கள் பலவற்றைப்பெற வழி செய்திருப்பவர் அவர்.\nமிகவும் எளிமையான அவரது குடியிருப்பு அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருக்க நான் நினைவில்லத்தின் ஒவ்வொரு அறையாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு கூடம் முழுவதும் எழுத்தாளர் பயன்படுத்திய பலவகையான பொருட்கள் [வயோலின், திசைகாட்டும் கருவி, அவர் படித்தநூல்கள்] கண்ணாடிப் பெட்டிகளுக்குள் நிறைந்திருந்தன. இராணுவத்தில் இருந்தபோதும் சைபீரியச்சிறையில் சில காலம் அவர் இருக்க நேர்ந்தபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவரது கையெழுத்துப்பிரதிகள், அவரது நூலின் முதல் பிரதிகள், குடும்பப் புகைப்படங்கள் ஆகியவையும் அங்கே பாதுகாக்கப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.\nஅந்தக்காட்சிக் கூடத்தை அடுத்து அவர் வாழ்ந்த இல்லத்தில் அவர் அமர்ந்து எழுதும் அறை [உலகப்புகழ்பெற்ற நாவலான ‘கரமசோவ் சகோதரர்க’ளை அங்கேதான் அவர் உருவாக்கியிருக்கிறார் என்ற குறிப்பை அந்த இடத்தில் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவில்லை] படிக்கும் அறை…, வரவேற்பறை ஆகிய அனைத்துமே அது ஒரு படிப்பாளியின், எழுத்தாளனின் இடம் என்பதை எடுத்துக்காட்டும் முறையில் மிகையும் பகட்டும் இல்லாத எளிய அழகுடன் பொலிந்து கொண்டிருந்தன….\nமுதல் நாள் முழுவதும் நாங்கள் பார்த்துப் பார்த்துத் திகட்டிப்போயிருந்த தங்கமும் பட்டும் இழைத்த மன்னர்களின் மாளிகைகளுக்கும் எழுதுகோலைச் செங்கோலாக்கிய இந்த நாவல் ஆசானின் வாழிடத்துக்கும் உள்ள வேறுபாட்டை என் மனம் ஒப்பிட்டு அசை போடத் தொடங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇருபது நிமிடங்கள் நொடியில் கரைந்து போக…கேட்டி என்னைத் தேடி வரும் முன் நினைவில்லம் பற்றி அரிதாய்க் கிடைத்த ஆங்கிலநூல் ஒன்றை வாங்கிக்கொண்டு [ரஷ்யாவைப்பொறுத்தவரை ஆங்கிலநூல் விற்பனை என்பது மிகவும் அரிது; அங்கே கிடைப்பவை பெரும்பாலும் ரஷ்யமொழி நூல்கள் மட்டுமே] எங்கள் குழுவினரைத் தேடி விரைந்து சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டேன்…\nமதிய உணவுக்குப் பிறகு நேரே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விமானநிலையம் சென்று மாலை ஐந்து மணிக்கு துபாய் விமானம் ஏறி நள்ளிரவு துபாய் வந்தடைந்து அங்கிருந்து அதிகாலை விமானத்தில் கிளம்பிக் காலை எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்தோம்…\nரஷ்யாவில் கழித்ததென்னவோ ஐந்தே நாட்கள்தான்….ஆனாலும் அந்தமண்ணின் அரசியல்…..கலை……கலாச்சாரம்…….இலக்கியம்…..என எல்லாவற்றின் சுவடுகளையுமே பதச்சோறாகச் சுவை பார்த்து முடித்து விட்டதால்…ஐம்பது ஆண்டுக்காலம் அங்கே கழித்தாற் போன்ற இனிய நினைவுகளின் சுகமான பிடியில் மனம் இன்னமும் கூட சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் – 9 , பயணம்-புகைப்படங்கள் , ரஷ்யப்பயணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் – 9\nதஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 7\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/mp-pays-back-salary.html", "date_download": "2018-12-09T23:43:58Z", "digest": "sha1:4CV2JZFYIV3ADPJ4GEGPAXB7KURAWRIF", "length": 5829, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "நடக்காத நாடாளுமன்றத்துக்கு சம்பளம் எதற்கு?... எம்.பி. பைஜாயந்த் - News2.in", "raw_content": "\nHome / BJD / twitter / அரசியல் / இந்தியா / எம்.பி / சம்பளம் / நாடாளுமன்றம் / நடக்காத நாடாளுமன்றத்துக்கு சம்பளம் எதற்கு\nநடக்காத நாடாளுமன்றத்துக்கு சம்பளம் எதற்கு\nMonday, December 19, 2016 BJD , twitter , அரசியல் , இந்தியா , எம்.பி , சம்பளம் , நாடாளுமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் நடக்காத நாடாளுமன்ற கூட்டத்துக்கு உரிய சம்பளத்தை திருப்பித் தருவதாக, பிஜூ ஜனதா தள எம்.பி. பைஜாயந்த் ஜெய் பாண்டா அறிவித்திருக்கிறார்.\nரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகளின் அமளியில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் முடங்கியது. இந்த‌ சூழலில், நாடாளுமன்றம் முடக்கப்பட்ட நேரத்துக்கு அளவாக தனது ஊதியத்தை திரும்ப தந்துவிடுவதாக, பிஜூ ஜனதா தள எம்.பி., பைஜாயந்த் ஜெய் பாண்டா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அவரது டுவிட்டர் பதிவை 2,500க்கும் மேற்பட்டோர் மறுபதிவு செய்திருக்கின்றனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து லைக் செய்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-12-10T00:31:18Z", "digest": "sha1:STC5WV3D75435WIFZA2OP7RUOGIRE47T", "length": 2605, "nlines": 58, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நீர்மேலாண்மை | பசுமைகுடில்", "raw_content": "\nநீர்மேலாண்மை பற்றிய நாம் தமிழர் கட்சி தேர்தல் வரைவு 2016… பிரச்சனையும் – தீர்வும்\n*போர்காள அடிப்படையில் சீமை வேல மரம் ஒழிக்கப்படும் என்று சொன்ன கட்சி\n*புதிய ஏரி குளம் கட்ட படும்,தூர்வார படும் என்று சொன்ன கட்சி\n*பிளாஸ்டிக் பை தடை என்று சொன்ன\nஇப்படி மண்ணின் மீது அக்கறை உள்ள கட்சியை தேர்ந்து எடுக்காமல் லண்டன ஓய்வுக்கு போன எதிர் கட்சி தலைவரையும் கொடநாடு போக போற ஆளும் கட்சி தலைவரையும் தேர்தெடுத்து இருக்கரிங்க \nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_37.html", "date_download": "2018-12-10T00:42:38Z", "digest": "sha1:GKML3N6VKOB6MJS2SM46SXJLRZ4V6E5C", "length": 7138, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்", "raw_content": "\nஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்\nஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம்.இது கு��ித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:\nஅனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தங்களது பிபிஓ எண், கருவூல விவரங்களை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.பதிவிறக்கம் செய்ய இயலாத ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் பிற்பகல் 3மணி முதல் 5 மணி வர நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.\nகருவூல அலகில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மருத்துவக் காப்பீடுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தால் ஒரு சந்தாவை நிறுத்தம் செய்தும், செலுத்திய சந்தா தொகையை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரூ.2.5 லட்சம் அதற்கு மேலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், தங்களது வருமான வரி கணக்குத் தாளை மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களில் ஜனவரி மாத இறுதிக்குள் இரட்டைப் பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A", "date_download": "2018-12-09T23:53:17Z", "digest": "sha1:VRCARSBMEQ5GUKZVYMIIT5UUMSYAASQN", "length": 12016, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழை நீரில் குளுகுளு விவசாயம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழை நீரில் குளுகுளு விவசாயம்\nமழை நீரை நிலத்தில் சேகரித்து செலவில்லாமல் விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கிளங்காட்டூரைச் சேர்ந்த விவசாயி ‘துபாய்’ காந்தி.\nதமிழகத்தில் விவசாயம் செய்ய அதிகளவு தண்ணீர் தேவை, செலவும் அதிகரித்து வருகிறது என சொல்லும் விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.காந்தி கூறியதாவது:\nகிளாங்காட்டூரை சுற்றிலும் கரிசல் மண் பூமி, எனவே தண்ணீர் நீண்ட நாட்களுக்கு வற்றாது. எனவே பத்து ஏக்கர் நிலத்தை சுற்றிலும் பழங்கால அரண்மனையை சுற்றி இருப்பது போல10 அடி அகலத்தில் அகழி வெட்டினேன்.\nஎனக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 10 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். 15 ஏக்கர் நிலத்தில் விழும் மழை நீர் வரும்படி சிறு சிறு வாய்க்கால்கள் வெட்டி அதனை அகழியுடன் இணைத்துள்ளேன். 10 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு அடி உயரம் சரிவாக வருமாறு வடிவமைத்துள்ளேன். 40 சென்ட் நிலமாக 10 ஏக்கரையும் பிரித்து 2 ஏக்கருக்கு ஒரு இடத்தில் 5க்கு5அடி அகலத்தில் சிமென்ட் தொட்டி கட்டி அதனை மழை நீர் வாய்க்கால்களுடன் பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் இணைத்துள்ளேன்.மழை நீர் சேகரிப்பு: சிமென்ட்தொட்டிகளில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் சென்று வயல்களில் விழுமாறு வடிவமைத்துள்ளேன்.\nவாய்க்கால்களிலும்25 அடி துாரத்திற்கு ஒரு இடத்தில் 4க்கு4 அடி அகலத்தில் குழி வெட்டி அதில்உள்ள களிமண்ணை அகற்றிவிட்டு சவடு மண்ணும் பெருமணலும் கலந்து கொட்டி அதில் தென்னங்கன்றை நட்டுள்ளேன். வரப்புகளிலும் குறிப்பிட்ட துாரத்திற்கு இம்முறையில் கரை அமைத்துள்ளேன்.\nஇதன்மூலம் மழை காலங்களில் சவடு மணல், பெரு மணல் கலவையில் மழை நீர் சேகரிக்கப்படுகிறது. தோராயமாக 250 லிட்டர் தண்ணீர் சேகரிக்கப்படுவதாக கணக்கிட்டுள்ளேன்.\nவயல்களில் குதிரைவாலி, கேழ்வரகு, தண்டு கீரை,புளிச்ச கீரை உள்ளிட்ட கீரைவகைகளை பயிரிட்டுள்ளேன். குதிரைவாலி பயிர் இரண்டு மாதங்களில் அறுவடையாகும்; கிலோ 29 ரூபாய்க்கு வியாபாரிகள் வந்து வாங்கி கொள்கின்றனர். இரண்டு மாத விளைச்சலுக்கு பின்48 ஆயிரம் ரூபாய்க்கு லாபம் கிடைத்தது. தண்டு கீரை, புளிச்ச கீரையைசிறு வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச்செல்கின்றனர்\nமழை நீரை சேகரித்தாலே போதிய விளைச்சல் கிடைத்து விடும். மழை நீரில்தான் சத்துக்கள் அதிகம்; அதிக மகசூல்எடுக்��லாம். எங்கள் பகுதியில் களிமண் தரை என்பதால் தண்ணீர் அதிகம் உறிஞ்சாது; நிலங்களை சுற்றிலும் மழை நீர் சேகரிப்பு அகழி வெட்டியுள்ளதால் கால்நடைகள் விவசாய நிலங்களுக்கு வராது. கால்நடை உணவு: எந்த இடத்திலும் தண்ணீரை பாய்ச்சுவதற்கு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை.\nபண்ணை குட்டை, மழை நீர் வாய்க்கால்கள்,குழாய்கள் மூலம் வயல்களுக்கு தண்ணீர்செல்கிறது. வாய்க்கால்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைத்துள்ளேன். குதிரைவாலி அறுவடைக்கு பின் உள்ள தட்டைகள் கறவை மாடுகளுக்கு சிறந்த உணவாகிறது. ஏழை விவசாயிகளுக்குஅரசு பண்ணை குட்டைகள் அமைத்துஅதன் மூலம் கிடைக்கும் மழைநீரை வைத்து விவசாயம் செய்யவழி வகை செய்ய வேண்டும் என்றார்.\n– வி. சரவணகுமார், திருப்புவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூரிய சக்தியால் சாதிக்கும் விவசாயிகள்...\n‘தெளிப்பு நீர்ப்பாசனம்’ நெல் சாகுபடி அ...\nவீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நு...\nசர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி\nOne thought on “மழை நீரில் குளுகுளு விவசாயம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE", "date_download": "2018-12-09T23:50:38Z", "digest": "sha1:LUXULYM5MHTMTMSXAQTOQSJAAJBGWO6F", "length": 15558, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறண்ட நிலத்தில் நான்கு மடங்கு வருமானம்: மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறண்ட நிலத்தில் நான்கு மடங்கு வருமானம்: மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம்\nமராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம்\nமகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதே பகுதியில் உள்ள ஜாலனா மாவட்டத்தில் உள்ள கடவஞ்சி கிராம மக்களோ வறட்சியைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கிராம உழவர்களின் வருமானம் 700 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இப்போது மட்டுமில்லை கடந்த 20 ஆண்டுகளாகவும், குறிப்பாக 2012 வறட்சியின்போதும்கூட அவர்கள் வறட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வளவுக்கும் 2012 வறட்சி, கடந்த 40 ஆண்டுகளில் மிக மோசமானது.\n இது அதிசயமாக அல்லவா இருக்கிறது. தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒரு அரசுத் திட்டம் மூலம் வறட்சியை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும், விவசாயி களின் வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் என்பதற்குமான சிறந்த எடுத்துக்காட்டு கடவஞ்சி கிராமம்.\n1996-க்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை வறட்சியால் பாதிக்கப்படும் தன்மை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. ஏனென்றால், அந்த ஆண்டுதான் கடவஞ்சி நீர்ப்படுகை மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் வறட்சியின் காரணமாக ஊரில் இருந்த விவசாயிகள் அனைவரும் பயிர்கள் பொய்த்துவிட்டதாகக் கூறிவந்தனர். 2013-லோ பயிர்கள் பொய்ப்பது 23 சதவீதமாகக் குறைந்திருந்தது.\nகாரணம் இந்த ஊரில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் நீரைச் சேகரிக்கின்றனர், மண் வளத்தைப் பாதுகாக்கின்றனர், பண்ணைக் குட்டைகளை அமைக்கின்றனர். அது மட்டுமல்லாமல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவான 730 மி.மீ.க்குப் பொருந்தும் வகையிலான பயிரிடும் முறையை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கின்றனர்.\nதேசிய நீர் சேகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடவஞ்சி கிராமத்தில் நீர்ப்படுகை மேம்பாட்டுத் திட்டம் 1996-97 முதல் 2001-02 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ. 1.2 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அருகிலுள்ள காட்டின் ஒரு பகுதியில் சிற்றணைகள், வயல்களைச் சுற்றி அகழியைப் போன்ற குழிகள், மரங்களை நட்டு – இந்த முறைகள் எவ்வளவு சிறப்பாக வறட்சியை எதிர்க்கின்றன என்பது கிராம மக்களுக்குக் காட்டப்பட்டது. இந்த முறைகள் நீர் வழிந்தோடுவதைத் தடுத்தன, மண்ணுக்குள் நீர் இறங்குவதை அதிகப்படுத்தின, அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.\nஅதன் காரணமாக அருகிலுள்ள கிணற்றில் நீர் மேலேறியது. இரண்டு ஆண்டுகளில் சுற்றியுள்ள கிணறுகளில் தண்ணீர் ஊறியது, மண்ணில் ஈரப்பதம் உயர்ந்தது. “இந்தத் தொழில்நுட்பங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறியும் உந்துதல் உள்ளூர் உழவர்களிடையே ஏற்பட்டது” என்கிறார் விஷ்ணு பாபுராவ் என்ற விவசாயி. இவருடைய தற்போதைய ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம். இந்தத் திட்டத்தின் காரணமாக இந்த ஊரின் மொத்தப் பயிரிடும் பரப்பில் 150 ஹெக்டேர் அதிகரித்திருக்கிறது.\nதண்ணீர்ப் பஞ்சம் விடைபெற்றவுடன் திராட்சை, அரிசி, கோதுமை போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உழவர்கள் தைரியமாகப் பயிரிட்டனர். அதற்கு உதவும் வகையில் சொட்டுநீர்ப் பாசனத்தையும் பண்ணைக் குட்டைகளையும் விவசாயிகள் உருவாக்கினர். இந்தக் குட்டைகளில் மழைநீர் சேகரமாகி, ஆண்டு முழுவதும் நீரைத் தருகின்றன. இந்த ஊரில் 2015-ல் இருந்த மொத்தப் பண்ணைக் குட்டைகளின் எண்ணிக்கை 315.\n2012-ம் ஆண்டில் மத்திய வறண்டநில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute for Dryland Agriculture – CRIDA) மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, இந்தப் பகுதியில் உழவர்களின் ஆண்டு சராசரி வருமானம் 1996-ல் ரூ. 40,000 ஆக இருந்தது. 2012-ம் ஆண்டில் இது ரூ. 3.2 லட்சமாகக் கிட்டத்தட்ட 700 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.\nதேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கணிப்புப்படி உழவர்களின் தேசிய சராசரி ஆண்டு வருமானம் ரூ. 72,000தான். அப்படிப் பார்த்தால் கடவஞ்சி உழவர்களின் வருமானம் தேசியச் சராசரியைவிட நான்கு மடங்கு அதிகம். இப்போது இந்த ஊரில் ஒவ்வொரு பரம்பரையிலும் குறைந்தது ஒரு லட்சாதிபதியாவது இருக்கிறார்.\nஇந்தத் திட்டத்தைக் கிருஷி விஞ்ஞான் கேந்திரா நிறுவனம் சார்பில் தலைமை வகித்துச் செயல்படுத்தியவர் வேளாண் விஞ்ஞானி பண்டிட் வாஸ்ரே. “இந்தத் திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்குக் காரணம், இந்தத் திட்டங்களை மக்கள் தங்களுடையதாக நினைத்துச் செயல்பட்டதுதான். அதன் காரணமாகத்தான் திட்டம் நிறைவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும், திட்டத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் இன்னமும் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன,” என்று பெருமைப்படுகிறார் வாஸ்ரே.\nநன்றி: டவுன் டு எர்த்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியை சமாளிக்க விவசாயிகள் புது யுக்தி : நிழல் ப...\nஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவ...\nவிவசாயிகளுக்கு நீர் மேலாண்மை இலவச பயிற்சி...\nதெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி சாகுபடி →\n← ராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும் ஆசிரியை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\n���சுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T00:00:59Z", "digest": "sha1:W57O55LGHRYE4XGHQ2CB4UAEXANORRP5", "length": 4182, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணக்கெடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கணக்கெடு யின் அர்த்தம்\n(எத்தனை என்று) எண்ணுதல்; எண்ணிக் குறித்தல்.\n‘லாரியிலிருந்து இறக்கப்படும் சரக்குகளை அவன் கணக்கெடுத்துக்கொண்டிருந்தான்’\n‘அவனுக்கு உறவுகள் என்று கணக்கெடுத்தால் இரண்டு அக்கா, ஓர் அண்ணன் மட்டும்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-talked-about-freebies-14-years-ago-056849.html", "date_download": "2018-12-10T00:42:59Z", "digest": "sha1:XP2OZQUL4F7J6UVI4POTB2R3O272ZNSU", "length": 10900, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு முன்பே இலவசங்கள் பற்றி பேசிய தல: இது உங்களுக்கு தெரியுமோ? | Ajith talked about freebies 14 years ago - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்க்கு முன்பே இலவசங்கள் பற்றி பேசிய தல: இது உங்களுக்கு தெரியுமோ\nவிஜய்க்கு முன்பே இலவசங்கள் பற்றி பேசிய தல: இது உங்களுக்கு தெரியுமோ\nமெகா கூட்டணி அமைத்த தனுஷ் | விஜய்க்கு முன்னாடி அஜீத் பேசிவிட்டார்- வீடியோ\nசென்னை: இலவசங்கள் பற்றி விஜய்க்கு முன்பே எங்க தல பேசிவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nசர்கார் படத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுகளை எதிர்பார்த்து கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டது.\nகந்து வட்டி கொ���ுமை தாங்க முடியாமல் ஒரு குடும்பமே கலெக்டர் அலுவலகம் முன்பு தீ வைத்துக் கொண்ட காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nவிஜய்க்கு முன்பே இலவசங்களை விமர்சித்தவர் தல என்று கூறி அஜித் ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\n2004ம் ஆண்டு வெளியான ஜனா படத்தில் அஜித் இலவசங்கள் கொடுப்பதை விமர்சித்துள்ளார். ஆனால் அந்த படத்திற்கு சர்கார் போன்று எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை.\nஎன் தல இதெல்லா அன்னிக்கே சொல்டாரு 😎\nஇலவசங்கள் பற்றி முருகதாஸ் பேசிய பிறகு விஜய் ரசிகர்கள் தங்கள் வீட்டில் உள்ள இலவச மிக்சி, கிரைண்டர், லேப்டாப், சைக்கிள் ஆகிய பொருட்களை தீ வைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-extends-support-farmers-bandh-045905.html", "date_download": "2018-12-10T00:03:16Z", "digest": "sha1:THEH2DM57CDY65MYUQ2B24LDAQZWXVW7", "length": 10413, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவசாயிகளுக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு.... நடிகர் சங்கம் ஆதரவு! | Nadigar Sangam extends support to farmers Bandh - Tamil Filmibeat", "raw_content": "\n» விவசாயிகளுக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு.... நடிகர் சங்கம் ஆதரவு\nவிவசாயிகளுக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு.... நடிகர் சங்கம் ஆதரவு\nசென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்க்கு நடிகர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில், \"பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது,\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்ட���ய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5992&cat=8", "date_download": "2018-12-10T01:00:10Z", "digest": "sha1:B3OEEWSWCQAEAEK5FI5LZRFNOZZABBRR", "length": 13107, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஜிப்மர் அட்மிஷன் | Kalvimalar - News\nபுதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராட்ஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் (ஜிப்மர்) கல்வி நிறுவனத்தில் டி.எம்., மற்றும் எம்.சிஎச்., ஆகிய மூன்று ஆண்டு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nடி.எம்., - நியூரோ அனஸ்தீஷியா, கார்டியாக் அனஸ்தீஷியா, கார்டியாலஜி, கிளினிக்கல் இம்மியூனாலஜி, கிளினிக்கல் பார்மசாலஜி, நியூராலஜி, நெப்ராலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, எண்டோகிரைனாலஜி, மெடிக்கல் காஸ்ட்ரோஎண்ட்ராலஜி, பீடியாட்ரிக் கிரிட்டிக்கல் கேர் மற்றும் நியூரோஇமேஜிங் அண்ட் இண்டர்வென்ஷன்ஸ்.\nஎம்.சிஎச்., - சி.டிவி.எஸ்., நியூரோசர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, பிடியாட்ரிக் சர்ஜரி, சர்ஜிக்கல் காஸ்ட்ரோஎண்ட்ராலஜி, சர்ஜிக்கல் ஆன்காலஜி மற்றும் யூராலஜி.\nஎம்.டி., அல்லது டி.என்.பி., பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை ஜிப்மர் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.\nதேர்வு முறை: கணினி வழி தேர்வாக, மொத்தம் ஒரு மணி முப்பது நிமிடங்களுக்கு நடத்தப்படும். மல்டிபிள் சாய்ஸ் வடிவில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படு���். தவறான பதில்களுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும். சென்னை, அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், கொல்கத்தா, மும்பை, புதுடில்லி, புதுச்சேரி, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைந்துள்ளன.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 26\nதேர்வு நாள்: டிசம்பர் 2 (மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை)\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஎனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும்.\nநான் படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி திருப்பி செலுத்துவது\nஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2010/09/", "date_download": "2018-12-09T23:48:14Z", "digest": "sha1:VG3YEBKG3FHGBRRBPNT4WNBUFCMRUXO2", "length": 3945, "nlines": 145, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: September 2010", "raw_content": "\nகிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் வாழும்\nநடைமுறை தன்னை உணர்ந்து -- குறைகளைத்\nதள்ளி நிறைகளைப் பார்க்கின்ற பக்குவத்தில்\nவயதின் முதிர்ச்சி வகைவகை யான\nதளர்ச்சியைத் தந்தபோதும் கட்டட வேலைப்\nபளுவைச் சுமந்தே உழைத்திடும் வாழ்க்கை\nகொடிநாள் இந்தியாவைக் காக்க இணையற்ற தொண்டுக்குத்த...\n பரபரப் பான அன்பில் பக்குவத் தெளிவே இல்லை\nபெறுநர். திரு.பூபாலன் நம்ம உணவகம் வாழ்க வளர்ந்து\nகுறள் இனிது நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பா\n வள்ளுவத்தைப் பேசுவோர் வாழ்க்கையில் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/children-wrote-a-thankful-letter-to-judges-118031000031_1.html", "date_download": "2018-12-09T23:54:05Z", "digest": "sha1:AQFPPESO7UHDAQNKMT34XY6356ASPCUC", "length": 10454, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றிக்கடிதம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றிக்கடிதம்\nதன் பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு விபு என்ற சிறுவன் நன்றிக்கடிதம் எழுதியுள்ளான்.\nவிபுவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 20-ஆண்டு காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு 7ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து. சிறுவனின் பெற்றோரை சேர்த்து வைத்தனர்.\nஇதற்கு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த சிறுவன் நன்றிக்கடிதம் எழுதினான், அதில் அனைவருக்கும் கடவுள் ஏதோ ஒன்று வைத்துள்ளார், எல்லா பிரச்சனைக்களுக்கும் ஒரு வழி, எல்லா நிலழுக்கும் ஒரு வெளிச்சம், எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு உதவி, மற்றும் எல்லா நாளுக்கும் ஒரு திட்டம் என எழுதியுள்ளான்.\nதரம் தாழ்ந்த விமர்சனம்: மர்ம கடிதத்தால் அதிர்ந்த அமெரிக்கா...\nகள்ளக்காதல் விவகாரம்: 10 வயது சிறுவன் கொடூர கொலை\n9 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்\nஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி...\nஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/special-article-special-children-learn-tamil-knowledge-of-language-necessary-2_1530.html", "date_download": "2018-12-10T00:43:40Z", "digest": "sha1:GEBLXYVEQGSAMFEDTBFSH26QS77ZQN6B", "length": 31584, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் - தா���்மொழியா? வாய்மொழியா? -2", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை சிறப்புக்கட்டுரை\nமொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம்:\nநாம் பேசும் மொழி என்பது நாம் வாழ்வதன் அடையாளம் ஆகும். ஒவ்வொருவரும் முதலில் ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா , கணவன், மனைவி என எதாவது ஒரு பாத்திரத்தை வகிக்கிறோம். அதற்கு அடுத்து, மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி சூழலில் வாழும் நாம், தமிழராக, தமிழ் மொழி பேசுபவராக பெருமைப்படுகிறோம். அடுத்து நாம் நம் தெருவின், ஊரின் அங்கமாகத் திகழ்கிறோம். கடைசியாக, நம் மாநிலம் அமைந்துள்ள நாட்டின் குடிமகனாக, இந்திய குடிமகனாக, அமெரிக்க குடிமகனாக அடியாளம் கொள்கிறோம். இந்த வரிசையில், ஒரு நாட்டின் நல்ல குடிமகனாக இருப்பதற்காக, குடும்பத்தின் அடையாளத்தையோ, மொழியின் அடையாளத்தையோ விட்டுகொடுக்க இயலாது. நாம் , நம் குடும்பம், நம் மொழி, நம் ஊர், நம் மாநிலம் மற்றும் நம் நாடு என்ற வரிசைப்பாட்டில் ஒருவருக்கு குழப்பம் வரும்பொழுது ஒருவர், அவரின் அடையாளம் மற்றும் தனித்தன்மையை இழக்கிறார். ஒரு குடிமகன், தனிமனித ஒழுக்கம் இல்லாமல் (நான், I ), குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் (Family Responsibility ) , மொழி அடையாளம் இல்லாமல் (Language identity ) சிறந்த குடிமகனாக இருக்க முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்றைய புலம்பெயர் சுழலில், நம் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தாலும், நம் அடையாளத்தை பெருமையாகக் கருதி, அதை தாங்கிப்பிடிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது நமக்கும், நம் எதிர்கால சந்ததிக்கும் ஒரு அவசியமான மற்றும் அவசரமான தேவையாகும்.\nதாய்மொழி - பணம் பண்ணவா , வேலை வாங்கவா\nபொருளாதாரத்தை முதன்மைப்படுத்திய, போட்டிகள் நிறைந்த இன்றைய எதார்த்த உலகில், இந்த கேள்வி அனைவருக்கும் வருவது சாதாரணமானதுதான். \"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்\" என்று பாடிய மகாகவி பாரதி பிறந்த இந்த தமிழ் சமுகத்தில், நமக்கு நம் மொழியின் அவசியத்தை உணர்த்தாக, இன்றைய சமுகச்சூழலை உருவாக்கிய நம் முந்தைய தலைமுறையை குற்றம் சுமத்தாமல் இருக்க முடியவில்லை. பணம், பொருள், அவற்றை ஈட்டும் வேலை என்பது வாழ்வின் ஒரு பகுதிதான் , இந்த பணமும், வேலையும், பொருள் ஈட்டுவதன் நோக்கமும், அந்த பொருளைக் கொண்டு மகிழ்ச்சியான, அமைதியான, வாழ்க்கையை வாழ்வதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்று, வேலையே வாழ்க்கையாகி, வாழ்க்கையின் நோக்கமே வேலையாகி போன காரணத்தால், அனைவரும் எதற்க்கெடுத்தாலும் எனக்கு என்ன பயன் என்று பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. எதையோ நோக்கி அனைவரும் ஓடும் இன்றைய அவசர உலகத்தில், நமக்குள் எழும் முக்கியமான கேள்வி, பணம் பண்ணவும், வேலை வாங்கவும் அவசியப்படாத தாய்மொழியை கற்பதில் செலவிடும் நேரத்தை, வேறு எதாவது பணம் வரும் வழியில் செலவிடலாமே என எண்ணுகிறார்கள். அடிப்படையில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நம் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வருமானம் ஈட்டாத, செலவு வைக்கும் ஒரு மனிதர்களாக நாம் பார்க்க ஆரம்பித்தால் என்ன நிலையோ அதேநிலைதான் நம் மொழிக்கும் ஏற்படும். நாம் வளர்த்து தமிழ் வளரவேண்டிய சூழ்நிலையில் தமிழ் இல்லை. அந்த மொழியை, அதன் வளத்தை, அதில் உள்ள வாழ்வியல் சார்ந்த கருத்துக்களை அறிந்து, தெளிந்து நம்மை உயர்த்திக்கொள்வதும், நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதும் நம் கையில்தான் உள்ளது.\nநமக்கு மகிழ்ச்சியிலும், வருத்தத்திலும் கைகொடுப்பது, நம்முடன் இருப்பது நம் மொழியும், இலக்கியமும், பாடலும், கலையும், தத்துவங்களும், நம் கலாச்சாரமும் ஆகும். இதை எந்த பொருளோடும்,எந்த வேலையின் உச்சத்தோடும் ஒப்பிடமுடியாது. தாய்மொழியை படிக்காத, பாடல் வரிகளை, அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளமுடியாத ஒரு நிலைமையை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி, நம் மொழி, கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டஒரு சமுதாயத்தை உருவாக்குவது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது ஆகாதா ஆங்கிலம் என்பது, கணக்கைப்போல், அறிவியலைப்போல், கணிப்பொறியைப்போல், ஒரு வேலைக்கு, நம் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படலாமே தவிர, தாய்மொழிக்கு இணையாக கருதமுடியுமா ஆங்கிலம் என்பது, கணக்கைப்போல், அறிவியலைப்போல், கணிப்பொறியைப்போல், ஒரு வேலைக்கு, நம் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படலாமே தவிர, தாய்மொழிக்கு இணையாக கருதமுடியுமா கணிப்பொறி வல்லுனராக எந்தனையோ நாட்கள் நாம் ரசித்து ப்ரோக்ராம் (program) செய்திருக்கலாம். அதனால், அதையே வாழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியாக கருத முடியுமா கணிப்பொறி வல்லுனராக எந்தனையோ நாட்கள் நாம் ரசித்து ப்ரோக்ராம் (program) செய்திருக்கலாம். அதனால், அதையே வாழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியாக கருத முடியுமா கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து, வாலி , இளையராஜா, இன்றைய எத்தனையோ எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நாவலாசிரியர்கள் என எதையுமே அறியாத, ரசனையில்லாத ஒரு சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க முடியுமா\nஇன்று தமிழ் மொழி வாசிக்கத் தெரியாத, ஆங்கில வழி கல்வி கற்ற,30 ,35 வயதை கடந்த இளைய தலைமுறை திருமணமாகி பெற்றோர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள். பெரும்பாலான இந்த தாய் தந்தைகளுக்கு தமிழ் படிக்க, எழுத , தெரிவதில்லை. \"ரசப்பொடி எடுத்து\" என்பதை Rasappodi eduththu என்றுதான் எழுதுவதை காணமுடிகிறது. இவர்களுக்குப் புரியாத, இவர்கள் ரசித்திராத, நம் மொழியில் உள்ள வாழ்வியல் விஷயங்களை இவர்கள் எப்படி அவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள்\nஇன்று இளைஞர்களுக்கு உதாரணமாகத் தெரியும் டாக்டர் அப்துல்கலாம் என்ற தமிழர் எதனால் இந்த சிந்தனை வளம் பெற்றார் என்பதை நாம் யோசிக்கவேண்டும். அவரின் தந்தை அவரை ஒரு ஆங்கில வழி பள்ளியில் படிக்கவைத்து அமெரிக்க நாசா கனவுடன் வளர்த்திருந்தால் அவரும் கோடானு கோடி மனிதர்களில் அவரும் ஒருவராக அடையாளம் தெரியாமல் போயிருப்பாரே. டாக்டர் M.S.உதயமூர்த்தி, மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் நமக்கு ஒரு தமிழ் சாதனையாளர்களாக கிடைக்காமல் போயிருபார்களே. இவர்கள் எல்லாம் இந்த தமிழை, அரசாங்க பள்ளியில் பயின்றவர்கள்தானே, இவர்களுக்குத் தெரியாத அறிவியலையும், சிந்தனைகளையுமா தமிழல்லாத, மேற்கத்திய கலாச்சாரத்தில் தேடி நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்போகிறோம் என்பதை நாம் யோசிக்கவேண்டும். அவரின் தந்தை அவரை ஒரு ஆங்கில வழி பள்ளியில் படிக்கவைத்து அமெரிக்க நாசா கனவுடன் வளர்த்திருந்தால் அவரும் கோடானு கோடி மனிதர்களில் அவரும் ஒருவராக அடையாளம் தெரியாமல் போயிருப்பாரே. டாக்டர் M.S.உதயமூர்த்தி, மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் நமக்கு ஒரு தமிழ் சாதனையாளர்களாக கிடைக்காமல் போயிருபார்கள���. இவர்கள் எல்லாம் இந்த தமிழை, அரசாங்க பள்ளியில் பயின்றவர்கள்தானே, இவர்களுக்குத் தெரியாத அறிவியலையும், சிந்தனைகளையுமா தமிழல்லாத, மேற்கத்திய கலாச்சாரத்தில் தேடி நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்போகிறோம் திருக்குறளை வாழ்வின் உன்னதமாக உணர்ந்த நம் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அக்னிச்சிறகுகள் நூலில் குறிப்பிடும்பொழுது ஏவுகணை வெற்றியின்போதும், தோல்வியின்போதும் தன் டைரியில் கவிதை எழுதியாதாக சொல்கிறாரே திருக்குறளை வாழ்வின் உன்னதமாக உணர்ந்த நம் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அக்னிச்சிறகுகள் நூலில் குறிப்பிடும்பொழுது ஏவுகணை வெற்றியின்போதும், தோல்வியின்போதும் தன் டைரியில் கவிதை எழுதியாதாக சொல்கிறாரே அது அவரின் அறிவியலா உச்சகட்ட இன்பத்திலும், துன்பத்திலும் நம் உணர்வை பதிவுசெய்ய தாய்மொழிதானே வருகிறது. தமிழில் உள்ள ஒரு கவிதை நூலை, நாவலை படித்து பல மணி நேரம், பல நாட்கள், பல மாதங்கள் அதன் தாக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் இருக்க முடியுமே. கரடு முரடான ஒரு மனிதனைக்கூட சிற்பமாக செதுக்கக்குடிய வல்லமை நம் தமிழ் நூல்களில் இருக்கிறதே, இதை இழந்துவிட்டு எதை நோக்கி செல்கிறோம் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nஒரு கணிப்பொறிக்கு Operating System எப்படியோ அப்படியே மனிதனின் Operating System என்பது ஒவ்வொருவரின் சிந்தனை மொழி, தாய்மொழியாகும். மூளை என்பது ஒரு மனிதனின் Processor எனக் கருதலாம். Operating System என்ன மொழியில் இருக்கிறதோ அந்த மொழியில்தான் நம் மூளை சிந்திக்கும். பிறகு, என்ன மொழியில் வெளிப்படுத்தவேண்டும் என்று மொழிபெயர்ப்பு செய்து வெளியிடும். தாய்மொழியை அரைகுறையாக கற்பது, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை குழப்பும் என்பதை அறியவும். அமெரிக்காவில் குழந்தை மருத்துவர்களிடம் செல்லும்பொழுது அவர்கள் குழந்தைளுடன் வீட்டில் தாய்மொழியில் பேசவே அறிவுறுத்துகிறார்கள். பொதுவாக சிந்திப்பது, பேசுவது என்பது இரு வேறு விஷயங்கள். சிந்திப்பது தாய்மொழியிலும், வெளிப்படுத்துவது எதிரில் உள்ளவரைப் பொறுத்து தாய்மொழியிலோ, ஆங்கிலத்திலோ இருந்தால் அது ஒரு சிக்கலாக இருக்காது. இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிந்தனைத்திறத்தில் மேம்பட்டு விளங்குவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அவர்களின் மொழியறிவு ஆங்கில மோகம�� கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட சிறப்பானதாக விளங்குவதாக தெரியவருகிறது. காரணம், அரசுப் பள்ளிகளில் மொழி வகுப்புகளை, Smart Class என்ற பெயரில், கணிப்பொறிக்காகவும், Revision Test-க்காகவும் பயன்படுத்தாமல், மொழிவகுப்புகளில் முழுமையாக நம் தாய்மொழி அறிவை சொல்லிக்கொடுப்பதேயாகும். பொதுவாக தமிழ் கற்காத, தமிழ் நூல்களை படிக்கத்தெரியாத மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறுகிறார்கள் ஆனால் வாழ்க்கையை எதிர்கொள்ளத் திணறுகிறார்கள். இலக்கியமும், மொழியறிவும், நூல் வாசிப்பு பழக்கமும், கவிதை, கதை, தத்துவம், பாடல் ,ஆன்மிகம் என அறிந்த சுமாராகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் வாழ்வியல் நுணுக்கத்தை அறிந்து வாழ்வில் வெற்றிபெறுகிறார்கள்.\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nசாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2016-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:59:26Z", "digest": "sha1:4QJ2NEA6V6TY7MNAP5RV3GT3R4YMNSBA", "length": 61127, "nlines": 210, "source_domain": "www.trttamilolli.com", "title": "“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nஇவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PMமணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள்பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது. சிலர்துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் அப்படிஅல்ல. கிரக நிலைகளை பொறுத்து பலனை அம்பாள் கொடுக்கிறாள்.இந்த வருடம் மிதுன இராசி, துலா லக்கினம், புனர்பூசம் நட்சத்திரத்தில்துன்முகி வருடம் பிறப்பதால் நன்மைகளே ஏற்படும்.\nதுன்முகி வருடம் குறித்த ஜோதிட பொது பலன் பாடல்கள் சில உண்டு.\n“மிக்கான துன்முகியில் வேளாண்மை அறுமே\nகுச்சரதே சத்திற் குறைதீர வேவிளையும்\nஎன்கிற துன்முகி வருடம் குறித்த ஒரு பாடலில், கால மழை தவறிப் பெய்யும் எனவும், விளைச்சல்கள்பாதிக்கப்பட்டாலும் பஞ்சம் வந்துவிடாது என்று குறிப்பிடுகிறது.\nதுன்முகி வருடம் குறித்து மற்றோரு பாடல்,\n“மிக்க துன்முகியில் வெள்ளாண்மை மிகும்”\nஎன்கிறது. வேளாண்மை அதிகம் இருக்கும் ஆனால் வெண்மையான வஸ்துக்கள் குறைவுண்டாகும்என்றும் அதில் ச��ல்லப்பட்டிருக்கிறது.\nஎது எப்படி இருந்தாலும் கிரக நிலை என்ன சொல்கிறது என்பதை கணித்து பார்த்தபோது,லக்கினத்திற்கு 2-ல் சனி–செவ்வாய், 5-ல் கேது, 6-ல் உச்சம் பெற்ற சுக்கிரன், சப்தமத்தில் புதன்–சூரியன் பாக்கியத்தில் சந்திரன், லாபத்தில் குரு–ராகுவின் கணக்கில் கடைசியாக வருவதும்லாபமே. மக்களுக்கு மகிழ்ச்சித் தரக் கூடிய அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.\nதெய்வ பக்தி அதிகரிக்கும். வெளிநாட்டவர் நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம்நாடுமுன்னேறும். அரசியலில் புதிய கூட்டணி உருவாகும். தனஸ்தானத்தில் செவ்வாய்–சனி இருப்பதால்,ஷேர் மார்கெட் சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கும். உச்சம் பெற்ற சூரியன் வலுவானஆட்சி அமைய உதவும். எதிரிகளின் பிரச்னை தீரும். அயல்நாட்டு பகை ஒழியும். சுக்கிரன் உச்சம்பெற்றதால், கனமழை உண்டு. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். சனி–செவ்வாய்இணைவதால், உலகில் சில இடங்களில் பூகம்பம் ஏற்படலாம். உச்சம் பெற்ற சுக்கிரனால்பெண்களுக்கு நல்ல யோக வருடம்.\nசரி, எது எப்படி இருந்தாலும், நாளும்-கோளும் சரியில்லாமல் போனாலும், இறைவனைவணங்கினால் அவனருளால் பாதகங்களும் சாதகமாக மாறும் என்பதே நிஜம்.\nஇந்த துன்முகி வருடமானது, புதன்கிழமை பிறக்கிறது. அதாவது, பொன் கிடைத்தாலும் புதன்கிடைக்காது என்று சொல்லக்கூடிய பொன்னான தினமான புதன்கிழமையில் பிறப்பது விசேஷம்.\nஅதனால் அனைவருக்கும் பொன்னான வாழ்க்கை அமையும் என்று எதிர்பார்ப்போம்.\nசித்திரை துன்முகி வருடப்பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, வினை தீர்க்கும்நாயகனான விநாயகப் பெருமானை பார்த்து வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவைஅனைத்தும் தேடி வரும்.\nஅதுபோல, இந்த சித்திரை மாதம் புதன்கிழமையன்று பிறப்பதால், ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு என்றும் துணை நின்று, திருமகள் நமக்கு நல்லதிருப்பங்களையும்,வெற்றியையும் தந்தருளுவாள்.\nஸ்ரீதுர்கை அம்மனையும் வணங்குங்கள். ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லது சர்க்கரையுடன் நெய்கலந்து, உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீபஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள்.\nதித்திக்கும் ��னிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடைஏதுமில்லாமல் நடைப்பெற அருள் புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.\nஉங்கள் இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். இதன் பலனாக, இந்த துன்முகிவருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள்விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.\nமொத்தத்தில், இந்த துன்முகி வருடத்தில், துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பிறக்க ஸ்ரீதுர்காதேவிஅருள் புரிய பிராத்தனை செய்வோம்.\nசரி, இனி ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கான தமிழ் புத்தாண்டு இராசி பலன்களையும்,பரிகாரங்களையும் பார்க்கலாம்.\nமேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசியில் புதன், சூரியன் அமையப்பெற்றுள்ளனர். 5–க்குரியசூரியனும், 6–க்குரிய புதனும் இணைந்து இருப்பதால் எதிர்பாரா யோகத்தை தருவார்கள். பொதுவாக5-6,க்குரியவர்கள் இணைந்தால் நினைத்தது நடக்கும். வீடு, மனை அமையும். மூதாதையர்சொத்துக்கள் கைக்கு வரும். பஞ்சமத்தில் குரு, இராகு இணைந்து “குருசண்டாள யோகம்”தருகிறார்கள். குரு சண்டாள யோகத்தால், பண வசதி பெருகும். தாய், தந்தைக்கு உடல்நலனில்பிரச்னை இருந்தால் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அஷ்டமத்தில்செவ்வாய், சனி இருப்பதால் எந்த காரியத்தையும் நிதானமாக யோசித்து செயல்படுத்துங்கள்.அவசரம், பரபரப்பு கூடாது. தேவையில்லா செலவு ஏற்படும். விரயஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். 11-ல் கேது இருப்பதால் வெளிநாட்டுவிவகாரம் வெற்றி கொடுக்கும். நீங்கள் இப்போது அஷ்டம சனியில் இருந்தாலும் இந்த வருடம் யோகவருடமே.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம்:– விநாயகப்பெருமானையும், ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளையும்வணங்குங்கள். சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து “குருசண்டாள யோக”த்தை கொடுப்பதால், தடைபட்ட கல்வி தொடரும். மேல்படிப்புக்காக அயல்நாடுசெல்ல வாய்ப்பு வரும். விரயஸ்தானத்தில் புதன்-சூரியன் இணைந்து இருப்பதால், கொட��க்கல்-வாங்கலில் கவனம் தேவை. தொழில்துறை முன்னேற்றம் அடையும். சப்தமஸ்தானத்தில் செவ்வாய்-சனி இணைந்து இருப்பதால், கூட்டாளிகள் வசம் கவனம் தேவை. கூட்டு தொழிலில் சிறு,சிறுபிரச்னைகள் எழும். 10-ல் கேது இருப்பதால், உத்தியோகத்தில் கவனம் தேவை. மேலதிகாரி வசம்பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். லாபஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். புதிய தொழில்துவங்க நேரம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். ஜென்மத்தைவிரயாதிபதி பார்ப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. பொதுவாக, உங்கள் இராசிக்குரியசுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் துன்முகி வருடம், யோகமான வருடமே.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று சுக்கிரபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். வியாழக் கிழமையில் விநாயகப் பெருமானை வணங்குங்கள்.இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nமிதுன இராசி நேயர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தில் குரு-இராகு இணைந்துஇருப்பதால், எடுத்த காரியம் நிறைவேறும். 6-ல் செவ்வாய்–சனி இருப்பது அவ்வளவு நன்மைஇல்லை. தேவையில்லா அலைச்சல், பிரச்னைகள் கொடுக்கும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமைந்துகுரு பார்வை பெறுவதால் வீடு, மனை அமையும் யோகம் உண்டு. 10-ல் சுக்கிரன் உள்ளார்.ஜீவனத்தில் புதிய முயற்சி உருவாகும். தொழில் இல்லாதவர்களுக்கு புதிய தொழில் அமையும். நசிந்ததொழில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு வரும். பல காலம் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வரும். லாபஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்து இருப்பதும் யோகமே. திருமணம்,குழந்தை பாக்கியம் அமையக்கூடிய வருடம் இது. 6-ல் செவ்வாய் அமைந்து உங்கள் இராசியைபார்ப்பதால், வாகன விஷயத்தில் கவனம் தேவை. பிரயாண விஷயத்திலும் கவனம் தேவை.பொதுவாக லாபம் தரக்கூடிய வருடம்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– செவ்வாய் கிழமையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம்ஏற்றுங்கள். அதேபோல, செவ்வாய் பகவானுக்கு சிகப்பு மலர்களை சமர்பித்து வணங்குங்கள்.இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nகடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் குரு-இராகு அமர்ந்து இருப்பதால்,கை நிறைய காசு என்று சொல்கிற அளவில் ���ொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் கவலைவேண்டாம். குடும்பஸ்தானத்தில் “குரு சண்டாள யோகம்” இருப்பதால், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்–சனி அமைந்துள்னர். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். கோர்ட்,கேஸ் இருந்தால் வெற்றி பெறும். ஜீவனஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்து இருப்பதால்,திட்டங்கள் அத்தனையும் நிறைவேறும். மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி சாதனை புரிவீர்கள்.பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், தாய்-தந்தையருக்கு உடல்நலனில்பிரச்னை இருந்தாலும் தீரும். தெய்வ ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். அஷ்டமத்தில்கேது அமைந்ததால் தேவையில்லா செலவுகளும் வரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் நன்மைகள்அமையும். போதிய பணம் கிடைக்கும். கவலையே வேண்டாம். இந்த வருடம் யோக வருடமே.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– வியாழக்கிழமையில் பைரவரை வணங்குங்கள். அஷ்டமிதிதியில், பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள்வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nசிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிலேயே குரு-இராகு இணைந்து, “குரு சண்டாளயோக”த்தை கொடுப்பதால், தொட்டது பொன்னாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்நடக்கும். குழந்தை பேறு உண்டாகும். சுகஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால்,சொத்து விஷயத்தில் தடைப்பட்டு நின்ற கட்டடம் கட்டி முடிக்கப்படும். உடல்நலனில் இருந்தபிரச்னைகள் தீரும். கல்வி தடை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சப்தமத்தில் கேது இருப்பதால்,கூட்டு தொழிலில் கவனம் தேவை. 3-க்குரிய சுக்கிரன், 8-ல் இருப்பது எதிர்பாரா வெற்றியைகொடுக்கும். பாக்கியஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்து, “புஷ்கல யோக”த்தை கொடுப்பதால்,பேச்சால் மற்றவர்களை கவர்ந்து நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள். இராசிக்கு அதிபதியானசூரியன் உச்சம் பெற்று இருப்பதால், அவசரம், பரபரப்பு கூடாது. பேச்சில் நிதானம் தேவை.பொதுவாக இந்த வருடம் அருமையான வருடம்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– முருகப்பெருமானை வணங்குங்கள். முருகப்பெருமானுக்குவாசனை மலர்களை சமர்ப்பித்து வணங்குங்கள். இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில்மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nகன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்துஉங்கள் திட்டத்தை வெற்றி அடைய செய்வார்கள். ரோகஸ்தானத்தில் கேது இருப்பதால்,தேவையில்லா கடனையும் கொடுப்பான். ஆனாலும் குரு பார்வை இருக்கிற காரணத்தால், பெரியகடன் கொடுக்காது. பாக்கியஸ்தானத்தை சனி–செவ்வாய் பார்வை செய்வதால், சொத்துக்கள்வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதனாலும் கடன் ஏற்படலாம். விரயஸ்தானத்தில் குரு-இராகுஅமர்ந்து உள்ளதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்நடக்கவும் வாய்ப்புண்டு. சப்தமத்தில் சுக்கிரன் அமைந்ததால், மனைவியால் நன்மை உண்டு.மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அஷ்டமத்தில் சூரியன்–புதன் இணைந்துள்ளதால், ஜாமீன்விவகாரம் தவிர்க்கவும். பயணத்திலும், வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. வீண்விவகாரங்களுக்கு போக வேண்டாம். மற்றப்படி இந்த வருடம் நன்மைகள் தரும் வருடமாகவேஅமையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– குலதெய்வத்திற்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். ஏழைபிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள்வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்\nதுலா இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்துஇருப்பதால், தடைப்படாமல் பண வரவு அமையும். சுகாதிபதி சனி 2-ஆம் இடத்தில் இருப்பதால்,சிறு,சிறு உடல்நலப் பிரச்னைகள் இருக்கும். அதனால் செலவுகளும் ஏற்படும். பஞ்சமஸ்தானத்தில்கேது அமைந்ததால் தெய்வஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும். 6-ஆம் இடத்தில்சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், கடன் பிரச்னை தீரும். திருமணம், குழந்தை பாக்கியம்போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். 7-ல் சூரியன்–புதன் இணைந்து உள்ளனர். உறவினர்உதவிகள், நண்பர்களின் உதவிகள் தேடி வரும். தொழில் துவங்க நல்ல வாய்ப்பு வரும். சிலருக்குஅயல்நாட்டில் தொழில் துவங்கவும் ஆயத்தம் ஆவார்கள். லாபத்தில் குரு-இராகு இணைந்து, “குருசண்டாள யோகம்” தருவதால், இத்தனை நாள் இருந்த பிரச்னைகள் காற்றில் பஞ்சு போல் பறந்துவிடும். இந்த வருடம் அருமையான வருடம்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– புதன் கிழமையிலும், சனிக்கிழமையிலும் பெருமாளைவணங்குங்கள். ப��ருமாளுக்கு கற்கண்டை படைத்து வணங்குங்கள். ஏழை பெண்ளுக்கு வஸ்திரம்தானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும்பெருகட்டும்.\nவிருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிலேயே செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால்,நன்மைகள் தரும். ஆனால் சுகாதிபதி சனி செவ்வாயோடு இணைந்து இருப்பதால், உடல்நலனில்கவனம் தேவை. தனஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் தனலாபம் உண்டு. சுகஸ்தானத்தில்கேது அமர்ந்து உள்ளதால், தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. 12-க்குரிய சுக்கிரன், 6-ல்இருப்பதும் யோகமே. மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். ரோகஸ்தானத்தில் சூரியன்–புதன்அமைந்துள்ளதால், கடன் சுமை தீரும். கல்வி ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், தடைப்பட்டகல்வி தொடரும். பட்டபடிப்பு முடித்து விடுவீர்கள். ஜீவனஸ்தானத்தில் குரு-இராகு இருப்பதால்,தொழில் துறையில் இருந்த பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வாக்குஸ்தானாதிபதி குரு, இராகுவோடு இருப்பதால், பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை.பொதுவாக இந்த வருடம் அருமையான வருடமாக இருக்கும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– ஸ்ரீ பிரத்தியங்கிராதேவியை வணங்குங்கள். அத்துடன்முன்னோர்களையும் வணங்குங்கள். ஒன்பது முறை ஸ்ரீதுர்கை அம்மனின் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தைஉச்சரித்து வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும்பெருகட்டும்.\nதனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு பஞ்சமஸ்தானத்தில் புதன்–சூரியன்இணைந்துள்ளதால், எதிர்பாரா யோகம் அடிக்கும். தொட்டது துலங்கும். பணவரவு உண்டாகும். வீடு,மனை அமையும். பாக்கியஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோகம்”ஏற்படுவதால், உங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம்ஆகாதவர்களுக்கு திருமணம் அமையும். வேலை வாய்ப்பும், தொழில் துறையில் அனுகூலங்களும்கிட்டும். 12-ல் செவ்வாய்-சனி இருப்பது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். தேவையில்லாவிரோதங்கள் ஏற்படும். அலைச்சல் கொடுக்கும். சனி, குடும்பஸ்தானத்தை பார்வை செய்வதால்,குடும்பத்தில் சற்று நிம்மதி குறைவான விஷயம் ஏற்படலாம். இருப்பினும் உச்சம் பெற்ற சுக்கிரன்பல பிரச்னைகளுக்கு தடை போடும். கீர்த்தி ஸ்தானத்தில் கேது இருப்பதால் புகழ், கீர்த்தி கிடைத்திடபலர் உதவி புரிவார்கள். புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். பொதுவாக, துன்முகி நல்ல யோக வருடமே.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம்வரும் நாட்களில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஒருவருக்காவது அன்னதானம்செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nமகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-க்குரிய குரு, 8-ல் இராகுவுடன் இணைந்துஇருப்பது வெகு விசேஷம். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்பார்கள். எதிர்பாராயோகம் அமையும். கடன் சுமை தீரும். பாதியில் நின்றுபோன கட்டடப் பணி கட்டி முடிக்கப்படும்.நோய் நொடிகள் தீரும். தடைபட்ட கல்வி தொடரும். புதிய வண்டி, வாகனம் வாங்க வைக்கும்.குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வெளிநாட்டு நபர்களால் தக்க உதவிகள் கிட்டும். வழக்குவிஷயத்தில் மட்டும் சற்று இழுபறி நிலை காணப்படும். சுகஸ்தானத்தில் சூரியன்–புதன்இணைந்துள்ளதால், கணவன்-மனைவிக்குள் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். ஆகவே நிதானம்,பொறுமை தேவை. தனஸ்தானத்தில் கேது இருப்பதால், அதிகமான செலவுகள் ஏற்படும். ஜாமீன்விஷயத்தில் கவனம் தேவை. யாருக்கும். கடன் கொடுப்பதோ, கடன் வாங்கி கொடுப்பதோ கூடாது.ஆக, இந்த வருடம் யோக வருடம்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவித்து அனுமனுக்குரிய மந்திரத்தை 9 முறை உச்சரித்து வணங்குங்கள். இறைவனின்அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nகும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால்,இனி வருவாய்க்கு கவலையில்லை. உங்கள் துன்பங்கள் தீரவே சப்தமஸ்தானத்தில் குரு– இராகுஅமைந்துள்ளனர் எனலாம். பல பிரச்னைகள் பறந்து விடும். திருமணம், குழந்தைபேறு நன்குஅமையும். கீர்த்தி ஸ்தானத்தில் புதன்–சூரியன் இருப்பதால் பெயர், புகழ் கிடைக்கும். செய்யும்காரியங்கள் வெற்றியாக அமையும். 10-ல் செவ்வாய்–சனி சேர்க்கையுள்ளதால், தொழில் வளம் நன்குஅமையும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். விரயாதிபதி சனி 10-ல் இருப்பதால், கணக்குவழக்குகளில் கவனம் தே���ை. “சுண்டைக்காய் கால் பணம், சுமைக் கூலி முக்கால் பணம்”என்பதுபோல் நீங்கள் இருந்தால் நெற்றியில் நாமம்தான். ஆகவே கவனமாக இருங்கள். கூட்டுதொழில் செய்வதும் நலம் தரும். மனைவியால் யோகம் உண்டு. ஜென்ம கேது இருப்பதால்முக்கியமாக உடல்நலனில் கவனம் தேவை. பயணங்கள் இருந்தால் நிதானமாக செல்லவும். வாகனம்ஓட்டுவதிலும் பொறுமை தேவை. ஆனாலும், இந்த வருடம் அருமையாகவே இருக்கும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலைசமர்ப்பியுங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானமாக வழங்குங்கள்.இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\nமீன இராசி அன்பர்களே… உங்கள் இராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால், நீங்கள் மண்ணைதொட்டாலும் பொன்னாகும். தன-வாக்கு ஸ்தானத்தில் சூரியன்-புதன் இணைந்துள்ளதும்சிறப்பாகும். உங்கள் வாக்குக்கு நல்ல பலன் கிடைக்கும். 6-ல் குரு-இராகு இணைந்துள்ளதும்நல்லதே. உடல்நலனில் இருந்த பிணிகள் அகலும். 10-க்குரியவன் 6-ல் இருப்பதால், கடன் இருந்தால்அத்தனையும் காணாமல் போகும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்திருப்பதால்,புத்திர, புத்திரிகளுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் அமையும். உறவினர்வருகை அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வும், உத்தியோக மாற்றமும் ஏற்படும். தெய்வதரிசனம் அதிகம் கிட்டும். பயணங்கள் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்நடக்கும். பொதுவாக, பாக்கியஸ்தானத்தில் தனாதிபதி இருப்பது மிக விசேஷம். இனி உங்கள்வாழ்க்கையில் வசந்தம் வீசும் யோக ஆண்டாக சித்திரை துவக்கம் இருக்கும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் :– முருகப் பெருமானை வணங்குங்கள். முருகனுக்கு உகந்தஸ்ரீகாயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரித்து வாருங்கள். உங்களால் முடிந்த அளவு அன்னதானம்செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.\n– ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் V.G.கிருஷ்ணராவ்\nஅனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் – வணக்கம்\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியா���ை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஜோதிடம் Comments Off on “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n« 24 மணித்தியாலங்களில் 254 சாரதிகள் கைது (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டி\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nபிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் ம���லமாக அவர்களின் குண நலன்கள்,மேலும் படிக்க…\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\n#மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல்மேலும் படிக்க…\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களாம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்ப�� குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_37.html", "date_download": "2018-12-10T00:44:09Z", "digest": "sha1:BVD37MKAD6BMVYWE2DVPI4YNFNWDBUBW", "length": 9492, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இரவு நேரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் !! - Yarlitrnews", "raw_content": "\nஇரவு நேரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் \nஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்�� நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் பிறந்த நேரம் ஒருவரது வாழ்வில் பாதிப்புகள் மற்றும் செல்வாக்குகளை வெளிகாட்டும்.\nஅதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இப்போது இக்கட்டுரையில், இரவு நேரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nசூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர்.\nஇரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். இவர்களிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக்களைக் கேட்டால், பல விஷயத்தைக் கண்காணித்து, நிமிடத்தில் பதிலளிப்பார்கள்.\nஇரவில் பிறந்தவர்கள், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். இவர்களை அடக்க யாராலும் முடியாது. இத்தகையவர்கள் பகலை விட, இரவில் நன்கு செயல்படக்கூடியவர்களாக இருப்பர்.\nஇரவு நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாகவும், அதிக விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பர். இத்தகையவர்களது பிரம்மாண்டமான கற்பனை திறனால், இவர்கள் நல்ல கற்பனை வளம் மிக்கவர்களாக திகழ்வர்.\nஇத்தகைய நேரத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மையுடனும், சிறந்த விமர்சகராகவும் இருக்க விரும்புவர். இவர்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் தற்போதைய உலக நடப்புகள் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.\nஇத்தகையவர்களுக்கு நல்ல நண்பர் பட்டாளம் இருக்கும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/stay-united/4197316.html", "date_download": "2018-12-10T00:35:59Z", "digest": "sha1:GDMWXN7R6V5IDD5XPVDKNXLIJEIFMJ2P", "length": 4213, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் - அமைச்சர் காவ் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் - அமைச்சர் காவ்\nசிங்கப்பூர் நீர்ப் பகுதியில் நிகழ்ந்த அண்மைய ஊடுருவல் சம்பவங்களைத் தொடர்ந்து சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅது தேசிய நலன் சார்ந்த விவகாரம் என்றும் அவர் கூறினார்.\nதேசிய நலன்களுக்கு மிரட்டல் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள அனைவரும் அமைதியாக ஆனால் உறுதியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும்\nகடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, மலேசியா ஒருதலைப்பட்சமாக ஜொகூர் துறைமுக எல்லைகளில் மாற்றங்களை அறிவித்திருந்தது. மலேசிய மத்திய அரசாங்கத்தின் அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது.\nஅதன்பிறகு, கடந்த இரு வாரங்களில், துவாஸுக்கு அருகே 14 முறை ஊடுருவல் நிகழ்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூர் அதற்கு 3 முறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151640", "date_download": "2018-12-10T00:35:36Z", "digest": "sha1:7633HIGV23YDSKXKW7T4LJQAS4IH2IU2", "length": 9570, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / செய்திகள் / 10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா\n10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ���ஞ்சித் சொய்சா\nஅனு October 11, 2018\tசெய்திகள் Comments Off on 10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா 24 Views\nஎரிபொருள் விலைச் சூத்திரத்தினால் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனவே பத்தாம் திகதியை அண்மிக்கும்போது மக்கள் பீதி நிலையிலேயே உள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இணைதேசிய அமைப்பாளருமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கையினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி தெளிவுறுத்துமாறு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டுக்கொண்டிருந்தோம். எனினும் அது பற்றி தெளிவூட்டவில்லை.\nமேலும் தகவல் அறியும் சட்ட மூலத்திற்கு இணங்க அது குறித்து வெளிப்படுத்துமாறும் வேண்டிக்கொண்டிருந்தோம். அப்போதும் எமக்கு அறியப்படுத்தவில்லை.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nPrevious சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்\nNext அச்சுவேலி பகுதியில் எலும்புக்கூடுகள்\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான���சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=28&Itemid=156&lang=ta", "date_download": "2018-12-10T01:11:16Z", "digest": "sha1:EBWY5XDPCLSUCOIJG4F7VAMYAOMBSD4H", "length": 19340, "nlines": 175, "source_domain": "moha.gov.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்க தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nசெயலாளர் அலுவலகம்​ +94 112 682 900 +94 112 683 665 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 115 999 634 +94 714 415 377 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 115 999 633 +94 775 999 486 +94 112 683 665 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nமேலதிகச் செயலாளர் +94 112 683 652 +94 714 418 918 +94 112 698 465 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசிரேஸ்ட உதவிச் செயலாளர் +94 112 676 250 +94 718 403 522 +94 112 676 252 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. ஜே.ஏ.சி. ஹரிணி ஜயசிங்ஹ\n+94 112 696 381 +94 712 848 075 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 113 148 210 +94 712 848 075 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. டபிள்யூ .ஏ.டி.ஜே.எல். குணதிலக\n+94 112 695 294 +94 112 688 206 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கைய���க்க தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nஉதவிப் பணிப்பாளர் +94 112 676 655 +94 713 057 673 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nமேலதிக செயளாளர் +94 115 999 613 +94 714 444 358 +94 115 955 594 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n+94 115 999 624 +94 779 041 291 +94 115 955 593 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 115 883 324 +94 716 314 691 +94 115 955 593 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n+94 112 692 557 +94 713 226 607 +94 112 699 897 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி . நெலும் சேனாதிரட்ண\nஉதவிச் செயலாளர் +94 112 687 773 +94 719 402 116 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nதிருமதி . டி.கீதானி கன்னங்கர\n+94 115 999 622 +94 773 237 837 +94 115 955 595 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவிச் செயலாளர் +94 115 999 619 +94 770 850 476 +94 115 955 595 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n+94 115 999 625 +94 712 306 305 +94 115 955 590 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 115 999 645 +94 773 554 943 +94 115 955 591 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி செயலாள���் +94 115 999 626 +94 718 620 343 +94 115 955 591 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 112 676 552 +94 112 680 907 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. என். வசந்த ஆரியரத்ன\n+94 115 999 610 +94 714 406 151 +94 714 406 151 +94 115 955 596 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 115 999 611 +94 773 089 041 +94 773 089 041 +94 115 955 596 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல கையடக்கதொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nசிரேஸ்ட கணக்காளர் +94 113 135 109 +94 714 434 900 +94 112 694 291 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 112 671 133 +94 716 552 478 +94 112 694 291 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. டபிள்யு.ஏ. திமுத்து விஜேசிங்க\nகணக்காளர் +94 112 676 131 +94 716 378 254 +94 112 694 291 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 718 361 575 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. சுனில் பி ஜயசேகர\nபிரதான உள்ளக கணக்காய்வாளர் +94 112 581 129\nபிரதேச செயலகங்களின் தொடர்பு விவரங்கள்\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34595&ncat=11", "date_download": "2018-12-10T00:48:11Z", "digest": "sha1:LPGWJB2FUIFFUNQMQCLD2NZEMQK625BY", "length": 21480, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "முதுகு வலி விலகுமா? | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nசோனியா - ஸ்டாலின் பேசியது என்ன\nராமர் கோவில் கட்டுவது எப்போது பா.ஜ.,வுக்கு வி.எச்.பி., நெருக்கடி டிசம்பர் 10,2018\n'கஜா' புயல் பாதிப்பு சோகம் தீரும் முன் அடுத்த மிரட்டல்.. 'பெய்ட்டி' டிசம்பர் 10,2018\nவெளிநாட்டு குடியுரிமை: இந்தியர்கள் ஆர்வம் டிசம்பர் 10,2018\nகடுமையான வேலை செய்யபவர்களுக்குதான் முதுகுவலி வரும் என்பதில்லை. ஏ.சி.அறையில் அமர்ந்து கம்யூட்டரில் சொகுசாக வேலை செய்பவர்களுக்கும் முதுகுவலி வரும். முதுகு வலியிருந்து தப்பிக்க சில எளிய முறைகள் உள்ளன. அதை பின்பற்றினால் முதுகுவலி நம்மை நெருங்காது.\nஇது போன்ற வலிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது, சாப்பிடும் உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இல்லாதது, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து போன்ற பல பிரச்னைகளை உள்ளன.\nவேலை செய்யும்போது சில விஷயங்களில் கவனித்தால், முதுகு வலி பிரச்னையிலிருந்து தப்பித்துவிடலாம். அதற்கு இதோ சில யோசனைகள்:\nஅலுவகத்தில், வீட்டில் சகஜமாக \"டிவி' பார்க்கும் போது, உட்காரும் நிலையை கவனிக்க வேண்டும். உட்காரும் போது நேராகவும், சரியான உடல்\nகோணத்தில் அமரவேண்டும். வேலை செய்யும் போது, அவ்வப்போது கழுத்தை நேராகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளவேண்டும்.\nகீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறவர்கள், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு உட்காரலாம். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கையை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.\nநாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். 20 முறை தொடலாம். பயிற்சியின் நேரத்தை இரண்டு நிமிடங்கள் வரை, செய்யலாம். பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.\nகொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள். கால்சியம் எலும்புக்கு முக்கிய தேவை. உணவில் உள்ள கால்சியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் \"டி' அத்தியாவசியம்.\nவலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுபடுவது நல்லது. இது உற்சாகத்தையும் தரும். வாரம் ஒரு நாள் நல��ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில், நம் தசைகளை உற்சாகப்படுத்த இது உதவும்.\nஎலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெய் உடலில் தேய்த்து, சிறிது நேரம் வெயிலில் நடப்பது எலும்புக்கு நல்லது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வது, நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களுடன் பழகுவது மாற்றம் தரும்.\nமுதுகுவலி வந்தால், சிலருக்கு இடுப்பு பிடிப்பும் வரும். அதனால், ஆயுர்வேதத்தில் முதுகுவலி சிகிச்சையுடன், இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. இடுப்பு வலிக்கு ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிச்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பயனை தருகின்றன.\nசிறுநீர் பாதையை சீராக்கும் உணவுகள்\nகற்பக தருவான கல்யாண முருங்கை\nஉணவு கட்டுப்பாடே சர்க்கரைக்கு மருந்து\nகண்ணை கவரும் கலப்பட உணவுகள்\nநெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை\nவயோதிகத்தின் வாசல் கண்களை கவனியுங்கள்\nபத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: என்னோடு இருக்கும் இரண்டு தேவதைகள்\nஉடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் ப��ுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173922/news/173922.html", "date_download": "2018-12-09T23:49:58Z", "digest": "sha1:6TCYCQS7Y2CCARKJO3J7RMPEMXTQIG52", "length": 16593, "nlines": 110, "source_domain": "www.nitharsanam.net", "title": "வறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்..\nநமது சருமமானது, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால், காற்று, சூரிய வெப்பம், அழுக்கு, வேதிப்பொருள்கள் போன்றவற்றின் பாதிப்பால் சருமத்தின் வெளி அடுக்கு சேதமடைந்து, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் குறையக்கூடும்.\nஉங்கள் கைகள் வறண்டும் கரடுமுரடாகவும் இருந்தால், உங்கள் கைகளை மீண்டும் மென்மையாக்க பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்:\nஆலிவ் எண்ணெய் (Olive oil)\nகாரணம்: பழங்காலம் முதலே மென்மையான சருமத்தைப் பெற ���தவும் பிரதான பொருளாக ஆலிவ் எண்ணெய் திகழ்ந்து வருகிறது, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகளும் ஆரோக்கியமளிக்கும் கொழுப்பு அமிலங்களும் கைகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன.தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.\nபயன்படுத்தும் முறை: எண்ணெயை வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் கொண்டு, கைகளில் தேய்த்து 5-10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.தினமும் இரண்டு முறை இதனைச் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும், பிறகு தேவைப்படும்போது மட்டும் செய்யலாம்.\nஆலிவ் எண்ணெயில் பழுப்பு சர்க்கரை கலந்து, அதை சருமத்தின் இறந்த செல்களை அகற்றவும் பயன்படுத்தலாம். எண்ணெய் மற்றும் சர்க்கரையைக் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்துகொள்ளவும், அதனை கைகளில் நன்கு தேய்த்து ஐந்து நிமிடம் விடவும். பிறகு கழுவவும். உலர்ந்த பிறகு மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.\nகாரணம்: கற்றாழை இயற்கையிலேயே ஈரப்பதமளிக்கும் பண்பு கொண்டது, இது சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவுகிறது.அதுமட்டுமின்றி, இது வேனிற் கட்டிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடியது, முகப்பருக்களை குணப்படுத்தக்கூடியது, சருமத்தையும் பொலிவு பெறச் செய்யக்கூடியது.\nபயன்படுத்தும் முறை: கற்றாழையிலிருந்து சோற்றைப் பிரித்தெடுத்து, கைகளில் பூசி மசாஜ் செய்யவும்.10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nகாரணம்: பால் கிரீமில் அதிக கொழுப்பு உள்ளது, அது இயற்கையான ஈரப்பதம் அளிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவுகின்ற லாக்டிக் அமிலமும் பாலில் உள்ளது.\nபயன்படுத்தும் முறை: ஒரு ஸ்பூன் பால் கிரீமை கைகளில் போட்டுத் தேய்த்து, பத்து நிமிடங்கள் அப்படியே விடவும்.வெதுவெதுப்பான நீரில் பிறகு கழுவவும். இதனை தினமும் செய்யலாம்.\nமாற்றாக, பால் கிரீம் மற்றும் கடலை மாவு இரண்டையும் சம அளவில் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். அந்த பேஸ்ட்டைப் பூசி, 15 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவவும்.\nஓட்மீல் ஸ்கிரப் (Oatmeal scrub)\nகாரணம்: ஒட்மீலில் லிப்பிடுகள் உள்ளன, இவை ஈரப்பதத்தை சருமம் இழக்காதபடி தக்கவைக்கும் பண்பு கொண்டவையாகும்.இது சருமத்தை சுத்தம் செய்யவும், இறந்த செல்களை அகற்றவும் கூட சிறப்பாகப் பலனளிக்கும்.\nபயன்படுத்தும் முறை: ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றையும் ஒரு டேபிள்ஸ்பூன் தேனையும் இரண்டு டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்மீலையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கைகளில் பூசிக்கொண்டு, சில நிமிடம் விடவும். பிறகு கழுவிட்டு மாய்ஸ்டுரைசர் போடவும்.\nகாரணம்: தேன் ஒரு இயற்கை மாய்ஸ்டுசரைசர் ஆகும்.இது முதுமையின் அறிகுறிகளைத் தாமதப்படுத்துகின்ற, ஆன்டிஆக்ஸிடண்டுகளையும், நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது.\nபயன்படுத்தும் முறை: தேனை கைகளில் பூசிக்கொள்ளவும்.சுமார் 15 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nஇரண்டு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து அந்தக் கரைசலையும் பயன்படுத்தலாம். அந்தக் கரைசலை கைகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். சுமார் 15 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nகாரணம்: இந்த அற்புதமான பழத்தில் எண்ணெய் வகைகளும் ஈரப்பதமூட்டும் பண்புள்ள இயற்கைப் பொருள்களும் அத்துடன் சருமத்திற்கு மிகவும் பலனளிக்கக்கூடிய C, E ஆகிய வைட்டமின்களும் அதிகமுள்ளன.\nபயன்படுத்தும் முறை: ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன், பழுத்த வெண்ணெய்ப்பழ சதைகளைப் போட்டு கலந்துகொள்ளவும்.இதனை கைகளில் தேய்த்துக்கொண்டு சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும்.\nகாரணம்: வெண்ணெய்ப்பழத்தைப் போலவே, வாழைப்பழத்திலும் ஈரப்பதமளிக்கும் பண்புகள் உள்ளன, இவை கைகளை மென்மையாக்க மிகவும் உதவும்.\nபயன்படுத்தும் முறை: இரண்டு டீஸ்பூன் தேன் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் பழுத்த வாழைப்பழம் ஒன்றைப் பிசைந்து போட்டு கலக்கிக்கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கைகளில் தேய்த்து மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உலர்ந்த பிறகு மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.\nபொதுவான சில குறிப்புகள் (General Tips)\nசோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: இயற்கையாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை அகற்றிவிடுகின்ற பதப்படுத்தும் ரசாயனங்கள், நறுமணப் பொருள்கள் மற்றும் பிற வேதிப்பொருள்களும் சோப்புகளில் உள்ளன.சோப்புகளுக்குப் பதில் மாய்ஸ்டுரைசிங் க்ளென்சர்களைப் பயன்படுத்தலாம்.\nகையுறைகளை அணிந்துகொள்ளுங்கள்: தொட்ட வேலைகள் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்யும்போது, கைகளைப் பாதுக���க்க இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளவும்.\nஇரவில் தூங்கும்போது: இரவில் தூங்கச் செல்லும் முன்பு, பெட்ரோலியம் ஜெல்லி, கோக்கோ பட்டர் அல்லது ஷீயா பட்டர் அல்லது ஏதேனும் மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.\nஹேன்ட் கிரீம்: வெளியே சென்றாலும், ஒரு ஹேன்ட் கிரீமை உடன் வைத்திருக்கும் பழக்கம் நல்லது, கைகள் உலர்ந்து போவதுபோல் உணர்ந்தால், உடனே கிரீமைப் பயன்படுத்தலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/07082018.html", "date_download": "2018-12-10T00:46:10Z", "digest": "sha1:FSC5CIURQMGGNKWBG25AQ3RHGIIVLLIG", "length": 14121, "nlines": 458, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 07.08.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆகஸ்டு 7 (August 7) கிரிகோரியன்\nஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.\nகிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\n1461 – மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.\n1819 – கொலம்பியாவின் “பொயாக்கா” என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.\n1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\n1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.\n1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.\n1933 – ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.\n1944 – திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.\n1955 – சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.\n1960 – கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1970 – தேய்வழிவுப் போர் முடிவுற்றது.\n1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.\n1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.\n2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.\n1925 – எம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர்\n1948 – கிறெக் சப்பல், ஆஸ்திரேலியத் துடுப்பாளர்\n1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியாவை ஆரம்பித்தவர்\n1941 – இரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)\nகோட் டி ஐவரி – விடுதலை நாள் (1960)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/37933-pm-modi-christmas-wishes.html", "date_download": "2018-12-10T00:58:46Z", "digest": "sha1:2T3X5ROEAN77NHAPSAZXIBGNZ2SCKBZX", "length": 9844, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மகிழ்ச்சி பெருகட்டும்.. ஒற்றுமை நிலவட்டும்”: பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து | PM Modi Christmas wishes", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம��\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n“மகிழ்ச்சி பெருகட்டும்.. ஒற்றுமை நிலவட்டும்”: பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து\nகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஏசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் அமைதி நிலவ வழிபட்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இயேசு பிரானின் போதனைகளை நினைவில்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெருகவும் சமூகத்தில் ஒற்றுமை நிலவவும் வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட கீழ்வெண்மணி நினைவு நாள் இன்று\nதினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசோனியா காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nஅஸ்வின் சுழல்: 6 ��ிக்கெட்டை இழந்து ஆஸி. தடுமாற்றம்\nஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்\n\"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி\"\nஅம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட கீழ்வெண்மணி நினைவு நாள் இன்று\nதினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38921-bus-strike-chennai-suburban-metro-rail-are-with-crowd.html", "date_download": "2018-12-10T01:02:06Z", "digest": "sha1:ORR477KWFVIN4HL3O2VS3NTGEM2ANDN7", "length": 11303, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பஸ் ஸ்டிரைக்: மெட்ரோ ரயிலில் குவிந்த சென்னை மக்கள் | Bus strike Chennai Suburban metro rail are with crowd", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபஸ் ஸ்டிரைக்: மெட்ரோ ரயிலில் குவிந்த சென்னை மக்கள்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மெட்ரோ ரயிலில் அதிக அளவிலான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.\nஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nபெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் மாற்று வழியில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையை பொறுத்தவரை பேருந்து வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் பெரும்பாலும், எலக்ட்ரிக் ரயிலில் அதிக அளவில் பயணம் செல்வார்கள். ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி போன்றவற்றில் பயணம் செய்வார்கள். இந்த முறை சென்னை மக்கள் மெட்ரோ ரயிலில் அதிக மக்கள் பயணம் செய்துள்ளனர்.\nசராசரியாக 20,000 பேர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயிலில் நாளொன்றுக்கு 31,500 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு\nபோக்குவரத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என மக்கள் கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெட்ரோ ரயில் நிலையத்திற்காக பறிபோகும் பள்ளி மைதானம் \nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nதீபாவளி: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பா��ு\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஆலந்தூர் - டிஎல்எஃப் வரை வேன் சேவை.. பயணிகளை கவர சென்னை மெட்ரோவின் பிளான்..\nமெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்\nRelated Tags : பஸ் ஸ்டிரைக் , மெட்ரோ , வேலைநிறுத்தம் , போக்குவரத்து தொழிலாளர்கள் , Bus strike , Chennai Suburban metro rail\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு\nபோக்குவரத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என மக்கள் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/Log-in-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/57-216505", "date_download": "2018-12-10T00:14:00Z", "digest": "sha1:CXW2RR6CJNCCAYAJC5DUXYOTUZQKHYTX", "length": 6998, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || Log in செய்யாமல் வீடியோக்களைப் பார்க்க முடியும்", "raw_content": "2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nLog in செய்யாமல் வீடியோக்களைப் பார்க்க முடியும்\nஇணையத்தளத்தில் வீடியோக்களை பார்க்க சிறந்த தளமாக யூடியூப் இருக்கிறது. யூடியூப் தளத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் முடக்கப்படுவது வழமையான ஒன்றாகும்.\nயூடியூபில் வீடியோக்கள் முடக்கப்படுவதற்கு ஒவ்வொரு நாட்டின் சட்டத் திருத்தங்களுக்கு உட்பட்ட காரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் சில வீடியோக்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரி மூலம் வெரிஃபை (verify) செய்த பின் பார்க்க வழி செய்யும். சில சமயங்களில் வீடியோக்களை மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.\nஅவ்வாறான சமயங்களில் மின்னஞ்சல் முகவரி மூலம் லாக் இன் செய்யாமலேயே வீடியோக்களை பார்க்க முடியும்.\nமுடக்கப்பட்டுள்ள வீடியோக்களின் யூஆர்எல்-ஐ மாற்றியமைக்கலாம். இதில் யூஆர்எல்-இல் watch என்ற எழுத்தை அழித்து பின் ‘=‘ with ‘/. என டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் வீடியோவினை பார்க்க முடியும்.\nயூடியூப் வீடியோவினை ஓபன் செய்ததும் யூஆர்எல்-இல் 'nsfw' என டைப் செய்ய வேண்டும். அதாவது றறற. மற்றும் லழரவரடிந வார்த்தைகளுக்கு இடையில் 'nsfw' என டைப் செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்வு செய்த வீடியோவின் யூஆர்எல்-இல் www. மற்றும் youtube வார்த்தைகளுக்கு இடையே 'pwn' என டைப் செய்ய வேண்டும்.\nமுன்பு வழங்கப்பட்டிருந்த மற்ற வழிமுறைகளை போன்று இல்லாமல்இ யூடியூப் யூஆர்எல்-இன் முகவரியில் 'repeat' என டைப் செய்து என்டர் பட்டன் கிளிக் செய்தால் இதே வீடியோ யூடியூப் அல்லாமல் கிடைக்கும் மற்ற தளங்களுக்கு எடுத்துச் செல்லும்.\nLog in செய்யாமல் வீடியோக்களைப் பார்க்க முடியும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/356-202587", "date_download": "2018-12-09T23:38:37Z", "digest": "sha1:F4OX6QDA6OTQBLWAW3W5GLQP2BLCPUBG", "length": 6061, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பதவி துறந்த விதம்", "raw_content": "2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nவெளிநாட்டு அலுவல்களுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சரின் இராஜினாமாவின் பின்னணியில் நடந்த விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.\nஅந்த அமைச்சர், யார் என்ன சொன்னாலும் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என ஐ.தே.க.வின் இரண்டாம் நிலை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு நெருங்கிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளதுடன் ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.\nஇந்த விடயம் எப்படியோ மேலிடத்துக்கு கசிந்திருக்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய பெண்மணியொருவர் மேலிடத்தின் சிபாரிசின் பேரில் அந்த அமைச்சரது வீட்டுக்கு சென்றிரு���்கிறார்.\nமேலிடத்திலிருந்து செய்தியொன்றை எடுத்து வந்ததாகச் சொல்லிய அந்தப் பெண்மணி, இராஜினாமா செய்யுங்கள், அல்லது பதவி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.\nஅதன்பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், இராஜினாமா செய்வதற்கு சம்மதம் வெளியிட்டிருக்கிறார்.\nஅவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் “இளம்” பெண்மணியொருவர் தான் தூதுவராக செயற்பட்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T00:06:57Z", "digest": "sha1:YMHUOAUF7OZ3DMCZJCXGC2TIRBIWS5CD", "length": 4080, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரகரப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கரகரப்பு யின் அர்த்தம்\n‘தொண்டைக் கரகரப்பைப் போக்கச் சுக்குக் கஷாயம்’\n(குரலைக் குறிக்கும்போது) சீரற்ற தன்மை.\n‘கரகரப்பான குரலாக இருந்தாலும், அவன் பாட்டைக் கேட்க முடிகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jyothika-next-movie-details-here-056863.html", "date_download": "2018-12-10T00:32:44Z", "digest": "sha1:EH76GPLMHQFRCUH22HOM5SV75QJLOAYN", "length": 11079, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதி��ா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம் | Jyothika next movie details here! - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா- வீடியோ\nசென்னை: ஜோதிகா அடுத்த படத்தில் டீச்சராக நடிக்க உள்ளார்.\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை டீச்சர் கதாபாத்திரம் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. பாரதிராஜா படங்களில் வந்த குடைபிடிக்கும் டீச்சரிலிருந்து, நாட்டாமை டீச்சர், குற்றம் கடிதல் படத்தில் வந்த கண்டிப்பான டீச்சர் என சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் அமலா பால் கூட ராட்சசன் படத்தில் டீச்சராக நடித்திருந்தார்.\nஅந்த வகையில் நடிகை ஜோதிகா மீண்டும் டீச்சர் அவதாரம் எடுக்க உள்ளார். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. அதில் சிவகுமார், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇப்படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்க உள்ளாராம். அதற்காக சென்னையில் ஒரு பள்ளியின் செட் போடப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரமே படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Scholarship1.asp?cat=Others&subc=Private", "date_download": "2018-12-10T00:58:50Z", "digest": "sha1:NNUHVEL46SURQRAOSB44ZP6U65VCCLWX", "length": 8407, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nஎனது பெயர் சுகுனா. நான் அடுத்த ஆண்டு எனது பி.காம் படிப்பை முடிக்கவுள்ளேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ அல்லது சி.எப்.ஏ ஆகிய படிப்புகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளது. எனவே, எந்தப் படிப்பு நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடியது என்பதை தெரியப்படுத்தவும்.\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/italy/lignano", "date_download": "2018-12-09T23:41:59Z", "digest": "sha1:HIU7SS7EUWXONEH3EWMKGVKV5SNRB5NJ", "length": 4497, "nlines": 18, "source_domain": "meteodb.com", "title": "Lignano — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் இத்தாலி Lignano\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ���பெயின் அனைத்து நாடுகள் →\nLignano — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 29.9°C ஆகஸ்ட். சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 19.1°C ஜூலை. சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — 7.2°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — 2.8°C ஜனவரி மாதம்.\nநீரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை — 25.7°C நிலையான ஜூலை. நீரின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை — 9.1°C நிலையான பிப்ரவரி.\nஅதிகபட்ச மழை — 133.3 மிமீ அது பதிவு செய்யப்பட்டது நவம்பர். குறைந்தபட்ச மழை — 48.8 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட்.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2018 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/budget-cut-for-ipl-opening-ceremony-2018-118030500052_1.html", "date_download": "2018-12-10T00:04:27Z", "digest": "sha1:MGHL4RJKTK4ILRWQNQT5BDLVYSPWBNZR", "length": 10921, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐபிஎல் தொடக்க விழா பட்ஜெட் கட்: காரணம் என்ன? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐபிஎல் தொடக்க விழா பட்ஜெட் கட்: காரணம் என்ன\nஇந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் 11 வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக 8 அணிகள் ஏற்கனவே தயாராகவுள்ளது.\nஇந்நிலையில் 11 வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுது. இதன்படி முதல் போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nபோட்டிகள் துவங்குவதற்கு முன் எப்போதும் ஐபிஎல் துவக்க விழா நடப்பது வழக்கம். துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல், முன்னதாக ஐபிஎல் 2018 தொடக்க விழாவுக்கான பட்ஜெட்டாக ரூ.50 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் ரூ.20 கோடி குறைக்கப்பட்டு ரூ.30 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுவக்க விழா தேதி மாற்றம், பட்ஜெட் குறைப்புக்கான சரியான காரணங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், போட்டிகள் மட்டும் அட்டவணையில் வெளியிட்டது போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் அணியில் மேலும் ஒரு தமிழருக்கு கேப்டன் பதவி\nஇந்திய அணிக்கு திரும்ப கேப்டன் பதவி உதவுமா\nஐபிஎல் அட்டவணை வெளியீடு: முதல் போட்டி சென்னை vs மும்பை\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேர்ன் வார்னே\nகவுதம் கம்பீரை மிஸ் செய்கிறோம் - ஷாருக்கான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/father-murders-daughter-and-abuses-sexually-118031000051_1.html", "date_download": "2018-12-09T23:53:35Z", "digest": "sha1:PS57PFUASRLMWCNFKGJNLUDB6BMR2V5W", "length": 10900, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகளின் சடலத்துடன் சபலம்: மந்திரவாதி தந்தையின் கொடூரம்.. | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமகளின் சடலத்துடன் சபலம்: மந்திரவாதி தந்தையின் கொடூரம்..\nசுவிட்சர்லாந்தில் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி, அவருக்கு பேய் ஓட்டுவதாக மந்திரங்களை ஓது கொலை செய்து உடலுறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் தனது மகளுடன் வசித்து வந்த ஜெர்மனியர் ஒருவர் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உடையவர். இதில் இருந்��� அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக மகளுக்கு பேய் பிடித்து இருக்கிறது என கூறி பல மந்திரங்களை செய்துள்ளார்.\nமேலும், ஒரு கட்டத்தில் மகளை கொலை செய்து அவளது சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். காரணம், உடலுறவு கொண்டால் தனது மகளுக்கு பிடித்துள்ள பேய் விலகி அவர் மீண்டும் உயிர் பெருவால் என நினைத்துள்ளார்.\nஇதையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன், போலீஸார் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஉதவி பொருட்களுக்கு பதில் உடலுறவு: சிரியா பெண்களின் பரிதாபமான நிலை\nஉடலுறவு வைத்தால்தான் சாப்பாடு: சிரிய பெண்களின் அவல நிலை\nடிரம்ப்புடன் 9 மாதம் உடலுறவு: ப்ளேபாய் பத்திரிக்கை மாடல் பகீர் குற்றச்சாட்டு\nதலித் சிறுமியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்\nமருமகனால் கர்ப்பமாகிய அத்தை: விபரீத உறவால் நடந்த விபரீதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t44722-topic", "date_download": "2018-12-10T00:32:04Z", "digest": "sha1:JIENYPNCSRVUDXFJ6MGL3NDIB6SZVQOC", "length": 5473, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க\nதேசிய அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டுமென்று அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஜே.வி.பி. யின் முன்னாள் தலைவர் சோமவங்க அமரசிங்க தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சியொன்றை ஆரம்பித்து, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்.\n��த்துடன் கட்சியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திசாநாயக்க, செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்.\nஇந்நிலையில் தேசிய அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் ஜே.வி.பி.யின் புதிய தலைமைத்துவம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாரிய பங்களிப்புச் செய்துள்ளதாக சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.\nஎனவே இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துத் தவறுகளுக்கும் ஜே.வி.பி.யின் தற்போதைய முக்கியஸ்தர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+07632+de.php", "date_download": "2018-12-10T00:23:18Z", "digest": "sha1:7VTWIA2BGH3H74AZVEJBCPSIG53JSLA2", "length": 4398, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 07632 / +497632 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 07632 / +497632\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 07632 / +497632\nபகுதி குறியீடு: 07632 (+497632)\nஊர் அல்லது மண்டலம்: Badenweiler\nமுன்னொட்டு 07632 என்பது Badenweilerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Badenweiler என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்க���் இந்தியா இருந்து, நீங்கள் Badenweiler உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +497632 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Badenweiler உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +497632-க்கு மாற்றாக, நீங்கள் 00497632-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 07632 / +497632 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/category/hindumunnani-common-news/page/2/", "date_download": "2018-12-10T00:17:11Z", "digest": "sha1:DNCEGKZW2SDQC3KW2IX3KQZ2UI63AFWM", "length": 66390, "nlines": 283, "source_domain": "hindumunnani.org.in", "title": "பொது செய்திகள் Archives - Page 2 of 15 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி\nஎல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை\nவிநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.\nஅதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என��ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.\nநல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.\nதமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.\nஇந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.\nஇந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nSeptember 11, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, #tamilnaduchathurthi, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், உண்ணாவிரதம், மக்கள் விழா, விநாயகர், ஹிந்து மதம்Admin\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.\n1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.\nவீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா\nAugust 22, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, hindu, இந்துமுன்னணி, இராம.கோபாலன், மக்கள் விழா, விநாயகர், விழாAdmin\n35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..\nவீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.\nஅதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.\nஇந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.\nஇந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.\nஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.\nமுதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போ��ு குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.\nவிசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.\nகேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.\nவருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.\nஅதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.\nதமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி அறிக்கை- மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nசிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப��ய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமைக் கொள்ளத்தக்க வகையில் இருந்தது.\nபொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பலவகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார்.\nஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.\nகார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.\nபாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.\nஅவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nவாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை – திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது\n59, ஐயா முதலித் தெரு,\nதலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு\nஇந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான திரு. மு. கருணாநிதி அவர்கள், மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.\nஅவரது மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.\nஅவரது பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nசிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nAugust 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #police, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, அறநிலையத்துறை, ஆலயம் காக்க, கோவில்கள், சிலை திருட்டு, பொன்.மாணிக்கவேல்Admin\n59, ஐயா முதலித் தெரு,\nதிரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.\nஅதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.\nமேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.\nஇப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.\nவிசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இ��ுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.\nதமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.\nதமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.\nஇறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.\nஇதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.\nதமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.\nஇந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதுணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை\nJuly 16, 2018 திருச்சி க���ட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, பெரம்பலூர், வெற்றிச்செய்திகள்Admin\nபெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.\nஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.\nமக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.\nஉடனே பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.\nஅந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.\nஇச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.\nஅடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூறி கிளைகமிட்டி அமைத்தோம்.\nஉடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.\nஉடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.\nஅதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.\nஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.\nசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை\nJuly 12, 2018 சென்னை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, தமிழக பாதுகாப்பு மாநாடுAdmin\nஇராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடுதமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்பட���ய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு ��ன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)\nமாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29\nJuly 11, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஜூலை29, #மாநில_ஆர்ப்பாட்டம்Admin\nகோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு\nஇந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.\nதமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .\nஎதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .\n60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.\nசுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .\nஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவ��ல், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .\nபத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.\nஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .\nகேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்\nகோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.\nகோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு\nஅரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன���னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224091.html", "date_download": "2018-12-09T23:41:00Z", "digest": "sha1:OERDOYR4Y6Y7AWB7R6OLWQY2SB6CTAXH", "length": 11816, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு!!(படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு\nசமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு\nவன்னிமாவட்டம் மற்றும்,கிளிநொச்சியைசேர்ந்த சமுர்திஅலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியாபிரதேசசெயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.\nசமுர்திதிணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் மாவட்டஅரச அதிபர் எம்.கனீபா,பிரதேசசெயலர் கா.உதயராயா, சமுர்திதலைமைபீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார் எனபலரும் கலந்துகொண்டனர்.\nசமுர்திதிணைக்களம் மற்றும் சமுர்திவங்கிகளின்; மூலம் மக்களிற்கு பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் ���ிஸ்தரித்து,அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வுநடைபெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.\nநிகழ்வில் வளவாளராக சமுர்திதலமைபீடத்தில் இருந்துவருகைதந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nதலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா – அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..\nயுத்தம் வேண்டாம்: தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம்: வவுனியாவில் சுவரொட்டிகள்\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுத���ைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4621", "date_download": "2018-12-10T01:16:08Z", "digest": "sha1:2NYLDSA5G62GQE7IRNFD36OH422LSE77", "length": 5888, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Will gadd climbed 80-foot wall of ice to become first man in history to scale frozen Niagara Falls| உலகிலேயே முதல் முறையாக 180 அடி நீளமுள்ள உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியில் ஏறி சாதனை படைத்த வில் காட் !!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nமதுரை மத்திய சிறையில் 3 மணி நேரம் சோதனை\nஸ்ரீ மஹாவிஷ்ணு அனந்த சயனமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தல்பகிரி பெருமாள் கோவில்\nதங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்\nசாய்பாபா எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே\nஉலகிலேயே முதல் முறையாக 180 அடி நீளமுள்ள உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியில் ஏறி சாதனை படைத்த வில் காட் \nகனடா நாட்டை சேர்ந்த வில் காட் என்பவர் உலகிலேயே முதல் முறையாக 180 அடி நீளமுள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் ஹார்ஸ் ஷூ அருவியில் ஏறி சாதனை படைத்துள்ளார்.\nபலத்த பாதுகாப்புடன் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nமக்களின் அஞ்சலிக்காக ரயிலில் மறைந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ. புஷ்ஷின் உடல் ஊர்வலம்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=4&cat=2", "date_download": "2018-12-09T23:48:31Z", "digest": "sha1:BZAWKEQRFKGD4BGOGWT5IBOGVK77L2NG", "length": 13152, "nlines": 71, "source_domain": "www.kaakam.com", "title": "கட்டுரைகள் Archives - Page 4 of 4 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்\nஒரே மரபினத்தைச் சார்ந்த இரத்த உரித்துகள் என்ற உடன் பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் இரண்டு தேசிய இனங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழ்பவர்கள் என்ற நெருக்கத்தாலும் ஈழ விடுதலையும் தமிழ்நாட்டு விடுதலையும் ஒன்றோடொன்று … மேலும்\nஉரிமை மீட்க வீறு கொண்டெழ வேண்டுமெனின் எழுதாத வரலாற்றை உள்வாங்க முன் வர வேண்டும்\n“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்\nநரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்\nஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்\nஇலங்கைத்தீவின் குடித்தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் இலங்கைத் திருநாட்டின் காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பொருண்மியக் கூனை … மேலும்\nகட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்\nஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாக வகை தொகையின்றிப் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர்களின் இறைமையை உலகிற்குப் பறைசாற்றியிருந்த … மேலும்\nபுரட்சிகர மக்களை கட்சி ரீதியாக பிரிக்கும் பேரினவாதிகளின் திட்டம் – துலாத்தன்\n“தமிழர்கள்” “தமிழர்கள் அல்லாதோர்” என்ற தமிழ்த்தேசிய சிந்தனையுடன் இயங்க வேண்டிய தமிழ் மக்களை “தமிழ்த் தேசிய கூட்டமைப்பார்” “சைக்கிள் காரர்” “ஈபிடிபி” “விஜயகலா ஆக்கள்” “அங்கயன் ஆக்கள்” என்று பலதரப்பட்ட குழுக்களாக பிரிவடைய வைப்பதில் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை விரும்பாத … மேலும்\nகிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்\nவெள்ளைநிற மல்ல��கையோ வேறெந்த மாமலரோ\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\nஒரு மண்ணின் மாண்பு , மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் … மேலும்\nஉரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே\n2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கான காரணங்களாக திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிர்வாகமுறை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் எனப் பட்டியற்படுத்தினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் மக்களின் விழிப்புணர்வற்ற … மேலும்\nவிளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்\nகடந்த இருவாரப்பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு தற்திறனாய்வுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகி, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்னவெல்லாம் … மேலும்\nதேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை\nமனித குல வரலாற்றுக் காலந்தொட்டு இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில் தொடங்கி, அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்\nதமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி\nமனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் … மேலும்\nஅடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்\n2009ற்குப் பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து ��ொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் இ காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/1_22.html", "date_download": "2018-12-10T00:38:30Z", "digest": "sha1:R5T7SKSAGOYZLJ62LGRYDSB5FRMU3WPY", "length": 16463, "nlines": 174, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nஅமெரிக்காவிற்கு கீழே வால் போல நீண்டு இருக்கும் உலக வரைபடத்தில் இருக்கும் நாடுதான் மெக்ஸிகோ நம்ம \"கந்தசாமி\" படத்தில் விக்ரம் ஆடும் மாம்போ மாம்யா என்னும் பாடல் மெக்ஸிகோ நடனத்தை காட்டும். அந்த நாட்டின் உணவு வகைகளைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம் \nநம்ம ஊரில் எல்லாம் நீங்கள் சாப்பிட உட்கார்ந்தவுடன் ஸ்டார்ட்டர் என்று வடை, பக்கோடா என்று தருவார்கள் இல்லையா....அது போல இங்கே டோர்டில்லா (Tortilla) சிப்ஸ் உடன் சல்சா (நாக்கில் இப்போதே எனக்கு நீர் ஊருகிறது), இதில் சல்சா என்பது நமது ஊர் தக்காளி சட்னி போல......ஆனால் இதன் டேஸ்டே தனி. வீட்டில் நீங்கள் இருக்கும்போது நமது உருளைக்கிழங்கு சிப்சுக்கு ஒரு நல்ல சாய்ஸ் இந்த சல்சா. கீழே இருக்கும் படத்தில் சிகப்பாக இருகிறதே அதுதான் சல்சா \nஇந்த சல்சாவை எப்படி செய்வது என்று நீங்கள் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...\nஇதை நீங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நாக்கிற்கு ஏதாவது குடிக்க வேண்டுமே, அதற்க்கு மெக்ஸிகோவின் புகழ் பெற்ற ஒரு காக்டெயில் ட்ரின்க்தான் \"மார்கரிட்டா (Margarita)\". இது டகீலா என்னும் உயர் ரக மது மற்றும் லெமன் ஜூஸ் கொண்டு தயாரிக்கப்படும். எ��க்கு மிகவும் பிடித்த பானம் இது இதை நீங்கள் சிறுக சிறுக பருகி கொண்டே அந்த டோர்ட்டில்லா சிப்ஸ் சாப்பிட்டால் அது ஒரு சொர்க்கம் இதை நீங்கள் சிறுக சிறுக பருகி கொண்டே அந்த டோர்ட்டில்லா சிப்ஸ் சாப்பிட்டால் அது ஒரு சொர்க்கம் இதுவரை நான் சொன்ன உணவு வகையின் பெயர் எதுவும் புரியவில்லை என்றாலும் சரி....ஆனால் இதற்க்கு பின்னே நான் சொல்ல போகும் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை, அதுவும் உணவுகளின் பெயர்கள்தான் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎங்கே நான் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லுங்கள் பார்போம்.....பாஜிட்டா, சிமிச்சங்கா, பரிட்டோ, பிளாடோ.....என்ன வாய் சுளுக்கி கொண்டு விட்டதா அப்போ இதை எல்லாம் சாப்பிடும்போது அப்போ இதை எல்லாம் சாப்பிடும்போது பயபடாதீர்கள், பெயர்தான் இப்படியே தவிர சுவை எல்லாம் அபாரம் பயபடாதீர்கள், பெயர்தான் இப்படியே தவிர சுவை எல்லாம் அபாரம் நானும் எனது நண்பர் ராமும் சிங்கப்பூரில் பல முறை இந்த மெக்ஸிகன் உணவுகளை உண்டிருக்கிறோம், ஒவ்வொருமுறையும் எங்களை கவர்ந்தது இது.\nமுதலில் நாம் இந்த பாஜிட்டா என்னும் உணவை பற்றி பார்ப்போம். இந்த உணவை பற்றி நாம் சுருக்க சொல்வதென்றால் நம்ம ஊர் சப்பாத்தியில் சில்லி சிக்கன் வைத்து சுருட்டி நீட்டினால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும்....என்ன நீங்கள்தான் இங்கு சுருட்ட வேண்டும் உங்களுக்கு முதலில் டோர்டில்லாவில் செய்யப்பட்ட சப்பாத்தி போன்ற ஒன்று ஒரு தட்டில் வைக்கபட்டிருக்கும், இன்னொரு தட்டில் உங்களுக்கு பிடித்த மாமிசம், வேக வைக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் (மெக்ஸிகோ பச்சைமிளகாய் சார் உங்களுக்கு முதலில் டோர்டில்லாவில் செய்யப்பட்ட சப்பாத்தி போன்ற ஒன்று ஒரு தட்டில் வைக்கபட்டிருக்கும், இன்னொரு தட்டில் உங்களுக்கு பிடித்த மாமிசம், வேக வைக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் (மெக்ஸிகோ பச்சைமிளகாய் சார் ) உடன் சல்சா, புதினா சட்னி போன்று ஒன்றுடன் இருக்கும். நீங்கள் இதை பார்த்தவுடன்\nஒரு சப்பாத்தியை உங்கள் கைகளில் எடுத்து கொண்டு மேலே சொன்ன\nஒவ்வொன்றையும் எடுத்து அதில் வைக்க வேண்டும், பின்னர் ஒரு சுருட்டு சுருட்டி வாயில் வைத்து விழுங்க வேண்டும். நான் சொன்ன விதத்தில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்.....ஆனால் சுவையில் எந்த குறையும் இருக்காது என்பதற்கு நான் காரண்டி \nஇந்த பாஜிட்டா என்பது சிக்கன், பீப், போர்க் மற்றும் ஷ்ரிம்ப் கறிகளில் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை கீழே பார்ப்போம்.\nஇந்த வாரம் இதை பார்த்தே உங்களுக்கு வயிறு நிரம்பியிருக்கும், அடுத்த பாகத்தில் நாம் சிமிச்சங்கா, பரிட்டோ, பிளாடோ மற்றும் அவர்களின் டிசர்ட் வகைகளை பார்போம்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி...\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)...\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெச��ன்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷ...\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/farmer-death.html", "date_download": "2018-12-10T00:08:28Z", "digest": "sha1:OPNXE5FG7XL7UMGTI4U52IZYKXZJUB7R", "length": 5123, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் கவலை, விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / நாகப்பட்டினம் / மரணம் / மாரடைப்பு / மாவட்டம் / விவசாயம் / விவசாயி / தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் கவலை, விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு\nதண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் கவலை, விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு\nThursday, December 29, 2016 தமிழகம் , நாகப்பட்டினம் , மரணம் , மாரடைப்பு , மாவட்டம் , விவசாயம் , விவசாயி\nநாகையில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். மகாதானம் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவரின் நெற்பயிர்கள் போதுமான தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும் கருகியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, நாகை அரசு மருத்துவனைக்கு அவரை கொண்டு சென்றனர். அப்போது வீரமணியை பரிசோதித்த மருத்துவர்கள, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n��ர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/jaya-murder.html", "date_download": "2018-12-10T00:21:22Z", "digest": "sha1:IMCH3EYOSEIYPXXCSB422Z3TKVGE5ZLO", "length": 18722, "nlines": 88, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / தமிழகம் / நீதிமன்றம் / பேட்டி / மரணம் / மருத்துவம் / ஜெயலலிதா / ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம்\nஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம்\nMonday, January 02, 2017 Apollo , அரசியல் , தமிழகம் , நீதிமன்றம் , பேட்டி , மரணம் , மருத்துவம் , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன்.\nபேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது பெற்றவர்.\nதமிழகத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையை தனியாகப் பிரித்து சுதந்திரமாக இயங்க வழிவகுத்து, அதன் தலைவராகப் பணியாற்றினார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘உலகின் முதல் மனித வெடிகுண்டு’ நூல், பல்வேறு நாடுகளில் காவல்துறையினரின் பாடப் புத்தகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதடயவியல் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்ட அவர், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து எழும் சந்தேகங்கள் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:\n* ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறதே..\n‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தே��ம் இருக்கிறது’ என்று அவரது நெருங்கிய உறவினர்கள் ஆதாரத் துடன் புகார் செய்தால் மட்டுமே, இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியும். நீதிமன்ற ஆணையின் மீதும் இதைச் செய்யலாம். ஆனால், இது அவசியமா என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய இயலாது. இது தேவையில்லை என்பதே என் கருத்து.\n* ஒருவேளை, அதுபோல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டால் என்ன நடக்கும்\nமுறையாகச் செய்யவேண்டும் என்றால், வெளி மாநில தடயவியல் நிபுணர் தலைமையில் 2 மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்வார்கள். அதன்மூலம், மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை துல்லியமாக கூறமுடியும். மண்டை ஓட்டை ஆராய்ந்தால், தலையில் ஏதாவது பலத்த காயம் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க முடியும். உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்து, பிறகு மீண்டும் உடலை அடக்கம் செய்துவிடுவார்கள்.\n* அவர் இறந்து சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில், உடல் எந்த நிலையில் இருக்கும்\nசதை அழுகிப் போயிருக்கலாம். உடல் வற்றிப் போயிருக்கக்கூடும். ஆனால், சந்தனப்பேழையில் இருப்பதால் உடல் அதிக அளவு அரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. உடலை மிகவும் கவனமாக வெளியே எடுக்க வேண்டும். திறமை வாய்ந்தவர்கள்தான் இதைக் கையாள வேண்டும். பின்னர் பரி சோதனை நடத்தினால், இறந்த தேதியைக்கூட துல்லியமாக கண்டு பிடித்துவிட முடியும்.\n* உடலைப் பதப்படுத்தும் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டதால், அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறதே\n‘எம்பாமிங்’ என்பது மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான நிகழ்வு. பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டியிருப்பதால், எம்பாமிங் அவசியம். எதையோ மறைக்கத்தான் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது அர்த்தமற்ற வாதம்.\n* அவரது கால்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுவது பற்றி..\nஜெயலலிதா பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் முற்றி சிகிச்சை பெற்று வந்தார் என்பதை அறிவோம். இந்த நோய் முற்றினால் ‘கேங்கரின்’ எனும் நிலை ஏற்பட்டு, கால்களின் ஒரு பகுதியை அகற்ற நேரிடலாம். அப்படி எடுக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள புகைப்பட��்களை ஒப்பிட்டுப் பார்த்தெல்லாம் அதைக் கண்டுபிடிக்க முடியாது.\nஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தால், எந்தவொரு மருத்துவமனை யும் கிளினிக்கல் போஸ்ட் மார்ட்டம் என்ற பிரேதப் பரிசோதனை செய்தே, நோயாளி இறந்துவிட்டார் என்று இறப்புச் சான்றிதழ் வழங்குவார்கள். இதை ஒப் பிட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியும்.\n* ஒரு நோயாளி இறந்து ஒரு மாதம் வரையில் உயிருடன் இருப்பதாக ‘செட்டப்’ செய்து, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க இயலுமா\nஇது ஒரு கற்பனை. மைனஸ் 4 டிகிரி குளிரூட்டப்பட்ட இடத்தில் உடல் இருந்தால்தான் கெடாமல் வைத்திருக்க முடியும். அவசர சிகிச்சைப் பிரிவில் அதுபோன்ற கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage) வசதியை எப்படி செய்ய முடியும் பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட ஒரு மருத்துவமனையில் இவை எல்லாம் ரகசியமாக நடக்க சாத்தியம் இல்லை. அப்படி இருந்தால், எரியூட்டும்போதோ, புதைக்கும்போதோ அந்த தடயங்களை மக்கள் கண்டுபிடித்துவிட முடியும். சினிமாவில்தான், உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெறும். அதன் பின்விளைவுகள் அதிகம் என்பதால், மருத்துவர்கள் பயப்படுவார்கள்.\n* பிரபல தலைவர்களின் உடலைத் தோண்டி எடுத்து, இறப்பின் காரணம் கணிக்கப்பட்டதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா\nமாமன்னன் நெப்போலியன் உடல் புதைக்கப்பட்ட பிறகு, அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அறிஞர்கள் விவாதித்தார்கள். செயின்ட் ஹெலனா எனும் தீவில்தான் நெப் போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, முதலில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மி.மீ. நீளம் உள்ள அவரது தலைமுடியை ஆராய்ந்தபோது, அதில் ஆர்சனிக் என்னும் கொடிய விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நிபுணர்கள் சிறைக்குச் சென்று சோதனையிட்டபோது, அவர் சங்கிலியால் கட்டப்பட்டு சுவர் ஓரமாக நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டிருந்தார் என்று தெரியவந்தது. சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் இடத்தில் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அது கொடிய விஷம் தடவப்பட்ட காகிதம். சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் போது, அந்த விஷம் சிறிது சிறிதாக அவரது தலைமுடி��ில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் அறிவியல் ரீதியான சோதனையில் இதைக் கண்டுபிடித்தனர்.\nஎன் அனுபவத்தில், கடலூரில் விருப்பலிங்கம் என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் இறந்தாரா என்று சந்தேகம் எழுந்தபோது, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. என் தலைமையில் 2 மருத்துவர்கள் மறு உடல்கூறு ஆய்வு செய்து, பல உண்மைகளைக் கண்டறிந்தோம்.\n- பிரகாஷ் எம்.ஸ்வாமி, மூத்த பத்திரிகையாளர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/93-214744", "date_download": "2018-12-10T00:02:07Z", "digest": "sha1:EWSG6LWDGHJ7S76CCWAHJ7XPXCNTUHXI", "length": 4540, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆளுனர் பயணித்த வாகனம் விபத்து", "raw_content": "2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nஆளுனர் பயணித்த வாகனம் விபத்து\nதென் மாகாண ஆளுனர், மார்சன் பெரேரா பயணித்த கெப் வாகனம், நேற்று (22), வெள்ளவாயா – தனமல்வில வழியில், கிவுல்லார என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம், எதிர் திசையில் வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே, விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதேவேளை, வாகனங்களில் பயணித்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பித்த போதிலும், வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆளுனர் பயணித்த வாகனம் விபத்து\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manthra-omg-17-02-1840874.htm", "date_download": "2018-12-10T00:20:10Z", "digest": "sha1:J6PSKSCKAWZWCU2HNGKTAF7TI6CJVSPQ", "length": 5572, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.! - Manthraomg - மந்த்ரா | Tamilstar.com |", "raw_content": "\nOMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதி. இவர்களுடன் 1990-களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் மந்த்ரா. தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 11 படங்களில் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்ட ஜட வயசு, அருண் விஜயுடன் கங்கா கௌரி, பிரியம், விஜயகாந்த்துடன் சிம்மாசனம், சத்யராஜுடன் கல்யாண கலாட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nபின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக ஆளே தெரியாமல் மாறியுள்ளார். இவரது புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T00:30:33Z", "digest": "sha1:YBVG3P7ACBQ56V5FN776MQSLZQAXR2ZI", "length": 4354, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏப்பம்விடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏப்பம்விடு யின் அர்த்தம்\n‘கும்பாபிஷேகத்திற்காகத் திரட்டிய நிதியை ஏப்பம்விட்டுவிட்டார்’\n‘சமூகசேவை என்ற பெயரில் ஊரார் பணத்தை ஏப்பம்விட்டுச் சேர்த்த சொத்துதானே இது\n‘வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களின் பணத்தை ஏப்பம்விட்டுவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/12/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-12-10T00:47:44Z", "digest": "sha1:KVUQBX4GHLX75SVGJOYWYO7TVCTMF4IG", "length": 5029, "nlines": 109, "source_domain": "thamilmahan.com", "title": "அத்தனை அழிவிகளுக்கு மத்தியிலும் 2A B | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஅத்தனை அழிவிகளுக்கு மத்தியிலும் 2A B\nகிளிநொச்சி ராமநாதபுரம் மாகாவித்தியாலத்தை சேர்ந்த மாணவியொருவர் 2A B எடுத்து க.பொ.த பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nகுறித்த மாணவி தனது 2வது வயதிலேயே தன் தாயாரை இழந்து தனது சிறிய தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்துவருகின்றார்.இரண்டு மூத்த சகோதரர்களுக்கு ஒரே தங்கையான இவரின் இரு சகோதரர்களும் தாயக விடிவிக்காய் போரடி வீரமரணமடைந்தவர்கள்.\nகொடிய இன அழிப்பு போரை எதிர்கொண்ட வன்னி மண்ணில் இருந்து ஒரு மாணவியால் இவ்வாறு சாதிக்க முடியும் என்றால் அவர் பாராட்டப்படவேண்டியவர்.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-12-10T00:11:51Z", "digest": "sha1:GS3H6K766LD3HFWIES5G5UQVGOOP7EP3", "length": 13501, "nlines": 149, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: வகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை! *", "raw_content": "\nவகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை\n இந்த விளம்பரம் பார்க்கும் போது கேலியாக இருந்தது. ஆனால் எவ்வளவு உண்மை. அந்த விளம்பரத்தில் மகிழ்ச்சியுடன் துள்ளி குதிக்கும் குழந்தை இப்போதும் நினைவுக்கு வருகின்றான். மம்மி..அது சாதாரண வார்த்தை அல்ல. அது உயிர், மகிழ்ச்சி. அன்பு, பாசம் , நேசம், பாதுகாப்பு, வளர்ச்சி, அரவணைப்பு என அத்தனையும் உள்ளடக்கியது.\nகருவாக இருக்கும் போது எல்லாவற்றையும் தனது எதிர்காலத்திற்காக கொடுத்து, அதற்காகவே தன்னை அர்பணித்து , மகிழ்ச்சியாக இருந்து, தன் கவலை மறந்து, கருவின் பாதுகாப்பையே முக்கியமாக உணர்ந்து தனது உதிரம் தந்து, கருவின் அறிவு வளர்ச்சிக்கு புத்தகம் பல படித்து, உடல் ,உள்ளம், அறிவு என எல்லாவற்றிலும் முழுவளர்ச்சியை கொடுக்கும் தாய் மட்டுமே, என்றும் குழந்தைகளின் விருப்பமாக உள்ளது.\nநான் எனது வகுப்பறையை குழந்தைகள் விரும்புமாறு மகிழ்ச்சியோடு பாதுகாப்பு, அன்பு, நேசத்தோடு அவர்களின் முழுவளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் தாயின் கருவறையாக எப்போதும் குழந்தைகளை உணரச் செய்கின்றேன் என்பதில் பெருமை பட்டு கொள்கின்றேன். தாயின் உணர்வை ஒவ்வொரு நாளும் பெருகின்றேன்\nசமூக அறிவியல் மூன்றாம் பாடம் நாம் வாழும் பூமி பாடத்திற்கு எப்படி விளையாட்டை உருவாக்குவீர்கள். அவை எல்லாம் பூழியின் நில அமைப்பை பற்றி அல்லவா உள்ளது என அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்டார் கவலை வேண்டாம் பிரதர் நாங்கள் ஏற்கனவே அந்த பாடத்திற்கு விளையாட்டை உருவாக்கி விட்டோம். விளையாண்டு கொண்டிருக்கின்றோம். இன்று முகநூலில் காணவும் என்று விளக்கமளித்தேன். சபாஷ். விரைவில் எல்லா வகுப்புகளுக்கும் எல்லா ���ாடங்களுக்கும் விளையாட்டை உருவாக்கினால் நலம் என்றார். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன் என்றேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்தி போனை கட் செய்தார்.\nஅதற்கு அடுத்து காலையில் முல்லைநிலவன் செம்மலரில் நான் எழுதியுள்ள “வாத்தியார் ஹீரோவாகிறார்” கதையை படித்துவிட்டு, பாராட்டினார். மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற உற்சாகங்கள்.\nஇப்போது விளையாட்டு குறித்து காண்போம்.\n1.கண்டங்கள் ஏழு . அவற்றின் பெயரை கூறும் போது கண்ணை கைகள் கொண்டு மூட வேண்டும்.\n2.மலைகள் 5. இமயமலை, ஆண்டிஸ் , ஆல்ப்ஸ், ராக்கி, கிளிமாஞ்சாரோ என சொல்லும் போது கைகளை நன்றாக உயரமாக உயர்த்தி, கைகள் சேர்த்து மலை போன்று காட்ட வேண்டும்.\n3.பீட பூமிகள் திபெத், தக்காணம், கொலராடோ என கூறும் போது கைகளை நெஞ்சுக்கு அருகில் கூம்பு போல் சேர்த்து காட்ட வேண்டும். அதாவது மலையை உயர்த்தி காட்டியது போல் அப்படியே நெஞ்சுக்கு அருகில் காட்ட வேண்டும். மலையை விட உயரம் குறைந்த பூமி மட்டத்திற்கு மேல் உள்ளவை பீட பூமி என்பதற்காக\n4. சமவெளி : சிந்து கங்கை, லியானஸ், லம்பார்டி எனும் போது மாணவர்கள் சமமாக இரு கைகளையும் காற்றில் அலைய விட்டு காட்ட வேண்டும்.\n5. பள்ளத்தாக்குகள்: நைல், கிராண்ட்கேன்யான், சிந்து எனும் போது மாணவர்கள் கீழே அமர வேண்டும்.\n6. கடல்கள் : பசிபிக், அட்லாண்டிக், இந்திய, தெற்கு, ஆர்டிக் எனும் போது மாணவர்கள் ஒரு கையால் காற்றில் அலையை ஏற்படுத்த வேண்டும்.\nமாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும். ஆசியா என்றவுடன் தானாக கண்களை கைகள் கொண்டு முடுவான். கிளிமாஞ்சாரோ எனும் போது தானாக கைகளை உயர்த்தி மலையை நினைவுபடுத்தி நிற்பான்.தக்காணம் என்றவுடன் கைகளை நெஞ்சுக்கு நேராக குவிப்பான், ஆர்டிக் என்றவுடன் ஒரு கையால் அலை எழுப்புவான், சிந்து கங்கை என்றவுடன் இரு கைகளால் சமம் என காட்டுவான்.\nதொடந்து விளையாட மாணவர்களுக்கு கண்டங்கள், மலைகள் பீடபூமிகள், சமவெளிகள், பள்ளதாக்குகள், கடல்கள் குறித்து பரிச்சயமாகி விடுவான்.\nவிளையாடுங்கள். வகுப்பறையை மகிழ்ச்சியாகவும் பாட கருத்துகள் எளிமையாக குழந்தைகள் மனதை சென்றடையவும் துணைபுரியுங்கள். எல்லாம் நம் கையில் தான். எனது வகுப்பறை ஒரு தாயின் கருவறை என்ற உணர்வை கொண்டதாக குழந்தைகளுக்கு எப்போதும் இருக்கும். அதனால் எப்போதும் இல்லை ஆப்சண்டிஸ்\nகுழந்தைகளுடன் நானும் வளர்க்கின்றேன். மகிழ்கின்றேன். நாளை எப்படி ஆக்கபூர்வமாக வகுப்பறையை கொண்டு செல்வது என்பதற்கு அதுவே வினை ஊக்கியாக இருக்கின்றது. தினமும் ஒரு தாயின் உணர்வோடு உறங்க செல்கின்றேன் \nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Friday, July 24, 2015\nதமிழ் மணத்தில் இணைத்து ஒரு ஓட்டும் போட்டுட்டேன் சார்...\nமாணவ மாணவியர்கள் அனைவரும் உங்கள் பள்ளியில் படிக்க கொடுத்து வைத்தவர்கள்...\nசிறந்த ஆசிரியர் நீங்கள் , வாழ்த்துகள்\n‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.\nவகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை\nசவால்கள் நிறைந்த வகுப்பறை சாதனைக்கு வழிவகுக்கும்\nதூய தமிழ் சொற்களை அறிவோம் \nஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும். அதற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/11/goutham-thrisha-ajith-ennai-arindhal/", "date_download": "2018-12-10T00:13:09Z", "digest": "sha1:XUJKTNVIIV7IM2U2LTXFLOOGBQVDQX7P", "length": 6560, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார்’- த்ரிஷா அப்செட் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ‘கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார்’- த்ரிஷா அப்செட்\n‘கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார்’- த்ரிஷா அப்செட்\nஅஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயின்கள் என்பது ஆதி கால செய்தி.\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஆடியோ, ட்ரெயிலர் ரிலீஸ் தேதிகள் நெருங்கிவரும் வேளையில் இயக்குநர் கவுதம் மீது படு அப்செட்டில் இருக்கிறாராம் த்ரிஷா. காரணம் இருவருக்கும் சரிசமமான கேரக்டர் என்க்கூறப்பட்டநிலையில் இப்போது படம் முடிந்து பார்த்தால், அனுஷ்காவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தில் பாதிகூட திரிஷாவுக்கு இல்லையாம். ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் பல மாதங்களாக ரிலீஸாகாமல் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, ‘கவுதம் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்’ என்று எதிர்ப்படுவோரிடமெல்லாம் மூக்கு சிந்துகிறாராம் த்ரிஷா.\nத்ரிஷாவின் கண்ணீருக்கு காரணமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 11-ம் தேதியும், பட ரிலீஸ் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 11 அன்று இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.\nஅடுத்து ‘பெண்ணை அறிந்தால்’னு ஒரு ப��ம் எடுத்து அதுலயாவது த்ரிஷாவ கொஞ்சம் வெயிட்டா கவனிங்க கவுதம்.\nமோசடி அகி மியூசிக் வெளியிடும் எனது சிடிக்களை வாங்க வேண்டாம் – இளையராஜா வேண்டுகோள்\nகருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு \n‘ஆபத்தான ஆழம் கொண்டது அரசியல்’- ரஜினி\nரஜினியின் கடைசிப்படம் இயக்கப்போவதை மறைக்கும் மர்மம் என்ன\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2014/09/", "date_download": "2018-12-10T00:04:42Z", "digest": "sha1:IW4RYCU25BCKV4MC35OPZ6KC24BUPGRH", "length": 13457, "nlines": 257, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: September 2014", "raw_content": "\nகளமமைத்துப் போர்க்கோலம் கொண்டேதான் நிற்கும்\nகுழந்தை உடனே பகைமறந்து மீண்டும்\n----------------------------சாதனையை வாழ்த்தி மகிழ்தலே பண்பாகும்\nசாதனையைச் செய்தவர் வேண்டியவர் என்றால்தான்\nநாடதிர வாழ்த்திக் கொடிபிடிப்போம் என்றிருத்தல்\n----------------அமைதி நிலையோ தனிமைக் கவிதை\nசுமையாய் இருந்தும் சுகமாய் இருக்கும்\nஇமையாய் இருந்தும் இமைக்க மறுக்கும்\n--------------------------------------கரையைத் தொடாமல் விடமாட்டேன் என்றே\nதொடவிட மாட்டேன் என்றேதான் நிற்க\n---------------------------------------------நாட்டுக்கு நாடிங்கே வீட்டுக்கு வீடிங்கே\nசேட்டைகள் செய்யும் குழந்தைகள் ஏராளம்\nஆட்டுக்கல் மாவாய் அரைபட்டு நொந்தாலும்\nமொழிகளைச் சொல்லித் தமிழை நாளும்\nதவிக்கவிடும் போக்கைத் தமிழ்நாட்டில் செய்யும்\n-----------------------------------------கூட்டைவிட்டுக் காலைப் பொழுதிலே புள்ளினங்கள்\nநாற்றிசை நோக்கிப் பறந்தே திரிந்துவிட்டுக்\nகூட்டுக்குள் மாலைப் பொழுதில் திரும்புதல்போல்\n-------------------------------------------என்னென்ன சொன்னாலும் யாருமிங்கே கேட்பதில்லை\nசொன்னவரை இங்கே ஒதுக்கிவைத்துச் செல்கின்றார்\nநன்மைக்கே சொன்னாலும் நம்ப மறுக்கின்றார்\nஎப்போதும் பிள்ளைகள் ஸ்கைப்பில்தான் பேசுவார்\nஎப்போது பிள்ளைகள் தொட்டு மகிழ்ந்திடுவார்\nவீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகள்\nநாட்டிலே ஆபாசம் வன்முறை இல்லாமல்\nஇருக்கின்ற வாழ்க்கையை இன்பமாக மாற்றும்\nஒருநிலையை எடுத்துவிட்டால் நிம்மதி உண்டு\nஇருப்பதையும் விட்டுவிட்டே ஏங்கினால் நாளும்\nவீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகள்\nநாட்டிலே ஆபாசம் வன்முறை இல்லாமல்\nநகைச்சுவை என்ற உணர்வை வாழ்வில்\nபகைச்சுவையாய் எண்ணுகின்ற மாந்தரின் உ:ள்ளம்\nமணிவிழா நாயகர் பல்லாண்டு வாழியவே\nசெந்தமிழ்த் தாயின் சிறப்பான ஆசியுடன்\nகம்பன் கழகத்தின் பாரதி தாசனார்\nநாடுவிட்டு நாடுசென்று நற்றமிழைப் பேணுகின்றார்\nஏடு மணக்கின்ற பாவலராய் நல்லறத்தைப்\nபாடுபொருள் ஆக்கிப் பண்பகமாய் அன்பகமாய்\nஇன்று உலக எழுத்தறிவு நாள்\nகற்பதை இங்கே தெளிவாகக் கற்றேதான்\nஇன்று உலக எழுத்தறிவு நாளாகும்\nமகாகவி பாரதியார் நினைவு நாள்\nமுண்டாசு பாரதி மூச்சுக்கு மூச்சிங்கே\nவந்தேறிக் கூட்டத்தைப் பாட்டாலே சாடினான்\nபாடலின் சொற்கள் உயிரோட்டம் பெற்றேதான்\nநாடறிய மக்களின் நாவில் அரங்கேறும்\nதாகத்தை இங்கே இசைதான் கொணர்கிறது\nவேடிக்கை பார்க்கும் நிலையெடுத்தால் நிம்மதிதான்\nநாடிவந்து கேட்டால் அறிவுரை சொல்லலாம்\nபிள்ளைகள் பண்பகமாய் வாழ்வில் அமைந்துவிட்டால்\nஇல்லறத்தில் கற்பூர வாசனை தேடிவரும்\nதொல்லையாய் ஏறுமாறாய் மாறிவிட்டால் புல்பூண்டும்\nகொடிநாள் இந்தியாவைக் காக்க இணையற்ற தொண்டுக்குத்த...\n பரபரப் பான அன்பில் பக்குவத் தெளிவே இல்லை\nபெறுநர். திரு.பூபாலன் நம்ம உணவகம் வாழ்க வளர்ந்து\nகுறள் இனிது நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பா\n வள்ளுவத்தைப் பேசுவோர் வாழ்க்கையில் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/09/27/78746.html", "date_download": "2018-12-10T00:00:09Z", "digest": "sha1:EOTBSRR3V3U2RNU3UBNZMNSBIG72TFSJ", "length": 29472, "nlines": 230, "source_domain": "thinaboomi.com", "title": "அசோலா கால்நடைத் தீவன தனிச்சிறப்புகள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nஅசோலா கால்நடைத் தீவன தனிச்சிறப்புகள்\nபுதன்கிழமை, 27 செப்டம்பர் 2017 வேளாண் பூமி\nதாவரவியல் ரீதியாக அசோலா ‘அசோலேசியே’ என்னும் குடும்பத்தை சார்ந்த தண்ணீரில் மிதக்கும் ஓர் பெரணி செடி ஆகும். அசோலாவின் இலைகள் முக்கோண வடிவிலோ அல்லது பலகோண வடிவத்திலோ அமைந்து பார்ப்பதற்கு மூக்குத்தி மற்றும் கம்மல் போன்று இருப்பதால் இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என ஊர்புறங்களில் அழைக்கப்படுவதுண்டு. அசோலா மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய வேர்களையும் கொண்டது.\nஇதன் தண்டு மற்றும் வேர்ப் பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். அசோலாவின் உள்ளே ‘அனபினா அசோலே’ என்ற நீலப்பசும்பாசி உள்ளது. நீலப்பசும்பாசி வளர்வதற்கு தேவையான உண வினை அசோலா கொடுக்கிறது. இந்த நீலப்பசும்பாசி காற்றில் உள்ள தழைச் சத்தினை (நைட்ரஜன்) கிரகித்து அசோலாவில் சேமித்து வைக்கிறது. இதனால் அசோலா கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த சத்தான உணவாக பயன் படுத்தப்படுகிறது.\n1. அசோலாவை எளிய முறையில் உற்பத்தி செய்யலாம். துரித வளர்ச்சித் திறனும் கொண்டது.\n2. அசோலாவை பசுமையாகவோ அல்லது உலர்த்தியோ கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.\n3. அசோலாவில் 25-35 சதவீதம் புரதச்சத்து 10-12 சதவீதம் தாதுக்கள் மற்றும் 7-10 சதவீதம் அமினோ அமிலம் மற்றும் இதனை சார்ந்த வளர்ச்சிதை மாற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.\n4. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குiவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால் நடைத் தீவனமாக விளங்குகிறது.\n5. அசோலா கால்டை மற்றும் கோழிகளின் உடல் நலத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களை கணிசமான அளவில் உள்ளடக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.\nஅசோலா உற்பத்தி முறை : அசோலா குறைந்த வெப்பநிலையில் (25 முதல் 31 சென்டிகிரேட்) வளரும் தன்மை கொண்டதால் நிழலில் வளர்க்க வேண்டும். மர நிழலில் வளர்க்கும் போது சூரிய ஒளியானது அசோலா மீது மூன்று மணி நேரத்திற்கு மேல் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபடி-1: நிலத்தில் உள்ள களைச்செடிகளை அகற்றி நிலத்தைச் சமப்படுத்த வும் பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி 10. செ.மீ. உயரம். 2.25 மீ நீளம், 1.5 மீ அகலம் வரும்படி செங்கலை அடுக்கவும். புல் பூண்டுகள் வ���ர்வதை தடுக்கவும், சிறு கற்களால் சில்பாலின் சீட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் யூரியா சாக்கினை குழியில் பரப்பவும்.\nபடி- 2: பின்னர் 2.5 மீ நீளம், 1.8 மீ அகலம் உள்ள சில்பாலின் சீட்டை செங்கலின் மேல் சமமாக பரப்பவும். (150 தடிமன்களுக்கு மேல் உள்ள சில்பாலின் சீட்டை பயன்படுத்தவும்).\nபடி-3: சில்பாலின் மீது சுமார் 30-35 கிலோ நன்கு சலித்த வளமான மண்ணை சமமாக பரப்பவும்.\nபடி-4: இருநாட்களுக்கு முந்தையதாக இல்லாத சாணம் சுமார் 4-5 கிலோ அல்லது அதே அளவான சாண எரிவாயுக்கலனில் இருந்து வெளிவரும் கழிவை, 15-20 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீர் கரைத்து குழியில் ஊற்ற வேண்டும்.\nபடி-5: அசோலா குழியில் 10 செ.மீ உயரம் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். இரசாயன கழிவுகள் இல்லாத கழிவுநீர் மற்றும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் அசோலா வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.\nபடி-6: சுமார் 1-1.5 கிலோ நோய் இல்லாத, பூச்சித்தாக்குதல் இல்லாத அசோலாவை (இதை விதை அசோலா என சொல்லலாம்) எடுத்து தண்ணீரின் மேல் எல்லா இடங்களிலும் சமமாக பரவும்படி தூவவும். ஒரு சில அசோலா பெரணிகள் தலைகீழாக விழுந்து இருந்தால் அவற்றின் மேல் சிறிதளவு நீரை தெளித்தால் போதும். அவை நேராகி விடும்.\nபடி-7: அசோலா விதைத்த 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை தினந்தோறும் அறுவடை செய்யலாம்.\nபராமரிப்பு:- தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலி;த வளமான மண்ணை இட வேண்டும். அசோலா விதைகளை தவிர ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து இருபொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.\nஅசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்:- 1 சதுர செ.மீ. துளை உள்ள பிளாஸ்டிக் டிரே கொண்டு ���ரித்து எடுத்த அசோலாவை பாதியளவு தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்டினுள் போடவும். பின்னர் சாணத்தின் வாசனை போகும் அளவு நன்றாக கழுவவும். அசோலாவை கழுவ பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் அசோலா பாதியிலேயே விட்டு விடலாம்.\nஇவ்வாறு நன்கு கழுவிய அசோலாவை 1:1 என்ற விகிதத்தில் செயற்கை தீவனங்களோடு கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கலாம். கோழி களுக்கு அசோலாவை அப்படியே உண்ண கொடுக்கலாம். இருந்தாலும் நாம் எப்போதும் கொடுக்கும் தீவனங்களோடு சேர்த்து கொடுக்க ஆரம்பித்து அவை பழக பழக தீவன அளவை குறைத்து அசோலா அளவைக் கூட்டிக்கொண்டெ வரலாம். கால்நடைகள் அசோலாவை நன்கு சாப்பிடப் பழகிய பின்னர் செயற்கைத் தீவ னங்கள் சேர்க்காமலேயே நேரடியாக அசோலாவையே கொடுக்கலாம்.\nபரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிக்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு), பசுமாடு, உழவுமாடு -1.5 - 2 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி 20-30 கிராம், ஆடு -300-500 கிராம், வெண்பன்றி 1-1.5 கிலோ, முயல் 100 கிராம்,\nபயன்கள் : கறவை மாடுகளில் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்ப துடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலில் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் அளவும் 3 சதவீதம் வரை கூடுகிறது.\nஅசோலா உட்கொள்ளும் கால்நடைகள் மற்றும் கோழிகளின் எடை கூடுகிறது. கோழிகளின் முட்டையில் உள்ள மஞ்சள் கரு திடமாக காணப்படும்.\nகால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அசோலாவை தீவனமாக அளிக்கும் போது 20 விழுக்காடு வரை அடர் தீவனத்தை சேமிக்கலாம்.\nஅசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.\nதொகுப்பு : ஜெயந்தி, ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி, சேலம்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகு��ாம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=16&Cat=504", "date_download": "2018-12-10T01:14:18Z", "digest": "sha1:H7HCAP6CIBF4KFHISWIFRYUDJBBX3UN6", "length": 7994, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nமுதல் டெஸ்ட் போட்டி: 4-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள்\nமுதல் டெஸ்ட் கிரிக்க���ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா 323 ரன்கள் இலக்கு\nமுதல் டெஸ்ட் போட்டி: 2-வது இன்னிங்சில் இந்தியா நிதான ஆட்டம்.. 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் முன்னிலை\nகரூர் பஞ்சமாதேவி கிராமத்தில் பொதுகழிப்பிடம் சீரமைக்கப்படுமா\nபாபர் மசூதி இடிப்பு தினம் விமான நிலையத்தை முற்றுகையிட்ட 220 பேர் கைது திருச்சியில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்\nவைகுண்ட ஏகாதசி விழா ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் நாளை துவக்கம் 18ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு\nமணப்பாறை அருகே வினோபாவா நகரில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் தெருவிளக்குகள் எரியவில்லை\nலால்குடி அருகே சேதமான மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் 45 விவசாயிகள் கைது\nகடன் தொல்லை 4 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை\nபிளாட்பாரத்தில் தூங்கிய 3 மாத ஆண் குழந்தை கடத்தல்\nபெருவளவாய்க்காலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது\nஅம்பேத்கர் நினைவு தினம் சிலைக்கு திமுக, கட்சியினர் மாலை அணிவிப்பு\nமாநகராட்சி அலுவலகம் அருகில் பாதையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nபெண் போலீசை ஆபாசமாக படம் பிடித்த விவகாரம் திருச்சி மகளிர் போலீசுக்கு வழக்கு விசாரணை மாற்றம்\nபாலக்கரை இருதயபுரம் மாநகராட்சி மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும் ஆணையருக்கு கோரிக்கை\nசிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா\nஇடப்பிரச்னை தகராறில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு\nதிருச்சி புத்தூரில் வெறி நாய் கடித்து முதியவர், மாணவன் காயம் பொதுமக்கள் அச்சம்\nநிலத்தடி நீர் ஆழத்தில் உள்ள பகுதிகளில் ஆழ் துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பிக்க அழைப்பு\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு\nதிருச்சியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு வேண்டுகோள்\nவாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகை முயற்சி\nதிருச்சி ஏர்போர்ட்டில் வள்ளுவர் சிலை திறப்பு\nபருவநிலை மாற்றத்தால் முசிறி, தொட்டியம் பகுதியில் பரவும் கண் நோயால் மக்கள் அவதி மருத்துவரை அணுக ஆலோசனை\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங��கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38677-donald-trump-bans-white-house-staff-from-using-personal-mobile-phones.html", "date_download": "2018-12-09T23:40:05Z", "digest": "sha1:JAXQCBU4UA27K2I6RA7A3BR4K6XO7F6X", "length": 10374, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரகசியங்கள் கசிவதை தடுக்க வெள்ளை மாளிகையில் செல்போன் பயன்படுத்த தடை | Donald Trump bans White House staff from using personal mobile phones", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nரகசியங்கள் கசிவதை தடுக்க வெள்ளை மாளிகையில் செல்போன் பயன்படுத்த தடை\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்குள் ஊழியர்கள் தங்களது சொந்த செல்போன்கனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் அலுவல் நிர்வாக உதவியாளர்களும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்���ுள்ளனர். இதற்கான உத்தரவை வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜான் கெல்லி பிறப்பித்துள்ளார். இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nவெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாக பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார். அதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் செல்போன்கள் வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅரசு ஊழியர்கள்-போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே ஊதிய இடைவெளி\nபட்டாசுக்கு தடைக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்\n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\nஅம்பானி மகள் திருமண விழாவில் ஹிலரி கிளின்டன்\nடாஸ்மாக் மற்றும் பள்ளிக்கு செல்ல ஒரே விளம்பரப் பலகை \n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nஅசாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \nபோராட்டத்தை தீவிரப்படுத்தும் ஸ்விகி ஊழியர்கள்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு ஊழியர்கள்-போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே ஊதிய இடைவெளி\nபட்டாசுக்கு தடைக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:31:53Z", "digest": "sha1:GFCWH4ZWEIU64AAMGOJKKC7GFWJZMN5V", "length": 12950, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பத்மாவத்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோனே வாங்கிய சம்பளம் ரூ.12 கோடி - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nபத்மாவத்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோனே வாங்கிய சம்பளம் ரூ.12 கோடி\nசர்சையில் சிக்கிய ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் நேற்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து இதில் அவர் நடித்துள்ளார்.\nசரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள். ஆனால் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். தீபிகா படுகோனே தலைக்கு பரிசுகள் அறிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே செல்கிறார்.\nசமீபத்தில் மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று படம் சிக்கல் இல்லாமல் வெளியாக வேண்டி வழிபட்டபோதும் போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வந்தார்கள். தற்போது படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் தொடர்கின்றன.\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சத்ரிய மகாசபை என்ற அமைப்பினர் கூடி பத்மாவத் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்து வந்தால் பரிசுகள் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளன���். இதனால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறார்.\nபத்மாவத் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு முந்தைய படங்களில் ரூ.10 கோடிதான் வாங்கி இருக்கிறார். பத்மாவத் சரித்திர படம் என்பதாலும் அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டி இருந்ததாலும் பெரிய தொகை பெற்று இருக்கிறார். வேறு எந்த இந்தி நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை என்கின்றனர். பிரியங்கா சோப்ராதான் ரூ.11 கோடி சம்பளம் வாங்கி இதுவரை முதல் இடத்தில் இருந்தார்.பத்மாவத் படம் அதிக பட்ஜெட்டில் தயாரானதால் ரூ.160 கோடிக்கு காப்பீடும் செய்து இருந்தனர். (15)\nPrevious Postகடன் தொல்லையால் கடல் கடந்து தமிழகம் வந்த பருத்தித்துறை வாலிபர் கைது Next Postதிருப்பதி கோவிலுக்கு நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய ஹரிப்பிரியா\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/spiritual", "date_download": "2018-12-09T23:29:28Z", "digest": "sha1:M4RIP45XDJ7SGEOMEWU73IJJGS7JIFVI", "length": 23958, "nlines": 97, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nவிமர்சையாக நடந்த திருவாணைக்கோயில் கும்பாபிஷேகம்\n2,500 வருட பழமைவாய்ந்த திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவி மூலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nதிருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார். கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்கும் இவருக்கு பெரும் வி.ஐ.பிக்கள் பக்தர்களாக உள்ளனர். தினகரன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முதலியவர்கள் இவரின் பக்தர்கள். அவ்வப்போது வந்து இவரைச் சந்தித்து ஆசி பெற்று செல்வர்.\nகளைக்கட்டும் வைகுண்ட ஏகாதேசி திருவிழா\nஸ்ரீரங்கம், ரங்கநாதர் ��ோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி. பொதுவாக வைகுண்ட ஏகாதசி திருவிழாவை பகற்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.\n`வேறு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமே\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், `தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவது ஏன் வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாம் வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாம் இந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்தையும் அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nசென்னை காளிகாம்பாள் கோயிலில் ஸ்ரீபிரத்யங்கிரா மகா யாகம்\nஜகன்மாதா காமாட்சி காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் தலம் ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயம். இங்கு 'பெருஞ்சாந்தி முறையில் 'மஹா சாந்திக மாத்ரு யக்ஞம்' என்ற பெயரில் இந்த யாகம் நடைபெற்று வருகிறது. நவம்பர் 25-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மஹா யாகம் இன்று (டிசம்பர் 6) நண்பகல் 2 மணி அளவில் நிறைவடைகிறது.\nகேரளாவிலுள்ள அகஸ்தியர்கூடம் மலைக்குச் செல்ல, பெண்கள் மற்றும் 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி அளித்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், பெண்கள் அந்த மலைக்குச் செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது .\nமடிப்பாக்கம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு\nசென்னை மடிப்பாக்கம் சபரி சாலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா 16 - ம் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கைகளும் சுவாமி ஊர்வலமும் நடைபெற்றன.\nசென்னையில் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி\nசென்னை காமராஜர் அரங்கத்தில் பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு பாடும் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, நாளை 28 - ம் தேதி (புதன்கிழமை) மாலை நடைபெறுகின்றது. இதற்கு லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் இசை அமைக்கின்றனர். இதில் ஐயப்ப பக��தர்கள், பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.\nகார்த்திகை தீபம் -பணிகள் தொடக்கம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. அண்ணாமலை மீது தீபம் ஏற்றுவதற்கு தீபக் கொப்பரையை கொண்டு செல்லும் பணி கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது\nநாளை கார்த்திகை தீபத் தேரோட்டம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் நாளை காலை முதல் இரவு வரை மாட வீதிகளில் நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடுக்காட்டில் கிடைத்த ஐயப்பன் சிலை\nவேலூர் அருகே ஒடுகத்தூர் கொட்டாவூர் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கட்டிவருகின்றனர். இது தொடர்பாக அருள்வாக்கு சொன்ன முதியவர் ஒருவர் நடுக்காட்டில் குறிப்பிட்ட இடத்தில் ஐயப்பன் சிலை ஒன்றுஇருப்பதாக தெரிவித்தார். அவர் சொன்ன இடத்தில் ஐயப்பன் சிலை இருக்கவே பக்தர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர்.\nஅயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை..\nஇந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்துள்ள `ராமாயண எக்ஸ்பிரஸ்’ சேவை நவம்பர் 14-ம் தேதி தில்லி சப்தர் ஜங் ரயில் நிலையத்தில் தொடங்கியது. இந்தப் பயணம் முதலில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் தொடங்கி, ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது. இதற்குக் கட்டணமாக ரூ. 15,830 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த தேரோட்டம்\nமயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவப் பெருவிழா கடந்த வாரம் தொடங்கியது. துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் காரணமாக காலையே தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nகுறிப்பிட்ட நாள்களில் பெண்களை அனுமதிக்கலாமா...\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், `உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசுக்கு பிடிவாதம் இல்லை. குறிப்பிட்ட நாள்களில் மட்டும் பெண்களை சந்நிதானத்துக்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதா என்பதுகுறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.\nகந்த சஷ்டி விழாவின் முக்கிய நாளாக இன்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஞானசக்தியான முருகப்பெருமான், கிரியா சக்தியான தெய்வானையைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தெய்வீக நிகழ்வே முருகன் - தெய்வானை திருமணம்.\nஇன்று மாலை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக 5 மாவட்ட போலீஸ் வரவழைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.\nகந்தசஷ்டி விழாவின் 5-ம் நாளில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ’கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா...’ முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.\nமயிலாடுதுறையில் கடைமுழுக்குத் தீர்த்தவாரி பெருவிழா\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் வரும் 16-ம் தேதி கடைமுழுக்குத் தீர்த்தவாரி பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.\nசிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் திருவிழா\nநாகை அருகே சிக்கல் நவநந்தீஸ்வரர் கோயிலில் அன்னையிடம் வேல் வாங்கும்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியர்வை சிந்தும் அற்புதக் காட்சிக் காணும் திருவிழா தொடங்கியது. ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவின்போது நடைபெறும் இந்த நிகழ்வைக் காண தமிழகம் முழுவதிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிப்பர்.\nபசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு\n`நீ சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு நாய் பசியுடன் உன்னிடம் வந்ததல்லவா நீயும் அதற்குச் சோள ரொட்டியைத் தந்தாயே நீயும் அதற்குச் சோள ரொட்டியைத் தந்தாயே அந்த நாய் யார் என்று நினைத்தாய் அந்த நாய் யார் என்று நினைத்தாய் நாய், பூனை, பன்றி என அத்தனை ஜீ��ன்களிலும் நானே உள்ளேன். எந்த ஜீவனிலும் நீ என்னையே காண்பாய் நாய், பூனை, பன்றி என அத்தனை ஜீவன்களிலும் நானே உள்ளேன். எந்த ஜீவனிலும் நீ என்னையே காண்பாய்' - ஷீர்டியில் பெண் பக்தையிடம் பாபா சொன்ன வார்த்தைகள் இவை.\nசபரிமலை பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்கள்\nசித்திர ஆட்டதிருநாளுக்காக நாளை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. கோவிலுக்கு இளம் பெண்கள் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் இந்து அமைப்புகள் ஈடுபட உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் 50 வயதை கடந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படவுள்ளனர்.\nமீண்டும் 144 தடை உத்தரவு\nசித்திர ஆட்டதிருநாளுக்காக வரும் 5-ம் தேதி சபரிமலை நடை திறப்பதை முன்னிட்டு 2,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் வரும் செவ்வாய் கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பத்தணம்திட்டா பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவழிபாட்டிற்கு வருமா பழைய சோமாஸ்கந்தர் சிலை\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள உற்சவர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 25ம்தேதி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் தற்போது புதிய உற்சவர் சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் இல்லாத நிலையில், மீண்டும் தொன்மையான சிலைகளை வாழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nதிருமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை\nதிருப்பதி திருமலையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கீழ்திருப்பதியில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இறைச்சி, மது விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிழாக்கோலமான கங்கை கொண்ட சோழபுரம்\nகங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் 100 மூட்டைப் பச்சரிசி சாதம் சிவலிங்கம் மீது சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன��னாபிஷேக நிகழ்ச்சியையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅசத்தும் 'கேப்டன் மார்வெல்' டிரெய்லர்\n`பாக்கத்தானே போற... இந்த காளியோட ஆட்டத்த\nஇணையத்தைக் கலக்கும் '96' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்\nவரவேற்பை பெறும் ‘மாயபிம்பம்’ டீசர்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T00:06:07Z", "digest": "sha1:MK5P56MPZQGWWIHYZYRUUF3N6E7NGEXI", "length": 22085, "nlines": 168, "source_domain": "www.trttamilolli.com", "title": "இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து\nஇந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.\nஇந்தோனேசியாவில் மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதே நேரத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களும், இந்துக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.\nசமீப காலமாக அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் மத சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித்தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.\nஇந்த நிலையில், அங்கு உள்ள யோக்யகர்த்தா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.\n“இந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியாது, தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விட்டோம், அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.\nதாக்குதல் நடத்திய நபரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் பல்கலைக்கழக மாணவராக இருக்கக்கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்�� கத்திக்குத்து தாக்குதல் சம்பவம், யோக்யகர்த்தா நகரில் வசிக்கிற கிறிஸ்தவ மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஉலகம் Comments Off on இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து Print this News\n« அமெரிக்காவில் அடுத்தடுத���து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) தென்ஆப்பிரிக்கா கேப்டனுக்கு 20 சதவீதமும் வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் »\n68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு\n68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா போன்ஸ் டி லியோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவின் சான்யா நகரில் 68மேலும் படிக்க…\nஅமைதிக்கான நோபல் பரிசு நாளை வழங்கப்படவுள்ளது\nஅமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசை அறிமுகப்படுத்திய ஸ்வேடிஸ் நிறுவன தலைவர் அல்ஃரெட்மேலும் படிக்க…\nஇத்தாலியிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா\nபிரேசிலில் வங்கிக் கொள்ளையர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் – 12 பேர் பலி\nஇத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ 6 பேர் பலி – 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம்\nகிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம்\nபொதுப் போக்குவரத்து அனைத்தும் இலவசம்\nஒபெக் விவகாரங்களில் குறுக்கிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் – ஈரான்\nபயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் மாயம்\nகியூபா மக்களுக்கு முதன் முறையாக 3ஜீ வசதி\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 72 தலிபான் பயங்கரவாதிகள் பலி\nஉலகில் முதன் முறையாக இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்\nயெமன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமாதான பேச்சுக்கள் ஆரம்பம்\nபலஸ்தீன ஜனாதிபதி பாப்பரசர் பிரான்சிஸுடன் சந்திப்பு\nG20 உச்சிமாநாட்டின் முக்கிய தீர்மானங்கள்\nஅந்தாலூசிய தேர்தல்: முதல் முறையாக வலதுசாரி கட்சி ஆசனங்களை கைப்பற்றியது\nகாலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா பொதுச்சபைத் தலைவர்\nஇந்தோனேசியாவில் பாரிய மண்சரிவு – 7 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\n​மெக்ஸிகோ ஜனாதிபதியின் சொகுசு விமானம் விற்பனைக்கு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவ��ன் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-17-01-2018/", "date_download": "2018-12-10T00:32:55Z", "digest": "sha1:6GY4RLBRWV5OGSAGD6GM6AR7MPOXFBPK", "length": 16196, "nlines": 161, "source_domain": "www.trttamilolli.com", "title": "கதைக்கொரு கானம் – 17/01/2018 | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகதைக்கொரு கானம் – 17/01/2018\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\n« வவுனியா மாவட்டம் செட்டிகுள பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஹஜ் மானியம் ரத்து : ஆதரவும் எதிர்ப்பும் – ஆயுத எழுத்து »\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nபொன்னம்பலம் குலேந்திரன் தாயகம் Related Posts:உலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி ஒடிஷாவில் நடைபெற்றமேலும் படிக்க…\nகதைக்கொரு கானம் – 28/11/2018\nதிருமதி.ரோஜா சிவராஜா பிரான்ஸ் Related Posts:உலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி ஒடிஷாவில் நடைபெற்றமேலும் படிக்க…\nகதைக்கொரு கானம் – 14/11/2018\nகதைக்கொரு கானம் – 07/11/2018\nகதைக்கொரு கானம் – 31/10/2018\nகதைக்கொரு கானம் – 24/10/2018\nகதைக்கொரு கானம் – 26/09/2018\nகதைக்கொரு கானம் – 19/09/2018\nகதைக்கொரு கானம் – 12/09/2018\nகதைக்கொரு கானம் – 05/09/2018\nகதைக்கொரு கானம் – 29/08/2018\nகதைக்கொரு கானம் – 22/08/2018\nகதைக்கொரு கானம் – 08/08/2018\nகதைக்கொரு கானம் – 25/07/2018\nகதைக்கொரு கானம் – 18/07/2018\nகதைக்கொரு கானம் – 11/07/2018\nகதைக்கொரு கானம் – 04/07/2018\nகதைக்கொரு கானம் – 27/06/2018\nகதைக்கொரு கானம் – 20/06/2018\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அரும���யான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43947208", "date_download": "2018-12-10T00:49:41Z", "digest": "sha1:KGVPYKBRFL4VCKVJFTGTZEBFBKOBLHQ6", "length": 7704, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "சிரியா போர்: ஏவுகணை தாக்குதலில் இரான் ராணுவத்தினர் பலர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nசிரியா போர்: ஏவுகணை தாக்குதலில் இரான் ராணுவத்தினர் பலர் பலி\nஇந்த வெளியார் இ��ைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் பலரும் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் உள்ள தளங்களில் தாக்கப்பட்டுள்ளதாக சிரிய ராணுவம் கூறியுள்ளது.\nஉயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், அரசு சார்புடைய 26 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் இரானியர்கள் என்றும் பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்புக்குழு கூறுகிறது.\nதாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிய வரவில்லை. முன்னதாக மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் சிரியாவை தாக்கியுள்ளன.\nசிரியாவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரயா மீது குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தின.\nவட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியுறவுச் செயலர்\nஅடுத்த 3 - 4 வாரங்களில் அமெரிக்க - வட கொரிய பேச்சுவார்த்தை : டிரம்ப்\nமாநில சுயாட்சியை உறுதி செய்ய நடவடிக்கை: ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர ராவ்\nகொரியப் பிரச்சனையின் வரலாறு: ஆ முதல் ஃ வரை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08040954/With-your-15-year-ruleCompare-my-states-performance.vpf", "date_download": "2018-12-10T00:37:49Z", "digest": "sha1:EQG7PD67BM5YKGFC6N2ZMDV3VTWHKWZQ", "length": 10943, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "With your 15 year rule Compare my state's performance || உங்களது 15 ஆண்டு கால ஆட்சியுடன் எனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள் எதிர்க்கட்சியினருக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் சவால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ���ோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉங்களது 15 ஆண்டு கால ஆட்சியுடன் எனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள் எதிர்க்கட்சியினருக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் சவால் + \"||\" + With your 15 year rule Compare my state's performance\nஉங்களது 15 ஆண்டு கால ஆட்சியுடன் எனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள் எதிர்க்கட்சியினருக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் சவால்\nஉங்களது கடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.\nஉங்களது கடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.\nஅகமத்நகர் மாநகராட்சிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று அகமத்நகரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுந்தைய ஆட்சியாளர்கள் போதிய திட்டமிடல் இல்லாததால் வரலாற்று ரீதியான நகரங்களை புறக்கணித்தனர்.\nஆனால் அகமத்நகரில் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக எனது தலைமையிலான அரசு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது.\nவேண்டுமானால் எனது 4 ஆண்டு ஆட்சியின் செயல்திறனையும், முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் 15 ஆண்டு ஆட்சி காலத்தின் செயல்திறனையும் ஒப்பிட்டு பாருங்கள்.\nஉணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை போன்ற விஷயங்களில் நிலவிய பிரச்சினைகளுக்கு எங்கள் ஆட்சி காலத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.\nஅகமத் நகரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தாலுகா அளவிலான தலைவர்கள் தான், யாரும், மாநில அளவிலான தலைவர்கள் இல்லை\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உ���்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-klv-43w752d-108cm-43-inches-full-hd-led-tv-price-pmcreX.html", "date_download": "2018-12-10T00:52:38Z", "digest": "sha1:KBVM4QADV47SI25YSIT6IA347QKS2JCN", "length": 16374, "nlines": 319, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ���ிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை Sep 22, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 55,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் Dolby Digital\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nடிடிஷனல் பிட்டுறேஸ் X-Reality Pro Engine\n( 875 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 64 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 694 மதிப்புரைகள் )\n( 102 மதிப்புரைகள் )\n( 111 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nசோனி பிறவியே கிளைவ் ௪௩வ்௭௫௨ட் ௧௦௮சம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}