diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0113.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0113.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0113.json.gz.jsonl" @@ -0,0 +1,888 @@ +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/01/blog-post_22.html", "date_download": "2018-11-14T07:43:25Z", "digest": "sha1:KAYHJLS6VX7ONHMYNZCIOSVHYEUOCZR7", "length": 4266, "nlines": 70, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: மூலிகைகள் மொத்தமாக வாங்கிட", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nமூலிகைகள் மொத்தமாக வாங்கிட தென் தமிழகத்தில் மிகச் சிறந்த கடை:\nஇராஜேந்திரா மூலிகை மருந்துக் கடை\nபஸ் நிலையம் சமீபம், இராமன்பறம்பு ரோடு,\nதக்கலை, குமரி மாவட்டம்-629 175.\nஉலகிலேயே பக்கவிளைவுகளற்ற மருத்துவம் நமது இந்து மூலிகைகளால் மட்டுமே முடியும்.\nநமது இந்துயாவில் மட்டும் 36,000 விதமான மூலிகையினங்கள் விளைகின்றன.இவற்றில் 6,000 மூலிகைகளை மட்டுமே மனிதனால் விளைவிக்க முடியும்.\nதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் \nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nநமது விழிப்புணர்வுக்காக குமுதம் ஜோதிடம் இதழ் 17.02...\nஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nவறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/deniswaran-29062018/", "date_download": "2018-11-14T07:25:42Z", "digest": "sha1:EIA4CFECDD66RW7KKPZHB3E6AENGFXVA", "length": 4909, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » டெனீஸ்வரனின் பதவியினை மீள வழங்குமாறு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்", "raw_content": "\nடெனீஸ்வரனின் பதவியினை மீள வழங்குமாறு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பா. டெனீஸ்வரனுக்கு அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை உடனடியாக மீள வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nவடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து சீ.வி.விக்னேஸ்வரன் விலக்கி இருந்த நிலையில், இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையிலேயே உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.\n« அமெரிக்கா அன்னபோலிஸ் துப்பாக்கி சூடு ஜனாதிபதி டிரம்ப் கவலை (Previous News)\n(Next News) ஒன்றாரியோ முதல்வராக பதவியேற்கிறார் டக் ஃபோர்ட் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்காலRead More\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nகட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸRead More\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0224042017/", "date_download": "2018-11-14T07:26:58Z", "digest": "sha1:PENZNYZA7OLI3WWLX5ADCDDYBFFGJ2HY", "length": 5688, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » வீடற்ற மக்களுக்கு உதவக்கோரி ரொறொன்ரோ மேயரின் குடியிருப்பு முற்றுகை", "raw_content": "\nவீடற்ற மக்களுக்கு உதவக்கோரி ரொறொன்ரோ மேயரின் குடியிருப்பு முற்றுகை\nநகரின் வீடற்ற மக்களுக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஒன்ராறியோ வறுமை எதிர்ப்பு கூட்டணி அங்கத்தவர்கள், ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறியின் குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டுள்ளனர்.\nரொறொன்ரோவிலுள்ள ஆயுத கிடங்குகளை உடனடியாக திறந்து வீடற்றவர்களிற்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்துமாறும், குறைந்தது ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட தங்குமிட அமைப்பை ஏற்பாடு செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு பதிலளித்த நகர மேயர் தரப்பினர், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 600 படுக்கை வசதிகளை கொண்ட தங்குமிட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆயுத கிடங்குகளை தங்குமிட முகாம்களாக மாற்றுவதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.\nரொறொன்ரோவில் ஒவ்வொரு 10-நாட்களுக்கு, ஒரு வீடற்றவர் உயிரிழப்பதாக வறுமைக்கெதிரான ஒன்ராறியோ கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.\n« கனேடியக் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு (Previous News)\n(Next News) ரொறொன்ரோ- ரெக்ஸ்டேல் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் »\nஅர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஅர்வாவின் ரிட்மண்ட் ஸ்ட்ரீட்டின் மேற்கில் மெட்வே சாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார்Read More\nரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nரொறன்ரோ மோர்னிங்சைட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எலெலெஸ்மெர் மற்றும் நீல்சன் சாலை பகுதியில் நேற்றுRead More\nமிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன\nகஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்\nகனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்\nஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்\nவிமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/07/blog-post_42.html", "date_download": "2018-11-14T07:09:00Z", "digest": "sha1:F6IN2V7TIC35ADWVH57FH7O5TQGECZBY", "length": 5889, "nlines": 36, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு\nஅமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு\nஇனங்களுக்கிடையில் சுமூக நிலையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து அமெரிக்க இராணுவ பசுபிக் வலய கட்டளைத் தளபதி அதிகாரி ஜெனரல் ரொபர்ட் பீ. ���ிரவுண் பாராட்டு தெரிவித்தார்.\nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜெனரல் பீ. பிரவுண் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனit சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதெற்காசிய வலய ரீதியான புரிந்துணர்வு, இராணுவ ஒத்துழைப்புக்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நட்புறவின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.\nவலய அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின்போது அமெரிக்க இராணுவத்தினால் இலங்கை இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் இலங்கை அமைதி காக்கும் படைக்கு சர்வதேச பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.\nஇலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜெனரல் அவர்கள், அச்செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தும் தொழில்சார் நிபுணத்துவத்தையும் பாராட்டினார்.\n30 வருட கால யுத்தத்தை வெற்றிகொண்ட பின் அந்த அனுபவங்களை அத்தகைய ஆயுதம் தாங்கிய குழுவினரின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் தொடர்பாக ஏனைய தரப்பினருடன் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.\nஇச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் நினைவுச் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.\nஇந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் கலந்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/09/blog-post_11.html", "date_download": "2018-11-14T07:32:03Z", "digest": "sha1:W7G5KFD42RCOCXFECJTZNFBIS2SZKNVK", "length": 5907, "nlines": 40, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழில் பயங்கரம்!! பொலிஸாரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தல் – கொடிகாமத்தில் பதற்றம் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை யாழில் பயங்கரம் பொலிஸாரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தல் – கொடிகாமத்தில் பதற்றம்\n பொலிஸாரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தல் – கொடிகாமத்தில் பதற்றம்\nகொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியா�� குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nமணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.\nசம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\n“கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றவர் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் மீட்கப்பட்டுள்ளது” என பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.\n“வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு பொலிஸார் வீடு ஒன்றுக்குள் சென்றிருந்தனர். வாகனத்தின் திறப்பு கழற்றப்படவில்லை.\nஅதனால் அந்தப் பகுதியால் வந்த ஒருவர் வாகனத்தை எடுத்துத் தப்பித்தார். பொலிஸார் வாகனத்தேடி நான்கு திசையும் தேடினர். கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரமொன்றுடன் மோதி வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் நின்றது.\nஅதனை எடுத்துச் சென்றவர் மதுபோதையிலிருந்தார். அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் கூறினர்.\nஇதேவேளை, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெறும் மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அதிலிருந்து திசை திருப்பும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-881.html", "date_download": "2018-11-14T06:23:26Z", "digest": "sha1:UO6FROUIJDK7OXFYR62A4S2WNT65JSGI", "length": 6843, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "3-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n3-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு\nஇந்தியா - இலங்கை இடையேயான ��ூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர் இடம்பிடித்தார்கள். இலங்கை அணியில் சங்ககாரா, முபாரக், சமீராவுக்குப் பதிலாக பெரேரா, பிரதீப், தரங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.\nமுதல் ஓவரிலேயே ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார் தம்மிகா பிரசாத். பிறகு நான்காவது ஓவரில் ரஹானே, பிரதீப்பின் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலி - புஜாரா கவனமாக ஆடினார்கள். 15-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வீரர்கள் பெவிலியனுக்குத் திரும்பினார்கள். மழையால் முன்னதாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.\nஅதன்பிறகும் மழை நிற்கவில்லை. தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இதனால் முதல் நாள் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. முதல்நாள் முடிவில் இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 19, கோலி 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோ���். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51209-kim-jong-un-has-requested-a-second-meeting-with-trump.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-14T06:27:34Z", "digest": "sha1:NQDMXRKFQQXCS5EDH6RIQOAEDXHNW3L3", "length": 9526, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் | Kim Jong Un has requested a second meeting with Trump", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nமீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்\nசிங்கப்பூரில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார்.\nஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். மேலும் கடந்த ஜூன் 12 ஆம்‌ தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை, சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில், அதே போன்று இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் இருந்து நேர்மறையான கடிதம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கிம் ஜாங் உன் கேட்டுக் கொண்டபடி இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாட்டை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.\n“அறிவிக்கப்படாத மின்வெட்டை கைவிடுக” - ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்\n“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் \n''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி\nஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு விலக்கு ஏன்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை: அமல்படுத்தியது அமெரிக்கா\nஇந்தியாவின் அழைப்பை நிராகரித்தாரா ட்ரம்ப்..\n“கஷோகி படுகொலை வரலாற்றிலேயே மோசமானது” - அதிபர் ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\nஅமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அறிவிக்கப்படாத மின்வெட்டை கைவிடுக” - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/21470-puthiya-vidiyal-30-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-14T07:05:31Z", "digest": "sha1:5ESSJ2PTC4XZBIBUUZUFNCP6PQDTVRRD", "length": 4902, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 30/06/2018 | Puthiya vidiyal - 30/06/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nபுதிய விடியல் - 30/06/2018\nபுதிய விடியல் - 30/06/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nபுதிய விடியல் - 09/11/2018\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/141896.html", "date_download": "2018-11-14T06:34:31Z", "digest": "sha1:AU2RDJM5KQZBN4ONQJATGWF3PUN4EB2J", "length": 10557, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "ரிஷ்ய சிருங்கர்", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nஅங்க தேசத்து அரசன் ரோமபாதன் என்பவன்; அவன் ஆண்ட தேசம், இப்பொழுது தமிழ்நாட்டில் நிலவுவதுபோல மழை பொய்த்த வறட்சி நாடாகப் பல்லிளித்துக் கிடந்தது.\nரிஷ்ய சிருங்கர் என்ற முனி வர் ஒருவர் - புராணத்தில் சொல்லப்படுவதுண்டு. பிள்ளை இல்லாத தசரதனுக்கு அப்பேறு கிடைக்க புத்திர காமேஷ்டியாகம் நடத்திய மாமுனிவர்களுள் இந்தப் பேர் வழியும் ஒருவராம்.\nஇந்த மாமுனியை நாட் டுக்கு அழைத்து வந்தால் அந்தத் தவ முனியின் பாதம், நம் நாட்டு மண்ணில் பதிந்தால் மாமழை பொழியும் என்றனர் அரசனின் மந்திராதிபதிகள்.\nஅவ்வாறே ரிஷ்ய சிருங் கருக்கு அழைப்புச் சென்றது. மெத்த மரியாதையோடு அழைத்து வரப்பட்டான் என்ன ஆச்சரியம் மாமுனி வந்ததும் மழை பொழிந்தது அசாதாரணம்\nசரி, நடப்பு உலகிற்கு வருவோம். இந்த மாமுனி பிரதிஷ்டை செய்த கோவில் ஒன்று உள்ளது. எங்கே இன்றைய திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கோவில் உள்ளதாம். திருவூர் என்று புராண காலத்தில் பெயராம். இப்பொழுது திருகூர் என்று ��ருவி வழங்கப்படுகிறது.\nஇந்தக்கோவிலைரிஷ்ய சிருங்கர் பிரதிஷ்டை செய்த\nதால் ரிஷ்ய சிருங்கேஸ்வரி என்று இந்தக் கோவிலுக்குப் பெயராக அமைந்துவிட்டதாம். (கோவில்களும், கடவுள்களும் எப்படி ஏற்பட்டன என்பதைத் தெரிந்துகொள்க\nமழை வேண்டி இந்தக் கோவிலில் பூஜைகள் செய் தால் மழை கொட்டோ கொட் டென்று கொட்டுமாம்.\nஇவ்வளவு எளிதான வழி இருக்கும்பொழுதுநமது மாநில அரசாக இருக்கட்டும் அல்லது நமது மக்களாகத்தான் ஆகட்டும் எதற்காக மத்திய அரசிடமும்,கருநாடக அரசிடமும், நீதிமன்றங்களிடமும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கவேண்டும்\nஎதற்காகஅய்யாக் கண்ணுகள் டில்லிவரை சென்று, சாலை ஓரத்தில் சத்தியாக்கிரகம் செய்யவேண்டும். பழனியாண்டவன்போல கோவணாண்டியாக காட்சியளிக்கவேண்டும்.\nபக்தர்கள் கொஞ்சம் முயற்சி செய்யக்கூடாதா வெகுதூரத்தில் இல்லையே, நமது திருவள்ளூர் பக்கத்தில்தானே ரிஷ்ய சிருங்கேஸ்வரர் இருக்கிறார்.\nஅட, நீங்க ஒண்ணு அந்த ஊரிலேயே மழையைக் காணோம் - குடிதண்ணீருக்கே குட்டிக்காரணம் அடிக்கிறார்கள் என்கிறீர்களா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/sayalkudi", "date_download": "2018-11-14T07:09:07Z", "digest": "sha1:FQ2PNVFZX27DQRO5H6AEYHXIQFUHDQBJ", "length": 6821, "nlines": 62, "source_domain": "www.townpanchayat.in", "title": " Sayalkudi Town Panchayat-", "raw_content": "\nசாயல்குடி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசாயல்குடி பேருராட்சி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 14635 ஆகும். பேருராட்சியின் பரப்பளவு மொத்தம் 12.20 ச.கி.மீ ஆகும்\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு ப��ரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-14T06:48:02Z", "digest": "sha1:PLSKKRTTKVJNPKLAUHURPDDE5O6HHVKY", "length": 10775, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "உடல் நலம் பெற கருப்பட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉடல் நலம் பெற கருப்பட்டி\nதித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.\nசர்க்கரைக்கு பதிலாக சரியான விதத்தில் கருப்பட்டியை பயன்படுத்தினாலே தற்போதுள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமல் போகும். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.\nபருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன், உளுந்தும் சேர்த்து ‘உளுந்தங்களி’ செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.\nநார்ச்சத்தும் இதில் அதிகம் உள்ளது. குப்பை மேனி கீரையுடன் கருப்பட்டியை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல், சளித்தொல்லை நீங்கும். கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.\nகருப்பட்டி உடலை குளிர்ச்சியடையச் செய்யும். இதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலை பாழ்படுத்தும் சர்க்கரை அளவை வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.\nகாபிக்கு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளும் எந்த உணவிலும் சேர்த்து கொள்ளலாம்.\nகருப்பட்டியில் சிறுவர்களுக்கு பணியாரம் செய்து கொடுக்கலாம்.\n‘சுக்கு’ ‘மிளகு ‘சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கரும்பு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.\nநீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். சுக்குக் கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்கு சிறப்பு பெயர் பெற்றதாகும். கருப்பட்டி உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. வியாபாரத்திற்காக சர்க்கரை பாகுவுடன் போலி கருப்பட்டியும் வந்து விட்டது. நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபணம் கொழிக்கும் பனை மரம்\nபனை தந்த மாதம் லட்ச ரூபாய் வாழ்க்கை\nமுருங்கை இலையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயி →\n← களை எடுக்கும் கருவி வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/west-tambaram-residents-forced-leave-from-homes-300204.html", "date_download": "2018-11-14T06:35:09Z", "digest": "sha1:NU3HUUWSRHMUDRLYHN72PSOTL6CVR4ND", "length": 11187, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு தாம்பரத்தை வழக்கம் போல வெள்ள நீர் சூழ்ந்தது- வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் | West Tambaram residents forced to leave from homes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மேற்கு தாம்பரத்தை வழக்கம் போல வெள்ள நீர் சூழ்ந்தது- வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்\nமேற்கு தாம்பரத்தை வழக்கம் போல வெள்ள நீர் சூழ்ந்தது- வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nவடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ\nசென்னை: கனமழை பெய்தால் எப்படி வடசென்னை தனித் தீவாகிவிடுகிறதோ அதேபோல மேற்கு தாம்பரமும் வெள்ளத்தில் மிதப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தற்போது பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.\nபொதுவாக மேற்கு தாம்பரம் பகுதியில் சாதாரண மழை பெய்தாலே பல அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நிற்கும். அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிட்டாலும் வெள்ளத்தால் மிதந்துவிடும் மேற்கு தாம்பரம்.\nதற்போது ஒரே நாளில் 16 செ.மீ மழை தாம்பரம் பகுதியில் கொட்டித் தீர்த்துவிட்டு ஓய்ந்திருக்கிறது. இதனால் மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலை பகுதிகளில் பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது.\nகிருஷ்ணா நகர், லட்சுமி நகர், கண்ணன் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. இதனால் அப் பகுதிகளில் இருந்து பல��ும் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/01/10012015.html", "date_download": "2018-11-14T07:28:40Z", "digest": "sha1:43GOYAJOMIBIOLTBNHD2N2VBXVOICXR4", "length": 21222, "nlines": 248, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01.2016 -படங்களின் அறிமுகப் பார்வை", "raw_content": "\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01.2016 -படங்களின் அறிமுகப் பார்வை\nசி.பி.செந்தில்குமார் 5:50:00 PM உட்லண்ட்ஸ் சிம்பொனி, உலகப் படங்கள், திரைப்பட விழா No comments\nசென்னை 13-வது சர்வதேச பட விழாவில் ஞாயிறு அன்று உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை\nகோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. கேரள உலகத் திரைப்படவிழாவின் வரலாற்றிலேயே கடந்த 20 ஆடுகளில் உச்சபட்ச விருதுகளைப் பெற்ற ஒரே படம். தென்னிந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் 18ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. பேரனுக்கு இந்த உலகத்தில் வாழும் ஒரே உறவான தாத்தாவோடு அவனுக்குள்ள தொடர்பை உருக்கமாக பேசுகிறது. ஆன்டன் செகாவின் வான்கா சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.\nஎகிப்தைச் சேர்ந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் மகாவைப் பற்றிய உளவியல் ரீதியான கருப்பு வெள்ளைப் படம் இது. மகா திருமணமான ஒரு பெண்ணின் உடலிலிருந்து உலகத்தைப் பார்ப்பதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. இரு வெவ்வேறு வாழ்க்கையை, வெவ்வேறு உடல்களின் மூலம் வாழும் மகாவுக்கு இரண்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாமல் எது வேண்டுமென முடிவெடுக்கும் நிலைக்கு மகா தள்ளப்படுகிறாள்.\nகவுசிக் கங்குலியின் 'சினிமாவாலா' திரைப்படம், தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளியை அழகாக விளக்குகிறது. கொல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரனாபேந்து தாஸின் கதையைச் சொல்கிறது 'சினிமாவாலா'. பிரனாப் ஓய்வுபெற்ற திரைப்படப் பார்வையாளர். தன்னுடைய பிழைப்புக்காக காலையில் மீன் வியாபாரம் செய்கிறார். ம��தி நேரம் முழுவதையும் தியேட்டரிலேயே கழிக்கிறார். கடந்த காலத்தின் மீது பெரும் மதிப்பைக் கொண்டிருக்கும் பிரனாப், நீதிநெறிகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கிறான் பிரனாப்பின் மகன் பிரகாஷ். அவனுக்கு நேர்மை, நியாயத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை. தடை செய்யப்பட்ட படங்களை விற்கும் பிரகாஷ், ஒரு கட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான படங்களை தியேட்டரில் திரையிடுகிறான்..\nபெரிய மாற்றத்தின் விளிம்பில் இருக்கு நகரத்தில், தனியாக உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குடியிருப்பில் 11 வயது அலெக்ஸாண்டர் வாழ்கிறான். அங்கு அவனைப் போல பல குழந்தைகளும், பெரியவர்களும் இருக்க அவர்களுக்கு க்ரேகோரி என்பவன் தலைவனாக இருக்கிறான். க்ரேகோரி, வாழ்வாதாரத்தை பெருக்குவது, காய்கறிகள் வளர்ப்பது, சமுதாயத்துடன் இணக்காமக இருப்பது, கொலை செய்வது என பல விதங்களில் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கிறான்.\nநன்றி - த ஹிந்து\nநன்றி - த ஹிந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ��சிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/704", "date_download": "2018-11-14T06:32:01Z", "digest": "sha1:5B5ICUACKSZ4YLG7TF6HVE3IFM6Q5MHW", "length": 82683, "nlines": 275, "source_domain": "www.jeyamohan.in", "title": "3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2", "raw_content": "\n« பௌத்த நூல்கள் மொழியாக்கம்\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\nஸாங்கிய யோகத்தில் நடைமுறை விவேகம் சார்ந்து செயலாற்றுவதற்கான காரணங்களை இவ்வரிகளில் தொடர்ந்து கண்ணன் சொல்கிறார். செயலாற்று உனக்கு புகழும் செல்வமும் வீரசொற்கமும் கிடைக்கும் என்கிறார். இந்த வரிகள் அனேகமாக எல்லாவகையான நீதிநூல்களும் சொல்வனவே. ஆனால் உன்செயல் ஒட்டுமொத்தமாக இப்பிரபஞ்சத்துக்கு எவ்வகையில் பொருட்டு என்ற கேள்வியை கீதை எழுப்புவதன் மூலம்தான் அது தத்துவத்தளத்தில் அவ்வினாவை எதிர்கொள்கிறது.\n‘சின்னமீன் பெரியமீனிடம் கேட்டது, நியாயமா பெரியமீன் சொன்னது: நியாயமில்லைதான், நீ என்னை விழுங்கு’ என்று ஒரு ஜென் கதை உண்டு. மீன்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கணமும் உண்டுகொண்டிருந்தாலும் கடலில் மீன் அப்படியேதான் இருக்கும் என்று எண்ணி ஆழம் புன்னகைசெய்தது என்று என் நண்பர் கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார்.\nபொருட்களுடன் உள்ள உறவு மூலம்\nகுளிர் வெப்பம் இன்ப துன்பம்\n23. ஆயுதங்கள் அதை வெட்டுவதில்லை\n24. இது பிளக்க முடியாதது\nஇந்தச் செய்யுட்களில் கிருஷ்ணன் ஆத்மா என்ற அழிவற்றதும் பிறப்பற்றதும் ஆன ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். உலகமெங்கும் உள்ள தொன்மையான சிந்தனைகளில் ஏதேனும் ஒரு வகையில் ஆத்மா என்ற கருத்தாக்கம் காணக்கிடைக்கிறது. சாதாரணமாக உயிரும் அதன் வெளிப்பாடுமான மூச்சும்தான். ஆத்மா என்ற எண்ணம் பழங்குடிச் சிந்தனைகளில் உள்ளது. அன்பிறகு பற்பல வளர்ச்சி நிலைகள்.\nசொல்லப்போனால் பண்டைய சிந்தனைகளை மதிப்பிடுவதற்கு அவை ஆத்மா என்று கருதுகோளை எந்த அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டுள்ளன என்று பார்ப்பதே மிகச் சிறந்த அளவுகோலாகும். ஆத்மா என்பது ஒரு மனிதனின் அறியும் பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. அதாவது நான் என்று அவன் எதை நினைக்கிறானோ அதுவே ஆத்மா. அகவே ஆத்மாவைப்பற்றியே உருவகமே அவனுடைய பிரபஞ்ச உருவகமும் ஆகும்.\nஇன்றுவரை நவீன சிந்தனையில் தன்னிலை [subjectivity] என்பதை வகுத்துரைக்கும் புதுக்கோட்பாடுகள் வந்தபடியே இருக்கின்றன என்பதை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். சிந்தனையின் அடிப்படையாக ‘தான்’ என்றால் என்ன என்பதை வகுத்துக்கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு உள்ளது. இந்த கோணத்தில் நாம் பழங்காலம் முதல் இன்றுவரை ஆத்மா அல்லது தன்னிலை என்ற கருதுகோள் எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.\nஆத்மா என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன அது (அத:) என்ற மூலச்சொல்லில் இருந்து கிளைத்தது அச்சொல் என்பது ஏற்கத்தக்க ஒருவாதம். ”அதோ அது” என்று சுட்டிக்காட்டப்படுவது எதுவோ அதுவே ஆத்மா. இன்னொரு அர்த்தம் ‘சாராம்சம்’ என்பது. நாம் காணும் ஒவ்வொன்றிலும் உறையும் மையமான, சாரமான, ஒன்றுதான் ஆத்மா.\nஇந்து ஞான மரபில் பொருள்முதல்வாதிகளான சாங்கிய, யோக, வைசேஷிக, நியாய தரிசனத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒருவகை ஆத்மாவை உருவகம் செய்துள்ளனர். இந்திய ஞானமரபில் இரண்டு எல்லைகள் இதில் காணக்���ிடைக்கின்றன. சமணர்கள் சர்வாத்மாவதம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அனைத்திற்கும் ஆத்மா உண்டு என்பது இதன் கருத்து. மனிதர்கள் விலங்குகள் புழுப்பூச்சிகள் தாவரங்கள் மட்டுமல்லாது கல் மண் காற்று நீர் போன்ற அனைத்துக்குமே ஆத்மா உண்டு என்கிறார்கள். இவர்கள் கூறும் ஆத்மா என்பது சாராம்சமே. நீருக்கு நீர்த்தன்மையை அளித்து அதை நீராக நிலைநிறுத்துவது எதுவோ அதுவே அதன் ஆத்மா.\nஇன்னொரு எல்லையில் பெளத்தர்கள் ‘அனாத்தம்’ (இது பாலி மொழிச் சொல். சமஸ்கிருதத்தில் அனாத்மம். ஆத்மா இன்மை) என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். அநித்தம் (அநித்யம், நிலையின்மை) அநாத்தம், துக்கம் (அறியமையின் துயரம்) ஆகியவையே பெளத்த தத்துவத்தின் மூன்று அடிப்படைகள். பெளத்தர்களைப் பொருத்தவரை எப்பொருளுக்கும் நிலையான மாறாத இயல்பு என்று ஏதும் கிடையாது. பொருட்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் மட்டுமே. மாறா இயல்பு இல்லை என்பதனால் அவ்வியல்புகளை நிலைநாட்டும் மாறாத சாராம்சமும் இல்லை. பொருட்களை நிகழ்த்தும் விதி (அல்லது நியதி) மட்டுமே உள்ளது. அதை அவர்கள் தர்மம் என்கிறார்கள்.\nஇந்து ஞானமரபில் ஆத்மா என்ற கருதுகோளின் வளர்ச்சியை ரிக்வேதம் முதல் காணலாம். ‘பருப்பொருளாகிய மனித உடலில் நுண்ணிய இருப்பாக எஞ்சுவது அது’ என்ற அடிப்படை உருவகம் பலவாறாக வளர்ந்து உபநிடதங்களில் கிட்டத்தட்ட முழுமை வடிவம் அடைந்து இன்றுவரை அதுவே முன்வைக்கப் படுகிறது. உபநிடதங்கள் ஆத்மா என்று கூறுவது எதை, அதன் இயல்புகள் என்ன என்பது மிக விரிவாகப் பேச வேண்டிய ஒரு தலைப்பு. இந்நூலின் பிற்பகுதியில் அது குறித்த விவாதங்கள் விரிவாக வரும். ஒருவகையில் இந்து தத்துவ ஞானத்தின் சாரமான அடிப்படை விவாதமே அது சார்ந்ததுதான். இங்கு ஒரு எளிய சித்திரத்தை மட்டும் அளித்து மேலே செல்லலாம்.\nஎல்லா புலன்களையும் மூடிவிட்டு தனித்திருக்கும் ஒருவனில் ‘நான் இருக்கிறேன்’ என உணர்வது எதுவோ அதுவே ஆத்மா என்பதே உபநிடதங்கள் அளிக்கும் முதல்கட்ட விளக்கம். அதாவது பருப்பொருட்களால் ஆன உடலுக்குள் ஒரு ‘தன்னிலை’ குடியிருக்கிறது. தன்னை அது உணர்கிறது. ஒவ்வொரு புலனும் ஒன்றை உணர்கிறது. வெளிச்சத்தை கண்ணும், ஒலியை காதும் உணர்கின்றன. ஆனால் இந்தத் தன்னிலையானது தான் இருப்பதை தானே உணர்கிறது. அதற்கு அது���ே புலன் ஆக உள்ளது. ஆகவே அது ‘தன்னொளி’ உடையது (சுயம்பிரகாசம்.) என்று உபநிடதங்கள் சொல்கின்றன.\nநாமே இதை உணரலாம். நமக்கு ஒருவிபத்து நிகழும்போது நம் மனம் பதறுகிறது, தப்பமுயல்கிறது. ஆனால் அந்த பதற்றம் எதிலும் பங்கேற்காமல் நம்முடைய அகம் ஒன்று அந்நிகழ்வை வேடிக்கை பார்க்கவும் செய்கிறது. ஆகவேதான் கணநேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நம்மால் மணிக்கணக்காக துல்லியமாகச் சொல்ல முடிகிறது. கடும் துயர் உறும்போதும், கடும் அச்சத்திற்கு ஆளாகும் போதும் மனிதன் அதையெல்லாம் அனுபவிப்பது அவனுக்கே தெளிவாகத் தெரிகிறது. அதாவது அவற்றை அனுபவிக்காமல் அவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்று அவனில் உள்ளது. அதாவது அது உலக அனுபவங்களில் ஈடுபடும்போதும் கூட உலக அனுபவங்களால் பாதிப்படையாததாக உள்ளது. தன் இருப்பை தானே அது உணர்கிறது. அந்த தன்னிலை என்ன என்ற வினாவே தொன்று தொட்டு இன்றுவரை தத்துவத்தின் பெருவினாவாகும்.\nஅன்னையின் வயிற்றில் ஒரு சிறு தசைத்துளியாக உருவாகும் மானுட உடலானது தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டு தன்வழியை தானே கண்டடைந்து வெளிவருகிறது. அதாவது அந்த தசைத்துளிக்குள் கருத்து வடிவில் உள்ள அதன் சாராம்சமான ஒன்றுக்கு தன்னை உருவாக்கிக் கொள்ளும் இச்சை உள்ளது. மாபெரும் ஆலமரம் சின்னஞ்சிறு ஆலமரத்தின் விதையின் கருவில் ஒரு கருத்து வடிவில் இருப்பது போல என்று சாந்தோக்ய உபநிடதம் இதைக் குறிபிபடுகிறது. அதாவது தன்னை இப்புவியில் நிகழ்த்திக் கொள்ளும் விருப்பமும் தன்னை தான் என உணரும் தன்மையும் அதற்கு உள்ளது. இவையே கன்மமலம் என்றும் ஆணவமலம் என்றும் முறையே குறிப்பிடப்படும் இயல்புகள். இவை கருவடிவிலேயே அந்த சாரத்துக்கு உள்ளன. இவ்வியல்புகள் உடைய அதை ‘சாரமானது’ ‘அதுவானது’ என்ற பொருளில் ஆத்மா என்றனர்.\nஒர் உடலுக்குள் இருந்து கொண்டு தன்னை ‘தான்’ என உணரும்போது (அதாவது ஆணவமலம் கொள்ளும்போது) அது ஜீவாத்மா ஆக உள்ளது. இவ்வாறு பூமியில் அனைத்து உயிர்களிலும் பற்பல வடிவில் பரவி இருக்கிறது அது. அவ்வாறு பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கும் ஆத்மா உண்மையில் ஒன்றே. அந்த ‘தான்’ தன்னையே பலவாக உணர்கிறது. சங்கரரின் உவமை இது. குடத்திற்குள் உள்ள வானம் சிறியது என்றும் உருண்டையானது என்றும் நமக்குப் படுகிறது. வெளியே விரிந்துள்ள எல்லையற்ற வானம் மாபெரும் வெளி என்று படுகிறது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான். குடம் உடைந்தால் குடத்துள் உள்ள வானம் (குடாகாசம்) பெருவெளி (மடாகாசம்) ஆகிவிடுகிறது. குடமே அதை தனியாக உணரச் செய்கிறது.\nஉயிர்கள் அனைத்திலும் உறையும் அதுவே பிரபஞ்சம் அனைத்திலும் உறைகிறது. பிரபஞ்சம் என்பதே அதுதான். பிரபஞ்சம் என்பதும் ஆத்மா என்பதும் அதன் பலவித தோற்ற நிலைகள் மட்டுமே. அது பிரம்மம். புகழ்பெற்ற உபநிடத ஆப்த வாக்கியங்கள் இந்த தரிசனத்தின் பல்வேறு படிநிலைகளை விளக்குகின்றன 1. பிரக்ஞையே பிரம்மம். 2. நானே பிரம்மம் 3. அது நீதான் 4. இவையனைத்திலும் ஈசன் உறைகிறான். (பிரக்ஞானம் பிரம்மாஸ்மி, அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்)\nஆத்மா குறித்த கிரேக்க சிந்தனை\nஆத்மா குறித்த கோட்பாடுகளில் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது முதன்மையாக கிரேக்கக் கோட்பாடுகளையாகும். விரிவான ஆய்வுக்கு இது இடமல்ல எனினும் முதல் நூலான பிளேட்டோவின் குடியரசு நூலில் இருந்து சில கருத்துக்களை மட்டுமே கூறலாம். குடியரசு பத்தாம் நூலில் 473 முதலான வசனங்களில் கிளாக்கனும் சாக்ரடீசும் உரையாடும்போது சாக்ரடீஸ் நீண்ட அறவிவாதத்தின் முடிவை நெருங்குகிறார். ‘இவ்விவாதத்தால் நான் தெளிவுற்றேன் யாவருமே தெளிவு பெற்றிருக்க வேண்டும்’ என்கிறான். (கீதை பதினெட்டாம் அத்யாய இறுதியில் ஏழாம் பாடலில் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் இதே வசனத்தை கூறுவது கவனிக்கத்தக்கது.)\nஅதற்குப் பதிலாக சாக்ரடீஸ் ‘அறம் அடையும் மிக உயர்ந்த பரிசு பற்றி இதுவரை நாம் பேசவில்லை’ என்கிறார். ஆச்சரியத்துடன் ‘என்ன அதைவிட மேலானது ஒன்று உண்டா அப்படி இருப்பின் அவையனைத்துமே நினைத்தற்கரிய பெருமையுடையதாயிருக்குமே அப்படி இருப்பின் அவையனைத்துமே நினைத்தற்கரிய பெருமையுடையதாயிருக்குமே’ என்கிறார் கிளாக்கன். அதற்கு சாக்ரடீஸ் ‘மனிதனின் ஆத்மா அழியாயதது – அழிக்க முடியாதது என்பதை மறந்து விட்டாயா’ என்கிறார் கிளாக்கன். அதற்கு சாக்ரடீஸ் ‘மனிதனின் ஆத்மா அழியாயதது – அழிக்க முடியாதது என்பதை மறந்து விட்டாயா’ என்கிறார். பெரு வியப்பு அடைந்த கிளாக்கன் ‘இல்லை’ என்கிறார். பெரு வியப்பு அடைந்த கிளாக்கன் ‘இல்லை கடவுள் மீது ஆணையாக இதை கடைசிவரை ஊர்ஜிதம் செய்ய தயாராக இருக்கிறீர்களா’ என்று கூவுகிறார். சாக்ரடீஸ�� ‘ஆம் நான் செய்தாக வேண்டும். நீயும் கூடத்தான்’ என்று கூறி மீண்டும் விவாதத்தைத் தொடர்கிறார்.\nஇதன் பிறகு சாக்ரடீஸ் உருவாக்கும் தர்க்கத்தின் அழகை குடியரசை வாசித்துத்தான் தெரிந்தது கொள்ள வேண்டும். சுருக்கமாக இப்படிக் கூறலாம். மண்ணில் உள்ளவை அனைத்துமே அழிகின்றன. அதற்கு காரணம் ஒவ்வொன்றிலும் உறையும் ஒரு தீய இயல்புதான். தானியத்தில் காளான் போல, இரும்பு துருப்பிடிப்பது போல, ஒரு பொருளின் அழிவானது அதிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு பொருளில் அதன் அழிவுக்கான தீமை உறையாவிடில் பிறிதொன்றால் அதை அழிக்க இயலாது என்கிறார் சாக்ரடீஸ்.\nஉடலுக்குள் உறையும் நோய் உடலை அழித்துவிடக்கூடும். இவ்வாறு ஆத்மாவை அழிக்கும் தீங்கு உண்டா என்று சாக்ரடீஸ் வினவ கிளாக்கன் ”நேர்மையற்ற தன்மை, மிதமின்மை, கோழைத்தன்மை, அறியாமை ஆகியவை ஆத்மாவுக்குத் தீங்குகளே” என்கிறார். ”அவை ஆத்மாவை பாழடித்து உடலில் இருந்து பிரித்து விடுமா” என்கிறார் சாக்ரடீஸ். ”நிச்சயமாக இல்லை” என்று கிளாக்கன் மறுக்கிறார். ”’ஆம், உடலை ஒரு புறப்பொருள் அழிக்கும்; அது ஆத்மாவை அழிக்க முடியாது’ என்று வாதாடுகிறார் சாக்ரடீஸ்.\n”சுரமோ அல்லது மற்ற நோய்களோ, அல்லது தொண்டையில் வைத்த கத்தியோ அல்லது உடலை சுக்குநூறாக வெட்டுவதோ ஆத்மாவை அழித்துவிட முடியாது. ஆன்மாவே உடலுக்கு நேர்ந்த இக்கதியினால் அது புனிதமிழந்து போய்விட்டது என்று எண்ணிக்கொண்டால் ஒழிய” என்கிறார் சாக்ரடீஸ். ஆத்மாவைப் பீடிக்கும் வியாதிகள் உண்டு, கிளாக்கன் கூறியதுபோல. ஆனால் அவை ஆத்மாவை அழிப்பதில்லை. அப்படி அழிக்குமெனில் அந்த களங்கம் உடையவர்கள் தாங்களே அழியவேண்டுமல்லவா ”ஆத்மாவின் இயல்பாகக் காணப்படும் இயற்க்கைக் குற்றம் அல்லது தீமை ஆத்மாவை கொல்லவோ அழிக்கவோ முடியாதெனில் மற்ற ஏதாவது ஒன்றை அழிப்பதற்காக ஏற்பட்ட எதுவும், அது எதை அழிப்பதற்காக அமைக்கப்பட்டதோ அதைத்தவிர ஆத்மாவையோ பிறிது ஒன்றையோ அழித்துவிட முடியாது” என்று சாக்ரடீஸ் வாதிடுகிறார்.\n”உள்ளேயிருப்பதாயினும் சரி வெளியில் இருந்து வந்ததாயினும் சரி தீமையினால் அழிக்க முடியாத ஆத்மா எப்போதும் நிலையான ஒன்றாகும். அது எப்போதும் இருக்க வேண்டும் என்பதனாலேயே அது அழியாத ஓன்றாக இருக்க வேண்டுமல்லவா” என்று கூறும் சாக்ரடீஸ் ”ஆம் அதுதான். உண்மையில் ஆத்மாக்கள் எப்போதும் ஒன்றாக ஒற்றைப்பேரும் விரிவாக இருக்க வேண்டும். அவை அழியாவிடில் எண்ணிக்கையில் குறையா. அவை அதிகரிக்கவும் செய்யா. ஏனெனில் அழியாத் தன்மையின் வளர்ச்சி அழியும் தன்மையில் இருந்து வரவேண்டும்…” என்கிறார்.\nஇவ்வாறு தர்க்கபூர்வமாக நாம் காணும் ஆத்மாவை கடற்கடவுள் ‘கிளாக்கஸ் (Glaucus)’ உடன் ஒப்பிடலாம் என்கிறார் சாக்ரடீஸ். அவரது வடிவம் அலைகளால் சிதறடிக்கப்பட்டு பாறைகளாலும் கடற்பாசிகளாலும் மூடிக் கிடப்பதனால் அவரது உண்மை உருவத்தை காண்பது மிக அரிது. நாம் காணும் ஆத்மாவும் இவ்வண்ணம் பல்லாயிரம் ‘நோய்களால்’ உருவழிக்கப்பட்டு தென்படுகிறது என்று சாக்ரடீஸ் கிளாக்கனுக்கு விளக்குகிறார்.\nஆத்மாவின் உண்மையான இயல்பை எப்படி அறிவது இங்கு சாக்ரடீஸ் கவித்துவம் மிக்க உருவகத்திற்குப் போகிறார். ”அறிவின் மீது அந்த அணங்கு கொண்ட காதலில் நாம் அவள் இயல்பைக் காணவேண்டும். அழியாமை, முடிவின்மை, தெய்வீகத்தன்மை ஆகியவற்றுடன் உள்ள தனது உறவின் காரணமாக எந்தக் கூட்டத்தை, எந்த உரையாடலை அவள் நாடுகிறாள் என்பதைக் கொண்டு அவளை அறியவேண்டும். மேலும் உயர்ந்த கொள்கையை கடைப்பிடிக்கும் போது அவள் எப்படி ஒரு தெய்வீக உணர்வுடன் முற்றிலும் மாறுபடுகிறாள் என்றும் மகத்தான முறையில் இப்போது அவள் இருக்கும் அலைகடலில் இருந்து எப்படி வெளிப்பட்டு எழுகிறாள் என்றும் கற்கள் கிளிஞ்சல் இன்னும் அவளைச் சுற்றிப் பரவிய உலகப் பொருட்களில் இருந்தும் பாறைகளில் இருந்தும் விடுபட்டு இவ்வாழ்வின் அற்புதப்பொருட்களால் சூழப்பட்டு எப்படி நிற்கிறாள் என்றும் காணவேண்டும். அப்போதுதான் அவளது இயல்பான தன்மையைக் காணலாம்…” என்று வருணனை செய்கிறார் சாக்ரடீஸ்.\nஇதைத் தொடர்ந்து அர்மேனியல் என்பவனின் மகனான ‘எர்’ என்பவள் இறந்து போய் அவளது ஆத்மா சொற்கத்துக்குப்போய் அங்கு ஆத்மாக்கள் என்ன ஆயின என்பதைப் பார்த்த கதையைக் கூறி ஆத்மாக்கள் இயல்பிலேயே நன்மையை நாடுபவை. ஆனால் தீங்குகளால் பீடிக்கப்பட்டவை. அவற்றின் தீங்குகள் அவற்றை மேலும் தீங்குகளுக்கு இட்டுச் செல்கின்றன என்று விளக்குகிறார் சாக்ரடீஸ். ‘குடியரசு’ கிட்டத்தட்ட முடியும் இடம் இது. இங்கு கவனத்திற்குரியது இந்து ஞானமரபைப் போலவே அழிவற்றதும் விளக்க முடியாததுமான ஆத்மாவைப்பற்றி பேசிய அதே சாக்ரடீஸ் தொடர்ச்சியாக அதை விளக்க ஆத்மா ‘சொர்க்க’த்துக்குப்போன புராணக்கதையையும் பயன்படுத்துகிறார். ஏற்கனவே கூறியதைப் போல புராணக் கதைகளை உருவகங்கள் என்ற அளவிலேயே எக்காலமும் தத்துவ மதங்கள் கையாண்டு வந்துள்ளன.\nஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது. இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனால் நரகமோ சொற்கமோ அளிக்கப்பட்டு அங்கு செல்கிறது என்பது யூத, கிறிஸ்தவ மதத்தின் கருத்து.\nஇறைவனால் உருவாக்கபட்ட மனித ஆத்மா இறைவனின் கட்டளைப்படி இயங்க கடமைப்பட்டது. கட்டளைப்படி இயங்காவிடில் நியாத்தீர்ப்பு நாளில் நரகம் புகநேரும். கட்டளைப்படி இயங்குபவர்கள் சொர்க்கம் சென்று பலவகையான இன்பக் கேளிக்கைகளை துய்ப்பார்கள். இது இஸ்லாமிய உருவகம். இம்மதங்களில் மனிதனுக்கு மட்டுமே ஆத்மா உண்டு என்ற கருத்து உள்ளது. பிற உயிர்களும் தாவரங்களும் ஆத்மாவில்லாத பொருட்களாகவே கருதப்படுகின்றன.\nகீதையில் முன்வைக்கப்படும் ஆத்மா குறித்த இந்தக் கோட்பாட்டுக்கு கரணிய ரீதியான எந்த விளக்கம் அளிக்க இயலும் எளிய பகுத்தறிவுப் பார்வையில் இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்றும், அன்றாட வாழ்வில் புலனறிதல்கள் மூலம் இதை அறியவோ பிறருக்கு நிரூபிக்கவோ எந்தவிதமான வழியும் இல்லை என்றும் சொல்லலாம். ஆகவே இது ஒரு பொய்யான கற்பனை என்று நிராகரித்தும் விடலாம். ஆனால் வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவியல் நோக்குடன் அணுகும் கரணிய ஆய்வு இன்றும் விரிவான விவாதத்தை மேற்கொண்டாக வேண்டும்.\n‘ஆத்மா’ என்ற கருதுகோளானது உலகம் முழுக்க இரண்டு அடிப்படை வினாக்களுக்கான பதிலாக உரு��ாகி வந்துள்ள ஒன்றாகும்.\n1. பருப்பொருட்களினால் ஆன இப்பிரபஞ்சத்தில் பரும்பொருட்களிலான இந்த உடலுக்கும் உயிர்த்தன்மை என்ற இயல்பு உள்ளது. பருப்பொருட்களினால் ஆன இந்த உடலானது அந்த உயிரின் தேவைக்கு ஏற்ப வடிவம் கொண்டது. அதன் தேவைக்கு ஏற்ப இயங்குகிறது. அதைப் பாதுகாக்கவும் அதை மேலும் உருவாக்கவும் சலியாது உழைக்கிறது. அது நீங்கியதும் மீண்டும் வெறும் பருப்பொருளாகி விடுகிறது.மப்படியானால் அந்த உயிர்த்தன்மை என்பது என்ன\n2. உயிர் கொண்ட உடல்களுக்குள் பிரக்ஞை எனும் அம்சம் உள்ளது. தன் இருப்பை அது உணர்கிறது. தன்னை பிறிதிலிருந்து பிரித்தறிகிறது. தன் புலன்களினால் புற உலகத்தைப் பார்த்து தன் கற்பனையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிக்கொள்கிறது. ஏன் அப்படிச்செய்கிறது அந்த சிந்தனைகள் உருவகங்கள் போன்றவற்றுக்கு என்ன பொருள்\nஅதாவது நம்முள் உள்ள உயிர் என்பது என்ன, அவ்வுயிராம் உருவகிக்கப்படும் அகப்பிரபஞ்சம் ஏன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது\nஇவ்விரு கேள்விகளுக்கான பதிலாக அது ‘ஆத்மா’ என்று உருவகிக்கப்பட்டது. மேலே நாட்டு மொழிகளில் இதற்கென உள்ள Soul (பிறப்பது) Spirit (ஆவி) போன்ற சொற்களின் மூலங்களுடன் ஒப்பிடுகையில் ஆத்மா (அதுவானது) என் சொல் மேலும் தத்துவார்த்தமாக உருவகிக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.\nமேற்குறிப்பிட்ட இரு வினாக்களுக்கும் நவீன அறிவியலும் ‘புறவயமான’ ‘நிரூபிக்கப்படத்தக்க’ பதில்கள் எதையும் அளிக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். நவீன அறிவுஜீவிகள் ஆகப்புதிய கோட்பாடாக தெரிதாவின் மொழியியல் தன்னிலை ழாக் லகானின் உளவியல் தன்னிலை குறித்தோ ஏதாவது சொல்வார்கள். அவையும் வெறும் ஊகங்கள் மட்டுமே. தன்னிலை, பிரக்ஞை ஆகியவற்றைப் பற்றி பத்து வருடங்களுக்கு ஒரு புதுக் கொள்கை உருவாகி வருகிறது.\nஅறிவியலில் உள்ள இந்த ஊகங்களின் பொதுத்தன்மை என்னவென்றால் இவை அனைத்துமே உயிர், பிரக்ஞை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கான மூலகாரணமாக ‘தற்செயல்’ என்பதையே முன்வைக்கின்றன என்பதுதான். காரணம் தற்செயலை மறுத்தால் உயிர், பிரக்ஞை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு அடிப்படையான காரணம் உண்டு என்பதை ஏற்க வேண்டியிருக்கும். காரணம் உண்டு என்றால் அது என்ன என்றும் அது யாருடைய இச்சை என்றும் வினவ வேண்டியிருக்கும். ‘மறைந்து கிடப்பது ��ன்ன யாருடைய இச்சை’ என்று ரிக்வேதம் எழுப்பிய வினாவை அவர்களும் எழுப்ப வேண்டியிருக்கும். மதவாதிகளைப்போல அங்கீகரிக்கத்தக்க நிரூபிக்கத்தக்க புறவய விளக்கத்தை அறிவியலால் முன்வைக்கவே இயலாது என்று நான் கூறமாட்டேன். முடியலாம். ஆனால் இன்று உள்ளவை ஊகங்களே.\nஅறிவியல் அளிக்கும் அதி நவீன ஊகங்கள் அளவுக்கே காரிய-காரணத் தொடர்பு உடையதும், விரிவானதுமான ஊகமே வேதங்களின் பிற்பகுதியில் தொடங்கி உபநிடதங்களில் முழுமைபெற்று கீதை வெளிப்படுத்தப்படும் ஆத்மா குறித்த கோட்பாடு. உடலுக்குள் உள்ள ஆத்மா உடலை கருவியாக்கி தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை அறிகிறது. அதிலிருந்து வேறுபடுத்தி தன்னை தானே அறிகிறது. தானே தன் உடல் என்று எண்ணுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவும் வாழ எண்ணும் ஆத்மாவின் இச்சையின் பருவடிவமே. நடக்க வேண்டும் என்ற இச்சையே கால்கள். செயல்வேட்கையே கைகள். ஒளிவேட்கையே கண்கள்.\nஇதேபோல இப்பிரபஞ்சத்தின் பருவடிவத்தையே ஒட்டுமொத்தமாக ஒர் உடலாகக் கொண்டால் அதன் ஆத்மாவாக இருப்பது எது அதுவே பரமாத்மா. நம்முடைய உடலில் இருக்கும் ஆத்மாவே நம் கைவிரல்களுக்கும் கால் விரல்களுக்கும் ஆத்மாவாக உள்ளது. அதுபோல பிரபஞ்சத்தின் ஆத்மாவே அதில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் ஆத்மாவாக உள்ளது. கை விரலின் உயிர், கால்விரலின் உயிர் உன்று பிரித்துப் பார்ப்பது போலவே நாம் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களைப்பிரித்துப் பார்க்கிறோம். இருப்பது ஒரே பேருயிர், ஒரே பிரபஞ்சம். பிற அனைத்தும் அதன் துளிகளிலும் துளிகளாகிய உறுப்புகள் மட்டுமே.\nஒரு உடலில் உள்ள கை தன்னை ஒரு தனித்த இருப்பாக கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அக்கற்பனை பொய்யானது. அதுவே மாயை. மாயையால் பிரபஞ்சப் பேராத்மாவின் பகுதியான மானுட ஆத்மா தன்னை தனித்துக் காண்பதும் மாயையே. ஆனால் இந்த மாயையானது ஒரு ‘பொய்’ அல்ல. அது வேறுவகை யதார்த்தம். அந்த யதார்த்தத்தில்தான் நம் அன்றாட வாழ்கை நடந்து கொண்டிருக்கிறது. அதை நிராகரிக்க இயலாது. என்னுடைய உடல் ஒரு முழுமை என்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மைதான் என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனியான பிறப்பிறப்பும், சுக துக்கங்களும், வாழ்க்கையும் உள்ளன என்பது. ஒரு யதார்த்தம் இன்னொன்றை மறுப்பதில்லை. அது அதைவிட பெரு மடங்கு பிரம்மாண்டமான இன்னாரு யதார்தத்தத்தில் அது அமர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்து ‘ஆத்மா கோட்பாடு’ இதுவே.\nஇங்கே என் நிலைபாடை சொல்லி மேலே செல்கிறேன். என்னுடைய நோக்கில் அறிவிலும் தத்துவமும் அளிக்கும் ஊகங்களில் ஆத்மா எனும் கோட்பாடே பிரபஞ்சம் தழுவியதாகவும் பலநூறு வாழ்க்கை சார்ந்த வினாக்களுக்கு விடையளிப்பதாகவும் உள்ளது. அதேசமயம் என் வாழ்வில் தனிப்பட்ட முறையில் இதை நான் திட்டவட்டமாக உணராத வரை இதை நாம் ‘நம்பி ஏற்கப்’ போவதில்லை. இக்கோட்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து பயில்பவனின் இடத்திலேயே என்னை வைத்திருப்பேன்.\nஆனால் நான் அறியமுடியாமைவாதி (agnostic) அல்ல. அது ஒர் எதிர்நிலை. ஒரு வகையில் அறிவின் பயனையும் தத்துவத்தின் பணியையும் மறுப்பது. நவீன மேலைச் சிந்தனையில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள எதையும் முழுக்க அறிந்துவிடமுடியாது என்றுவாதிடும் அறியமுடியாமைவாதம் கிறிஸ்தவம் முன்வைத்த எளிய பிரபஞ்ச உருவாக்கத்தை உதறி, நவீன அறிவியல் முன்வைக்கும் மாபெரும் பிரபஞ்சப் புதிர்களுக்கு விடையும் காணமுடியாமல், தவித்து நிற்கும் ஒரு நிலையே. என்னை நான் சாதகன் (அறிய முயல்பவன்) என்று அடையாளப்படுத்திக் கொள்வேன். தங்களை எங்கு நிறுத்திக் கொள்வது என்பதை வாசகர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nசாங்கிய யோகத்தின் இப்பகுதியில் கிருஷ்ணர் இன்றும் அடிப்படையான வினாக்களுக்குள் புகவோ தத்துவார்த்தமான ஆய்வை நிகழ்த்தவோ இல்லை. அர்ஜுனனின் தடுமாற்றத்திற்கான விடையாக அன்றைய சூழலில் ஒரு சிறந்த ஷத்ரிய வீரனுக்கு தேவையான ஒரு தர்க்க அமைப்பை முன்வைக்கிறார். அது உபநிடதங்கள் பூத்து கொண்டிருந்த காலம். ஆகவேதான் உபநிடத ஞானமாகிய ‘அழிவிலாத ஆத்மா’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். மறுபிறப்பு சார்ந்த நம்பிக்கையை அதன் அடிப்படையில் விளக்குகிறார். இந்த நடைமுறை யதார்த்தம் சார்ந்த தத்துவத்தை சாங்கியம் என்று வகுத்துக்கொண்டு இதை ஏற்று மனதை ஒருமுகப்படுத்தி நடுநிலையில் நின்று ஆற்றும் செயலை யோகம் என்று விளக்குகிறார்.\nஇப்பகுதியில் பனிரண்டாவது பாடலை முன்வைத்து முதல் ஆசாரியர் இருவரின், நடந்த விவாதம் ஒன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. (இத்தகைய விவாதங்கள் உண்மையில் கீதையின் இந்த பாடலை முகாந்திரமாக வைத்து நடைபெறுவன. ஆகவே கீதையின் பொருளில் இருந்���ு பெரிதும் விரிந்து செல்வன. எனினும் கீதை எத்தகைய அறிவுச் செயல்பாட்டின் களமாக இருந்தது என்று காட்டும் பொருட்டு இவற்றையும் சேர்ந்து கற்பது நல்லது. கீதையை ஒரு நூலாக அல்ல, ஒரு விவாதப் பரப்பாகவே கற்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியது இதன் பொருட்டேயாகும். வாசகர் இப்பகுதி சிக்கலாக இருப்பதாக உணர்ந்தால் விட்டுவிட்டுக்கூட மேலே செல்லலாம்)\nசங்கரர் சொல்வது இது. கண்ணன் இப்பாடலில் இதற்கு முன் எப்போதும் ‘நான்’ இல்லாமலிருந்ததும் இல்லை இனி இல்லாமலே இருக்கப் போவதும் இல்லை. அது போலத்தான் ‘நீ’ யும் என்று கூறி நான், நீ, என்ற பேதத்தைக் காட்டுகிறார். ஆனால் இது உண்மையான பேதம் இல்லை. அனைத்துமே ஒன்றுதான் என்ற பொருளிலே இங்கே நாம் என்ற சொல்லாட்சி வருகிறது. சங்கரரின் அத்வைதப்படி ஒரு ஆத்மா தன்னைப் பிறிதிலிருந்து பிரித்துப் பார்ப்பது என்பதே மாயையின் விளைவுதான். மெய்ஞானம் பெற்றவனுக்கு பேத புத்தி இருக்காது. கிருஷ்ணன் பேதபுத்தியை கடந்தவர். ஆயினும் இங்கு அர்ஜுனன் பேதபுத்தியை கடக்காதவனாக இருப்பதனால் மட்டுமே அவனுக்குப் புரிவதற்காக ‘நான்- நீ’ என்று பிரித்து கூறுகிறார் என்கிறார் சங்கரர். பிற்பாடு இந்த பேதம் தகர்க்கப்படுகிறது என்று வாதிடுகிறார்.\nவசிஷ்டாத்வைதத்தின்படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறுதான். அப்படி உணரப்படுவது மாயையினால் அல்ல. அது ஒரு உண்மை. அது பரமாத்மாவின் இச்சை. பரிபூரணத்தில் ஜீவாத்மா பரமாத்மாவை அடைகிறது. இதை நிறுவ இந்தப் பாடலை விரிவாக விவாதித்து பயன்படுத்திக் கொள்கிறார் ராமானுஜர். ‘பரம்பொருளாகிய நான் நிரந்தரமானவன் என்பது எத்தனை உண்மையோ அப்படியே ஜீவாத்மாவாகிய நீயும் நிரந்தரமானவன் என்பதும் உண்மை’ என்று இங்கே கிருஷ்ணர் கூறுகிறார் என்கிறார் ராமானுஜர்.\nஇதைத் தொடர்ந்து ராமானுஜர் தன் உரையில் சங்கரரின் அத்வைதம் அல்லது அபேதவாதம், பாஸ்கரர் கூறும் பேத-அபேதவாதம் ஆகியவற்றை விரிவான உதாரணங்கள் மூலம் நிராகரிக்கிறார். பாஸ்கர மதத்தின்படி இப்புவியில் பல ஆத்மாக்கள் உண்டு என்ற தோற்ற நிலையானது ‘உபாதி’ என்ற மனமயக்கம் மூலம் உருவாகிறது (உபாதி என்றால் நிபந்தனையுள்ள வரையறைக்கு உட்பட்ட, எல்லைகளுக்கு உட்பட்ட என்னும் சொற்பொருள் உண்டு) இது தொடக்க நிலையில் இருக்கிறது, ஞானம் பெற்றதும் இந்த பன்ம�� நோக்கு நீங்குகிறது. ஒருமை நோக்கு உருவாகிறது.\nஆனால் அபேதவாதத்தின்படி பேதபுத்தி என்பதே அஞ்ஞானம் (அவித்யை)தான். ஞானத்தை உபதேசிக்கும் கிருஷ்ணனுக்கு எப்படி ‘உபாதி’ முதலிய குறைபாடுகள் உண்டாயின பரம்பொருளாகிய கிருஷ்ணனுக்கு மனமயக்கமும் அவித்யை (அறியாமை) ஆகியவை உண்டா என்று வாதாடுகிறார் ராமானுஜர்.\nஇங்கு மாயையின் முடிவிலா வல்லமையை சங்கரரின் அத்வைத மதத்தைச் சார்ந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.ஞானம் மூலம் அவித்யை அகன்ற பிறகும் கூட அது ஒரு சில தருணங்களில் தன் வடிவின் தொலைதூரத்து படிமத்தை ஒரு ஜீவாத்மாவின் நினைவில் விட்டுச் சென்றிருக்கக் கூடும். கிருஷ்ணன் ஞானி. ஆயினும் அஞ்ஞானத்தில் இருக்கும் அர்ஜுனனிடம் அன்பும் இரக்கமும் கொண்டு அவனுக்காகப் பரிந்து அவனுடன் உரையாடுகிறான். ஆகவே இந்த மெல்லிய மனமயக்கம் அவனுக்கு ஏற்பட்டு மாயையின் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எரிந்த துணியின் சாம்பல் வடிவைப் பர்த்தால் துணி எரிந்ததை கண்ணால் கண்டபிறகும் துணி தெரிவதைப் போல. (இது பாதிதானுவிருத்தி எனப்படுகிறது) இது அத்வைதிகயின் வாதமாக இருந்திருக்கிறது. இதை தன் பூர்வபக்ஷமாகச் சுட்டிக்காட்டும் ராமானுஜர் இதை எதிர்த்து வாதாடுகிறார்.\n‘கானல் நீர் என்று அறிந்த பின் ஒருவன் தாகத்திற்கு அதில் தண்ணீர் மொள்ள முயல்வானா என்ன அத்வைத ஞானம் அடைந்த கிருஷ்ணன் அதன்பிறகு வேத ஞானத்தை உபதேசம் செய்வானா அத்வைத ஞானம் அடைந்த கிருஷ்ணன் அதன்பிறகு வேத ஞானத்தை உபதேசம் செய்வானா\nஅத்வைதிகள் இன்னொரு உதாரணம் கூறினார்கள். கிருஷ்ணனுக்கு அர்ஜுனனும் பரமாத்மாவே என்று தெரியும். கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் உரையாடுவது போல பரமாத்மா பரமாத்மாவுடன் உரையாடுகிறது (இது பிம்ப -பிரதிபிம்ப வாதம்) இதையும் பூர்வ பக்ஷமாக எடுத்துக் கொள்ளும் ராமானுஜர் தன் பிம்பம் என்று தெரிந்தபின் ஒருவன் பேசமுற்பட்டான் என்றால் அவன் அறிவு மயக்கத்தில்தானே இருக்கவேண்டும் மேலும் பிம்பத்துடன் பேசலாம், பிம்பமும் பரமாத்மா என்றால் அதுவும் திருப்பி பேசவேண்டுமே என்று கூறி இதை நிராகரிக்கிறார்.\nஅர்ஜுனனும் கிருஷ்ணனும் இருவருமே பரமாத்மாவின் வடிவங்கள் என்றால் இருவருமே அறியாமையில் இருந்தால்தான் இந்த கீதோபதேசம் நடந்திருக்க இயலும் என்று வாதிடும் ராமானுஜர் அர்ஜுனன் மாயையில் இருக்கிறான் என்றால் கீதையின் ஞானம் கிடைத்ததும் அவனும் பரம்பொருள் ஆகிவிடவேண்டும். அப்படி நிகழவில்லை. கிருஷ்ணன் மாயையில் இருக்கிறார் என்றால் அவர் கற்பிப்பவற்றுக்கு பொருள் இல்லை. ஆகவே சங்கரரும் பாஸ்கரரும் கூறும் வாதங்கள் பொய் என்று வாதிடுகிறா¡ர் ராமானுஜர்.\nஎன் நோக்கில், கீதையின் புனைவுத் தருணத்தில் உள்ள ஒரு வரியை பிய்த்தெடுப்பதன் மூலமும், விரிவான முரணியக்கம் கொண்ட நூலின் அந்த முரண்பட்ட சரடுகளை உதாசீனம் செய்துவிட்டு அவ்வரியை பரம்பொருளின் நேரடிச் சொல்லாக முன்வைப்பதன் மூலமும் இந்த வாதத்தை ராமானுஜர் நிகழ்த்துகிறார் என்று படுகிறது. சங்கரர் கிருஷ்ணனை பரம்பொருளாகவும் கீதை வரிகளை பரம்பொருளின் கூற்றாகவும் நினைக்கவில்லை. தொன்மையான ஞான நூலாக மட்டுமே எண்ணுகிறார். ராமானுஜர் நானூறு வருடம் கழித்து பேசும்போது நிலைமை முற்றாக மாறிவிட்டது என்பதே உண்மை. கீதை இறை வாக்கியமாக வைணவ மதத்தவரால் கூறப்பட்டுவிட்டது. இறைவனின் எல்லா சொற்களுமே ஒவ்வொரு தருணத்திலும் முக்கியத்துவம் கொண்டவை என்று வாதிடப்பட்டது.\nஇந்த விவாதங்கள் தத்துவார்த்தமான நுட்பங்களுக்குள் செல்கின்றன என்பதனால் மேலும் விரிவாக ஆராய வேண்டுமானால் தனியாகவே பயில வேண்டும். மேலும் இவ்விவாதத்தில் மதச்சார்பு, தங்கள் தரப்பை மட்டுமே உண்மை என நிறுவும் வேகம், எப்போதும் இருப்பதனால் இவற்றை நாம் ஒரு வித கவனத்துடனேயே படிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்களுக்கு இந்த விவாதத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்கிறேன். பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஆற்றல் அல்லது பிரக்ஞை என்பது பிளவற்றது, ஒன்றானது என்பது சங்கரர் கூற்று. அதை மனமயக்கத்தால் நாம் என்றும் பிறிது என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே மாயை. ஞானம் வந்தால் இந்த மாயை மறைகிறது. கிருஷ்ணன் இங்கே அர்ஜுனன் ஞானம் அடையாமல் இருப்பதனால் நானும் நீயும் என்று பேசுகிறார் என்று சங்கரர் சொல்கிறார். இல்லை, ஒருபோதும் பரம்பொருள் ஆத்மாக்கள் ஆக ஆவதில்லை. அது வேறுதான். ஆகவே கிருஷ்ணன் நான் என தன்னை வேறுபடுத்திச் சொல்கிறார் என்கிறார் ராமானுஜர்.\nபதிமூன்றாம் பாடலில் உள்ள ‘தேஹி’ என்ற சொல் தத்துவார்த்தமாக முக்கியமானது. ஆத்மா இங்கு ‘உடலானவன்’ (தேஹத்தில் உறைபவன். தேகம் ஆனவன்) என்று குறிப்பிடப்படுகிறது. உடலின் பற்பல பருவ பரிணாமங்களை ஆத்மா கடந்து வந்து இறுதியில் பிறிதொரு உடலை எடுத்துக் கொள்கிறது என்று இந்த வரி கூறுகிறது. உடல் வேறு ஆத்மா வேறு, உடலின் நிலைகளை ஆத்மா அடைவது மாயையினால்தான் என்பது சங்கரரின் வாதம். ஆனால் மத்வர் இவ்வரிக்கு விரிவான விளக்கம் கூறுகிறார். இவ்வரி மூலம் ஆத்மா உடலில் இருந்து சுதந்திரமானது அல்ல என்றே கூறப்படுகிறது என்பது அவரது கூற்றாகும். உடலின் மாற்றங்கள் ஆத்மாவுக்கும் உண்டு என்றுதான் கிருஷ்ணர் கூறுகிறார் என்று வாதிடும் மத்வர் இதே விஷயங்களை வேதங்களும் கூறுகின்றன என்றும் வேதங்கள் கூறுவதனாலேயே இவை மறுக்க முடியாத உண்மைகளாக உள்ளன என்றும் விளக்க முற்படுகிறார்.\nசெயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்\n2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\nசெயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.1 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nசெயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nசெயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.3 [நிறைவுப்பகுதி] « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nசெயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4\n[…] 3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2 […]\nதெளிவத்தை ஜோசப் ஒரு வானொலிப்பேட்டி\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் க��ிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2010/12/2.html", "date_download": "2018-11-14T07:25:36Z", "digest": "sha1:XGNW2L4M22BV7EU5YPNUTC73NNJKYAUN", "length": 23248, "nlines": 272, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: பரணீயம்(2)", "raw_content": "\nமறு நாள் காலை 7 மணிக்கு கால்டாக்சியில் சாமான்களுடன் நாங்க கிளம்பினோம்.\nமருமகளின் அக்காவும் கூடவே வந்தா.அன்னிக்கும் காலிவயிருடன்,குளிக்காம வரச்\nசொல்லியிருந்தார். நான்மட்டும் குளிக்கலை.அங்கபோயிச்சேரும்போதே9 மணிஆச்சு.\nவைத்தியர் ரெடியாகாத்திட்டு இருந்தார்.முதலில் ரூம்லபோயி சாமான்களை வச்சுட்டு\nவாங்கன்னு ரூமிக்கு கூட்டிப்போனார்.அவ்ர்வீட்லேந்து ஜஸ்ட்2 நிம்ஷவாக்கில் ரூம்\nஇருந்தது. வெளியில் நீ.....ண்.......ட வராண்டா. உள்ளே 5 ரூம்கள். ஏற்கனவே 2ரூம்\nகளில் ஆட்கள் ட்ரீட்மெண்டுக்காக தங்கி இருந்தார்கள். எங்களுக்காக ஒதுக்கப்பட்டரூம்\nபோயி சாமான்களை வைத்தோம்.10க்கு 8 என்கிர அளவில் ஒரு ரூம்.அதை ரூம் என்று\nசொல்வதே சிறிது அதிகம்தான்.ஒருமரக்கட்டில்,அதன்மேல் எண்ணைப்பிசுக்குடன் ஒரு\nகோரைப்பாய். ஒருகாலத்தில் அது பாயாக இருந்திருக்கலாம். இப்போ அதில் எண்ணி 10\nகுச்சிகள்தான் இருந்தது. எதிர்சைடில் இன்னொருசின்ன நீள பெஞ்ச்.சின்னதாகஒரு\nஅழுக்குடேபிள். தொட்ட இடம்பூரா பிசு.பிசுன்னு ஒட்டரது. ஐயோ, இங்கயா ஒருவாரம்\n நுதான் தோணித்து.சரி,வைத்யத்துக்குனு வந்தாச்சு, வேரஎதைப்பத்தியும்\nயோசிக்கவே கூடாதுன்னு சாமான்களைவச்சுட்டு திரும்ப வைத்தியர்வீடு போனோம்.\nபுடவை வேண்டாம்னுசொன்னதால நைட்டிதான். ஒருதனி ரூமில் கால்,கைகளுக்கு\nமருந்து எண்ணைதடவி நல்லா நீவி விட்டு விரல்களில் சொடக்���ு எடுத்துவிட்டார்.\nஇங்க இருக்கும் ஒருவாரமும் இந்த எண்ணை ஒரு நாளுக்கு5 தரம் உடம்பு பூராவும்\nதடவிக்கணும்.எண்ணை காயவேகூடாது.தள,தளன்னு உடம்புல எண்ணை வழிஞ்சுண்டே\nஎண்ணைதடவிண்டு கஷாய்ம்ங்கிர பேரிலென்னமோ தந்து குடிக்கச்சொன்னார்.\nதொண்டைக்கு கீழ இறங்கவே இல்லை. நாங்க திரும்பரூம்போனோம்.அங்கதங்கீருந்தவா\nபேச்சுக்கொடுத்தா. அவா வந்து 4 நாள் ஆச்சாம். இதுபோல 5 நேரம்எண்ணைபிரட்டல்\nகஷாயம் என்று இருக்காளாம்.தோள்பட்டைலேந்து, கால்களிலும் நல்ல வலியாம்.\nஸ்பைனல் காடில் ஏதோ ப்ராப்ளமாம்.எர்ணாகுளத்திலேந்து வந்திருப்பதாகச்சொன்னா.\nஅவா மலையாளிகள்தான்.என்மகன், மருமகளின் அக்கா இருவரும் கொஞ்ச நேரம்\nஇருந்துட்டு கிளம்பினா. என் மகனுக்கு எங்க இருவரையும் இங்க இப்படி தனியா\nவிட்டுட்டு போக மனசே இல்லை. ஆபீசில் லீவுதரமாட்ரா.அரைமனசாதான் கிளம்பினான்.\nஅவர்கள்கிளம்பி போனதும் நான் வராண்டாவில் சின்னசிமெண்ட் திண்ணையில்\nஉக்காந்தேன். மருமகள் அடுப்பை மூட்டி முத்லில் காபி போட்டுத்தந்தா.பிறகு சமையல்\nஆரம்பிச்சா.காய்களும் வரும்போதே வாங்கி வந்தோம். நான் சுற்றிவர கொஞ்சம்\nநடக்கலாமே என்று வெளியில்வந்தேன். நல்ல ஃபார்ம்ஹௌஸ்போல,சுத்திவர\n300,வாழைமரங்கள்,300 தென்னை மரங்கள்,ப்லாமரங்களென்று சூப்பர் அட்மாஸ்பியர்\nஅதனால நல்ல நிழலிருந்தது. மாமரங்கள்வேருதோப்பாக இருந்தது.அதில் ஓடிவிளை\nயாடும் கிளிகள், அணில்கள்,பேர்தெரியாத சின்ன,சின்ன பற்வைகள்,பூனை, நாய், எலிக\nள்,மூஞ்சுரு என்றுகுட்டி,குட்டியாக எவ்வளவு அழகுகள். டி.வி., ரெடியோ,பி.ஸி.\nஎன்று எதுவுமே இல்லாதஒருவார வாழ்க்கை எப்படி இருக்கும்\n1மணிக்கு சூடு,சூடா சாப்பாடு ரெடி.புதுஇடம், மூக்குக்குஒத்துவராத வாடைகள்\nசுத்திலும் இருக்கும் இயற்கை அழகை ரசித்தவாறே இருவரும் பேசிண்டே சாப்பிட்டோம்.\nபக்கத்து ரூமில் இருப்பவர்கள் வெளியில் ஹோட்டலில் இருந்துதான் சாப்பாடு வாங்கி\nசாப்பிடுகிரார்கள். ஹோட்டல் ரொம்ப தள்ளி இருக்கு. அதுவும் புழுங்கலரிசிசாதம் வேர\nஎன்னத்தல்லாமோ போட்டு சமையல்ப்ண்ணிருப்பா. அவாள்ளாம்”எல்லாம்” சாப்பிடுவா.\nதவிர ஹோட்டல்போய்வர ஒரு ஆம்பிளை பேஷண்டும் இருந்தார்.அவர்தான்போய்\nவருவார்.எங்ககிட்டயும் கேட்டா ஏதானும் வாங்கி வரவான்னு. இல்லை நாங்க சமையல்\nசெய்ய எல்லா சாமான்களும��� கொண்டே வந்திட்டோம் என்றது அவர்களுக்கு\nஆச்சர்யமான விஷயமா இருந்தது.சப்பிட்டு எல்லாருமா வராண்டாவில் உக்காந்து\nபேசிண்டு இருந்தோம். எவ்வளவு நேரம் உக்காரரது.திரும்ப எண்ணை வழிய தடவி\nஉள்ள போனோம். தாராளமா பாட்டில் நிரைய எண்ணைததிருந்தார். அந்தகட்டிலைப்\nபாத்தா படுக்கவே தோணலை.எத்தனைபேரு படுத்தகட்டிலோ\nநீங்க நல்லா சுவாரஸியமா சொல்றேள் மாமி\nஆகா... நாங்க தான் FIRST , யாரங்கே கொண்டு வாருங்கள், வடையை...\nஇப்பதான் போஸ்ட் போட்டேன். முத ஆளா\nபாரத் பாரதி. முதல் மூன்று பதிவும் உங்களோடதுதான். நன்றி. இன்டலி தமிழ்மணத்ல எப்படி இணைக்கனும்\n அதை கேட்க ஆவலா காத்திட்டு இருக்கேன்\n//ராளமா பாட்டில் நிரைய எண்ணைததிருந்தார். அந்தகட்டிலைப்\nபாத்தா படுக்கவே தோணலை.எத்தனைபேரு படுத்தகட்டிலோ\nஹாஸ்பிட்டல்ல பாத்தா கூட இதே பீலிங் தான் வருமா..\nநான் போகும் போதே 2 பெட்சீட், ஒரு ப்ளாங்கெட் எடுத்துட்டு போயிடுவேன் :))\nta.indli.com tamilmanam.net இந்த வலைத்தள முகவரிகளுக்கு சென்று , பயனாளர் பயர், கடவு சொல் பெற்று கொள்ளுங்கள்.\nஅதன் பின் , எளிதாக பதிவுகளை இணைக்கலாம்..\nஆமி அது ஆஸ்பிடல் போலவே இல்லைமா. ஏதோஒரு பண்ணைவீடுபோல‌\nசுத்திவர அத்தனை மரங்கள், பாடும் வித,விதமான பறவைகள் என்று\nஅவ்வளவு அம்சமான இடம்தான். நாங்களும் போர்வை எல்லாம் கொன்டு போயிருந்தோம்.ஆனா அந்தக்கட்டில்ல விரிக்கவே மனசு வல்லை. தினசரி எண்ணைலயே இருக்கணும். சுத்தம் ‍‍‍‍‍தான்‍‍‍ சுத்தமா இல்லை\nபார்வையாளன் தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன். இன்ட்லி எத்தனை\nதரம் யூசர் ஐ.டி., எத்தனைதரம் பாஸ்வேர்ட் போட்டாலும் ரென்டுமே தப்பூன்னே வரது.அவங்க வேர பாஸ்வேர்ட் அனுப்பினாங்கமெயிலில் அதைப்போட்டாலும் தப்புனே வரது. இப்ப என்னசெய்யலாம்\nசூப்பரா இருக்கு, ஆன்டி. எனக்கும் ஆஸ்பத்திரி, லாட்ஜ் கட்டில்களில் படுக்கவே வெறுப்பா இருக்கும்.\nதமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nநன்றி.என் ஆதரவு கண்டிப்பாக உண்டு.\nஉங்கள் நடை மேலும் வாசிக்க தூண்டுகிறது... உங்கள் கால் வலி சரியானதா மேலும் என்ன நடந்தது அங்கே. படிக்க ஆவலாய்\nசின்ன யோசனை . இந்த ரோஜா பூ நன்றாக இருந்தாலு. சில சமயம் வார்த்தைகளுக்கு நடுவில் வந்து படி���்பதை தடை செய்கிறது\nஓ. இதில் இப்படி ஒரு சிக்க்ல் இருக்கா\nநல்ல பகிர்வு. நானும் இது போன்ற ஒரு பரணீயம் பார்த்து இருக்கிறேன். உங்கள் மூலம் கேட்பதில் சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்….\nநீங்க பாத்த பரணீயம் எங்க இருக்கு\nபொறுமைதான் உங்களுக்கு. கட்டிலையும் பாயையும் பார்த்ததுமே நான் கிளம்பி இருப்பேன். :D\nகீதா சாம்ப சிவம் வருகைக்கு நன்றி\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://editorkumar.blogspot.com/2014/11/1_25.html", "date_download": "2018-11-14T06:31:06Z", "digest": "sha1:O2YXOKLXCKQWXCHN6GC7SPETJFDJ4TSR", "length": 4270, "nlines": 63, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் விளையாட்டு -1", "raw_content": "\nஒருவரை கீழே போடுவது எனபதை விடவும்\nஉயரத்துக்கு கொண்டு போய் கீழே போட்டால்\nஎப்படி இருக்கும். ராஜாஜியை அண்ணா\nஇதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஅப்போது ராஜாஜி பற்றி அண்ணா சொன���னது....\nஎவ்வளவு உயரத்துக்கு கொண்டு போய்\nகீழே போட்டிருக்கார் பாருங்க, யப்பா,\nLabels: தலைவர்களின் தமிழ் விளையாட்டு\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:39:54Z", "digest": "sha1:IL7MGTA53QGHRBSJ3OMANAR3XTASEADQ", "length": 46025, "nlines": 308, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 148)", "raw_content": "\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)\nவவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது.\nஉலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை உடைப்பு என்றும் அழைக்கலாம்.\nவவுனியா நகரின் மையத்தில் விசாலமான நிலப்பரப்பில் வன்னிப் பகுதியின் பிரதான இராணுவ முகாமை இந்தியப் படையினர் அமைத்திருந்தனர்.\nஅந்த பிரதான முகாமின் ஒரு பக்கத்தில் புகையிரத நிலையப் பக்கமாக முக்கோண வடிவத்தில் மூன்று கட்டங்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇங்கிருந்த கைதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.\n1. புலிகள் இயக்க உறுப்பினர்கள்.\n3. சுந்தேகத்தின் பெயரில் கைதான சாதாரண மக்கள்\nபுலிகள் இயக்க உறுப்பினர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். இவர்களில் பலர் தமிழ்நாட்டு சிறையில் இருந்து கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்���ப்பட்டிருந்தனர்.\nபுலிகள் இயக்க உறுப்பினர்கள் மொத்தம் 37 பேர் இருந்தனர். அதில் நான்குபேர் பெண்கள்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் புகார்கள் காரணமாக கைது செய்யப்பட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் 22பேர் இருந்தனர்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க உறுப்பினர்களை தாக்கியதாகவும், படுகொலை செய்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஎனினும் புலிகள் இயக்கத்தினரை விட புளொட் உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.\nஇதனால் சிறைக்குள் இருந்த புளொட் உறுப்பினர்களை ~விருந்தினர்கள்| என்றே சிறைக்குள் இருந்த புலிகள் அழைத்தனர்.\nபுலிகள், புளொட் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 89பேர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.\nதினமும் காலை, மாலை, மதியம் என மூன்று தடவைகள் கைதிகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு எண்ணிக்கை சரிபார்க்கப்படும்.\nமாலை ஆறு மணியுடன் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். இரவில் வெளிச்சம் இருக்காது.\nதினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையும் கைதிகளுக்கு வேலை கொடுக்கப்படும்.\nகுப்பை கூழங்களை அகற்றுதல் செடி கொடிகளை வெட்டுதல், இராணுவத்துக்கு பதுங்கு குழிகளை வெட்டிக் கொடுத்தல், விறகு கொத்துதல், சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொடுத்தல் என்பவை இந்த வேலைகளுள் அடங்கும்.\nவாரத்தில் ஒருநாள் சனிக்கிழமைகளில் கைதிகளைப் பார்வையிட உறவினர்கள் அனுமதிக்கப்படுவர்.\nஉறவினர்கள் கொண்டுசெல்லும் பொருட்கள் கடும் சோதனைக்கு உட்படும். பின்னர் உரையாட 5 நிமிடம் கொடுக்கப்படும். இந்திய இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கூடவே இருந்து, என்ன கதைக்கிறார்கள் என்று காதைத் தீட்டிக்கொண்டு இருப்பார்.\nதமிழ்நாட்டு சிறையில் இருந்து கொண்டுவந்து வவுனியாச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு அந்தச் சிறை அமைந்திருந்த வெளிச் சூழல் முதலில் புரியவில்லை.\nசிறை எங்கே இருக்கிறது. அங்கிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி எங்கிருக்கிறது புறக்காவல் நிலைகள் எவ்வாறு உள்ளன புறக்காவல் நிலைகள் எவ்வாறு உள்ளன என்பவை தெரியாமல் சிறை உடைப்புக்கு திட்டமிட முடியாது.\nஇந்தியப் படையினர் தம்மை அறியாமலேயே சிறையில் இருந்து புலிகளுக்கு உதவினார்கள்.\nவவுனியாவில் கைது செய்யப்பட்ட புலிகளையும் அதே சிறையில் ஏனைய புலிக��ுடன் ஒன்றாக பூட்டி வைத்தனர்.\nபுறச்சூழல்களை அறிந்து சிறை உடைப்புக்குத் திட்டமிட அது வசதியாகிவிட்டது.\nதப்பிச் செல்வதற்கான பாதையை தெரிவு செய்ய வவுனியாவில் கைதான புலிகள்தான் வழிகாட்டினார்கள்.\nசிறைக்குள் 37 புலிகள் இருந்தனர். முதலில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சிறை உடைப்புத் திட்டத்தை வகுத்தனர். இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இரகசியங்கள் எல்லாம் தெரிவிக்கப்படுவதில்லை.\nசிறை உடைப்பு திட்டமும் அவ்வாறுதான் தீட்டப்பட்டது. முதலில் நோட்டம் பார்ப்பது. பின்னர் திட்டத்தை வரைவது. அதன்பின்னர்தான் ஏனைய சக உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்று முடிவானது.\nஅந்தச் சிறை எப்படி காவல் காக்கப்படுகிறது அவர்களின் துப்பாக்கிகள் எத்தகையவை அங்கு பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் என்ன போன்ற தகவல்களை ஆராயத் தொடங்கினர்.\nசிறைக்குள் இன்னொரு பகுதியில் புளொட் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுக்கு தமது திட்டம் கசிந்துவிடக்கூடாது என்பதில் புலிகள் கவனமாக இருந்தனர்.\nஆரம்பத்தில் புலிகளுக்கும், புளொட் உறுப்பினர்களுக்கும் இடையே சிறைக்குள் சிறு தகராறுகள் எழும்.\n“காட்டிக் கொடுப்பாளர்கள், ”துரோகிகள் என்று புலிகள் சொல்வர். உடனே புளொட் உறுப்பினர்களுக்கு கோபம் வந்துவிடும். வா ய்த்தர்க்கம் நடக்கும்.\nசிறை உடைப்புக்கான திட்டம் தீட்டத் தொடங்கியதும் புளொட் உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கப்படுவதை குறைத்து கொள்ளத் தொடங்கினார்கள் புலிகள்.\nதொர்ந்து பிரச்சினைப்பட்டால், தாங்கள் என்ன செய்கிறோம் என்றும் கூர்ந்து பார்த்துக்கொண்டு திரிவார்கள் என்பதால்தான் புலிகள் அப்படிச் செய்தனர்.\nஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.\nஅப்படியான மாற்றங்களில் தாக்குதல் திட்டத்துக்கு உதவிகரமாக அமைபவையும் உள்ளன. அத்தகைய மாற்றங்கள் பழத்தை நழுவி பாலில் விழச் செய்பவை. அப்படியொரு மாற்றம்தான் வவுனியா சிறையிலும் ஏற்பட்டது.\nமுதலில் மெற்றாஸ் ரெஜிமண்டைச் சேர்ந்தவர்கள் தான் சிறைக்கு பாதுகாப்பாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தென்னிந்தியர்கள். பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஅவர்களுக்கு தமிழ் தெரியும் ��ன்பதால் சிறைக்குள் உள்ள கைதிகளுடன் சகஜமாகப் பேசி இரகசியங்களை அறிந்துவிடுவர்.\nயாராவது ஒரு கைதிக்கு புலிகளின் நடவடிக்கையில் சிறிது சந்தேகம் வந்தால்கூட படையினருடன் சகஜமாகப் பேசும்போது சொல்லிவிடக்கூடும்.\nஆனால் மெற்றாஸ் ரெஜிமெண்டை அங்கிருந்து மாற்றிவிட்டு, பஞ்சாப் சீக்கிய ரெஜிமெண்டை, மாராஷ்டிர ரெஜிமெண்ட், கூர்க்கா ரெஜிமெண்ட் என்று மாற்றி காவல் கடமையில் ஈடுபடுத்தினார்கள்.\nவடக்கு-கிழக்கில் இந்தியப் படையினருக்கு எதிராக புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினால், அது சிறிய தாக்குதலா பெரும்தாக்குதலா என்பதை சிறையில் உள்ள புலிகள் அறிந்து கொள்வர்.\n கைதிகளுக்கு கொடுக்கப்படும் தேநீர் நிறுத்தப்பட்டு, சிறை ஜன்னல்கள் மூடப்பட்டு, கைதிகளை வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தால் இந்தியப் படைக்கு கணிசமான இழப்பு என்று தெரிந்துவிடும்.\nமலசலம் கழிக்கச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, உணவுக்குள் மண்போட்டு கொடுக்கப்பட்டால் படையினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nஇவ்வாறான நாட்களில் சிறைச்சாலை அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்.\nமற்றுமொரு மாற்றம் சிறைக்காவலில் செய்யப்பட்டது. அதுவும் சிறை உடைப்புக்கு வாய்ப்பாக அமைந்தது.\nஇந்திய மத்திய ரிசேவ் பொலிஸ் சி.ஆர்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படும்.\nசிறை நிர்வாகத்தை சி.ஆர்.பி. பொறுப்பேற்றது. சிறைக்கு வெளியே காவல் செய்யும் பொறுப்பு மட்டும் இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டது.\nசி.ஆர்.பி. போருக்குச் செல்வதில்லை. அதனால் வெளியே இந்தியப் படையினர் புலிகளால் தாக்கப்பட்டால்கூட, சிறைக்குள் உள்ளவர்களைத் துன்புறுத்தமாட்டார்கள்.\nஇராணுவத்தில் உள்ளவர்கள் படிக்காதவர்கள், ஜாதியில் குறைந்தவர்கள் என்றெல்லாம் சி.ஆர்.பி.யினர் கைதிகளிடம் குறை கூறுவார்கள்.\nஇராணுவத்தினருக்கும், சி.ஆர்.பி.க்கும் இடையேயான முரணடபாடுகளும் புலிகளுக்கு உதவிகரமாக அமைந்தன.\nஇறுதியாக திட்டம் பூர்த்தியானது. மே 1ம் திகதி சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என்று தீhமானித்தனர்.\nமே 1. மாலை 5.30 மணி.\nஇரவு உணவுக்காக கைதிகளின் அறைக் கதவுகள் ஒன்றின் பின் ஒன்றாகத் திறக்கப்பட்டன.\nஅவை மீண்டும் 6 மணிக்குள் மூடப்பட்டுவிடும். ஆரை மணிநேர அவகாசம் மட்டும்தான்.\nஆறு மணிக்குள் தாக்குதல் ந���த்தி முடிக்கப்பட வேண்டும். சகல புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் கடைசிக் கட்டம் நெருங்கியதும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஎந்தக் காவலரணை யார் தாக்குவது என்று பொறுப்புக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.\nஆண் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட மற்றொரு இடத்தில்தான் பெண் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இடையே கம்பிவேலி போடப்பட்டிருந்தது.\nபெண்கள் பகுதிக்கு எப்படியோ கடிதம் ஒன்றை புலிகள் அனுப்பிவைத்தனர்.\nஇன்று 5-6 மணிக்கு இடையில் சிறையை உடைத்து வெளியேறப் போகிறோம்.\nவெளியே இருந்து உதவி கிடைக்கும். உங்கள் காவலாளியை நாங்கள் தாக்கும்போது, உங்கள் கதவை உடைத்து வெளியேறுங்கள் என்று கடிதத்தில் தெரிவித்தனர்.\n5.30 மணிக்கு சிறைக் கதவுகள் திறக்கப்பட்டதும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சமையல் அறைக்குச் சென்று ஒரு கோடாலியை எடுத்துக் கொண்டார்.\nசிறைக்குள் மட்டும் நான்கு காவலரண்கள் இருந்தன. அதில் ஒன்று பெண்கள் பகுதியில் இருந்தது.\nஇரும்புக்கம்பி, விறகுக் கட்டைகள் கோடாலி சகிதம் தமக்கு ஒதுக்கப்பட்ட காவலரண்களை நோக்கி புலிகள் செல்லும் போதுதான் அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது.\nசிறை வாசலில் ஒரு இராணுவட்ரக் வந்து நின்றது. அதில் இருந்து பத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் குதித்தனர்.\nபுலிகளுக்கு பேர்ரதிர்ச்சி. தங்கள் திட்டம் தெரிந்துதான் வந்து விட்டார்களோ என்று திகைத்துப் போயினர்;.\nகோடாலியைக் கொண்டுபோய் சமையல் அறையில் வைக்கவும் முடியவில்லை. இரும்புக் கம்பி விறகுக்கட்டைகளை வீசுவதா என்றும் புரியவில்லை. ஒரு முடிவுக்குவர முடியாமல் விழித்துக்கொண்டிருக்க, அந்த ட்ரக் வண்டி அடுத்த நிமிடமே புறப்பட்டுச் சென்றுவிட்டது.\nஇறங்கிய இராணுவத்தினரும் மறுபடி ஏறிச் சென்றுவிட்டனர். ட்ரக் வண்டி சென்றுவிட்டது, தம்மை கவனிக்கவும் இல்லை என்றதும் எல்லோரும் நிம்மதியாய் மூச்சு விட்டனர்.\nஅதேசமயம் இன்னொரு ஜீப் வண்டி சீறிக்கொண்டுவந்து சிறைவாசலில் நின்றது.\n”அந்தக் கணத்தில் எமக்கு உலகமே வெறுத்தது, என்று நினைவு கூர்ந்திருந்தார் ஒரு புலி.\nவந்த ஜீப் தனது அலுவலை முடித்துக் கொண்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றது.\nதாக்குங்கள் என்று சைகை காட்டிக் கொண்டு காவலரண்ணை நோக்கி முன்னேறினா��்கள்.\nகாவலரண் 3ல் நின்ற காவலாளிக்கு கோடாலியால் ஒரே கொத்து. அவன் கையில் இருந்த எஸ்.எல்.ஆர் கைப்பற்றப்பட்டது.\nகாவலரண் 6ல் நின்ற காவலாளியும் அதேநேரம் தாக்கப்பட்டு அவனிடமிருந்த எஸ்.எல்.ஆர் துப்பாக்கி பறிக்கப்பட்டது.\nகாவலரண் 4ல் தான் இயந்திரத் துப்பாக்கி இருந்தது. துப்பிச் செல்பவர்களுக்கு ஆபத்தானது அதுதான்.\nஅந்த இயந்திரத் துப்பாக்கி சட சடக்கத் தொடங்கிவிட்டால் பலரது உயிரைக் குடித்துவிடும்.\nவிறகுக் கட்டையுடனும், இரும்புக் கம்பியுடனும் தன்னை நோக்கி புலிகள் ஓடிவருவதை இயந்திரத் துப்பாக்கியுடன் நின்ற காவலர் கண்டுவிட்டார்.\nதன்னை நோக்கி ஓடிவருபவர்களைத் தாக்குவதற்கு பதிலாக, இயந்திரத் துப்பாக்கியுடன் காவலரணில் நின்ற சிப்பாய் தன் தலையில் அடித்துக் கொண்டு கத்தக் தொடங்கினான். ஏன் சுடாமல் கத்துகிறான் என்று புலிகளுக்கு புரியவில்லை.\nஓடிச்சென்ற ஒரு புலி அவன்மீது பாய்ந்து அவனை தரையோடு தரையாக அமுக்கிப்பிடிக்க, இன்னோரு புலி அவனது விலா எலும்பு முறியும்வரை இரும்புக் கம்பியால் அடித்தார்.\nபின்னர் இயந்திரத் துப்பாக்கியை பிடித்து இழுத்தபோதுதான் சிப்பாய் கத்திய காரணம் விளங்கியது.\nஇயந்திரத் துப்பாக்கியின் அடிப்பாகம் மண் மூட்டையில் கிடக்க, குழல் பகுதி ஒரு சணல் கயிற்றினால் கட்டி காவலரணின் மேல் இருந்த ஒரு கட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது சிறையின் வெளிப்புறத்தைப் பார்த்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.\nஊடனடியாக அதைத் திருப்பி உள்புறமிருந்து ஓடி வருபவர்களை நோக்கிச் சுட முடியவில்லை. அதனால் தான் சிப்பாய் கத்தினான்.\nஇதே சமயம் சிறைக்கள் உள்ள சி.ஆர்.பி.யினரும் தாக்கப்பட்டு மடக்கப்பட்டனர்.\nபெண்களை விடுவிக்க காவலரண் 1ஐத் தாக்க சில புலிகள் ஓடிச் சென்றனர். பெண்கள் சிறைக்கு அண்மையில்தான் படை பிரிகேடியரின் வீடு இருந்தது.\nஅங்கு காவல் நின்ற இராணுவத்தினர் காவலரண் 1ஐ நோக்கி சென்ற புலிகளைக் கண்டுவிட்டு சுடத் தொடங்கினார்கள். காவலரண் 1ல் இருந்த சிப்பாயின் துப்பாக்கியும் வாயைத் திறந்தது.\nகணேசலிங்கம் என்பவர் சூடுபட்டு விழுந்தார். காவலரண் 1ஐ நோக்கி முன்னேற முடியாத புலிகள் பின்னடைந்தனர்.\nகாவலரண் 1ஐ தாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் யாரும் தப்பவும் முடியாது. உயிருடன் மீளவும் இயலாது என்பதால் முன்னேர��� தீர்மானிக்கப்பட்ட பாதையில் தப்பிச் செல்லத் தொடங்கினார்கள்.\nஅப்போது இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெனா, சிறி, செல்வந்தன் ஆகியோர் பலியாகினர். எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகளால் சுட்டபடியே ஏனைய புலிகள் தப்பிச் சென்றனர்.\nசிறையில் இருந்து மொத்தம் 42 பேர் தப்பிச் சென்றனர். பெண் புலிகள் தப்பிச் செல்ல முடியவில்லை.\nசிறைக்கு அரை மைல் தூரத்தில் உள்ள பண்டாரிக்குளம் என்ற இடத்தில் புலிகளின் வாகனம் ஒன்று வந்து காத்திருந்தது. தப்பிச் சென்ற புலிகள் அதில் ஏறிக்கொண்டனர்.\nஇந்தியப் படையினரின் காலத்தில் நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு இதுவாகும்.\nஅரசியல் தொடர் அற்புதன் எழுதுவது\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 146)\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\nவவுனியாவில் தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபொதுஜனபெரமுனவில் இணைகிறார் நாமல் 0\nஅவுஸ்திரேலிய பொலிசாரை கத்திகொண்டு கலைத்து கலைத்து குத்திய நபர் – (அதிர்ச்சி வீடியோ) 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும�� தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் ���ண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-cinema/2018/jul/12/kaalidas-tamil-movie-official-teaser--bharath--suresh-menon--sri-senthil--vishal-12504.html", "date_download": "2018-11-14T06:29:40Z", "digest": "sha1:X62KYAKZYYHC2KAV6VI3ERZ4P4MQPHIM", "length": 4466, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தாளிதாஸ் டிரைலர்- Dinamani", "raw_content": "\nபரத் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'காளிதாஸ்'. ஸ்ரீசெந்தில் இயக்கி வரும் இதில் பரத் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/jul/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2958676.html", "date_download": "2018-11-14T06:29:24Z", "digest": "sha1:6Y3IJIOFLUWCLIIUNL4WVZSEHCNYJKJV", "length": 14588, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "அருங்காட்சியகமாகிறது சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை- Dinamani", "raw_content": "\nஅருங்காட்சியகமாகிறது சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை\nBy DIN | Published on : 13th July 2018 11:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுகைக்குள் சிக்கிய சிறுவரை மீட்டுக் கொண்டு வரும் மீட்புக் குழுவினர் (கோப்புப் படம்).\nதாய்லாந்தில் 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் 17 நாள்களாக சிக்கித் தவித்த மலைக் குகையை அருங்காட்சியமாக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\nஆபத்துகள் நிறைந்த, நீரில் முழ்கிய மிகக் குறுகலான குகைப் பாதைகளில் மிகக் கடுமையாகப் போராடி அந்த 13 பேரையும் மீட்டுக் கொண்டு வந்த மீட்புக் குழுவினரை கெளரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கெனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கப்படவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவர்களது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.\nஅப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்தது.\nஅதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.\nஎனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.\nஇந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.\nஇந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில்அந்த 13 பேரையும் 9 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார்.\nபசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.\nஅதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.\nகுகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.\nஎனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து கடல் அதிரடிப் படை முன்னாள் வீரர் உயிரிழந்தார்.\nஇந்த நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, குகைக்குள் மேலும் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும், குகைக்குள் பிராண வாயு (ஆக்ஸிஜன்) அளவும் வெகுவாகக் குறைந்து வந்தது.\nஇதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற மிகக் கடுமையான மீட்புப் பணிகளில் அந்த 13 பேரும் படிப்படியாக குகைக்குள்ளிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.\nவெள்ள நீரில் மூழ்கிய மிகக் குறுகலான பாதைகள் வழியாக, தங்கள் உயிரை பணயம் வைத்து சிறுவர்கள���யும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் மீட்புக் குழுவினர் மீட்டு வந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.\nஇந்த நிலையில், சிறுவர்களை மீட்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மீட்பு முகாம்கள் வியாழக்கிழமை பிரிக்கப்பட்டன.\nஇந்தச் சூழலில், மீட்புக் குழுவினரின் தியாகத்தையும், தீரத்தையும் கௌரவிக்கும் வகையில் அந்தப் பகுதியை அருங்காட்சியமாக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/06/blog-post_84.html", "date_download": "2018-11-14T06:56:51Z", "digest": "sha1:E7SP5XGMDJGRMFF4OJPSSD5L4T2LOBMJ", "length": 3169, "nlines": 31, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "விடுதலைப் புலிகள் மக்கள் சார்பாக மக்கள் உரிமைகளுக்காக ஆயுத போராட்டத்தை நடத்தினர் - சாம் யாழில் தெரிவிப்பு!!! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை விடுதலைப் புலிகள் மக்கள் சார்பாக மக்கள் உரிமைகளுக்காக ஆயுத போராட்டத்தை நடத்தினர் - சாம் யாழில் தெரிவிப்பு\nவிடுதலைப் புலிகள் மக்கள் சார்பாக மக்கள் உரிமைகளுக்காக ஆயுத போராட்டத்தை நடத்தினர் - சாம் யாழில் தெரிவிப்பு\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nவடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகனடா, ஆஸ்திரேலியா, ப��ரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 5 நாடுகளும் விடுதலைப் புலிகளை அழிக்க உதவின. இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2017/04/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-14T06:50:39Z", "digest": "sha1:PMJ3VYCPRQC55WAMIVFMCXVI6JKMWT4J", "length": 25935, "nlines": 291, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை – THIRUVALLUVAN", "raw_content": "\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகுறைமாத ஆட்டுக்கருவை விஞ்ஞானிகள் பலவாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து சாதனை படைத்திருக்கின்ரனர்.\nபிளாஸ்டிக் பைக்குள் ஆட்டின் கரு வளரத்தேவையான சத்துக்களடங்கிய பனிக்குடநீர் நிரப்பப்பட்டிருந்தது.\nசெயற்கையான தொப்புள் கொடியும் இதற்குள் இருந்தது.\nஇதுபோன்ற செயற்கைக் கருப்பை குறைமாத மனித குழந்தைகளை பாதுகாக்க உதவுமென விஞ்ஞானிகள்நம்புகிறார்கள்.\nசில கூடுதல் ஆய்வுகளுக்குப்பின் இதை மனிதக்கருக்களில் சோதிக்க முடியுமென்றும் கருதுகிறார்கள்.\nஉலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி குறைமாத குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது\nமறக்க மறக்க முடியாத மனிதன்\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nNext story அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]சுவாமி விவேகாந்தர் உபதேசம். உண்மையில் நாம் பரம்பொருளுடன் ஒன்றுபட்டவர்கள்[:]\nஉண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை.\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 19 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 69 ஆர்.கே.[:]\n[:en]கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும்[:]\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\nமனிதனின் முதல் உணவு எது\nவிய��்வை நாற்றமா விடு கவலை\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\n[:en]கணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்[:de]​‍♂இன்று ஒரு தகவல்26-9-17. *கணவன் மனைவி* கணவனும் மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவைஎன்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள் என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள் என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள் என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங��களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள் பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே மனைவியை புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் வலுப்படும்., அங்கு இனிமையும் கூடும். பொதுவாக, நிறையப் பெண்களுக்கு பேசுவது என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும், தன் அன்பான கணவரிடம் இருந்து வரும் ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்ப்பார்கள், பெண்கள். ஆனால், ஆண்களோ, அதை புரிந்து கொள்வது இல்லை. தன் மனைவியிடம் அதிகம் பேசுவதும் இல்லை.அடுத்ததாக மனைவிகள் விரும்புவது, பேசிக்கொண்டே நடப்பது. ஏனென்றால்,. இந்த பேச்சின் மூலம்தான், அன்பை, நட்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள். எனவே, அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இப்படி அவர்கள் விரும்புவது போல, நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது, இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது இருவருக்கும் ஒரு அருமையான அனுபவமும் கூட. மேலும், நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.அடுத்ததாக, சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது. எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள்., அதற்காக கூடுதலாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பெண்கள், தன் கணவரை நேசிக்க தொடங்கி விட்டால், அவரின் புறத்தோற்றம் பற்றி பெண்கள் கவலை படுவது இல்லை., இது ஒரு நிதர்சன உண்மை. ஆனால், தன்னுடைய புறத்தோற்றத்துக்காக, பெண்கள் அதிகம் கவலைப்படுவார்கள்., எனவே, இதை ஆண்களும் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கணவர்கள் கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண��களுக்கு ஏற்ற துணைவர்களாக இருக்க முடியும். கணவன்மார்களே, இதுதான், ஒவ்வொரு பெண்ணும், உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகும். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்., உங்கள் எதிர்பார்ப்புக்களும், எதிர்பார்ப்பது போலவே இருக்கும். [:]\n[:en] இறுதிக் கட்டத்தை எட்டும் இறுதி தீர்ப்பு – காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா\n[:en]இந்திய சீன பிரச்னை தீர்வு எட்டபடுமா\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/22/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-14T07:10:44Z", "digest": "sha1:2UKHIAFIFFXQUCAT6XW32TI4JJKVTOBL", "length": 22425, "nlines": 299, "source_domain": "lankamuslim.org", "title": "ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப் பட்டமைக்கு எதிர்ப்பு வலுக்கிறது | Lankamuslim.org", "raw_content": "\nஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப் பட்டமைக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் காத்தான்குடிக்கு விஜயம். நேற்று ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்கு இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது .\nஹிஸ்புல்லாஹ் தேசிய பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லாஹ்வகுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் தேசிய பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்கக் கூடாது என கோரியும் அவரின் ஆதரவாளர்களின் வன்முறையை கண்டித்தும் கொழும்பிலும் ,காத்தான்குடியிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது\nஇந்த சூழ்நிலையில் அங்கு விஜயம் செய்துள்ள ரவூப் ஹக்கீம் தாக்குதல்கள் தொடர்பிலும் அங்குள்ள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார் இதன்போது தாக்குதலு��்கு உள்ளானவர்கள் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயத்திற்கும் விஜயம் செய்து .நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர்களுடன் உரையாடியுள்ளார்\nதேர்தலில் ஐ.ம. சு.முன்னனி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தோல்வியடைந்திருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசியப் பட்டியலின் மூலம் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானதாக செய்தி வெளியானபோது, அவரது ஆதரவாளர்கள் பிரதான சாலைகளிலும் வீதிகளிலும் இறங்கி பட்டாசுகளை கொளுத்தியும் பேரணிகளை நடத்தியும் ஆரவாரம் செய்தனர்.\nஇதன்போது தமது ஆதரவாளர்களின் வீடுகளுக்குள் புகுந்தும், வீதியால் சென்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீதும் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி , தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய தரப்பினால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.\nஅதை தொடர்ந்து தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் தேசிய பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் நல்லாட்சிக்கு எதிராக செயல்பட்டவருக்கு நல்லாட்சி அதிகாரம் எப்படி தேசியபட்டியல் வழங்க முடியும் என விசனம் வெளியிடப்பட்டு வருகிறது ஹிஸ்புல்லாஹ்வகுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் தேசிய பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்கக் கூடாது என கோரியும் அவரின் ஆதரவாளர்களின் வன்முறையை கண்டித்தும் கொழும்பிலும் ,காத்தான்குடியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இந்த பின்னணியில் ஹக்கீமின் விஜயமும் இடம்பெற்றுள்ளது\nஓகஸ்ட் 22, 2015 இல் 6:45 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இளைய ,பிரபல்யமான ஒருவர் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார். அவர் யார் \nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு முகாம் தேசிய அரசாங்கத்தில், மற்றுமொரு முகாம் எதிர் தரப்பில் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்க���ல தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« ஜூலை செப் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 18 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/2015/01/", "date_download": "2018-11-14T07:27:04Z", "digest": "sha1:EZWL4SWDFQIZAA7YFN35LK6ONKK37JHY", "length": 18125, "nlines": 181, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "January | 2015 | a Mahesh Blog.", "raw_content": "\nபாய்ஸ் படத்திற்குப் பிறகு இத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு ஷங்கர் படத்திற்க்கு வந்ததில்லை. ஐ அந்த சாதனையை செய்திருக்கிறது. படம் வரும் முன்பே எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை,இருந்தும் ஒரிரு வாரங்கள் கழித்தாவது பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது தடாலடியாய் தாக்கிய‌ இணைய விமர்சனங்கள் கொஞ்சமேனும் மிச்சமிருந்த ஆவலையும் துடைத்தெறிந்தது.600 INR தப்பியது.குழந்தைக்கு பாப்கார்ன் செலவு,ஆட்டோ செலவு வேறு சேர்த்தால் கூடுதல் 200 ரூபாய் சேர்த்துப் பிழைத்தது. பாதகமில்லை.ஜெயா டிவியில் விளம்பர இடைவேளைக்கிடையில் போனால் போகிறது என்று படத்தை போடும் போது பார்த்து கொள்ளலாம். நான் சொல்ல விரும்புவது இரண்டே விஷயங்கள்தான்.\nதமிழ் சினிமாவில் இரண்டு அபத்தமான கற்பிதங்களை யார் கட்டமைத்தது என்று தெரியவில்லை.\n1. ரசிகர்கள் முதல் பத்திரிகைகள் வரை படத்தின் பட்ஜெட்டை பற்றி ஏன் இத்தனை அலட்டிக்கொள்கிறார்கள் 100 கோடி 150 கோடி என்று இவர்கள் வாய் பிளக்கும்போது ஆச்சர்யமாகயிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டைப் பற்றி ஒரு ரசிகன் ஏன் இத்தனை ஆவல் காட்டவேண்டும் 100 கோடி 150 கோடி என்று இவர்கள் வாய் பிளக்கும்போது ஆச்சர்யமாகயிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டைப் பற்றி ஒரு ரசிகன் ஏன் இத்தனை ஆவல் காட்டவேண்டும் கழுதை, 5 லட்சமோ 50 கோடியோ ஒரே டிக்கெட் விலையைத்தான் நாம் கொடுக்க வேண்டும். 150 கோடி ஒரு படத்தின் தரத்தை மேம்படுத்திவிடுமா \nஒரு முழு ரயிலை வாடகைக்கு பிடித்தோம்,படம் பிடிக்க யாருக்குமே அனுமதி கிடைக்காத பகுதியில் மிகுந்த சிரமப்பட்டு படம் பிடித்தோம்,ஒப்பனை கலைஞரை நியுசாலாந்திலிருந்து வரவழைத்தோம்,ஹீரோ தினமும் 8 மணி நேர ஜிம்மில் இருந்தார் போன்ற உப்பு சப்பில்லாத Trivia’க்களை இயக்குனர்கள், நடிகர்கள் தொலைக்காட்சியில் உளரும் போ��ு எரிச்சல் வருகின்றது.என்ன அபத்தமிது இந்த புண்ணாக்கு Details எல்லாம் ரசிகனுக்கு எதற்கு இந்த புண்ணாக்கு Details எல்லாம் ரசிகனுக்கு எதற்கு ஹீரோ பத்து முட்டை பச்சையாக குடித்தார்,பத்து நாள் சோறு தண்ணி பல்லில் படவில்லை என்பதற்காக ரசிகர்கள் படத்தை கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் ஹீரோ பத்து முட்டை பச்சையாக குடித்தார்,பத்து நாள் சோறு தண்ணி பல்லில் படவில்லை என்பதற்காக ரசிகர்கள் படத்தை கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் அன்று இர‌வு முழுதும் க‌ண்விழித்து ப‌டித்து ஆனால் கேவலமாக‌ ப‌ரிட்சை எழுதி Microprocessor’இல் அரியர் போட்ட examiner’ஐ நான் கோபித்த கொள்ள முடியுமா \nகதைக்கான Inspiration எங்கிருந்து வந்தது,திரைக்கதை நுணுக்கங்களைப் பற்றி,காட்சிமொழியை கையாண்டவிதம் போன்றவற்றை விடுத்து சகலத்தையும் பேசிக்கொண்டிருக்கிறோம்.\n2. இதோடு இன்னொரு அப‌த்த‌ம் கெட்-அப்பை மாற்றுவ‌து. ந‌டிப்பென்ப‌து வெறும் கெட்-அப்பை மாற்றுவ‌து ம‌ட்டுமா ஏன் ந‌ம் ந‌டிக‌ர்க‌ள் கெட்-அப்பை மாற்றுவ‌தில் ஆலாய் ப‌றக்கிறார்க‌ள் ஏன் ந‌ம் ந‌டிக‌ர்க‌ள் கெட்-அப்பை மாற்றுவ‌தில் ஆலாய் ப‌றக்கிறார்க‌ள் நாலு ம‌ணி நேர‌ம் பொறுமையாக மேக்க‌ப்பை போட்டு கொண்டால் ந‌ல்ல‌ ந‌டிப்பாய்விடுமா நாலு ம‌ணி நேர‌ம் பொறுமையாக மேக்க‌ப்பை போட்டு கொண்டால் ந‌ல்ல‌ ந‌டிப்பாய்விடுமா என்ன‌ கொடுமை இது உட‌ல்மொழி,பாத்திர‌த்த‌ன்மை உண‌ர்ந்து Underplay/Overplay செய்வ‌து,வ‌ச‌ன‌ உச்ச‌ரிப்பில் க‌வ‌ன‌ம் செலுத்துவ‌து போன்றவ‌ற்றை ஏன் காற்றில் ப‌ற‌க்க‌ விட்டுவிடுகிறார்க‌ள் \nதமிழ் சினிமாவின் மிகச் சிறந்த Lead Performance’கள் எல்லாம் சாதாரண கெட்-அப்பில் வந்தவையே: வ‌றுமையின் நிறம் சிக‌ப்பு, நிழ‌ல் நிஜ‌மாகிற‌து, முத‌ல் ம‌ரியாதை, தேவ‌ர் ம‌க‌ன், ஆடுக‌ள‌ம்,உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்.\nசுஜாதா, பாய்ஸில் சொன்ன‌தை கொஞ்ச‌ம் மாற்றி சொன்னால் :\nசினிமாவை/நடிப்பை எல்லாம் செய்யாதீங்க‌ வாழ்க்கையிலிருந்து எடுங்க‌.\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஅஞ்சான் பாடல்கள் விடாது தொலைக்காட்சி வழியாக துரத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் நின்று நிதானித்து ரசித்ததில்லை.ஆனால், நேற்று காலை தொலைக்காட்சியில் யதேச்சையாக ஒலித்துகொண்டிருந்த‌போதுதான் – இத்தனைக்கு அலுவலக���் கிளம்பிக் கொண்டிருந்த பரபரப்பில்- சட்டென பிடித்துப்போனது.கடந்த சில நாட்களாக ஷமிதாப் பாடல்களை கேட்டுகொண்டிருந்தவன் இன்று ஏனோ அதை கேட்கப் பிடிக்காமல் இந்த பாடலையே repeat audience’ஆக கேட்டுக்கொண்டிருக்கிறேன். யுவனின் தமிழ் உச்சரிப்பு அத்தனை சிலாக்கியமாக இல்லாவிட்டாலும் அவர் காதல் பாடல்களில் ஒரு தனி வசீகரம்,மயக்கம் இருக்கத்தான் செய்கிறது.இந்தப் பாடலுக்கு Qawwali style கூடுதல் அழகை தருகிறது.இஸ்லாத்துக்கு மாறியதற்கு Tribute’ஆக Yuvan இதை Compose செய்தாரா அல்லது தற்செயலாக இது நிகழ்ந்ததா \nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nசமீபத்தில், நான் மிகவும் ரசித்து படித்த நாவல் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”. நாவலை முடித்தபின் முதலில் தோன்றியது எப்படி இந்த நாவல் சினிமாக்காரர்களிடமிருந்து தப்பியது நாவலை படமாக்கியிருந்தால், கடலோர பின்னணி கொண்ட‌, அசலான இஸ்லாமிய கதாபாத்திரங்களின் வார்ப்போடு நல்லதொரு திரைப்படம் கிடைத்திருக்கும். நமக்கு அத்தகையொரு அதிர்ஷ்டம் இன்று வரை வாய்க்கவில்லை; கிடைப்பதெல்லாம் அரைவேக்காட்டு – கடற்கரை வட்டாரத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பாஷை பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் – பட‌ங்கள். (கடல்,சிட்டிசன்,மரியான்)\nபடித்த எல்லா நாவல்களிலும் இப்படி தோன்றுவதில்லை, சில நாவல்கள்தான் சினிமாவிற்கு தோதாகப் படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது எளிமையான கதை,புதிதான கதைக் களன்,சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல்கள். கிளாசிக் நாவல்களுக்கேகுரிய தீவிர Monologue/Stream-of Consciousness writing – ஆதவன் சிறுகதைகளில் வருவது போல மனம் ஒரு கதாபாத்திரமாகி ஓயாது பேசிக்கொண்டயிருக்கும்போது படமாக்குவது வெகு சிக்கலாகிறது, அப்படியே படமாக்கினாலும், நாவலின் ஆன்மா சினிமாவில் இல்லாமல் போகிறது. இதனால்தான் வெகு சில‌ கிளாசிக் நாவல்களே படமாக்கப்படுகின்றன அதில் சொற்பமே வெற்றியும் பெறுகின்றன.\nகதை, முதல் உலகப் போர் காலகட்டத்தில், இஸ்லாமிய கிராமமான தேங்காய்பட்டணத்தில் நடக்கிறது. நாவலின் பிரதான கரு: தேங்காய்பட்டணத்தில் வாழும் பண்ணையாரான,வடக்கு வீட்டு முதலாளி எனும் அகமதுவின் வீழ்ச்சியை படிப்படியாக விவரிக்கிறது. ஆனால் Subtext’ஆக கல்வியறிவுயில்லாத அந்த மக்களில் விரவியிருக்கும் அதீத மூட நம்பிக்கைகள், போலி மதகுருமார்களின் மீது கண்மூடித்தனமான பற்று,பெண்ணடிமைத்தன போக்கு என பலதைப் மெல்லிய நாஞ்சில் நக்கலோடு பேசுகிறது.\nஇரண்டு விஷயங்கள் என்னை பெரிதும் கவர்ந்தது ஒன்று நாவல் முழுதும் வரும் உருது-மலையாளம் கலந்த வட்டார வழக்கு.இன்னொன்று இயல்பான‌ கதாபாத்திரங்கள் – அவர்களின் இஸ்லாமிய பேர்கள்.\nசுயலாபத்திற்காக, ஆங்கில கல்விமுறையை வரவிடாமல் தடுக்கும், மத ஆசிரியர் அசனார் லெப்பை; நிலபிரபுத்துவ வரைமுறைகளுக்குள் அடங்க விரும்பாத, முதலாளியை கிராமத்திலேயே தனியாளாக எதிர்க்கும் மஹ்முது; கருமியான பெட்டிக்கடை உசேன்பாய்; உச்சபட்சமாக, அந்த ஊரில் ஒரு ஜின்னை(சாத்தான்)ஒட்ட வந்திருப்பதாக சொல்லி, முதலாளி விட்டில் சுகமாய் வாழும் போலி மதகுருவான தங்கள் என, பிரமாதமான கதாபாத்திரங்கள் வாசிப்பை அலாதியாக்குகிறது.\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/careers/130345-5-ways-to-win-in-essay-paper.html", "date_download": "2018-11-14T06:52:48Z", "digest": "sha1:RQNPMY3TSYBJLJ3E4VVA4AGMMMFKS5O5", "length": 30697, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டுரைத் தாளில் சாதிக்க 5 வழிகள்! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை | 5 Ways to Win in essay paper", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:12 (10/07/2018)\nகட்டுரைத் தாளில் சாதிக்க 5 வழிகள் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை\nமெயின் தேர்வுகள் ஸ்பெஷல் (பகுதி-3) பொதுப் பாடங்கள் மற்றும் கட்டுரை\nகடந்த பகுதிகளில் பொதுப் பாடங்களுக்கான முதல் மூன்று தாள்களில் முக்கிய தலைப்புகளை பார்த்தோம். இப்போது முதலில் பொதுப் பாடங்களின் நான்காவது தாளைப் பற்றி பார்ப்போம். இதில் வரும் தலைப்புகள் மற்ற தாள்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவை. நாம் படித்து மனதில் வைத்து எழுதும் விடைகளைவிட நம் மனதில் தோன்றும் நேர்மையான பதில்களுக்கும் நமது அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய தாள் இது. ஏனென்றால் சுமார் 50 சதவிகித கேள்விகள் வழக்கு ஆய்வுகளாக (case study) அமைகின்றன. இதனால் நம்முடைய நேர்மை, நெறிமுறைகள், நாணயம், மனப்பான்மை ஆகியவை இந்த தாளில் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது.\nநெறிமுறைகளை நிர்ணயம் செய்பவை, ��வற்றை கடைபிடிப்பதன் எதிரொலி, பொது மட்டும் தனிப்பட்ட வாழ்வில் நெறிமுறைகள், மிகப் பெரிய தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், நிர்வாகிகள் ஆகியோரின் வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தத்துவங்கள், நெறிமுறைகளை கற்றுத் தருவதில் கல்வி, குடும்பம் மற்றும் சமூகத்தின் பங்கு, தார்மீக அணுகுமுறைகள், பாரபட்சமற்ற நடத்தை, உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence) ஆகிய தலைப்புகள் மிக முக்கியமானவை. அதேபோல, நேர்மையான நிர்வாக முறைகள், அரசு மற்றும் தனியார் துறைகளில் அதற்கு ஏற்படும் இடர்ப்பாடுகள், அது சார்ந்த விதிமுறைகள், பொது சேவை பற்றிய அடிப்படை, ஊழல், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தகவல் உரிமை உள்ளிட்ட குடிமக்களுக்கான முக்கிய சட்டங்களை அறிந்து கொள்வது அவசியம்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nநெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு சமூக மற்றும் தனி மனித நன்மை ஏற்படுகிறது \n'ஆட்சி', 'நல்லாட்சி' , ' நெறிமுறையான, நேர்மையான ஆட்சி' ஆகியவற்றின் மூலம் நீங்கள் அறிவதை விவரிக்கவும். ( UPSC 2017 10 marks)\ncase study: நீங்கள் ஓர் ஊரில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரியாக உள்ளீர்கள். மிகவும் ஏழ்மையான பெண் ஒருவர் உங்களிடம் ஆதரவற்ற பெண் சான்றிதழ் கேட்டு வந்து நிற்கிறார். விசாரித்ததில் அவர் உண்மையிலேயே ஆதரவற்ற பெண் என்று தெரிகிறது. ஆனால், அந்த பெண்ணிடம் ஆவணங்கள் சரிவர இல்லை என்பது தெரிய வருகிறது. இவருக்கு சான்றிதழ் வழங்கினால் நீங்கள் விதிமுறைகளை மீறுகிறீர்கள் என்று ஆகும் அதேசமயம் அந்த பெண்ணுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅடுத்ததாக, நாம் பார்க்க இருப்பது கட்டுரை தாளைப் பற்றி. 250 மதிப்பெண்களை கொண்ட இந்த தாளில் கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண் என இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியம். ஏனென்றால��� மொத்தத் தாளையும் சேர்த்து இரண்டு கேள்விகளுக்குத்தான் நாம் பதில் அளிக்கப்போகிறோம். இரண்டே கேள்விகள் என்பதால் ஒரு கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் தேர்ந்தெடுத்து சற்று பாதை மாறி நம் விடை சென்றுவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்கள் வரை ( 125 மதிப்பெண் வரை) நேரடியாக இழக்க நேரிடும். ஆக, கேள்விகளைப் பலமுறை படித்துப் பார்த்து ஒவ்வொரு பகுதியிலும் நான்கில் ஒன்றை தேர்ந்தெடுப்பது அவசியம். ' இது மிகவும் கஷ்டமான, சவாலான கேள்வியாக இருக்கிறது. யாரும் இதை எழுத மாட்டார்கள். எனக்கு இதைப்பற்றி ஓரளவு தெரிந்தாலும் நான் யாரென்று காட்டுறேன்' எனத் தேர்ந்தெடுத்து காட்டுவதை விட, மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமக்கு தெரிந்ததை, புரிந்ததை மட்டும் எழுதினாலே போதும் வெற்றி நமக்குத்தான் \nஒரு நாட்டின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் வடிவமைக்கப்படுகிறது.( UPSC 2017)\nசமூக வலைதளம் இயற்கையாகவே ஓர் சுயநலமான ஊடகம் ( UPSC 2017 )\nகல்வி, பொருளாதாரம், ஜனநாயகம், தேசப்பற்று, நாட்டின் வளர்ச்சி, பல்வேறு சமூகப் பிரச்சனைகள், நிர்வாகம், ஊடகங்கள், சுற்றுச்சூழல், நெறிமுறைகள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளை ஏற்கனவே பொதுப் பாடங்களுக்காக படிக்கிறோம், இந்த தலைப்புகளில் கட்டுரை எழுதும் கண்ணோட்டத்துடன் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்வது கட்டுரைத்தாளில் அதிக மதிப்பெண்களைப் பெற பெரிதும் உதவும்.\nகட்டுரைத் தாளில் சாதிக்க 5 சூப்பர் டிப்ஸ் \n1. தலைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தை எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நம் கட்டுரை அமைவது மிக அவசியம். பல நேரங்களில் 1000-1200 வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும் ( 125 மதிப்பெண்களுக்கு) இதை அளவீடாக வைத்துக்கொண்டு கொள்ளுங்கள், திடீர் என்று மதிப்பெண்கள் மாற்றப்பட்டாலோ அல்லது வார்த்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலோ, இந்த அளவீட்டை வைத்து உங்கள் கட்டுரையை உருவாக்குங்கள்.\n2. 1200 வார்த்தைகளில் உங்கள் கட்டுரை என்றால் அதில் 12 முதல்15 உப தலைப்புகள் இட்டு எழுதுங்கள். உப தலைப்புகளை முதலிலேயே முடிவு செய்து விட்டு எழுதத் தொடங்குங்கள்.\n3. மேற்கோள்கள் மற்றும் பொன்மொழிகள்/பிரபல வாக்கியங்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப ஆங்காங்கே பயன்படுத்துங்கள். தற்போதைய / அண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதினால் அது உங்கள் கட்டுரைக்கு இன்னும் பலம் சேர்க்கும்.\n4. அனைத்து தலைப்புகளிலும் நாம் சொல்லும் விஷயத்தின் சாதக, பாதகங்களை ஆராய்வது மிக முக்கியம். அனைத்தும் கட்டுரையில் அமைவதும் அவசியம். ஆனால் அதிகப்படியான எதிர்மறை வரிகளை தவிர்க்கவும்.\n5. ' பாஸிடிவான’ அதே சமயம் நடுநிலையான கட்டுரைகளுக்கு என்றுமே மதிப்பு அதிகம். நாம் ஒரு புத்தகத்தில் நன்றாகப் படித்த தலைப்பே தேர்வில் வந்தாலும், அதை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதாமல், நமக்கான சுயமான சொற்களை தேர்ந்தெடுத்து எழுதினால், நிச்சயம் நல்ல பலனை தரும். புத்தகங்களில் இருந்து புறப்படும் கட்டுரைகளை விட மனதில் இருந்து புறப்படும் கட்டுரைகளுக்கே மகத்துவம் அதிகம். அவைகள் மதிப்பெண்களையும் அள்ளித் தரும்.\nஇந்திய வரலாறு படிக்கும்போது இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.. - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ��.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134415-a-kerala-woman-refused-to-leave-her-flooded-house-without-her-pet-dogs.html", "date_download": "2018-11-14T07:15:20Z", "digest": "sha1:YMODJQMHB7VXHCF2QLV2MPUKF62XHXEA", "length": 20273, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`வளர்ப்புப் பிராணிகள் இல்லாமல் வர முடியாது!’ - மீட்புக் குழுவினருடன் செல்ல மறுத்த கேரளப் பெண் | A Kerala woman refused to leave her flooded house without her pet dogs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (18/08/2018)\n`வளர்ப்புப் பிராணிகள் இல்லாமல் வர முடியாது’ - மீட்புக் குழுவினருடன் செல்ல மறுத்த கேரளப் பெண்\nகேரளாவில், இரவு பகல் பாராமல் நடந்துவரும் மீட்புப் பணிகளுக்கிடையே, சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றன.\nகேரளாவில், கடந்த 9-ம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்ததால், இடுக்கி உள்ளிட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டன. இடைவிடாது பெய்துவரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், 11 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து, பல பகுதிகள் சிறுசிறு தீவுபோல் காட்சியளிக்கின்றன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு ���ீல்\nஇதேபோல, திருச்சூர் மாவட்டத்தில் இன்று மீட்புப் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பெரும்பாலான வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், மார்பளவுத் தண்ணீரில் மக்கள் வீடுகளில் தத்தளித்தனர். அதனால், மீட்புக் குழுவினர் முழுவீச்சில் செயல்பட்டு, படகுகள் மூலம் பெண்கள், குழந்தைகளை மீட்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மட்டும் மீட்புக் குழுவினருடன் வர மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த சாலி வர்மா கூறுகையில், `'திருச்சூர் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுனிதா என்ற பெண் மீட்புக் குழுவினருடன் வர மறுத்துவிட்டார். தான் வளர்த்துவரும் 25 நாய்களைத் தனியாக விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அவரை சமாதானப்படுத்த எடுத்த முதற்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. மீட்புக் குழுவினர், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீடுமுழுவதும் தண்ணீர். கட்டிலின்மேல் துணியால் போர்த்தப்பட்ட நிலையில், நாய்கள் எல்லாம் ஒன்றாக அமர்த்திருந்தன.\nஅதன்பிறகு, கால்நடை மீட்புக் குழுவினருக்குத் தகவல் அளித்ததும், உடனடியாக அவர்கள் சுனிதா வீட்டுக்கு வந்தனர். அதன்பிறகே, சுனிதா சமாதானம் அடைந்தார். தற்போது சுனிதா, அவரின் கணவர் மற்றும் அவரின் 25 நாய்களுடன் முகாம்களில் பாதுகாப்பாக உள்ளனர்' என்றார். மீட்புப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, சுனிதாவுக்காக நிதி திரட்ட உள்ளேன். அந்த நிதியைக் கொண்டு அவர் தனது வீட்டில் நாய் பண்ணை ஒன்றை அமைக்கலாம்'' என்றார்.\n`கை குலுக்க மறுத்த தம்பதி..’ - குடியுரிமையை நிராகரித்த ஸ்விட்சர்லாந்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/33364.html", "date_download": "2018-11-14T07:23:44Z", "digest": "sha1:NUUQKUU5HYQ6O57G4W5BSJQHCUD5HDLY", "length": 17085, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மரணத்துடன் ஒரு பயணம்: மலைகளுக்கு நடுவே ஒரு ஆபத்தான ரைடிங் வீடியோ! | danny maaskil", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:42 (10/10/2014)\nமரணத்துடன் ஒரு பயணம்: மலைகளுக்கு நடுவே ஒரு ஆபத்தான ரைடிங் வீடியோ\nஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர்.\nஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட மலையிலிருந்து கீழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து சாதித்திருக்கிறார் டேனி. தரையில் கால் படாமல் ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்கு சைக்கிளுடன் துள்ளுகிறார். அதில் அதிகபட்டமாக 992 மீட்டருக்கு (3255Ft) ஒரு தாண்டு தாண்டுகிறார். நாம் நினைத்துபார்க்காத செயல்களை எழுதில் செயல்படுத்தியிருக்கிறார் டேனி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வ��ு நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10215", "date_download": "2018-11-14T07:01:58Z", "digest": "sha1:SQPHMYOBGZFTZOJ4S3UORA75CHDO6DQR", "length": 4801, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Gibanawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: gib\nGRN மொழியின் எண்: 10215\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGibanawa க்கான மாற்றுப் பெயர்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை ���ங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/29/kerala-young-man-robbing-homosexual-people-latest-gossip/", "date_download": "2018-11-14T07:35:01Z", "digest": "sha1:WVDXPLFOGXLYPVAUXXRCWENEXW7D5BMA", "length": 46624, "nlines": 432, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Kerala Young Man Robbing Homosexual people Latest Gossip", "raw_content": "\nஇளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி\nஓரினச்சேர்க்கைக்காக இளைஞர்களை அழைத்து அவர்களிடம் நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்ததாக கேரளாவை சேர்ந்த வாலிபரை காவல் துறை கைது செய்துள்ளனர்.(Kerala Young Man Robbing Homosexual people Latest Gossip )\nசென்னையில் ஓரினச்சேர்க்கைக்காக அழைக்கும் சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு பல புகார��கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த காவல் துறை முடிவெடுத்தது.\nபுகார் அளித்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தங்கும் வசதிக்கொண்ட உணவகங்களின் கண்காணிப்பு கேரமாவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.\nஅதன்படி, கண்காணிக்கப்பட்ட கேமரா காட்சியில் பதிவான உருவத்தை வைத்து சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதில் மண்ணடியில் கேரளாவை சேர்ந்த சுமேஷ் என்ற வாலிபரை கைது செய்தனர்.லாட்ஜில் தங்கியிருந்த போது சுமேஷை மடக்கிப்பிடித்த காவலர்கள், அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட நபர்களின் கைப்பேசி எண்களை இந்த கும்பல் செயலி மூலம் சேகரித்துவந்தது.\nநபர்களின் எண்களுக்கு அவர்களை கவரும் விதமான செய்திகள், புகைப்படங்கள் அனுப்பப்படும். தொடர்ந்து ஓரினச்சேர்க்கைக்கு சம்மதம் பெறப்பட்டு, தங்கும் வசதிக்கொண்ட ஏதாவது உணவகத்தில் இருதரப்பினரும் சந்திப்பனர்.\nஅனைத்தும் முடிந்த நிலையில், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை இந்த கும்பல் வந்தவர்களுக்கு வழங்கும். அவர்கள் மயங்கி நிலையில், நபர் அணிந்து வந்த நகை முடிந்தால் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுவிடுகின்றனர்.\nஒருவேளை நபர் ஏதும் நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்து வரவில்லை என்றால் ஆரம்பத்திலேயே அவர்களை கும்பல் நிராகரித்து விடும் என்பது சுமேஷிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.\nஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி இளைஞர்களிடம் கொள்ளையடித்த சுமேஷிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்ற விவரங்களையும் சுமேஷிடம் காவல் துறை சேகரித்து வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….\nமைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்\nடைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி\nதெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்\nஇங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்\n24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்\nம��த் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ\nநிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nஜுலி செய்த காரியத்தை நீங்களே பாருங்க… வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த பிக்பாஸ் பிரபலம் தற்போது இப்பிடி மாறிவிட்டாரே…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஸ்ரீதேவி மகளின் அரை நிர்வாண புகைப்படம் வெளியானது…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறும���யின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமி���் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்த�� பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஜுலி செய்த காரியத்தை நீங்களே பாருங்க… வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த பிக்பாஸ் பிரபலம் தற்போது இப்பிடி மாறிவிட்டாரே…\nபிரபல நடிகை கரீனா கப���ர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஸ்ரீதேவி மகளின் அரை நிர்வாண புகைப்படம் வெளியானது…\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_05.html", "date_download": "2018-11-14T07:11:08Z", "digest": "sha1:WWI2GAEI4233MGPJK7FTIJ56Y7KMHXAS", "length": 223809, "nlines": 1488, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு", "raw_content": "\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nடெஸ்ட் போட்டிகள் இப்படி இருந்தால் யார் தான் ரசிக்கமாட்டார்கள்\nஇன்று இடம்பெற்றுமுடிந்த மொஹாலி டெஸ்ட் போட்டிபற்றி இப்படித் தான் சொல்லவேண்டும்.\nஉலகின் மிக நெருக்கமான வெற்றிகளில் ஒன்றை இந்தியா இன்று பெற்றுக் கொண்டது.\nஒரு அணி ஒற்றை விக்கெட்டால் ஒரு டெஸ்ட் வெற்றியைப் பெற்ற பன்னிரெண்டாவது தடவை இதுவாகும்.இதற்கு முன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி தென் ஆபிரிக்காவை ஒரு விக்கெட்டால் வென்றிருந்தது.\nமூன்றாவது நாளின் முடிவில் போட்டி வெற்றி தோல்வியற்ற சமநிலை முடிவை நோக்கி நகர்வதாக பிரபல விமர்சகர்கள் தமது கருத்துக்களை சொன்னபோதும்,ஆடுகளம் இன்று இறுதியாக அவர்களையெல்லாம் பொய்ப்பித்துள்ளது.\nமுடிவொன்று எட்டப்படும் என்று நேற்றைய ஆட்டமுடிவின் போது தெளிவாகத் தெரிந்தாலும் சச்சின் டெண்டுல்கர் ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தபோதும் கூட ஆஸ்திரேலியாவுக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன.\nஇன்று காலையிலிருந்து இந்திய அணியின் விக்கெட்டுக்களை ஒவ்வொன்றாக ஆஸ்திரேலியா பிடுங்கி எறிந்துகொண்டிருக்க இதோ ஆஸ்திரேலியா வெல்கிறது.. ஆனால் அது ��தியபோசனத்துக்கு முன்னா தேநீர் பானத்துக்கு முன்னா என்று கேள்வியெழுப்பிய பலரில் நானும் ஒருவன்.\nஎட்டாவது விக்கெட்டாக ஹர்பஜன் ஆட்டமிழக்க நான் ஆஸ்திரேலியா வென்றதாக பதிவோன்றுக்கான ஆரம்பத்தின் தகவல்களையே சேகரிக்க ஆரம்பித்து மொஹாலியில் ஆஸ்திரேலியாவின் சரித்திரபூர்வ வெற்றி என்று ஆரம்பித்தே விட்டேன்.\nஇஷாந்த் ஷர்மாவும், முதுகு உபாதையினால் பலத்தில் பாதியாக இருந்த லக்ஸ்மனும் ஒன்றாக சேரும்போது இந்ததியாவின் அணித்தலைவரும் கூட நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டிருப்பார்.\nகையிலே இரண்டே இரண்டு விக்கெட்டுக்கள்.. வெல்வதற்கு 92 ஓட்டங்கள்.\nதேவைப்பட்டால் மட்டுமே லக்ஸ்மன் துடுப்பெடுத்தாட வருவார் என்று நேற்று பெட்டி கொடுத்தவர் இதே இஷாந்த் ஷர்மா.. என்ன ஆச்சரியம் அதே இருவரும் ஜோடி போட்டு ஆஸ்திரேலிய அணியை கடுப்பேற்றி கிரிக்கெட்டையே வெறுக்க செய்யுமளவுக்கு ஒரு மறக்க முடியா இணைப்பாட்டம் புரிந்து போட்டியை மாற்றிவிட்டார்கள்.\nஇஷாந்த் ஷர்மா கடைசி இரு தொடர்களாக மிக சிறப்பான தடுப்பட்டப் பிரயோகங்களை வெளிக்காட்டி நின்று பிடிக்கும் பயனுள்ள ஒரு துடுப்பாட்ட வீரராக மாறி வருகிறார்.\nகாலி டெஸ்ட் போட்டியிலும் லக்ச்மனும் இஷாந்தும் நின்று பிடித்து ஆடிய இணைப்பாட்டம் யாருக்கும் இலேசில் மறக்காது.\nஇந்த மொஹாலி டெஸ்டின் முதலாம் இன்னிங்க்சிலும் இஷாந்த் Night watchmanஆக வந்து பெற்ற ஓட்டங்கள் 18உம் முக்கியமானவை.\nபவுன்சர் பந்துகள், short pitch பந்துகளுக்குத் தடுமாறும் இந்திய துடுப்பாட்ட சிங்கங்கள் இஷாந்திடம் கொஞ்சம் பயிற்சி எடுக்கலாம் தப்பில்லை.\nலக்ஸ்மன் - மீண்டும் ஆஸ்திரேலியாவின் வில்லனாக. எத்தனை தடவைகள் இந்த அமைதியான துடுப்பாட்ட சிறிய சுவர்(பெரிய சுவர் ட்ராவிடாச்சே) ஆஸ்திரேலியாவின் வெற்றிகளைத் தடுத்திருக்கும்.\nஆனால் இன்றைய லக்ச்மனின் ஆட்டம் மிக சிறப்பானது. ஆட்டம் முழுக்க ஓட முடியாமல் சுரேஷ் ரெய்னாவின் ஊடாக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் தளராமல் நிதானம் தவறாமல் வெற்றியை நோக்கி இந்தியாவை அழைத்துச் சென்றவிதம் போற்றுதற்குரியது.\nஎன்னைப் பொறுத்தவரை பந்துவீச்சில் மொத்தமாக எட்டு விக்கெட்டுக்களை சாகீர் கான் வீழ்த்தியிருந்தாலும் கூட, இஷாந்த் ஷர்மாவுக்கோ அல்லது லக்ச்மனுக்கோ போட்டியின் ச��றப்பாட்டக்காரர் விருதை வழங்கியிருக்கலாம்.\nகாரணம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி பக்கத்தில் என்று இருந்த Hopeless நிலையிலிருந்து இந்தியாவுக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது ஒரு இமாலய சாதனை.\nஅதிலும் அனலாக வீசப்பட்ட யோர்க்கர்கள்+பவுன்சர்களை இருவரும் எதிர்கொண்டவிதம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் அத்தனை பேருக்கும் பொறுமையின் பாடம்.\nஆனால் இன்று ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை போல்லின்ஜர் உபாதைக்குள்ளாகியது மிகப் பெரிய ஒரு பாதிப்பாக அமைந்தது.\nசச்சின் உட்பட முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை எடுத்து உச்சக்கட்ட formஇல் அவர் இருந்த நேரம் அடி வயிற்று உபாதை அவரைத் தொடர்ந்து பந்துவீச விடாமல் செய்துவிட்டது.\nஹில்பென்ஹோஸ் மிக சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுக்களை எடுத்தபோதும் லக்ச்மனை மட்டும் அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது.முதலாம் இன்னிங்க்ஸின் ஐந்து விக்கெட் ஹீரோ மிட்செல் ஜோன்சனின் அஸ்திரங்களும் பயனற்றுப் போயின.\nஆனால் ரிக்கி பொன்டிங் ஷேன் வோட்சனைப் பயன்படுத்திப் பார்த்தது மிகத் தாமதமாக.\nவிக்கெட்டுக்களை அடிக்கடி உடைத்து உதவும் கிளார்க்,கட்டிச் ஆகியோரை ஏனோ பந்துவீச அழைக்கவே இல்லை.\nமுன்னைய ஆஸ்திரேலிய அணித் தலைவர்களான மார்க் டெய்லர்,ஸ்டீவ் வோ ஆகியோர் இப்படியான நெருக்கடியான சூழ்நிலைகளை அணுக்கும் முறையில் நிதானமும் பதறாத் தன்மையும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் சாதுரியமும் ரிக்கி பொன்டிங்கிடம் பல தடவைகள் இல்லாமல் இருப்பதை வெளிப்படையாகக் கண்டுள்ளேன்.\nநகத்தைக் கடித்துக் கொண்டு டென்ஷன் பேர்வழியாக இருந்தார்.\nகளிப்புடன் VVS.. கடுப்புடன் பொன்டிங்...\nநடுவர் பில்லி பௌடன் வேறு தனது பங்குக்கு ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடிக்க உதவி செய்தார்.\nநேற்று ஹசியின் ஆட்டமிழப்பையும் இன்னும் ஒரு ஆட்டமிழப்பையும் கண்ணை மூடிக்கொண்டு தவறாக வழங்கிய பௌடன் (கம்பீரையும் பிழையாக ஆட்டமிழக்கச் செய்து ஓரளவு ஈடுகட்டிக் கொண்டாலும்) இன்று வெற்றிக்கு ஆறு ஓட்டங்கள் இந்தியாவுக்கு இருந்த நேரத்தில் வழங்கிய தீர்ப்பு படுபிழையும் போட்டியையே மாற்றியதாகவும் அமைந்தது.\nஒஜாவுக்கு ஜோன்சன் வீசிய பந்து நிச்சயமாக விக்கெட்டைத் தகர்க்கும் என அனைவருக்குமே தெரியும்.. அது துடுப்பில் படவி���்லை என்பதும் தெரிகிறது.\nபௌடன் அது துடுப்பில் பட்டு சென்ற பந்து என ஆட்டமிழப்பை வழங்கவில்லை.\nஅவருக்கு நல்ல கண்ணாடி ஒன்றை வாங்கிக் கொடுக்கவேண்டும். அல்லது கண் சத்திர சிகிச்சைக்கு அனுசரணை வழங்க வேண்டும்.\nஅந்தப் பந்து பற்றி Cricinfo தரும் விவரக் குறிப்பைப் பாருங்கள்.\nஇறுதியாக வீசப்பட்ட ஜோன்சன் ஓவர் அப்படியொரு பரபர ஓவர்.இறுதியாக காலில் பட்ட பந்துக்கு விரைவாக ஓடி வெற்றிக்குத் தேவைப்பட்ட இரு ஓட்டங்களும்(LEG BYE) பெறப்பட்டன.\nஇந்திய வீரர்களின் கரைபுரண்ட உற்சாகமும் தோனி,டிராவிட்,சச்சின் ஆகியோர் முகத்தில் தெரிந்த நிம்மதியையும் விட லக்ச்மனின் முகத்தில் தெரிந்த தெளிவான ஒரு மகிழ்ச்சியும் அதை மீறி வெளியே தெரிந்த களைப்புடன் கூடிய களிப்பு ஒரு சிறுகதை.\nபொன்டிங் +குழுவினர் கைக்கு வந்தும் வாக்குள் போகாத 'வட போச்சே' கதை தான்..\nஷேன் வோட்சனின் சதம்+அரைச் சதம் பற்றியும் சாகிர் கானின் அர்ப்பணிப்பான துல்லியமான இரு இன்னிங்க்ஸ் பந்துவீச்சுப் பற்றியும் சொல்லாவிட்டால் கிரிக்கெட்டின் சாபம் எனக்குக் கிட்டிவிடும்..\nஆனால் நான்கு நாடல் நடந்த எல்லாவற்றையும் இன்று ஒரே நாளின் பாதி ஆட்டவேளை முழுங்கிவிட்டது என்பதே உண்மை.\nகம்பீரின் அநியாய ஆட்டமிழப்பு பார்த்தும் இந்தியா திருந்தாதா UDRSஐ ஏன் இன்னும் போட்டிகளில் பயன்படுத்த மறுக்கிறது UDRSஐ ஏன் இன்னும் போட்டிகளில் பயன்படுத்த மறுக்கிறது\nஆனால் UDRS இருந்திருந்தால் இன்று ஓஜா ஆட்டமிழந்திருப்பார். வெற்றியும் இடம் மாறியிருக்கும்..\nஇந்தியாவின் பணபலம் முன்னால் ICC மடங்கிவிடும்..ஆனால் எதிரணிகள் இனி மேலும் கட்டாயம் தொடர்களில் UDRS வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.\nஇந்தியா இன்றைய வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு தடவை தனது டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதல் நிலையை நிரூபித்துள்ளது.\nஅணியின் கட்டமைப்பும் உறுதியாகவே உள்ளது.\nரெய்னாவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் சறுக்கலும் மறுபக்கம் இராணி கிண்ணப் போட்டிகளில் நேற்று யுவராஜ் சிங் பெற்ற அதிரடி இரட்டை சதமும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது இன்று எனக்குள்ள சந்தேகம்.\nஇப்படிப் பதிவிட்டு விட்டு செய்திகளைத் தட்டினால் காயமடைந்துள்ள கம்பீர்,இஷாந்த் ஷர்மா ஆகியோருக்குப் பதிலாக தொடர்ந்து பிரகாசித்துவரும் ���மிழக இளம் வீரர் அபினவ் முகுந்தும்,இளம் வேகப்பந்துவீச்சாளர் உனத்கட்டும் அணிக்குள் வருகிறார்கள்.\nஇவர்கள் இருவரும் விளையாடப் போவதில்லை.\nமுரளி விஜயும் ஸ்ரீசாந்தும் அடுத்த போட்டியில் விளையாடுவது நிச்சயம்.\nமறுபக்கம் ஆஸ்திரேலியா அணி தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும்.\nபோல்லிஞ்சரின் காயம்,நோர்த்தின் தொடர் சறுக்கல் ஆகியன பொன்டிங்குக்கு தலைவலியாக அமையும்..\nஆனாலும் பொன்டிங் அடுத்த டெஸ்ட் போட்டி பற்றி மட்டும் நினைக்கட்டும்..\nகாரணம் தொடர்ந்து இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் பொண்டிங்குக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.\nபொன்டிங் மட்டுமன்றி, ஷேன் வொட்சன்,மிட்செல் ஜோன்சன் இருவரும் கூட ஓய்வெடுக்கிறார்களாம்.\nபலவீனமான அனுபவம் குறைந்த அணியை ஆஸ்திரேலியா இந்தியாவின் பலமான ஒருநாள் அணியிடம் பலிகொடுக்கப் போகிறதாஅல்லது புதிய புயல்கள் இந்தியாவை அச்சுறுத்துமா பார்க்கலாம்.\nஇரு அணிகளும் கொஞ்சம் ஓய்வெடுக்க, நாளை ICC விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக பெங்களூரில் இடம்பெறப் போகிறது.\nகடந்த வருடப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்திய வீரர்கள் பல விருதுகளை அள்ளி எடுக்கப் போகிறார்கள்.\nமொஹாலி போட்டி ஒரு விறுவிறுப்பு என்றால், மிர்ப்பூரில் வங்கப் புலிகள் நியூ சீலாந்து அணியை ஒன்பது ஓட்டங்களால் வென்றது இன்னுமொரு பரபரப்பு.\nவெட்டோரி,மக்கலம் ஆகியோருடன் மீண்டும் வந்த நியூ சீலாந்து அணியை உருட்டியுள்ளது பங்களாதேஷ்.\nவெட்டோரி முன்னரே எதிர்வு கூறியது போல ஷகிப் அல் ஹசன் சகலதுறையில் கலக்கியுள்ளார்.\nஉலகக் கிண்ணம் நெருங்கிவருது.. மீண்டும் பங்களாதேஷ் உருப்படுமா\nசொந்த மைதானங்களிலாவது சிறப்பாக விளையாடட்டும்..\nபடங்கள் - வழமை போல நன்றி Cricinfo\nat 10/05/2010 09:50:00 PM Labels: cricket, icc, UDRS, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட், பொன்டிங், லக்ஸ்மன், விளையாட்டு\nசெம மேட்ச் செம திரில்லிங். பயந்துகிட்டே பார்த்தேன்\nலக்‌ஷ்மணுக்கு சிறப்பு விருது கொடுத்தாங்க அதனால் இஷாந்துக்கு மேன் ஆஃப் த மேட்ச் தருவாங்கன்னு பார்த்தேன் தரலை\nஇன்று போட்டியைத் தவறவிட்டுவிட்டேன். :-(\nலக்ஸ்மன் அண்மைக்காலமாக தனித்து நின்று போட்டிகளை கதாநாயகத்தனமாக வென்று கொடுக்கிறார்.\n(அவுஸ்ரேலியாவிற்கெதிரான 'அந்த' இரட்டைச் சதம் தவிர )\nயுவ்ராஜ் சிங்கின் இரட்டைச்சதம் அவருக்கு ஏதாவது உதவும�� என்று நம்புகிறீர்களா\nமுதல் இனிங்ஸ் இல் பெரிதாக ஓட்டம் பெறவில்லை.\nஇரண்டாவது இனிங்ஸ்ஸில் 400 இற்கு கிட்ட (சரியா ஓட்டம் ஞாபகம் இல்லை) lead இருக்க சுயநலமாக துடுப்பெடுத்தாடியதும், மும்பையின் பந்துவீச்சு மிக மோசமானது என்பதுவும்\nயுவ்ராஜ் வருவதை எதிரணிகள் விரும்பும் என்பது மறுவிடயம். ;-)\nவொற்சன்: அண்மைக்காலமாக வொற்சனின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. (இங்கிலாந்தின் 5 விக்கற் தவிர)\nமெதுவாக பந்துவீசுகிறார். அதனால்தான் பெரிதாகப் பாவிப்பதில்லை.\nகற்றிச் மற்றும் கிளார்க் ஆகியோரின் உபாதைகள் காரணமாக அவர்களைப் பயன்படுத்துவதை பொன்ரிங் விரும்புவதில்லை.\nஆனால் முக்கியமான விடயம், இசாந்த் சர்மா சுழற்பந்துவீச்சை ஓரளவுக்கு இலகுவாக விளையாடுகிறார்.\nஉயரம் காரணமாக காலை நன்கு எட்டி முன்னால் வைத்து தடுத்தாடுவதால் LBW வாய்ப்புகள் அற்றுப் போகின்றன.\nஇந்த முடிவினால் அவுஸ்ரேலிய அணி பெரிதாக கவலைப்படும் என்று நினைக்கிறீர்களா அண்ணா\n(வெல்லும் நிலையிலிருந்து தோற்றது என்பதைத் தவிர\nயாரும் அவுஸ்ரேலியாவிற்கு வெல்லும் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருக்கவில்லை, இந்தளவு நெருக்கமாக வந்ததற்கு மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nசச்சினும், ட்ராவிட்டும், லக்ஸ்மனும், ஹர்பஜனும் ஓய்வுபெற்றபின் அனுபவமற்ற புதிய வீரர்களைக் கொண்ட இந்திய அணியொன்று அவுஸ்ரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்று விளையாடும் முதல் ரெஸ்ற் போட்டியில் இந்திய அணி நெருக்கமாக வந்து தோற்றால் இந்திய அணி கவலைப்படுமா\nயோ வொய்ஸ் (யோகா) said...\nரொம்பபபபபபபபபபபபபபபப நாளைக்கு அப்புறம் பரபரப்பான போட்டி...\nரொம்பபபபபபபபபபபபபபபப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு...\nரெண்டு எல்பிடபியுக்களுக்கு ஒன்றுதான்(கம்பீர்)கழிந்து போய்விட்டதென சொல்லி இருக்கிறீர்கள். //ஆனால் UDRS இருந்திருந்தால் இன்று ஓஜா ஆட்டமிழந்திருப்பார். வெற்றியும் இடம் மாறியிருக்கும்.//என்றும் சொன்ன நீங்கள் மிக வஞ்சகமாக இஷாந்த் ஷர்மா அவுட்டானது பற்றி மூச்சே விட மறந்தது ஏனோ அதே cricinfoவில் இப்படியும் சொல்லி இருக்கிறார்களே...\nஆக, இந்த அவுட் இல்லை என்றால் எப்போதோ மேட்ச் இரண்டு விக்கெட்டுக்கு விண்ணாகி இருந்திருக்கும், ஓஜாவுக்கு விளையாட தேவையே இருந்திருக்காது.\n// ஆக, இந்த அவுட் இல்லை என்றால் எப்போதோ மேட்ச் இரண்டு விக்கெட்டுக்கு விண்ணாகி இருந்திருக்கும், ஓஜாவுக்கு விளையாட தேவையே இருந்திருக்காது. //\nஆனால் ஹசிக்கு பிழையாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிராவிட்டால் அவுஸ்ரேலியா 350 ஓட்டங்கள் lead ஐப் பெற்றிருக்கும்.\n350 ஐத் துரத்தி அடிப்பதற்கு இசாந்த் சர்மாவால் முடியாதிருந்திருக்கும்.\nஅதேநேரம் அவுஸ்ரேலியா 3ஆவது இனிங்ஸ்ஸில் அதிக நேரம் துடுப்பெடுத்தாடி இருந்திருந்தால் பொலிங்கரிற்கு அதிக ஓய்வு கிடைத்திருக்கும், அதனால் பொலிங்கருக்கு காயம் ஏற்பட்டிருக்காது.\nஅதனால் அவுஸ்ரேலியா முழுப்பலத்துடன் வெற்றிபெற்றிருக்கும்.\nவரலாறு மட்டுமல்ல, பொது அறிவும் முக்கியம் அமைச்சரே...\n//அதனால் அவுஸ்ரேலியா முழுப்பலத்துடன் வெற்றிபெற்றிருக்கும்.//---அப்படின்னா கம்பீர் டபுள் சென்சுரி போட்டிருக்க மாட்டாராக்கும்...அப்புறம் இஷாந்த் ஷர்மாவேல்லாம் தேவை இல்லாமலேயே ஆட்டம் டிரா ஆகி இருக்காதாக்கும்...அடப்போங்க சார். ரெண்டுக்கு ரெண்டு எல்பிடபிள்யு கழிஞ்சு போச்சுன்னு எழுதி இருந்தா நான் ஏன் சொம்ப தூக்கிட்டு ஓடியாரனும்...\nமற்றபடி, udrs-க்கு நான் எதிரி அல்ல. அது அவசியம் வர வேண்டும்.\nஇந்த அளவு பொதுஅறிவு அடியேனுக்கு போதுங்களா சாமி\n//ஆரம்பித்து மொஹாலியில் ஆஸ்திரேலியாவின் சரித்திரபூர்வ வெற்றி என்று ஆரம்பித்தே விட்டேன்//\nஇப்பதானே தெரியுது அவுஸ் ஏன் தோற்றதென்று..:P\nநீண்டநாட்களுக்குப் பின்னர் ஒரு விறுவிறு போட்டி ஹைலைட்ஸ்தான் பார்த்தேன்..:)\nசெம மேட்ச் செம திரில்லிங். பயந்துகிட்டே பார்த்தேன்\nலக்‌ஷ்மணுக்கு சிறப்பு விருது கொடுத்தாங்க அதனால் இஷாந்துக்கு மேன் ஆஃப் த மேட்ச் தருவாங்கன்னு பார்த்தேன் தரலை அதனால் இஷாந்துக்கு மேன் ஆஃப் த மேட்ச் தருவாங்கன்னு பார்த்தேன் தரலை\nநானும் அதில் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். இஷாந்தின் தடுப்பாட்டம் தான் திருப்புமுனை.\nஇன்று போட்டியைத் தவறவிட்டுவிட்டேன். :-(//\nகொஞ்சமல்ல நிறையவே பிசியா இருந்தீங்க போல.. ;)\nலக்ஸ்மன் அண்மைக்காலமாக தனித்து நின்று போட்டிகளை கதாநாயகத்தனமாக வென்று கொடுக்கிறார்.\n(அவுஸ்ரேலியாவிற்கெதிரான 'அந்த' இரட்டைச் சதம் தவிர )//\nஉண்மை.அதான் சின்ன சுவர் என்றேன்.. இன்னொரு பதிவர் (நிலாரசிகன் என நினைக்கிறன்) ஆஸ்திரேலியாவின் கொடுங்கனவு (nightmare) என வர்ணிக்கிறார்.\nயுவ்ராஜ் சிங்கின் இரட்டைச்சதம் அவருக்கு ஏதாவது உதவும் என்று நம்புகிறீர்களா\nமுதல் இனிங்ஸ் இல் பெரிதாக ஓட்டம் பெறவில்லை.\nஇரண்டாவது இனிங்ஸ்ஸில் 400 இற்கு கிட்ட (சரியா ஓட்டம் ஞாபகம் இல்லை) lead இருக்க சுயநலமாக துடுப்பெடுத்தாடியதும், மும்பையின் பந்துவீச்சு மிக மோசமானது என்பதுவும்\nஇந்தியத் தேர்வாலரைப் பற்றி சர்வ நிச்சயமாக சொல்ல முடியாதே.. :)\nசுயநலம் என்று சொல்ல முடியாது. இருப்பைப் பத்திரப்படுத்த, மற்றது இப்படியான போட்டிகளில் முடிவை விட முதலாம் இன்னிங்க்சில் வெற்றிகள் தீர்மாநிக்கப்படுவதும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.\nஅஷ்வினின் ஐந்து விக்கெட்டினால் ரெஸ்ட் ஒப் இந்தியா வென்றுவிட்டதே.\nயுவ்ராஜ் வருவதை எதிரணிகள் விரும்பும் என்பது மறுவிடயம். ;-)//\nவொற்சன்: அண்மைக்காலமாக வொற்சனின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. (இங்கிலாந்தின் 5 விக்கற் தவிர)\nமெதுவாக பந்துவீசுகிறார். அதனால்தான் பெரிதாகப் பாவிப்பதில்லை.//\nகற்றிச் மற்றும் கிளார்க் ஆகியோரின் உபாதைகள் காரணமாக அவர்களைப் பயன்படுத்துவதை பொன்ரிங் விரும்புவதில்லை.\nஅதே.. கலாம் என்று தான் நானும் எதிர்பார்த்தேன்.\nஇந்த முடிவினால் அவுஸ்ரேலிய அணி பெரிதாக கவலைப்படும் என்று நினைக்கிறீர்களா அண்ணா\n(வெல்லும் நிலையிலிருந்து தோற்றது என்பதைத் தவிர\nஇல்லை. நிச்சயம் கவலைப்படும். இப்படி நெருக்கமாக வந்துய் தோற்றது மட்டுமன்றி ஆஸ்திரேலியர்கள் தோற்பதை விரும்புவதில்லை. எப்போதும்.\nசச்சினும், ட்ராவிட்டும், லக்ஸ்மனும், ஹர்பஜனும் ஓய்வுபெற்றபின் அனுபவமற்ற புதிய வீரர்களைக் கொண்ட இந்திய அணியொன்று அவுஸ்ரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்று விளையாடும் முதல் ரெஸ்ற் போட்டியில் இந்திய அணி நெருக்கமாக வந்து தோற்றால் இந்திய அணி கவலைப்படுமா\nஅந்தளவு அனுபவம் குறைந்த அணியா இப்போதைய ஆஸ்திரேலியா\nஇல்லவே இல்லை. இந்தியாவுடன் ஒப்பிடும்போது வேண்டுமானால் அவ்வாறு தெரியலாம்.\nஇந்த ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் குறைந்தவர்கள் என்று பார்த்தால், பெய்ன்,ஹோரித்ஸ்,ஹில்பென்ஹோஸ் மற்றும் போல்லின்ஜர் மட்டுமே..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nரொம்பபபபபபபபபபபபபபபப நாளைக்கு அப்புறம் பரபரப்பான போட்டி...//\nஇல்லை இப்போதெல்லாம் அடிக்கடி இப்படியான டெஸ்ட் போட்டிகள் பார்க்கிறோமே..\nரொம்பபபபபபபபபபபபபபபப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு...//\nவேண்டுமானால் விளையாட்டுப் பதிவு என்று சொல்லலாம் :)\nரெண்டு எல்பிடபியுக்களுக்கு ஒன்றுதான்(கம்பீர்)கழிந்து போய்விட்டதென சொல்லி இருக்கிறீர்கள். //ஆனால் UDRS இருந்திருந்தால் இன்று ஓஜா ஆட்டமிழந்திருப்பார். வெற்றியும் இடம் மாறியிருக்கும்.//என்றும் சொன்ன நீங்கள் மிக வஞ்சகமாக இஷாந்த் ஷர்மா அவுட்டானது பற்றி மூச்சே விட மறந்தது ஏனோ அதே cricinfoவில் இப்படியும் சொல்லி இருக்கிறார்களே...\nகண்கோனின் பதில் இருப்பதால் பாஸ்.. :)\n// ஆக, இந்த அவுட் இல்லை என்றால் எப்போதோ மேட்ச் இரண்டு விக்கெட்டுக்கு விண்ணாகி இருந்திருக்கும், ஓஜாவுக்கு விளையாட தேவையே இருந்திருக்காது. //\nஆனால் ஹசிக்கு பிழையாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிராவிட்டால் அவுஸ்ரேலியா 350 ஓட்டங்கள் lead ஐப் பெற்றிருக்கும்.\n350 ஐத் துரத்தி அடிப்பதற்கு இசாந்த் சர்மாவால் முடியாதிருந்திருக்கும்.\nஅதேநேரம் அவுஸ்ரேலியா 3ஆவது இனிங்ஸ்ஸில் அதிக நேரம் துடுப்பெடுத்தாடி இருந்திருந்தால் பொலிங்கரிற்கு அதிக ஓய்வு கிடைத்திருக்கும், அதனால் பொலிங்கருக்கு காயம் ஏற்பட்டிருக்காது.//\nஇந்த வாதத்தை ரசித்தேன்.. ;)\n//அதனால் அவுஸ்ரேலியா முழுப்பலத்துடன் வெற்றிபெற்றிருக்கும்.//---அப்படின்னா கம்பீர் டபுள் சென்சுரி போட்டிருக்க மாட்டாராக்கும்...அப்புறம் இஷாந்த் ஷர்மாவேல்லாம் தேவை இல்லாமலேயே ஆட்டம் டிரா ஆகி இருக்காதாக்கும்...அடப்போங்க சார். ரெண்டுக்கு ரெண்டு எல்பிடபிள்யு கழிஞ்சு போச்சுன்னு எழுதி இருந்தா நான் ஏன் சொம்ப தூக்கிட்டு ஓடியாரனும்...\nஹா ஹா.. இஷாந்தின் ஆட்டமிழப்பு பற்றி நான் குரிப்பிடவில்லைத் தான்..\nமற்றபடி, udrs-க்கு நான் எதிரி அல்ல. அது அவசியம் வர வேண்டும்.//\nஇந்திய அணிக்கும் தலைவர் தோனிக்கும் தல சச்சினுக்கும் இத சொல்லுங்களேன்.. :)\nநந்தி ஆனால் உங்க சுட்டி என்னை அழைத்து செல்லும் இடம் நல்லா இல்லையே ;)\n//ஆரம்பித்து மொஹாலியில் ஆஸ்திரேலியாவின் சரித்திரபூர்வ வெற்றி என்று ஆரம்பித்தே விட்டேன்//\nஇப்பதானே தெரியுது அவுஸ் ஏன் தோற்றதென்று..:P //\nநீண்டநாட்களுக்குப் பின்னர் ஒரு விறுவிறு போட்டி ஹைலைட்ஸ்தான் பார்த்தேன்..:)//\nஏதாவது சூதாட்டம் இருந்ததா தெரிஞ்சதா\nநீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு மேட்ச் பார்க்க எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நடுவர்களின் தீர்ப்புகள் அநியாயமாக இருந்தாலும் இஷாந்தின் லக்ஸ்மணின் ஆட்டம் சிறப்பானது. பொண்டிங் இதுவரை இந்தியாவில் வெற்றி பெறாத தலைவராம் இது சரியா\nபொண்டிங் இதுவரை இந்தியாவில் வெற்றி பெறாத தலைவராம் இது சரியா\nஉண்மை.. தொடர் வெற்றிகளைப் பெறவில்லை.\n2004-2005 பருவகாலத்தில் ஆஸ்திரேலியா தொடரை வென்றபோது ஆஸ்திரேலியா வென்ற இரு போட்டிகளிலும் தலைமை தாங்கியவர் அடம் கில்க்ரிஸ்ட்.. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றபோது பொன்டிங் தலைவர்.\nஆசியின் தோல்வியால் வந்த மன வேதனை பதிவில் தெரிகின்றது. அடுத்து கான்கொனின் பதிலை பார்க்க சிரிப்பு தான் வருகின்றது. இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ\n//இந்த வாதத்தை ரசித்தேன்.. ;)//\n ;)// என்ற எள்ளல்... மட்டுமல்ல...\nமுதலில் இந்த லோஷன் பிளாக்குக்கு ஒரு udrs தேவை...\nஇதை மஹிந்தா ராஜபக்சேவிடம் சொல்லனுமா\n//SShathiesh-சதீஷ். : ஆசியின் தோல்வியால் வந்த மன வேதனை பதிவில் தெரிகின்றது. அடுத்து கான்கொனின் பதிலை பார்க்க சிரிப்பு தான் வருகின்றது. இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ\nஅண்ணா நல்ல விறுவிறுப்பான போட்டி பற்றி விறுவிறுப்பான பதிவோன்று....\nஇப்படிச் செய்தால் என்ன.. யுடிஆர்எஸ் இல்லாத போட்டிகளுக்கு விளையாடப் போவதில்லை என ஆணிகள் அறிவித்தால் என்ன..\nசகோதரன் கான்கோன் இருவரும் இதற்கு கையொப்பம் இடுவோமா..\nயாரும் அவுஸ்ரேலியாவிற்கு வெல்லும் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருக்கவில்லை, இந்தளவு நெருக்கமாக வந்ததற்கு மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...ஃஃஃஃ\nஏற்றுக்கொள்கிறேன் ஆனால் யுடிஆர்எஸ் பற்றி மிகவும் கவலைப்பட்டிருப்பார்கள்...\n// அப்படின்னா கம்பீர் டபுள் சென்சுரி போட்டிருக்க மாட்டாராக்கும்...அப்புறம் இஷாந்த் ஷர்மாவேல்லாம் தேவை இல்லாமலேயே ஆட்டம் டிரா ஆகி இருக்காதாக்கும்...அடப்போங்க சார். ரெண்டுக்கு ரெண்டு எல்பிடபிள்யு கழிஞ்சு போச்சுன்னு எழுதி இருந்தா நான் ஏன் சொம்ப தூக்கிட்டு ஓடியாரனும்...\nநீங்கள் குடித்த யானைப்பால் பழையது போலிருக்கிறது.\nதிரும்பவும் பழைய கதைக்கே வருகிறீர்கள்.\nஹசி ஆட்டமிழக்கும்போது ஹசி 40 இற்கு மேல் (\nஹசி ஆட்டமிழக்கும்போது eye எடுத்து, பெரிய ஓட்டக்குவிப்பைச் செய்யத் தயாராக இருந்தார்.\nஅதனால் ஹசியின் ஆட்டமிழப்பு பெரிது.\nஅத்தோடு ஹசியின் ஆட்டமிழப்புத்தான் முதலில் நடந்தது.\nஅதனால் அது நடந்திராவிட்டால் பின்பு என்ன நடந்திருக்கும், கம்பீர் எத்தனை ஓட்டங்களை துரத்தியடிக்க வேண்டியிருக்கும் என்பதெல்லாம் கணிக்க முடியாதன..\nஅப்பிடியே ஒரு குட்டிக் கதை.\nஒரு ஊரில் அ, ஆ என்று இருவர் இருந்தார்கள்.\nஇருவரும் நீண்டதூரப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nஇருவருக்கும் செல்ல கார் தனித்தனியாக இருந்தது.\n'அ' இற்கு காரில் செல்ல விருப்பமில்லை.\nஆனால் 'ஆ' இற்குச் செல்ல விருப்பம்.\nஆனால் 'அ' என்ன செய்கிறார், 'ஆ' ஐயும் காரில் செல்லாமல் தடுத்து அவரையும் சேர்ந்து நடக்க வைக்கிறார்.\nநீண்ட தூரம் நடந்ததால் இருவருக்கும் பயங்கர மூட்டுவலி வருகிறது.\nஇதில் யாரின் மூட்டுவலி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவீர்கள்\nவழி இருந்தும் கொழுப்புத்தனத்தால் காரில் செல்லமறுத்த 'அ' இல் மூட்டுவலி பற்றியா அல்லது மற்றவரின் கொழுப்புத்தனத்தால் நடந்து செல்ல பணிக்கப்பட்ட 'ஆ' இன் மூட்டுவலியைப் பற்றியா\nநீண்ட இடைவெளிக்கு பின் நல்ல பதிவு + கிரிக்கெட்\nயார் கருத்தை ரசிப்பது என்பது பதிவரின் தனிபட்ட உள்ளுணர்வு. உங்கள் கருத்தை ரசிக்க வேண்டும் என எதிபார்ப்பது தவறு.\nநான் இந்தியன் என்ற முறையில் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன். - ஆனால் தேவையில்லாத விதண்டா வாதம் எதற்கு அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nதொடர்ந்து உங்கள் வாதங்களை படிக்கிறேன் சில சமயங்களில் ரசிக்கிறேன். இது போலான நேரங்களில் உங்கள் வயது குறைந்து குழந்தையாய் மாறிவிடுகிறீர்கள். என்னுடைய இரண்டரை வயது மகனும்,ஒரு வயது மகனும் செய்யும் சேட்டைகளை ரசிக்கும் அதே மனோபாவம் தான் இப்போதும் என்னுள். (மனவருத்தம் இருந்தால் மன்னிக்கவும்.)\nஇந்திய அணியின் மீதான காழ்ப்புணர்வு பின்னூட்டங்களும் அதை ரசிக்கும் தங்கள் மனநிலையும் ...\nநடுநிலை பதிவிற்கு உதாரணமாய் இந்த பதிவை அறிமுகப்படுத்திய உங்களை என்ன சொல்ல\nஹஸ்ஸி எடுத்தது 40க்கு மேல் அல்ல. கேள்விக்குறியோடு போடுவது எதற்கு தவறுகளை நியாயப்படுத்த உதவும் என்றா :)))\nநான் குழந்தை தான் ஐயா. ;-)\nநான் அப்படி பின்னூட்டியது 'மிக வஞ்சகமான' என்ற வார்த்தைக்காகவும், இன்னொரு பின்னூட்டத்தில் வந்த 'இசாந்த் சர்மாவிற்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிராவிட்டால் 2 விக்கற்றுகளால் இந்தியா வென்றிருக்கும்' என்ற பதத்திற்கும் தான்.\nநான் UDRS ஐ தாறுமாறாக ஆதரிக்கிறேன்.\nஎனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அதற்கு ஆதரவாக கருத்துச் சொல்வேன். ;-)\nநாளை இலங்கை எதிர்த்தாலும் கூட. :-)\nவேறு வேலையில் இருந்ததால் அந்த ஓட்ட எண்ணிக்கையை சரிபார்க்காமல் எனக்கே சந்தேகமாக இருந்ததால் தான் கேள்விக்குறியை இட்டேன்.\nநான் கேள்விக்குறியோடு போட்டுவிட்டால் நான் எழுதியது பிழையென்று இல்லையாகிவிடுமா\nநான் கற்றிச் இன் ஓட்டங்களையும், ஹசியின் ஓட்டங்களையும் மாறி நினைத்துக் கொண்டேன்.\nஆனால் ஹசி சந்தித்த பந்துகள் 72. :-)\n//வரலாறு மட்டுமல்ல, பொது அறிவும் முக்கியம் அமைச்சரே.//\nஇந்த strike rate-ல் விளையாடி ஹஸ்ஸி தன் அணிக்கு 350 ரன் லீட் பெற்றுத்தர ஹஸ்ஸி எத்தனை பால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அவரின் பார்ட்னர்கள் சந்திக்கும் பால்களையும் கணக்கில் கொண்டால்...\nஇதற்கு ஒரு சதவிகித வாய்ப்பு கூட இல்லையே நண்பரே.\n// இந்த strike rate-ல் விளையாடி ஹஸ்ஸி தன் அணிக்கு 350 ரன் லீட் பெற்றுத்தர ஹஸ்ஸி எத்தனை பால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அவரின் பார்ட்னர்கள் சந்திக்கும் பால்களையும் கணக்கில் கொண்டால்... //\nகடந்த ஆண்டின் சிறந்த இருபதுக்கு இருபது போட்டித் திறமை வெளிப்பாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானுக்கெதிராக ஹசி பெற்றுக்கொண்ட 24 பந்துகளில் பெற்ற 60 ஓட்டங்களும் அமைந்தது.\nஅவரால் அடித்தாடவும் முடியும், தேவையான நேரத்தில். ;-)\n// இதற்கு ஒரு சதவிகித வாய்ப்பு கூட இல்லையே நண்பரே. //\nபொலிஞ்சர் காயமடைந்திருக்க மாட்டார் அதனால் வென்றிருக்கும் என்றுதான் சொன்னேன். ;-)\nபின்னூட்டமிடுறாக்கள் உந்தாப் பெரிய பதிவு இருக்கு, கஷ்ரப்பட்டு எழுதியிருக்கிறார், அதப் பற்றிக் கதையுங்கப்பா....\nநடந்தது இருபதுக்கு இருபது போட்டியா\n//பாகிஸ்தானுக்கெதிராக ஹசி பெற்றுக்கொண்ட 24 பந்துகளில் பெற்ற 60 ஓட்டங்களும் அமைந்தது//\nஇது போன்ற அல்லது இதற்க்கு ஓரளவாவது நெருங்கி வரும் strike rate கொண்ட ஹஸ்ஸியின் டெஸ்ட் ஆட்டம்\nஒன்றையாவது சுட்டிக்காட்ட இயலுமா தங்களால்\n//அவரால் அடித்தாடவும் முடியும், தேவையான நேரத்தில்//\nஇங்கே ரன் சேஸ் செய்த அணி இந்தியாதான் ஆஸ்திரேலியா அல்லவே. 192 ரன்களுக்கு all out ஆன அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அடித்தா ஆடுவார் தான் அவுட் ஆகும் வாய்ப்பை குறைக்கும் வண்ணம் தடுப்பாட்டம் அல்லவா ஆடியிருப்பார். பின் முதல் இன்னிங்சில் 22ம் இரண்டாவது இன்னிங்சில்\n38ம் strike rate கொண்ட ஹஸ்ஸி திடீரென அடித்தாட வேண்டிய தேவை என்ன. தங்கள் அதீத ஆசையை தவிர\n//பொலிஞ்சர் காயமடைந்திருக்க மாட்டார் அதனால் வென்றிருக்கும் என்றுதான் சொன்னேன்//\nபொலிஞ்சர் காயமடையாவிட்டாலும் தங்கள் ஆசைப்படி ஹஸ்ஸி 350 எடுத்திருந்தால் போட்டி டிரா ஆகுமே தவிர ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்காது என்றுதான் நான் சொன்னேன்\n//பின்னூட்டமிடுறாக்கள் உந்தாப் பெரிய பதிவு இருக்கு, கஷ்ரப்பட்டு எழுதியிருக்கிறார், அதப் பற்றிக் கதையுங்கப்பா....விளக்கம் சொல்லியே...//\nஅவர் தங்களை போல இந்திய அணியின் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுவதில்லையே\n// நடந்தது இருபதுக்கு இருபது போட்டியா\nஇரண்டில் ஆடியதும் ஹசி தான்.\n// இது போன்ற அல்லது இதற்க்கு ஓரளவாவது நெருங்கி வரும் strike rate கொண்ட ஹஸ்ஸியின் டெஸ்ட் ஆட்டம்\nஒன்றையாவது சுட்டிக்காட்ட இயலுமா தங்களால்\nஇங்க தானய்யா நீங்கள் இருக்கிறீர்கள்.\nநான் ஹசியின் இருபதுக்கு இருபது திறமையைச் சொன்னது நீங்கள் ஹசி ஓட்டங்களைப் பெற அதிக பந்துப்பரிமாற்றங்களை எடுத்திருப்பார் என்பதற்காகத்தான்.\nஇருபதுக்கு இருபது போட்டிகளில் அந்தளவு அடித்தாடும் ஹசி தேவைப்பட்டால் அடித்தாடியிருப்பார் என்று சொன்னேன்.\n// இங்கே ரன் சேஸ் செய்த அணி இந்தியாதான் ஆஸ்திரேலியா அல்லவே.//\nநான் என்ன அவுஸ்ரேலியா துரத்தியடித்தது என்றேன்\n// 192 ரன்களுக்கு all out ஆன அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அடித்தா ஆடுவார்\nஅவர் ஆட்டமிழந்ததால் தான் அவுஸ்ரேலியா 192 ஓட்டங்களைப் பெற்றது என்கிறேன் நான்.\n// தான் அவுட் ஆகும் வாய்ப்பை குறைக்கும் வண்ணம்தடுப்பாட்டம் அல்லவா ஆடியிருப்பார். //\nஅவுஸ்ரேலியர்கள் ஒருபோதும் சொந்த சாதனைகளுக்காக ஆடுவதில்லை.\nஹசி கடைநிலைத் துடுப்பாட்ட வீரர்களுடன் பெற்றுக்கொண்ட இணைப்பாட்டங்கள் ஹசியின் தனித்திறமைக்குச் சான்று.\nதேவையான நேரத்தில் அடித்தாடவும், தேவையான நேரத்தில் தடுத்தாடவும் கூடிய பூரணமான துடுப்பாட்ட வீரர் அவர்.\n// பின் முதல் இன்னிங்சில் 22ம் இரண்டாவது இன்னிங்சில்\n38ம் strike rate கொண்ட ஹஸ்ஸி திடீரென அடித்தாட வேண்டிய தேவை என்ன. //\nபோட்டியை வெல்லவேண்டும் என்றால் இந்தியாவிற்கு அதிக ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும்.\nஹசியின் ஒருநாள் போட்டி அடித்தாடும் வீதம் - 88\nஇருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளில் - 150\n// பொலிஞ்சர் காயமடையாவிட்டாலும் தங்கள் ஆசைப்படி ஹஸ்ஸி 350 எடுத்திருந்தால் போட்டி டிரா ஆகுமே தவிர ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்காது என்றுதான் நான் சொன்னேன் //\nஇந்தியா 9 விக்கற்றுகளை இழக்க எடுத்துக்கொண்ட பந்துப்பரிமாற்றங்கள் வெறும் 58.4 பந்துப்பரிமாற்றங்கள்.\nகடைசிநாளில் இந்தியா ஆடியது 42 பந்துப்பரிமாற்றங்கள்.\nமிகுதி 48 பந்துப்பரிமாற்றங்கள் ஐந்தாம் நாளில் மிஞ்சி இருக்கிறதே\n// அவர் தங்களை போல இந்திய அணியின் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுவதில்லையே //\nஎனக்கும் இந்திய அணிக்குமிடையில் வாய்க்கால் தகராறு ஏதும் இல்லை.\nநான் இந்திய அணியை விமர்சிக்கவோ அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவோ இல்லை.\nUDRS ஐப் பயன்படுத்த அனுமதிக்காமைக்கு/விரும்பாமைக்காக இந்திய கிறிக்கற் சபையின் முடிவைத்தான் எதிர்த்தேன்.\nஅதன் காரணமாக வந்தவை தான் அந்த கருத்துப் பரிமாற்றங்கள்.\nபங்களாதேஷிற்கெதிராக - 203 பந்துகளில் 182 ஓட்டங்கள்.\nஇங்கிலாந்திற்கெதிராக - முதல் இனிங்ஸ் இல் அடித்தாடும் வீதம் 42.92\n(212 பந்துகளில் 91 ஓட்டங்கள்.)\nஇரண்டாம் இனிங்ஸ் இல் 66 பந்துகளில் 61 ஓட்டங்கள்)\nபாகிஸ்தானிற்கெதிராக 113 பந்துகளில் 82 ஓட்டங்கள். :-)\nஇந்த வேகமே போதும்... ;-)\n// பின் முதல் இன்னிங்சில் 22ம் இரண்டாவது இன்னிங்சில்\n38ம் strike rate கொண்ட ஹஸ்ஸி திடீரென அடித்தாட வேண்டிய தேவை என்ன. தங்கள் அதீத ஆசையை தவிர //\nஉங்கள் கேள்விக்கான இன்னொரு பதில்.\nமுதல் இனிங்ஸ் இல் 338 பந்துகளைச் சந்தித்து 126 ஓட்டங்களையே பெற்ற (அடித்தாடும் வீதம் - 37.27) ஷேன் வொற்சன் இரண்டாம் இனிங்ஸ் இல் திடீரென ஏன் 59 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெறவேண்டும்\n(அடித்தாடும் வீதம் - 94.91)\nஆசியின் தோல்வியால் வந்த மன வேதனை பதிவில் தெரிகின்றது.//\nதிருத்திக் கொள்ளுங்கள்.. ஒரு சில வரிகளில் என்று.\nஅடுத்து கான்கொனின் பதிலை பார்க்க சிரிப்பு தான் வருகின்றது. இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ\nஅப்படியில்லை.. இப்படியும் யோசிக்கலாம் என்று சொல்லுங்கள்..\n//இந்த வாதத்தை ரசித்தேன்.. ;)//\n ;)// என்ற எள்ளல்... மட்டுமல்ல...\nஉங்கள் ரசனை என்று விட்டு விடுவேன்.. :)\nமுதலில் இந்த லோஷன் பிளாக்குக்கு ஒரு udrs தேவை...//\nஇதை மஹிந்தா ராஜபக்சேவிடம் சொல்லனுமா\nஅவரை ஏன் அய்யா இங்கே கூப்பிட்டுக்கிட்டு அவருக்கு இன்னும் எவ்வளவு முக்கியம��ன வேலையெல்லாம் இருக்கு..\nஅண்ணா நல்ல விறுவிறுப்பான போட்டி பற்றி விறுவிறுப்பான பதிவோன்று....\nஇப்படிச் செய்தால் என்ன.. யுடிஆர்எஸ் இல்லாத போட்டிகளுக்கு விளையாடப் போவதில்லை என ஆணிகள் அறிவித்தால் என்ன..\n அதையே தான் நான் பதிவில் சொல்லியுள்ளேன்.\nசகோதரன் கான்கோன் இருவரும் இதற்கு கையொப்பம் இடுவோமா..\nசரத் பவார் கோபிக்க மாட்டாரா\nஹசி ஆட்டமிழக்கும்போது eye எடுத்து, பெரிய ஓட்டக்குவிப்பைச் செய்யத் தயாராக இருந்தார்.\nஅதனால் ஹசியின் ஆட்டமிழப்பு பெரிது.//\nஅது சரி. அவரின் ஆட்டமிழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.\nஅப்பிடியே ஒரு குட்டிக் கதை.......//\nமூட்டுவலி, சாரி கதை விளங்கிச்க்சு.. :)\nநீண்ட இடைவெளிக்கு பின் நல்ல பதிவு + கிரிக்கெட் //\nஇந்திய அணியின் மீதான காழ்ப்புணர்வு பின்னூட்டங்களும் அதை ரசிக்கும் தங்கள் மனநிலையும் ...\nஅதைக் காழ்ப்புணர்வு என்றா சொல்கிறீர்கள்\nகண்கோன் தந்துள்ள விளக்கம் ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது.:)\nகாழ்ப்புணர்வை நான் ரசிக்கவில்லையே.. வாதத்தை என்று தெளிவாகவே சொல்லியுள்ளேன்.\nநடுநிலை பதிவிற்கு உதாரணமாய் இந்த பதிவை அறிமுகப்படுத்திய உங்களை என்ன சொல்ல//\n:) UDRS பற்றிய விமர்சனம் உங்களை இதை நடுநிலைப் பதிவு இல்லை என செய்துவிட்டதோ இதை உங்கள் சார்புநிலை என நான் எடுத்துக்கொள்ளலாமா\nநான் UDRS ஐ தாறுமாறாக ஆதரிக்கிறேன்.\nஎனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அதற்கு ஆதரவாக கருத்துச் சொல்வேன். ;-)\nநாளை இலங்கை எதிர்த்தாலும் கூட. :-)//\nஹா ஹா.. எதிர்க்கும் என்று நினைக்கிறீர்கள்\n//வரலாறு மட்டுமல்ல, பொது அறிவும் முக்கியம் அமைச்சரே.//\nபெயரில்லாதவரே இல்லை. சச்சினின் ஆட்டமிழப்பு மிக சரியானது. ஆதாரம், கீழே கங்கோனின் பதிலில்.\nஇந்த strike rate-ல் விளையாடி ஹஸ்ஸி தன் அணிக்கு 350 ரன் லீட் பெற்றுத்தர ஹஸ்ஸி எத்தனை பால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அவரின் பார்ட்னர்கள் சந்திக்கும் பால்களையும் கணக்கில் கொண்டால்...//\nஹா ஹா.. இல்லை. ஹசியின் அடித்தாடும் திறன் பற்றி முன்னைய போட்டிகளையும் கங்கோனின் பதில்களையும் பாருங்கள்.\nகண்கோன் +ராஜசூரியன் - கலந்துரையாடல் உங்கள் பதில்களாகவே இருப்பதால் அதில் நான் எந்தவொரு விடயத்திலும் ஏன் கருத்தை சொல்லவில்லை.\nஆனால் என் பதிவில் ஆட்டமிழப்பு சர்ச்சைகள், இந்தியா இன்னும் UDRSஐ ஏற்ற���க் கொள்ளாமல் இருப்பது பற்றியே சர்ச்சை வந்திருக்கும் நிலையில் இன்று வெளிவந்துள்ள கிரிக்கெட் செய்தி.\nஇதனால் தான் இந்திய கிரிக்கெட் அணி மீது அல்ல சபை மீது கடுப்பாகிறது.\nதகவலை அனுப்பிய கண்கோனுக்கு நன்றிகள்..\nஇனியும் நடுவர் வழங்கும் தமக்கு எதிரான தீர்ப்புக்கள் பற்றி இந்திய ரசிகர்களோ வீரர்களோ முணுமுணுக்கக் கூடாது.\n//இரண்டில் ஆடியதும் ஹசி தான்.//\nt20 யிலும் டெஸ்ட்டிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை எவரும் ஆடுவதில்லை நண்பரே.\nஹஸ்ஸி தன் சொந்த சாதனைக்காக ஆடுபவர் என்று நானும் சொல்லவில்லை. அடித்தாடுவது, தடுதாடுவது இரண்டிலும் திறமையானவர்தான் அவர்.என் அபிமான வீரர்களில் ஒருவரும் கூட :)\nஇங்கே ஹஸ்ஸி 175 ரன்நாவது எடுத்திருப்பார் என்பதே தங்களின் எதிர்பார்ப்புதான். தங்கள் அளவிற்க்கு நடப்பவற்றை முன் உணரும் சக்தி ஹஸ்ஸிக்கு மட்டுமல்ல வேறு எந்த வீரருக்கும் இருப்பதில்லை.\nஅப்படி இருந்தால் ஒருவேளை அடித்தாடி இருக்கலாம். அனால் ஒருபுறம் விக்கட்டுகள் தொடர்ந்து விழும்போது(உதிரிகள் தவிர்த்து அணியில் மற்றவர்களின் மொத்த ஆட்ட எண்ணிக்கை 141 )\nதானும் அடித்தாடி தன் விக்கட்டை(அணியின் வெற்றி வாய்ப்பையும்) ரிஸ்க்கில் வைப்பதை விட தடுத்தாடுவதைத்தான் தேர்ந்தேடுத்திருப்பார் என்று சொன்னேன். 72 பந்துகள் வரை இல்லாத அடித்தாடும் வீதம் விக்கட்டுகள் தொடர்ந்து வீழும் நிலையிலும்\nஏறத்தாள மூன்று மடங்கு உயரும் என்பது தங்கள் கற்பனையில் மட்டுமே சாத்தியம் நிஜத்தில் அல்ல.\n//ஹசியின் ஒருநாள் போட்டி அடித்தாடும் வீதம் - 88\nஇருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளில் - 150//\nஹஸ்ஸி அடித்துதான் ஆடியிருப்பார் என்ரால் அதுபோல் அடித்தாடிய ஒரு டெஸ்ட் போட்டியை உதாரணம் சொல்லலாமே.\nஏன் டெஸ்ட் போட்டி பற்றிய விவாதத்தில் ஒருநாள்,இருபதுக்கு இருபது போட்டிகளின் அடித்தாடும் வீதம் கொடுத்துவிட்டு அவருடைய டெஸ்ட் போட்டியின் அடித்தாடும் வீதத்தை தவிர்க்க வேண்டும்.\nஒருவேளை அது தங்களின் வாதத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளதா என்ன\n//இந்தியா 9 விக்கற்றுகளை இழக்க எடுத்துக்கொண்ட பந்துப்பரிமாற்றங்கள் வெறும் 58.4 பந்துப்பரிமாற்றங்கள்.\nகடைசிநாளில் இந்தியா ஆடியது 42 பந்துப்பரிமாற்றங்கள்.\nமிகுதி 48 பந்துப்பரிமாற்றங்கள் ஐந்தாம் நாளில் மிஞ்சி இருக்கிறதே\nஹஸ்ஸி���ின் அடித்தாடும் வீதத்தின்படி தங்கள் எதிர்பார்ப்பான 175 என்ற எண்ணிக்கையை எட்ட இன்னும் 60 ஓவராவது அவர் மட்டுமே விளையாட வேண்டியிருக்கும். பின்னர் களமிறங்கும் இந்திய அணிக்கு\n350 என்ற இலக்கை எட்டவும் ஏறத்தாழ அதே 60 ஓவர்களே மீதமிருக்கும். ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு தேவையான ஓட்ட விகிதம் ஏறத்தாள 6 எனும்போது எந்த அணியும் 200 ரன் இலக்கை சேஸ் செய்யும் அதே பாணியில்\nவிளையாட மாட்டார்கள். தடுப்பாட்டமே கையாளப்படும் என்பதால் சமநிலைதான் ஆகும்.\nஅதிலும் காம்பிரும் இஷந்த்தும் இப்போதுபோல் தவறாக ஆட்டமிழந்து இருக்க மாட்டார்கள் அல்லவா :)\n//நான் இந்திய அணியை விமர்சிக்கவோ அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவோ இல்லை//\nஎன்ன கொடுமை சார் இது.\nUDRSஐப் பயன்படுத்தவே நானும் விரும்புகிறேன். அதை தவிர்க்கும் இநதிய கிறிக்கற் சபை மீது எனக்கும் விமர்சனம்,வருத்தம் உண்டு :)\n//இரண்டில் ஆடியதும் ஹசி தான்.//\nt20 யிலும் டெஸ்ட்டிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை எவரும் ஆடுவதில்லை நண்பரே.\nஹஸ்ஸி தன் சொந்த சாதனைக்காக ஆடுபவர் என்று நானும் சொல்லவில்லை. அடித்தாடுவது, தடுதாடுவது இரண்டிலும் திறமையானவர்தான் அவர்.என் அபிமான வீரர்களில் ஒருவரும் கூட :)\nஇங்கே ஹஸ்ஸி 175 ரன்நாவது எடுத்திருப்பார் என்பதே தங்களின் எதிர்பார்ப்புதான். தங்கள் அளவிற்க்கு நடப்பவற்றை முன் உணரும் சக்தி ஹஸ்ஸிக்கு மட்டுமல்ல வேறு எந்த வீரருக்கும் இருப்பதில்லை.\nஅப்படி இருந்தால் ஒருவேளை அடித்தாடி இருக்கலாம். அனால் ஒருபுறம் விக்கட்டுகள் தொடர்ந்து விழும்போது(உதிரிகள் தவிர்த்து அணியில் மற்றவர்களின் மொத்த ஆட்ட எண்ணிக்கை 141 )\nதானும் அடித்தாடி தன் விக்கட்டை(அணியின் வெற்றி வாய்ப்பையும்) ரிஸ்க்கில் வைப்பதை விட தடுத்தாடுவதைத்தான் தேர்ந்தேடுத்திருப்பார் என்று சொன்னேன். 72 பந்துகள் வரை இல்லாத அடித்தாடும் வீதம் விக்கட்டுகள் தொடர்ந்து வீழும் நிலையிலும்\nஏறத்தாள மூன்று மடங்கு உயரும் என்பது தங்கள் கற்பனையில் மட்டுமே சாத்தியம் நிஜத்தில் அல்ல.\n//ஹசியின் ஒருநாள் போட்டி அடித்தாடும் வீதம் - 88\nஇருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளில் - 150//\nஹஸ்ஸி அடித்துதான் ஆடியிருப்பார் என்ரால் அதுபோல் அடித்தாடிய ஒரு டெஸ்ட் போட்டியை உதாரணம் சொல்லலாமே.\nஏன் டெஸ்ட் போட்டி பற்றிய விவாதத��தில் ஒருநாள்,இருபதுக்கு இருபது போட்டிகளின் அடித்தாடும் வீதம் கொடுத்துவிட்டு அவருடைய டெஸ்ட் போட்டியின் அடித்தாடும் வீதத்தை தவிர்க்க வேண்டும்.\nஒருவேளை அது தங்களின் வாதத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளதா என்ன\n//இந்தியா 9 விக்கற்றுகளை இழக்க எடுத்துக்கொண்ட பந்துப்பரிமாற்றங்கள் வெறும் 58.4 பந்துப்பரிமாற்றங்கள்.\nகடைசிநாளில் இந்தியா ஆடியது 42 பந்துப்பரிமாற்றங்கள்.\nமிகுதி 48 பந்துப்பரிமாற்றங்கள் ஐந்தாம் நாளில் மிஞ்சி இருக்கிறதே\nஹஸ்ஸியின் அடித்தாடும் வீதத்தின்படி தங்கள் எதிர்பார்ப்பான 175 என்ற எண்ணிக்கையை எட்ட இன்னும் 60 ஓவராவது அவர் மட்டுமே விளையாட வேண்டியிருக்கும். பின்னர் களமிறங்கும் இந்திய அணிக்கு\n350 என்ற இலக்கை எட்டவும் ஏறத்தாழ அதே 60 ஓவர்களே மீதமிருக்கும். ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு தேவையான ஓட்ட விகிதம் ஏறத்தாள 6 எனும்போது எந்த அணியும் 200 ரன் இலக்கை சேஸ் செய்யும் அதே பாணியில்\nவிளையாட மாட்டார்கள். தடுப்பாட்டமே கையாளப்படும் என்பதால் சமநிலைதான் ஆகும்.\nஅதிலும் காம்பிரும் இஷந்த்தும் இப்போதுபோல் தவறாக ஆட்டமிழந்து இருக்க மாட்டார்கள் அல்லவா :)\n//நான் இந்திய அணியை விமர்சிக்கவோ அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவோ இல்லை//\nஎன்ன கொடுமை சார் இது.\nUDRSஐப் பயன்படுத்தவே நானும் விரும்புகிறேன். அதை தவிர்க்கும் இநதிய கிறிக்கற் சபை மீது எனக்கும் விமர்சனம்,வருத்தம் உண்டு :)\nஹஸ்ஸி தன் சொந்த சாதனைக்காக ஆடுபவர் என்று நானும் சொல்லவில்லை. அடித்தாடுவது, தடுதாடுவது இரண்டிலும் திறமையானவர்தான் அவர்.என் அபிமான வீரர்களில் ஒருவரும் கூட :)\nஇங்கே ஹஸ்ஸி 175 ரன்நாவது எடுத்திருப்பார் என்பதே தங்களின் எதிர்பார்ப்புதான். தங்கள் அளவிற்க்கு நடப்பவற்றை முன் உணரும் சக்தி ஹஸ்ஸிக்கு மட்டுமல்ல வேறு எந்த வீரருக்கும் இருப்பதில்லை.\nஅப்படி இருந்தால் ஒருவேளை அடித்தாடி இருக்கலாம். அனால் ஒருபுறம் விக்கட்டுகள் தொடர்ந்து விழும்போது(உதிரிகள் தவிர்த்து அணியில் மற்றவர்களின் மொத்த ஆட்ட எண்ணிக்கை 141 )\nதானும் அடித்தாடி தன் விக்கட்டை(அணியின் வெற்றி வாய்ப்பையும்) ரிஸ்க்கில் வைப்பதை விட தடுத்தாடுவதைத்தான் தேர்ந்தேடுத்திருப்பார் என்று சொன்னேன். 72 பந்துகள் வரை இல்லாத அடித்தாடும் வீதம் விக்கட்டுகள் தொடர்ந்து வீழும் நிலையிலும்\nஏறத்தாள மூன்று மடங்கு உயரும் என்பது தங்கள் கற்பனையில் மட்டுமே சாத்தியம் நிஜத்தில் அல்ல.\n//ஹசியின் ஒருநாள் போட்டி அடித்தாடும் வீதம் - 88\nஇருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளில் - 150//\nஹஸ்ஸி அடித்துதான் ஆடியிருப்பார் என்ரால் அதுபோல் அடித்தாடிய ஒரு டெஸ்ட் போட்டியை உதாரணம் சொல்லலாமே.\nஏன் டெஸ்ட் போட்டி பற்றிய விவாதத்தில் ஒருநாள்,இருபதுக்கு இருபது போட்டிகளின் அடித்தாடும் வீதம் கொடுத்துவிட்டு அவருடைய டெஸ்ட் போட்டியின் அடித்தாடும் வீதத்தை தவிர்க்க வேண்டும்.\nஒருவேளை அது தங்களின் வாதத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளதா என்ன\n//இந்தியா 9 விக்கற்றுகளை இழக்க எடுத்துக்கொண்ட பந்துப்பரிமாற்றங்கள் வெறும் 58.4 பந்துப்பரிமாற்றங்கள்.\nகடைசிநாளில் இந்தியா ஆடியது 42 பந்துப்பரிமாற்றங்கள்.\nமிகுதி 48 பந்துப்பரிமாற்றங்கள் ஐந்தாம் நாளில் மிஞ்சி இருக்கிறதே\nஹஸ்ஸியின் அடித்தாடும் வீதத்தின்படி தங்கள் எதிர்பார்ப்பான 175 என்ற எண்ணிக்கையை எட்ட இன்னும் 60 ஓவராவது அவர் மட்டுமே விளையாட வேண்டியிருக்கும். பின்னர் களமிறங்கும் இந்திய அணிக்கு\n350 என்ற இலக்கை எட்டவும் ஏறத்தாழ அதே 60 ஓவர்களே மீதமிருக்கும். ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு தேவையான ஓட்ட விகிதம் ஏறத்தாள 6 எனும்போது எந்த அணியும் 200 ரன் இலக்கை சேஸ் செய்யும் அதே பாணியில்\nவிளையாட மாட்டார்கள். தடுப்பாட்டமே கையாளப்படும் என்பதால் சமநிலைதான் ஆகும்.\nஅதிலும் காம்பிரும் இஷந்த்தும் இப்போதுபோல் தவறாக ஆட்டமிழந்து இருக்க மாட்டார்கள் அல்லவா :)\n//நான் இந்திய அணியை விமர்சிக்கவோ அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவோ இல்லை//\nஎன்ன கொடுமை சார் இது.நம்புபவர்கள் நம்பட்டும்.\nUDRSஐப் பயன்படுத்தவே நானும் விரும்புகிறேன். அதை தவிர்க்கும் இநதிய கிறிக்கற் சபை மீது எனக்கும் விமர்சனம்,வருத்தம் உண்டு :)\n// t20 யிலும் டெஸ்ட்டிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை எவரும் ஆடுவதில்லை நண்பரே. //\nஆனால் கடுமையான எதிரணிக்கு எதிராக, சர்வதேசப் போட்டியொன்றில் தொடர்ச்சியாக சீரான ஓட்டக்குவிப்பைச் செய்யும் ஒருவரால் தேவைப்படும் சமயத்தில் இருபதுக்கு இருபதளவு இல்லாவிட்டாலும் வேகமாகத் துடுப்பெடுத்தாட இயலும் என்றுதான் சொன்னேன்.\n350 என்பதை நான் ஒரு கணக்கிற்குத்தான் சொன்னேன்.\nஅப்படியே எடுத்தாலும், 134 ஓட்டங்கள் மேலதிகமாகத் தேவை.\nஹசி 80 என்ற அடித்தாடும் விகிதத்தில் மிகுதி ஓட்டங்களைப் பெற்றிருந்தால் 167.5 பந்துகள் தேவை.\nஅவை வெறுமனே 27.9 பந்துப் பரிமாற்றங்களை மட்டுமே எடுத்திருக்கும்.\nஇன்னும் மிகுதியாக 20 பந்துப்பரிமாற்றங்கள் இருக்கிறதே\nமற்றையது ஹசி நின்றிருந்தால் மிற்சல் ஜோன்சனை சரியாக வழிநடத்தில அவரை வேகமாக அடித்தாடச் செய்திருப்பார்.\nமிற்சல் ஜோன்சன் முதல் இனிங்ஸ் இல் நன்றாகவே துடுப்பெடுத்தாடினார்.\n// ஹஸ்ஸி அடித்துதான் ஆடியிருப்பார் என்ரால் அதுபோல் அடித்தாடிய ஒரு டெஸ்ட் போட்டியை உதாரணம் சொல்லலாமே. //\nநான் ஏற்கனவே பின்னூட்டியிருந்தேன், புளொக்கர் தவறு காரணமாக பிரசுரமாகவில்லை.\nஇப்போது இருக்கிறது அந்தப் பின்னூட்டம்.\n// தடுப்பாட்டமே கையாளப்படும் என்பதால் சமநிலைதான் ஆகும். //\nகம்பீர் ஆட்டமிழந்தது அடித்தாட முற்பட்டா\nஇந்திய அணி பந்துப்பரிமாற்றம் போதாமல் தோற்பதற்கு வாய்ப்புகளே இருக்கவில்லை.\nஅவர்களுக்கு மொத்தமாக 106 அல்லது 107 பந்துப்பரிமாற்றங்கள் இருந்தன.\n216 ஓட்டங்களை 107 பந்துப்பரிமாற்றங்களில் பெற அடித்தாட வேண்டிய தேவையே கிடையாது.\nஒரு பந்துப்பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 2 ஓட்டங்களையே பெறவேண்டும்.\nஅடித்தாட முயன்று ஆட்டமிழக்கவில்லை என்கிறேன் நான்.\n// என்ன கொடுமை சார் இது.\nநான் லக்ஸ்மன் பற்றி எனது பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன் அண்மைக்காலமாக தனித்து நின்று கதாநாயகத்தனமாக போட்டிகளை வென்றுகொடுக்கிறார் என்று.\nகாழ்ப்புணர்ச்சி இருக்குமாயின் இந்தியா வென்றது நடுவர்களால்தான் என்றிருப்பேன்.\n//முதல் இனிங்ஸ் இல் 338 பந்துகளைச் சந்தித்து 126 ஓட்டங்களையே பெற்ற (அடித்தாடும் வீதம் - 37.27) ஷேன் வொற்சன் இரண்டாம் இனிங்ஸ் இல் திடீரென ஏன் 59 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெறவேண்டும்\n(அடித்தாடும் வீதம் - 94.91)//\nஷேன் வொற்சன் விளையாடும் போது ஆஸ்திரேலியா எந்த விக்கெட்டும் இழந்துவிடவில்லை மாறாக முதல் இன்னிங்க்ஸ் ரன்னில் லீடிங்கில் இருந்தது.\n//ஹா ஹா.. இல்லை. ஹசியின் அடித்தாடும் திறன் பற்றி முன்னைய போட்டிகளையும் கங்கோனின் பதில்களையும் பாருங்கள்//\nஹசியின் அடித்தாடும் திறன் பற்றியதல்ல ஏன் வாதம் இது போன்ற விக்கெட் சரிவு கொண்ட சூழலில் அவர் தடுப்பாட்டமே விளையாடி இருப்பார் என்பதும் அது போட்டியில் சமநிலை முடிவையே கொடுத்திருக்கும் என்பதே.\nகங்கோனின் பதில்களை நீங்களும் பாருங்கள் அதில் ஒரு போட்டியாவது இது போன்ற விக்கெட் சரிவு கொண்டவைதானா விக்கெட் சரிந்தாலும் இல்லையென்றாலும் ஒரே மாதிரி அடித்தாடும் ஆட்டத்தையே வெளிப்படுத்தக்கூடியவரா ஹஸ்ஸி\n//ஹசி 80 என்ற அடித்தாடும் விகிதத்தில் மிகுதி ஓட்டங்களைப் பெற்றிருந்தால் 167.5 பந்துகள் தேவை.\nஅவை வெறுமனே 27.9 பந்துப் பரிமாற்றங்களை மட்டுமே எடுத்திருக்கும்.//\nஇதுதான் நான் மாறுபடும் இடம்.ஹஸ்ஸிக்கு தவறாக அவுட் கொடுக்கப்படாவிட்டால் அவர் 134 ஓட்டங்கள் மட்டுமல்ல அதற்க்கு கூடுதலாகவும் எடுத்திருக்கும் திறன் கொண்டவர்தான்.\nஏன் அதிரடியாகவும் விளையாடக்கூடியவர்தான். ஆனால் ஹஸ்ஸி எல்லா நேரத்திலும் அடித்தாடுபவர் அல்ல.சேவாக் போன்றோராய் இருந்தால் மற்ற விக்கெட்டுகள் வீழும் நிலையிலும் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி இருக்கலாம்\nஅதுதான் தன் இயல்பான ஆட்டம் என்பதால். ஆனால் நிச்சயம் ஹஸ்ஸி மற்ற விக்கெட்டுகள் வீழும் நிலையிலும் தொடர்ந்து அடித்தாடுபவர் அல்ல.\nஹஸ்ஸி மட்டுமல்ல தடுப்பாட்டத்தில் வலுவான எந்த வீரரும் அணியின் மற்ற விக்கெட்டுகள் தொடர்ந்து வீழும் நிலையில் அதிரடியை கைக்கொள்ள மாட்டார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல.\nபின் எப்படி 80 என்ற அடித்தாடும் விகிதத்தில் விளையாடி இருப்பார் என எதிர்பார்க்கிறீர்கள்\n//மற்றையது ஹசி நின்றிருந்தால் மிற்சல் ஜோன்சனை சரியாக வழிநடத்தில அவரை வேகமாக அடித்தாடச் செய்திருப்பார்.\nமிற்சல் ஜோன்சன் முதல் இனிங்ஸ் இல் நன்றாகவே துடுப்பெடுத்தாடினார்//\nஇது என்ன புதுக்கதை ஹஸ்ஸி மட்டும்தான் தவறுதலாய் ஆட்டமிலக்கப்பட்டதாய் நினைத்தேனே மிற்சல் ஜோன்சனுமா அம்பயரின் தவறான முடிவால் ஆட்டம் இழந்தார்\n//கம்பீர் ஆட்டமிழந்தது அடித்தாட முற்பட்டா\nஇல்லை அம்பயரின் தவறான முடிவால். ஹஸ்ஸி அம்பயரின் தவறான முடிவால் ஆட்டமிழக்காவிட்டால் கம்பீருக்கும்,இஷந்த்தும் அதுவே பொருந்தும் என்று சொன்னேன்.\n//ஷேன் வொற்சன் விளையாடும் போது ஆஸ்திரேலியா எந்த விக்கெட்டும் இழந்துவிடவில்லை மாறாக முதல் இன்னிங்க்ஸ் ரன்னில் லீடிங்கில் இருந்தது. //\nநான் இதை ஏன் சொன்னேன் என்று பாருங்கள்.\nதொடர்ச்சியற்று கருத்துக்களை முறித்தால் அவற்றின் அர்த்தம் அர்த்தமற்றுப் போகும்.\nநீங்கள் ஹசி முதல் இனிங்ஸ் இல் அடித்தாடவில்லை, அதனால் பின்னர் அடித்தாட முடியாது என்ற ரீதியில் சொன்ன கருத்திற்கே நான் பதிலளித்திருந்தேன்.\n// ஹசியின் அடித்தாடும் திறன் பற்றியதல்ல ஏன் வாதம் இது போன்ற விக்கெட் சரிவு கொண்ட சூழலில் அவர் தடுப்பாட்டமே விளையாடி இருப்பார் என்பதும் அது போட்டியில் சமநிலை முடிவையே கொடுத்திருக்கும் என்பதே. //\nஇது இப்போது நீங்கள் சொல்லும் கருத்து.\nநீங்கள் முன்னர் சொன்னதைப் பாருங்கள்.\nஇது போன்ற அல்லது இதற்க்கு ஓரளவாவது நெருங்கி வரும் strike rate கொண்ட ஹஸ்ஸியின் டெஸ்ட் ஆட்டம்\nஒன்றையாவது சுட்டிக்காட்ட இயலுமா தங்களால்\nஇதற்குத்தான் என் பதில் அது.\nநான் இறுக்கமான கட்டத்தில் ஹசி அடித்தாடியதைக் குறிப்பிட்டிருந்தால் உங்கள் கேள்வி,\n'உது வேற நாட்டில நடந்தது. இந்தியாவில் இறுக்கமான சூழ்நிலையில் அடித்தாடிய போட்டியைச் சுட்டிக்காட்டு' என்பீர்கள்.\nஇங்கிலாந்திற்கெதிரான போட்டியில் (நான் தந்த சுட்டியில்) அவுஸ்ரேலியா 33 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கற்றுகளை இழந்திருந்த போதிலும், 92 என்ற அடித்தாடும் விகிதத்தில் ஹசி ஆடியிருக்கிறார்.\nஉடனே, 2 விக்கற்றுகள் வேறு, 6 விக்கற்றுகள் வேறு என்பீர்கள்.\nபாதுகாப்பானதாக உணர்ந்த பின் அடித்தாடியிருப்பார் என்பது என் கருத்து.\n// விக்கெட் சரிந்தாலும் இல்லையென்றாலும் ஒரே மாதிரி அடித்தாடும் ஆட்டத்தையே வெளிப்படுத்தக்கூடியவரா ஹஸ்ஸி //\nஇருபதுக்கு இருபது போட்டிகள் விக்கற்றுகள் ஒருபுறத்தில் சரிந்துகொண்டிருக்க, கதாநாயகத்தனமாக இருபதுக்கு இருபது போட்டிகளில் சிறந்த பந்துவீச்சுப் பலம்கொண்ட அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் பாகிஸ்தானிற்கெதிராக 5 பந்துகளில் 18 ஓட்டங்கள ( தரவை சரிபார்க்க நேரம்போதாது. 18 என்றுதான் நம்புகிறேன்.) பெற்ற ஒருவர், 60 ஓட்டங்களை 24 பந்துகளில் பெற்ற ஒருவரை உங்களால் கண்ணைமூடிக்கொண்டு அவரால் நெருக்கடிகளுக்கு மத்தியில் வேகமாக ஆடமுடியாது என்றுசொல்லமுடியுமானால் என்னால் ஹசி 200 ஓட்டங்களை அந்தப் போட்டியில் பெற்றிருப்பார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லவியலும்.\nநான் BCCI ஐ எதிர்ப்பதற்கும், இந்திய அணியை எதிர்ப்பதற்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாதவரை, சில கேள்���ிகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதவரை பதில்கள் பிரயோசனமற்றவை.\nபங்களாதேஷிற்கெதிராக - 203 பந்துகளில் 182 ஓட்டங்கள்.\nஇங்கிலாந்திற்கெதிராக - முதல் இனிங்ஸ் இல் அடித்தாடும் வீதம் 42.92\n(212 பந்துகளில் 91 ஓட்டங்கள்.)\nஇரண்டாம் இனிங்ஸ் இல் 66 பந்துகளில் 61 ஓட்டங்கள்)\nபாகிஸ்தானிற்கெதிராக 113 பந்துகளில் 82 ஓட்டங்கள். :-)\nஇந்த வேகமே போதும்... ;-)\nஇந்த வேகம் ஒருபோதும் இதுபோன்ற விக்கெட் சரிவு கொண்ட போட்டிகளில் வெளிப்பட்டதில்லை என்பதை கவனிக்கவில்லையா அல்லது கவனிக்க விரும்பவில்லையா\n//தொடர்ச்சியற்று கருத்துக்களை முறித்தால் அவற்றின் அர்த்தம் அர்த்தமற்றுப் போகும்.//\nஇதை செய்தது தாங்கள்தான் கண்கொன்\n//192 ரன்களுக்கு all out ஆன அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அடித்தா ஆடுவார் தான் அவுட் ஆகும் வாய்ப்பை குறைக்கும் வண்ணம் தடுப்பாட்டம் அல்லவா ஆடியிருப்பார். பின் முதல் இன்னிங்சில் 22ம் இரண்டாவது இன்னிங்சில்\n38ம் strike rate கொண்ட ஹஸ்ஸி திடீரென அடித்தாட வேண்டிய தேவை என்ன//\n192 என்ற குறைந்த எண்ணிக்கையில் மொத்த விக்கெட்டையும் பறி கொடுத்த அணியில் நீங்கள் சொல்வது போல் ஹஸ்ஸி அவுட் ஆகாமல் இருந்தால் அவர் முன் மற்ற விக்கெட்கள் தொடர்ந்து சரிய அவர் தடுப்பாட்டம் ஆடி\nவிக்கெட் சரிவை தடுப்பதில்தான் ஈடுபட்டிருப்பார் என்றேன். ஏற்கனவே அவர் நல்ல strike rate-ல் அடித்தாடிக்கொண்டிருந்தாலாவது\nவிக்கெட்கள் வீழ்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்\nதொடர்ந்து அடித்துதான் ஆடியிருப்பார் என்றாவது சொல்லலாம். அவரோ முதல் இன்னிங்சில் 22ம் இரண்டாவது இன்னிங்சில்\n38ம் strike rateம் கொண்டிருக்கையில் திடீரென அடித்தாடியிருப்பார் என எப்படி கருத முடியும் என கேட்டேன்\nஇதில் முதல் வாக்கியத்தின் பாதியை மட்டும் பிய்த்து\n//192 ரன்களுக்கு all out ஆன அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அடித்தா ஆடுவார்// என்று நான் சொன்னதை வசதியாய் டீலில் விட்டுவிட்டு\n// தான் அவுட் ஆகும் வாய்ப்பை குறைக்கும் வண்ணம்தடுப்பாட்டம் அல்லவா ஆடியிருப்பார். //\nஅவுஸ்ரேலியர்கள் ஒருபோதும் சொந்த சாதனைகளுக்காக ஆடுவதில்லை.\nஇதில் இரண்டாம் வாக்கியத்தை மட்டும் பிரித்து\n//நீங்கள் ஹசி முதல் இனிங்ஸ் இல் அடித்தாடவில்லை, அதனால் பின்னர் அடித்தாட முடியாது என்ற ரீதியில் சொன்ன கருத்திற்கே //\nஎன்றும் தவறாக அ���்த்தம் கொடுத்தது தாங்கள்தான்.\n// ஹசியின் அடித்தாடும் திறன் பற்றியதல்ல ஏன் வாதம் இது போன்ற விக்கெட் சரிவு கொண்ட சூழலில் அவர் தடுப்பாட்டமே விளையாடி இருப்பார் என்பதும் அது போட்டியில் சமநிலை முடிவையே கொடுத்திருக்கும் என்பதே. //\nஇது இப்போது நீங்கள் சொல்லும் கருத்து.\nநீங்கள் முன்னர் சொன்னதைப் பாருங்கள்.\n// 192 ரன்களுக்கு all out ஆன அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அடித்தா ஆடுவார் தான் அவுட் ஆகும் வாய்ப்பை குறைக்கும் வண்ணம் தடுப்பாட்டம் அல்லவா ஆடியிருப்பார்.\nபின் முதல் இன்னிங்சில் 22ம் இரண்டாவது இன்னிங்சில்\n38ம் strike rate கொண்ட ஹஸ்ஸி திடீரென அடித்தாட வேண்டிய தேவை என்ன. தங்கள் அதீத ஆசையை தவிர\n//பொலிஞ்சர் காயமடைந்திருக்க மாட்டார் அதனால் வென்றிருக்கும் என்றுதான் சொன்னேன்//\nபொலிஞ்சர் காயமடையாவிட்டாலும் தங்கள் ஆசைப்படி ஹஸ்ஸி 350 எடுத்திருந்தால் போட்டி டிரா ஆகுமே தவிர ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்காது என்றுதான் நான் சொன்னேன்\nஇது நான் முன்னர் சொன்னது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்களேன்\n//இது போன்ற அல்லது இதற்க்கு ஓரளவாவது நெருங்கி வரும் strike rate கொண்ட ஹஸ்ஸியின் டெஸ்ட் ஆட்டம்\nஒன்றையாவது சுட்டிக்காட்ட இயலுமா தங்களால்//\n////பாகிஸ்தானுக்கெதிராக ஹசி பெற்றுக்கொண்ட 24 பந்துகளில் பெற்ற 60 ஓட்டங்களும் அமைந்தது//\nஎன்று டெஸ்ட் போட்டி பற்றிய விவாதத்தில் t20யின் அடித்தாடும் வீதத்தை உதாரணம் சொன்னதால் கேட்ட கேள்வி. இந்த 250 strike rate டெஸ்ட் போட்டியில் சாத்தியமா என கேட்டேன்\nஇங்கிலாந்திற்கெதிரான போட்டியில் (நான் தந்த சுட்டியில்) அவுஸ்ரேலியா 33 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கற்றுகளை இழந்திருந்த போதிலும், 92 என்ற அடித்தாடும் விகிதத்தில் ஹசி ஆடியிருக்கிறார்.\nஉடனே, 2 விக்கற்றுகள் வேறு, 6 விக்கற்றுகள் வேறு என்பீர்கள்\n168 என்ற மாபெரும் எண்ணிக்கையை நோக்கி விளையாடியதர்க்கும் ,\nஅணியின் மூத்த வீரர்கள் ஆட்டமிழந்து அறிமுக வீரர்களும், டேய்லேண்டர்களும் மட்டுமே மீதம் உள்ள நிலையில் டெஸ்ட் போட்டி தரத்தில் முதல் நிலையில் உள்ள அணிக்கு எதிராக விளையாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் மறைக்கலாம். நான் ஏன் மறைக்க வேண்டும்\n//உடனே, 2 விக்கற்றுகள் வேறு, 6 விக்கற்றுகள் வேறு என்பீர்கள்.\nபாதுகாப்பானதாக உணர்ந்த பின் அடித்தாடியி��ுப்பார் என்பது என் கருத்து//\nபாதுகாப்பானதாக உணர்வது என்ற நிலையே இந்த போட்டியில் வரவில்லையே கண்கொன். 5 ரன்னுக்கும் 10 ரன்னுக்கும் ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்தவண்ணம் இருக்க பாதுகாப்பான நிலை என்று அவர் உணர்வது எப்போது.\nஅவரை தவிர மற்ற அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்த பின்னரா\n//உங்களால் கண்ணைமூடிக்கொண்டு அவரால் நெருக்கடிகளுக்கு மத்தியில் வேகமாக ஆடமுடியாது என்றுசொல்லமுடியுமானால்//\nமீண்டும் ஏன் கருத்தை தவறாக பொருள் கொள்கிறீர்கள் அல்லது வேண்டுமென்றே திரிக்கீர்கள்.\nநான் அவரால் முடியாது என்று சொல்லவில்லை. விக்கெட் தொடர்ந்து சரியும் நிலையில் அவர் அது போன்ற ஆட்டத்தை கைகொண்டிருக்க மாட்டார் என்றே சொன்னேன்.\n// பாதுகாப்பானதாக உணர்வது என்ற நிலையே இந்த போட்டியில் வரவில்லையே கண்கொன். 5 ரன்னுக்கும் 10 ரன்னுக்கும் ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்தவண்ணம் இருக்க பாதுகாப்பான நிலை என்று அவர் உணர்வது எப்போது. //\nமுதலாவது விக்கற் விழுந்தது 87 இல், அடுத்தது 91 இல், அடுத்து 96 இல்...\nபின் கற்றிச்- ஹசி இணைப்பாட்டம் 42 ஓட்டங்கள்.\nகற்றிச் ஆட்டமிழந்ததும், நோர்த் உடன் 16 ஓட்ட இணைப்பாட்டத்தை ஹசி புரிந்தபோதுதான் தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.\nஅதன்பின்னர் தான் விக்கற்றுகள் அதைவிட வேகமாக விழத்தொடங்கியது.\n2ஆம், 3ஆம் விக்கற்றுகள் மாத்திரதே தொடர்ச்சியாக விழுந்தன, பின்னர் சாதாரணமாகவே விழுந்தன.\nஆக, ஹசியின் விக்கற்தான் மாபெரும் விக்கற்றுகள் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.\nஅதனால்தான் பயிற்சிப்போட்டியில் வேகமான சதமடித்த நோர்த் கூட தடுமாறினார்.\nஅவரின் ஆட்டமிழப்பும் பிழையானது/ஆட்டமிழப்பு வழங்கப்பட போதுமான ஆதாரம் கிடையாது.\n2 பிழையான ஆட்டமிழப்புகளைத் தொடர்ந்து வழங்கிவிட்டு அந்த அணியின் விக்கற் வீழ்ச்சிகளையும், அந்த அணி தடுமாறியதும் என்றால் அங்கே வீரர்களின் திறமைக்குறைவு/பயிற்சிக்குறைவு/மனரீதியான பலம் குறைவு என்பதை விட நடுவர்களின் பிழையான தீர்ப்புகளே முன்நிலை பெறுகின்றன.\nஆக ஹசியின் விக்க்ற வீழ்த்தப்பட்டிராவிட்டால் போட்டியில் திசை மாறியிருக்கலாம்.\nபயிற்சிப்போட்டியில் கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் என்ற வேகத்தில் சதம்பெற்ற நோர்த் அதே வேகத்துடன் ஆடியிருக்கலாம்.\nஏனென்றால் போட்டியின் ���மநிலை என்பதுவும், அழுத்தம் என்பதுவும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருந்தது.\nவொற்சன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தவரை இந்திய அணி விக்கற் எடுக்காது போன்றே தோற்றமளித்தது.\nவொற்சன் ஒரு short and wide பந்தை அடிக்க முனைந்து ஆட்டமிழந்த பின்னர் 2 விக்கற்றுகள் தொடர்ச்சியாக விழுந்த பின்னர் அவுஸ்ரேலியா ஓட்டம்பெறச் சிரமப்பட்டது.\nஆக இந்திய அணிமேல் அழுத்தங்கள் பிரேரிக்கப்படும்போது அந்த அணி விக்கற் எடுக்கும்போல் தென்படவில்லை.\nஆக ஹசி, நோர்த் உடன் சேர்ந்து ஒரு இணைப்பாட்டத்தைப் புரிந்திருந்தால் இந்திய அணி வொற்சன் துடுப்பெடுத்தாடும்போது எப்படிப் பந்துவீசுவதற்கு திணறியதோ அவ்வாறு நடந்திருக்கும்.\nஆகவே போட்டியின் முனை ஹசியின் ஆட்டமிழப்பின் பின்னர் வெகுவாகத் திரும்பியது என்பது உண்மை.\nஹசி 150 அடிப்பாரோ, 130 அடிப்பாரோ என்பது வேறு விடயம், ஆனால் ஹசி துடுப்பெடுத்தாடும்போது அவுஸ்ரேலியாவின் வெற்றிவாய்ப்பு அதிகரித்திருக்கும்.\n// நான் அவரால் முடியாது என்று சொல்லவில்லை. விக்கெட் தொடர்ந்து சரியும் நிலையில் அவர் அது போன்ற ஆட்டத்தை கைகொண்டிருக்க மாட்டார் என்றே சொன்னேன். //\n//கங்கோனின் பதில்களை நீங்களும் பாருங்கள் அதில் ஒரு போட்டியாவது இது போன்ற விக்கெட் சரிவு கொண்டவைதானா விக்கெட் சரிந்தாலும் இல்லையென்றாலும் ஒரே மாதிரி அடித்தாடும் ஆட்டத்தையே வெளிப்படுத்தக்கூடியவரா ஹஸ்ஸி //\n// பொலிஞ்சர் காயமடையாவிட்டாலும் தங்கள் ஆசைப்படி ஹஸ்ஸி 350 எடுத்திருந்தால் போட்டி டிரா ஆகுமே தவிர ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்காது என்றுதான் நான் சொன்னேன் //\nநான் அதுக்குத்தான் உங்களுக்க விளக்கமாக எத்தனை பந்துப்பரிமாற்றங்கள் மீதமாக இருக்கும் என்று கணித ரீதியில் விடை சொல்லியிருந்தேன்.\nநான் கணித்தபடி 20 பந்துப்பரிமாற்றங்கள் மீதமாக இருந்திருக்கும் கடைசி விக்கற்றைக் கைப்பற்றுவதற்கு.\nஅதற்கிடையில் அவுஸ்ரேலியா விக்கற்றைக் கைப்பற்றியிருக்கும் என்பது என் கருத்து.\n// என்று டெஸ்ட் போட்டி பற்றிய விவாதத்தில் t20யின் அடித்தாடும் வீதத்தை உதாரணம் சொன்னதால் கேட்ட கேள்வி. இந்த 250 strike rate டெஸ்ட் போட்டியில் சாத்தியமா என கேட்டேன் //\nநான் ஹசி 250 என்ற அடித்தாடும் வேகத்தில் ரெஸ்ற் போட்டிகளில் ஆடுவார்/ஆடியிருப்பார் என்ற அர்த்த��்தில் எதையுமே சொல்லவில்லையே\nஇருபதுக்கு இருபது போட்டியில், உலகக்கிண்ண அரையிறுதியில், பலமிகு அணியொன்றின் மிகப்பெரிய ஓட்ட இலக்கைத் துரத்தும்போது தனியாளாக நின்று 250 என்ற அடித்தாடும் வேகத்தில் அடித்தாடிய ஒருவரால் வேண்டுமானால் ரெஸ்ற் போட்டியில் வேகமாக அடித்தாடமுடியும் என்றுதான் சொன்னேன்.\n// 168 என்ற மாபெரும் எண்ணிக்கையை நோக்கி விளையாடியதர்க்கும் ,\nஅணியின் மூத்த வீரர்கள் ஆட்டமிழந்து அறிமுக வீரர்களும், டேய்லேண்டர்களும் மட்டுமே மீதம் உள்ள நிலையில் டெஸ்ட் போட்டி தரத்தில் முதல் நிலையில் உள்ள அணிக்கு எதிராக விளையாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் மறைக்கலாம். நான் ஏன் மறைக்க வேண்டும் //\n1. அவுஸ்ரேலிய அணியில் ஹசி ஓர் மூத்த வீரர்.\n2. பொன்ரிங் மோசமான form இல் இருக்கிறார் என்ற ஊடகக் கதைகளை சரியென்று வைத்துக்கொண்டால், அவுஸ்ரேலிய அணியிலுள்ள inform வீரர் ஹசி.\n3. இந்திய அணியின் முதல் இடம் என்பதுவும், அவுஸ்ரேலிய அணியின் 4ம் இடம் என்பதுவும் ICC இற்கும், ICC இன் வால்பிடிகளுக்கும் மாத்திரமானது.\n4. இந்திய அணியின் பந்துவீச்சு அண்மைக்காலத்தில் வாங்காத அடிகளே இல்லை.\nஇடைக்கிடை சரியாக வீசினாலும், பொதுவாகவே இந்திய அணியின் பலவீனமான அம்சமாக, அவர்களின் களத்தடுப்பிற்கு அடுத்ததாக கணிக்கப்படுவது பந்துவீச்சுத்தான்.\n5. உலகில் தற்போதைய நிலையில் ரெஸ்ற் போட்டிகளில் மிகச்சிறந்த பந்துவீச்சு அணிகளைக் கொண்டிருக்கும் முதலிரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிராக, உலகில் தற்போதைய நிலையில் வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் ஆதரவான இடத்தில் துடுப்பெடுத்தாடிவிட்டு வந்த அணியினர் தான் அவுஸ்ரேலிய அணியினர்.\nஅவர்கள அங்கு பெரிதாக சாதிக்காவிட்டாலும் போட்டித்தன்மையுடன் விளையாடினார்கள்.\nபந்துவீச்சிற்கு சாதகமில்லாத, பெருமளவில் பலவீனமான/ out of form பந்துவீச்சு அமைப்பைக்கொண்ட இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர்களால் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.\n//ஹசியின் விக்கற்தான் மாபெரும் விக்கற்றுகள் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.அதனால்தான் பயிற்சிப்போட்டியில் வேகமான சதமடித்த நோர்த் கூட தடுமாறினார்//\nமுதல் இன்னிங்சில் 0 என்ற மாபெரும் ரன் குவித்த அதே நோர்த் தானே :)\nஇரண்டாம் இன்ன��ங்சில் ஹஸ்ஸி அவுட் ஆனதால்தான் தடுமாறினார் என்றால் முதல் இன்னிங்சில் ஏன் தடுமாறினார் அவர் களமிறங்கியபோது அவருடைய அணி 220 ரன் எடுத்து நல்ல நிலையில்தானே இருந்தது. சதம் அடித்திருந்த நிலையில் ஷேன் வாட்சனும் உடனிருந்தாரே :)\nகண்கொன் தங்களின் கனவுக்கும் நிஜத்திற்கும் இருக்கும் தூரம் ரொம்பவே அதிகம்.தங்களின் பக்க சார்பான பார்வையை முழுமையாய் மாற்றிக்கொள்ளவிட்டாலும் குறைத்துக்கொள்ளவாவது முயற்சிக்கலாமே.\nஇந்த முடிவினால் அவுஸ்ரேலிய அணி பெரிதாக கவலைப்படும் என்று நினைக்கிறீர்களா அண்ணா\n(வெல்லும் நிலையிலிருந்து தோற்றது என்பதைத் தவிர\nயாரும் அவுஸ்ரேலியாவிற்கு வெல்லும் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருக்கவில்லை, இந்தளவு நெருக்கமாக வந்ததற்கு மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்\nஇது நிஜம்.(ஆஸ்திரேலியா அணி தலைவரின் பேட்டி)\n/ நான் அவரால் முடியாது என்று சொல்லவில்லை. விக்கெட் தொடர்ந்து சரியும் நிலையில் அவர் அது போன்ற ஆட்டத்தை கைகொண்டிருக்க மாட்டார் என்றே சொன்னேன். //\n//கங்கோனின் பதில்களை நீங்களும் பாருங்கள் அதில் ஒரு போட்டியாவது இது போன்ற விக்கெட் சரிவு கொண்டவைதானா விக்கெட் சரிந்தாலும் இல்லையென்றாலும் ஒரே மாதிரி அடித்தாடும் ஆட்டத்தையே வெளிப்படுத்தக்கூடியவரா ஹஸ்ஸி //\nஉங்களுக்கு எத்தனை முறை நான் ஆரம்பத்தில் சொன்னதை திரும்ப திரும்ப எடுத்துக்காட்டுவது. நான் சொன்னதை மீண்டும் பாருங்கள்.இதுதான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வது.\n//192 ரன்களுக்கு all out ஆன அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அடித்தா ஆடுவார் தான் அவுட் ஆகும் வாய்ப்பை குறைக்கும் வண்ணம் தடுப்பாட்டம் அல்லவா ஆடியிருப்பார்//\nஅவரால் முடியாது என நான் சொல்லியிருக்கிறேனா கண்கொன். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அணியின் விக்கெட் சரியும் நிலையில் தடுப்பாட்டமே ஆடியிருப்பார் என சொல்லியிருக்கிறேன். அவரால் ஆட முடியாது என்றல்ல.\n//விக்கெட் சரிந்தாலும் இல்லையென்றாலும் ஒரே மாதிரி அடித்தாடும் ஆட்டத்தையே வெளிப்படுத்தக்கூடியவரா ஹஸ்ஸி///\nசேவாக் போல அடித்தாடும் ஆட்டத்தை மட்டுமே இயல்பாய் கொண்டவரல்ல ஹஸ்ஸி. தடுத்தாடுவதர்க்கும் சேவாக்கிற்கும் தூரம் அதிகம். விக்கெட் வீழ்ந்தாலும் இல்லையென்றாலும் அடித்தாடுவது அவரின் இயல்பு. மாறாய் தடுத்தாட ம��யன்றால்\nஅதனாலும் அவரின் விக்கெட் வீழும் வாய்ப்பு அதிகரிக்கும்(தன் இயல்புக்கு மாறான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால்).\nஆனால் ஹஸ்ஸி தடுத்தாடுவது அடித்தாடுவது இரண்டிலும் தேர்ந்தவர். அதனால் இந்த போட்டி போல் விக்கெட் சரியும் நிலையில் அவர் அடித்தாடும ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவரல்ல தடுத்தாடும் ஆட்டத்தையே வெளிப்படுதக்கூடியவர் என்பதே நான் சொன்னது.\nஇதைப்பற்றி முன்னரே ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். ஏனோ அது பிரசுரம் ஆகவில்லை\nநீங்கள் குழப்பிக்கொள்கீறீர்களோ என தோன்றுகிறது.\n//நான் அதுக்குத்தான் உங்களுக்க விளக்கமாக எத்தனை பந்துப்பரிமாற்றங்கள் மீதமாக இருக்கும் என்று கணித ரீதியில் விடை சொல்லியிருந்தேன்//\nதங்கள் கற்பனை அடிதாடும் விகிதப்படி\n//நான் கணித்தபடி 20 பந்துப்பரிமாற்றங்கள் மீதமாக இருந்திருக்கும் கடைசி விக்கற்றைக் கைப்பற்றுவதற்கு.\nஅதற்கிடையில் அவுஸ்ரேலியா விக்கற்றைக் கைப்பற்றியிருக்கும் என்பது என் கருத்து//\nதங்கள் கற்பனை அடிதாடும் விகிதம் இது போன்ற விக்கெட் சரிவு கொண்ட சூழலில் நடைமுறை சாத்தியம் அற்றது என்பதும் போட்டி சமநிலைக்கு வேண்டுமானால் சென்றிருக்கலாம் என்பதும் ஏன் கருத்து\n//நான் ஹசி 250 என்ற அடித்தாடும் வேகத்தில் ரெஸ்ற் போட்டிகளில் ஆடுவார்/ஆடியிருப்பார் என்ற அர்த்தத்தில் எதையுமே சொல்லவில்லையே//\nநான் கூட ஹஸ்ஸி சுயநலக்காரர் என்றோ அடித்தாட தெரியாதவர் என்றோ சொல்லவில்லைதான் :)\n//இருபதுக்கு இருபது போட்டியில், உலகக்கிண்ண அரையிறுதியில், பலமிகு அணியொன்றின் மிகப்பெரிய ஓட்ட இலக்கைத் துரத்தும்போது தனியாளாக நின்று 250 என்ற அடித்தாடும் வேகத்தில் அடித்தாடிய ஒருவரால் வேண்டுமானால் ரெஸ்ற் போட்டியில் வேகமாக அடித்தாடமுடியும் என்றுதான் சொன்னேன்//\nமீண்டும் இருபதுக்கு இருபது போட்டி உதாரணமா:)\nமுடியும் முடியாது என்பதல்ல விஷயம்.\nt20 போட்டியில் இலக்கைத் துரத்தும்போது இலக்கை அடைந்தால் வெற்றி, இல்லையென்றால் தோல்வி மட்டுமே. ஆகவே அங்கே அடிதாட வேண்டிய நிர்பந்தம் உண்டு.\nஅடித்தாடி விக்கெட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதைவிட தடுத்தாடி விக்கெட்டை காப்பாற்றி நிற்பது எந்த வகையிலும் உபயோகமானத்தல்ல.\nஇது டெஸ்ட் போட்டிக்கு பொருந்தாதே.\nஅடித்தாடி தன் விக்கெட்டையும் இழக்கும�� அபாயத்தை எதிர்கொள்வதைவிட தடுத்தாடி விக்கெட்டை காப்பாற்றி நின்று\nஅணியை பாதுக்காப்பான இலக்கை நோக்கி கொண்டு செல்வதே டெஸ்ட் போட்டியின் இயல்பு. முதல் இன்னிங்சில் 400 ஓட்டம எடுத்த இந்திய அணிக்கெதிராக இரண்டாம் இன்னிங்சில் 160 ரன் லீட் வைத்துக்கொண்டு விக்கெட்டுகள் தொடர்ந்து சரிகையில் ஹஸ்ஸி போன்ற அனுபவமும் தடுத்தாடுவதில் திறமையும் கொண்ட ஒருவர் அடித்தாடியிருக்க மாட்டார் தடுத்தாடியே இருப்பார்.\n//இந்திய அணியின் முதல் இடம் என்பதுவும், அவுஸ்ரேலிய அணியின் 4ம் இடம் என்பதுவும் ICC இற்கும், ICC இன் வால்பிடிகளுக்கும் மாத்திரமானது//\n//யாரும் அவுஸ்ரேலியாவிற்கு வெல்லும் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருக்கவில்லை, இந்தளவு நெருக்கமாக வந்ததற்கு மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nசச்சினும், ட்ராவிட்டும், லக்ஸ்மனும், ஹர்பஜனும் ஓய்வுபெற்றபின் அனுபவமற்ற புதிய வீரர்களைக் கொண்ட இந்திய அணியொன்று அவுஸ்ரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்று விளையாடும் முதல் ரெஸ்ற் போட்டியில் இந்திய அணி நெருக்கமாக வந்து தோற்றால் இந்திய அணி கவலைப்படுமா\nஅப்போது ஆஸ்திரேலிய அணி புதிய வீரர்களைக் கொண்டதாகவும் இந்திய அணியுடன் விளையாடி வெற்றிக்கு நெருக்கமாக வந்ததற்கே மகிழவேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொன்னீர்களே :)\n//இந்திய அணியின் பந்துவீச்சு அண்மைக்காலத்தில் வாங்காத அடிகளே இல்லை//\nஇஷந்தின் பந்து வீச்சில் இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியர்கள் அடி வாங்கியதை பார்கவில்லையா நீங்கள். ஆட்டநாயகன் விருது பெற்றவரும் இந்திய அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளரே\n//வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் ஆதரவான இடத்தில் துடுப்பெடுத்தாடிவிட்டு வந்த அணியினர் தான் அவுஸ்ரேலிய அணியினர்.\nஅவர்கள அங்கு பெரிதாக சாதிக்காவிட்டாலும் போட்டித்தன்மையுடன் விளையாடினார்கள்.\nபந்துவீச்சிற்கு சாதகமில்லாத, பெருமளவில் பலவீனமான/ out of form பந்துவீச்சு அமைப்பைக்கொண்ட இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர்களால் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து//\nஆனால் 192க்கு இரண்டாம் இன்னிங்சில் மொத்தமாய் ஆட்டமிலந்ததை பாத்தால் அப்படி தெரியவில்லையே. இரண்டாம் இன்னிங்சில் தவறுதலாய் ஆட்டமிழந்த ஹஸ்ஸிகூட முதல் இன்னிங்சில் இந்தியாவின் வேக பந்து வீச்��ிலேயே வீழ்ந்தார் :)\n//இந்திய அணியின் முதல் இடம் என்பதுவும், அவுஸ்ரேலிய அணியின் 4ம் இடம் என்பதுவும் ICC இற்கும், ICC இன் வால்பிடிகளுக்கும் மாத்திரமானது//\n//யாரும் அவுஸ்ரேலியாவிற்கு வெல்லும் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருக்கவில்லை, இந்தளவு நெருக்கமாக வந்ததற்கு மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nசச்சினும், ட்ராவிட்டும், லக்ஸ்மனும், ஹர்பஜனும் ஓய்வுபெற்றபின் அனுபவமற்ற புதிய வீரர்களைக் கொண்ட இந்திய அணியொன்று அவுஸ்ரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்று விளையாடும் முதல் ரெஸ்ற் போட்டியில் இந்திய அணி நெருக்கமாக வந்து தோற்றால் இந்திய அணி கவலைப்படுமா\nஅப்போது ஆஸ்திரேலிய அணி புதிய வீரர்களைக் கொண்டதாகவும் இந்திய அணியுடன் விளையாடி வெற்றிக்கு நெருக்கமாக வந்ததற்கே மகிழவேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொன்னீர்களே :)\n// முதல் இன்னிங்சில் 0 என்ற மாபெரும் ரன் குவித்த அதே நோர்த் தானே :) //\nமுதல் இனிங்க்ஸ் இல் 2 ஓட்டங்களைப் பெற்ற அதே லக்ஸ்மன் தான் அதே வலியுடன் இரணடாம் இனிங்ஸ் இல் அணியைத் தனியாளாக வெற்றிக்கு இட்டுச்சென்றார்.\nஎனக்கு இந்திய அணிமேல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, தங்களுக்கு அவுஸ்ரேலிய அணிமேல் இருக்கும் 'அன்பு' புரிகிறது.\nமுதல் இனிங்ஸ் இல் நோர்த் தடுமாறினார் என்பதை விட ஷகீர்கானின் அருமையான பந்துவீச்சுத்தான் அவரது விக்கற்றை வீழ்த்தியது.\nயாருக்குப் பக்கச்சார்பின்மை இருக்கிறது என்பது உங்களால் முடிவுசெய்யமுடியாது.\nஉங்களுக்கு லக்ஸ்மனோ, சச்சினோ, செவாக்கோ கடவுளாக இருக்கலாம், ஆனால் மற்ற வீரர்கள் இங்கு வெற்றிபெறவே வந்திருக்கிறார்கள்.\nஎனக்குப் பக்கச்சார்புத்தன்மை என்றால் நடுநிலைத்தன்மையுள்ள நீங்கள் செவாக் பவுண்சர் பந்துகளைக் கண்டு பயப்படுகிறார் என்று சொல்லமுடியுமா\nபோட்டிக்கு முன்னர் மிற்சல் ஜோன்சன் சொன்னபடி இரு இனிங்ஸ்களிலும் செவாக் பவுண்சர் பந்தால் தான் ஆட்டமிழந்தார்.\nநோர்த் இன் திறமையை உங்களால் ஒரு இனிங்ஸ் இல் தீர்மானிக்க முடியுமென்றால் செவாக் இரண்டு இனிங்ஸ்களில் சொல்லியபடி பவுண்சருக்கு ஆட்டமிழந்திருக்கிறார்.\n// இது தங்கள் கனவு\nபொன்ரிங் என்பவர் செவாக் இல்லையே நடுவரின் பிழையான ஆட்டமிழப்பால் தோற்றுவிட்டோம் என்று அழுதுகொண்டு கிறி���்கற் சபைக்குப் பின்னால் போய் ஒழிந்துகொள்ள\nதனது தோல்வியை அவர் ஒப்புக்கொள்கிறார்.\nநடுவரின் தவறான தீர்ப்புகள் மேல் பழியைப் போடாமல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறார்.\n// சேவாக் போல அடித்தாடும் ஆட்டத்தை மட்டுமே இயல்பாய் கொண்டவரல்ல ஹஸ்ஸி. //\nசெவாக் இன் ஆட்டமுறை வேறு, ஹசியின் ஆட்டமுறை வேறு.\nஇங்கு செவாக்கைப் போல் ஆடுவார் என்பதுவோ, அவரது வேகத்தில் அடித்தாடுவார் என்பதுவோ வேறு விடயம்.\nசெவாக் தன்னை 3ஆம், 4ம் இனிங்ஸ்களில் நிரூபிக்கவில்லை, ஆனால் ஹசி அனைத்து சூழ்நிலைகளிலும் அணிக்காக போராடிய ஒருவர்.\nஆகவே யார் நடுநிலை என்பதெல்லாவற்றையும் வேறு யாரும் பார்த்துக்கொள்ளட்டும்.\n// இது என்ன புதுக்கதை ஹஸ்ஸி மட்டும்தான் தவறுதலாய் ஆட்டமிலக்கப்பட்டதாய் நினைத்தேனே மிற்சல் ஜோன்சனுமா அம்பயரின் தவறான முடிவால் ஆட்டம் இழந்தார்\nநான் எப்போது மிற்சல் ஜோன்சன் தவறான முடிவால் ஆட்டமிழந்தார் என்று சொன்னேன்\nஹசி நின்றிருந்தால் ஜோன்சனை வழிநடத்தியிருப்பார் என்றுதான் சொன்னேன்.\nஅழுத்தங்கள் குறைவாக இருப்பின் மிற்சல் ஜோன்சன் அடித்தாடியிருப்பார் என்றேன்.\n// பின் எப்படி 80 என்ற அடித்தாடும் விகிதத்தில் விளையாடி இருப்பார் என எதிர்பார்க்கிறீர்கள்\nநீங்கள் எப்படி அவர் 80 என்ற அடித்தாடு வீதத்தைக் கொண்டிருக்கமாட்டார் என்று நம்புகிறீர்களோ அப்படியே நான் அவர் 80 என்ற அடித்தாடு விகிதத்தைக் கொண்டிருந்திருப்பார் என்று நம்புகிறேன்.\n// இல்லை அம்பயரின் தவறான முடிவால். ஹஸ்ஸி அம்பயரின் தவறான முடிவால் ஆட்டமிழக்காவிட்டால் கம்பீருக்கும்,இஷந்த்தும் அதுவே பொருந்தும் என்று சொன்னேன். //\nநான் கம்பீர் அடித்தாட முயன்றா ஆட்டமிழந்தார் என்று கேட்டது, நீங்கள் கம்பீர் போன்றோர் இலக்கைத் துரத்தாமல் சமநிலைக்கு ஆடியிருந்தால் விக்கற்றுகள் சரிந்திருக்காது என்றீர்கள்.\nஆனால் கம்பீர் தடுத்தாட முயன்றபோதுதான் 'ஆட்டமிழந்தார்' என்றேன்.\nஅவரது ஆட்டமிழப்பு பிழையானது என்பது வேறு விடயம்.\nஅப்போது ஆஸ்திரேலிய அணி புதிய வீரர்களைக் கொண்டதாகவும் இந்திய அணியுடன் விளையாடி வெற்றிக்கு நெருக்கமாக வந்ததற்கே மகிழவேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொன்னீர்களே :) //\nஇந்தியா என்பது காலங்காலமாக சுற்றுவா செய்து வரும் அணிக்கு கஷ்ரமான இடமாகவ�� இருந்திருக்கிறது.\nஆக, அப்படியான சூழ்நிலையில் இந்திய மண்ணில் அனுபவம் குறைந்த அணி இவ்வளவு இறுக்கமாக போட்டியிட்டது மகிழ்ச்சிக்குரியது என்றேன்.\nBoycott தொடக்கம், பல விமர்சகர்கள் இந்தியா வெல்லும் என்று ஏற்கனவே ஆரூடம் கூறியிருந்தனர்.\n// இஷந்தின் பந்து வீச்சில் இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியர்கள் அடி வாங்கியதை பார்கவில்லையா நீங்கள். ஆட்டநாயகன் விருது பெற்றவரும் இந்திய அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளரே //\nநான் அந்தக் கருத்திற்குப்பின்னர் 'சில இடங்களில் சிறப்பாக வீசினாலும், பொதுவாக அடிவாங்கினார்கள்' என்று சொல்லியிருந்தேன்.\nஇஷாந்த் சர்மா இலங்கையில் வந்து அடிவாங்கியதும், முதல் இனிங்ஸ் இல் அடிவாங்கியதும் உண்மை.\nஅதேபோல் இரண்டாம் இனிங்ஸ் இல் ஆரம்பத்தில் அடிவாங்கியதும் உண்மை.\nவொற்சனின் விக்கற்றை short and wide பந்துமூலம் பெற்ற பின்னர், பொன்ரிங் half tracker ஒன்றை pull செய்ய முனைந்து deep square leg இடம் பிடிகொடுத்த ஆட்டமிழந்த பின்னர்தான் கிளார்க் இற்கு அந்த அழகான பந்தை இஷாந்த் வீசினார்.\nஷகீர்கான் reverse swing ஐ அழகாகப் பயன்படுத்தினார், ஆனால் அதற்குமுன் பெரிதாக நெருக்கடி தரவில்லை..\n// ஆனால் 192க்கு இரண்டாம் இன்னிங்சில் மொத்தமாய் ஆட்டமிலந்ததை பாத்தால் அப்படி தெரியவில்லையே. இரண்டாம் இன்னிங்சில் தவறுதலாய் ஆட்டமிழந்த ஹஸ்ஸிகூட முதல் இன்னிங்சில் இந்தியாவின் வேக பந்து வீச்சிலேயே வீழ்ந்தார் :) //\nமுதல் இனிங்ஸ் இல் அவுஸ்ரேலியா பெற்றது 400 இற்கும் அதிகமாக.\nமுதல் இனிங்ஸ் இல் ஹசி ஆட்டமிழந்தது ஷகீர்கானின் reverse swing ஆல் தான்.\nஅதுவரை வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக நெருக்கடி தரவில்லை.\nஇரண்டாவது இனிங்ஸ் இல் கூட வொற்சன் ஆட்டமிழக்கும்வரை அவுஸ்ரேலியா இலகுவாக 300/350 ஓட்டங்களை விரைவாகப் பெற்றுவிடும் என்றே தோன்றியது.\nஎன்ன அண்ணா அடுத்த ரெஸ்ட் மட்டும் ராஜசூரியன் மற்றும் கான்கோனின் ரெஸ்ட் மன்னிக்கணும் ரி20 பார்த்திட்டிருக்கலாம் பொல இருக்கு... இருவரும் இன்னும் புதப்புது விசயங்களாச் சொல்லுங்க எனக்கு இன்னும் பசிக்குது...\n//முதல் இனிங்க்ஸ் இல் 2 ஓட்டங்களைப் பெற்ற அதே லக்ஸ்மன் தான் அதே வலியுடன் இரணடாம் இனிங்ஸ் இல் அணியைத் தனியாளாக வெற்றிக்கு இட்டுச்சென்றார்.\nஎனக்கு இந்திய அணிமேல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, தங்களுக்கு அவுஸ���ரேலிய அணிமேல் இருக்கும் 'அன்பு' புரிகிறது.//\nநண்பரே ஹஸ்ஸி 150 எடுத்திருக்கலாம் என்று நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். அவர் முதல் இன்னிங்சில் 150 ரன் குவிக்கவில்லை அதனால் இரண்டாம் இன்னின்க்சிலும் அடித்திருக்க முடியாது என்று சொல்லவில்லை.\nநான் தங்களோடு மாறுபடுவது விக்கெட் சரிவு கொண்ட சூழலில் அவரின் அடித்தாடும் வீதம் பற்றி மட்டுமே.ஹஸ்ஸி ரன் குவிப்பார் என ஏற்றுக்கொண்ட நான் நோர்த்தை பற்றிய தங்கள் கருத்தை ஏற்க்கவில்லை. பயிற்சி ஆட்ட எண்ணிக்கையை நீங்கள் உதாரனமாய் கொண்டதாலும்\nஹஸ்ஸியின் ஆட்டமிலப்பே அவரின் தடுமாற்றத்திற்கு காரணம் எனவும் சொன்னதாலும் இவை இரண்டோடும் முரண்படும் நோர்த்தின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் பற்றி குறிப்பிட்டேன். வடிவாக பார்க்க.\nநாம் ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற அனுமானத்தில் விவாதிக்கிறோம். இங்கே ஆட்டமிழந்த ஒருவர் ஆட்டமிழக்கா விட்டால் எப்படி அடித்திருக்கலாம் என்பதை அவரின் மொத்த ஆட்ட சராசரியை வைத்து\nகணக்கிடலாமே தவிர ஒரிரு ஆட்டத்தை வைத்தல்ல. நீங்கள் பயிற்சி ஆட்டத்தில் நோர்த் அடித்தார் இப்போதும் அடித்திருப்பார் என்றால் அதேபோல் முதல் இன்னிக்சில் 0 எடுத்தவர் அடித்திருக்க மாட்டார் எனவும் கொள்ள முடியுமே என்றேன்.\n//ஷகீர்கானின் அருமையான பந்துவீச்சுத்தான் அவரது விக்கற்றை வீழ்த்தியது//\n//பெருமளவில் பலவீனமான/ out of form பந்துவீச்சு அமைப்பைக்கொண்ட இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர்களால் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து//\nமுதல் போட்டி முடிந்த பின்னரும் சொல்கிறீர்கள் \"out of form\" பந்துவீச்சு என. பின்னர் சொல்கிறீர்கள் ஷகீர்கானுடையது அருமையான பந்துவீச்சு என. எது சரி\n//யாருக்குப் பக்கச்சார்பின்மை இருக்கிறது என்பது உங்களால் முடிவுசெய்யமுடியாது//\nநான் என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா முடிவுகள் எடுக்கவும் அதை மற்றவர் ஏற்ருக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கவும்.நான் சொன்னது என்னுடைய கருத்து.\n//நம்புபவர்கள் நம்பட்டும்// இது தங்களின் கருத்து பற்றி முன்னர் நான் சொன்னது இதுவே எனக்கும் பொருந்தும். நான் ஏன் அபிப்ராயத்தை சொன்னேன். நம்புபவர்கள் நம்பட்டும்.\n//உங்களுக்கு லக்ஸ்மனோ, சச்சினோ, செவாக்கோ கடவுளாக இருக்கலாம//\nசச்சின் திறமையான வீரர��� என்றாலும் சதத்தை நெருங்கினால் நொண்ட ஆரம்பித்து விடுவார். சேவாக் மேல் இந்த விஷயத்தில் இருந்த மதிப்பு ரந்திவ் நோ பால் விஷயத்தில் மாற்றி மாற்றி பேசியதில் குறைந்து போனது.\nசச்சின் தடுத்தாடுவது அடித்தாடுவது இரண்டிலும் வல்லவர். சேவக் தடுப்பாட்டதில் பலவீனமானவர்.ஒவ்வொரு வீரருக்கும் அவருக்கே உரிய குறைகள் உண்டு. நான் யாரையும் கடவுளாய் கொண்டதில்லை.just for ur information :)\n//எனக்குப் பக்கச்சார்புத்தன்மை என்றால் நடுநிலைத்தன்மையுள்ள நீங்கள் செவாக் பவுண்சர் பந்துகளைக் கண்டு பயப்படுகிறார் என்று சொல்லமுடியுமா\nபோட்டிக்கு முன்னர் மிற்சல் ஜோன்சன் சொன்னபடி இரு இனிங்ஸ்களிலும் செவாக் பவுண்சர் பந்தால் தான் ஆட்டமிழந்தார்.\nநோர்த் இன் திறமையை உங்களால் ஒரு இனிங்ஸ் இல் தீர்மானிக்க முடியுமென்றால் செவாக் இரண்டு இனிங்ஸ்களில் சொல்லியபடி பவுண்சருக்கு ஆட்டமிழந்திருக்கிறார்.\nபக்கச்சார்புத்தன்மை உடைய நீங்கள் செவாக் பவுண்சர் பந்துகளைக் கண்டு பயப்படுகிறார் என சொல்லலாம். நான் சொல்ல வேண்டியதில்லை.பவுண்சர் பந்துகலுக்கு சாதகமான தம்புலா மைதானத்தில் இந்திய அணி சார்பில் அதிகமாய் ரன் குவித்தவர் அவர்.\nஇரண்டு இனிங்ஸ்களில் பவுண்சருக்கு ஆட்டமிழந்திருக்கிறார் என்றால் தங்கள் ஆசைக்காக பவுண்சருக்கு தடுமாறுனார் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர பயப்படுகிறார் என்றல்ல.\nநான் நோர்த் இன் திறமையை ஓரு இனிங்ஸ் இல் தீர்மானிக்க முயலவில்லை. பயிற்சி ஆட்டத்தில் நோர்த் அடித்தார் இப்போதும் அடித்திருப்பார் என்ற தங்கள் கருத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டினேன்.\nபொன்ரிங் என்பவர் செவாக் இல்லையே நடுவரின் பிழையான ஆட்டமிழப்பால் தோற்றுவிட்டோம் என்று அழுதுகொண்டு கிறிக்கற் சபைக்குப் பின்னால் போய் ஒழிந்துகொள்ள\nதனது தோல்வியை அவர் ஒப்புக்கொள்கிறார்.\nநடுவரின் தவறான தீர்ப்புகள் மேல் பழியைப் போடாமல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறார்.//\n:) தங்களுக்கு இந்திய அணி மீதோ சேவாக் மீதோ மிக கடும் எரிச்சல் இருக்கிறது என நினைக்கிறேன்\n// சேவாக் போல அடித்தாடும் ஆட்டத்தை மட்டுமே இயல்பாய் கொண்டவரல்ல ஹஸ்ஸி. //\nசெவாக் இன் ஆட்டமுறை வேறு, ஹசியின் ஆட்டமுறை வேறு.\nஇங்கு செவாக்கைப் போல் ஆடுவார் என்பதுவோ, அவரது வேகத்தில் அடித்தாடுவார் என்ப���ுவோ வேறு விடயம்.\nசெவாக் தன்னை 3ஆம், 4ம் இனிங்ஸ்களில் நிரூபிக்கவில்லை, ஆனால் ஹசி அனைத்து சூழ்நிலைகளிலும் அணிக்காக போராடிய ஒருவர்.\n//தொடர்ச்சியற்று கருத்துக்களை முறித்தால் அவற்றின் அர்த்தம் அர்த்தமற்றுப் போகும்//\nஎன்று சொன்ன நீங்கள் தொடர்ந்து அதையே செய்கிறீர்கள்\n//சேவாக் போல அடித்தாடும் ஆட்டத்தை மட்டுமே இயல்பாய் கொண்டவரல்ல ஹஸ்ஸி//\nஇதை மட்டும் நான் சொல்லவில்லை\n//தடுத்தாடுவதர்க்கும் சேவாக்கிற்கும் தூரம் அதிகம்.ஆனால் ஹஸ்ஸி தடுத்தாடுவது அடித்தாடுவது இரண்டிலும் தேர்ந்தவர்// இதையும் சேர்த்தே சொன்னேன்\n//ஆகவே யார் நடுநிலை என்பதெல்லாவற்றையும் வேறு யாரும் பார்த்துக்கொள்ளட்டும்//\n//செவாக் தன்னை 3ஆம், 4ம் இனிங்ஸ்களில் நிரூபிக்கவில்லை// இது எனக்கு புரியவில்லை 3ஆம், 4ம் இனிங்ஸ்கள் என்றால்\n//ஆனால் ஹசி அனைத்து சூழ்நிலைகளிலும் அணிக்காக போராடிய ஒருவர்// நான் எப்போது இல்லையென்று சொன்னேன்.ஹஸ்ஸி நிச்சயம் அணிக்காக விளையாடுபவர்தான்\nஒருவேளை ஹசி அனைத்து சூழ்நிலைகளிலும் அணிக்காக போராடியவர சேவாக் அப்படி இல்லையென்று அர்த்தம கொடுக்க எண்ணினால் நான் அதை மறுக்கிறேன்\nநான் எப்போது மிற்சல் ஜோன்சன் தவறான முடிவால் ஆட்டமிழந்தார் என்று சொன்னேன்\nஹசி நின்றிருந்தால் ஜோன்சனை வழிநடத்தியிருப்பார் என்றுதான் சொன்னேன்.\nஅழுத்தங்கள் குறைவாக இருப்பின் மிற்சல் ஜோன்சன் அடித்தாடியிருப்பார் என்றேன்//\nஆக மிற்சல் ஜோன்சன் ஆட்டமிழப்பு தவிர்க்கப்பட்டிருக்காது. ஆட்டமிழந்த ஒருவர் ஹஸ்ஸி களத்தில் இருக்கிறார் என்பர்க்காக இரண்டு முறையா துடுப்பாட முடியும்.\n//நீங்கள் எப்படி அவர் 80 என்ற அடித்தாடு வீதத்தைக் கொண்டிருக்கமாட்டார் என்று நம்புகிறீர்களோ அப்படியே நான் அவர் 80 என்ற அடித்தாடு விகிதத்தைக் கொண்டிருந்திருப்பார் என்று நம்புகிறேன்.//\nஅடித்தாடும் சூழ்நிலை இல்லாத நிலையிலும் அப்படியே அடித்தாடிதான் இருப்பார் என நம்புவது தங்கள் விருப்பம். ஆனால் பின் ஏன் 80 என்ற அடித்தாடும் விகிதம்\nஎப்படியும் நடைமுறை சாத்தியமற்ற கற்பனைதான் தங்கள் நம்பிக்கை என்றானபின் தங்கள் விருப்பமான 250 என்ற அடித்தாடும் விகிதத்தில் ஆடியிருப்பார் எனவே சொல்லலாமே\n//நான் கம்பீர் அடித்தாட முயன்றா ஆட்டமிழந்தார் என்று கேட்டது, நீங்கள் க��்பீர் போன்றோர் இலக்கைத் துரத்தாமல் சமநிலைக்கு ஆடியிருந்தால் விக்கற்றுகள் சரிந்திருக்காது என்றீர்கள்.\nஆனால் கம்பீர் தடுத்தாட முயன்றபோதுதான் 'ஆட்டமிழந்தார்' என்றேன்.\nஅவரது ஆட்டமிழப்பு பிழையானது என்பது வேறு விடயம்//\nதடுத்தாட முயன்றும் அவர் விக்கெட்டை ஆஸ்திரேலியர்கள் கைப்பற்றி இருந்தால் //கம்பீர் தடுத்தாட முயன்றபோதுதான் 'ஆட்டமிழந்தார்' என்றேன்// எனலாம்\nஅம்பயரால் ஆட்டமிலன்தவர் தடுத்தாட முயன்றபோது ஆட்டமிழந்தால் என்ன அடித்தாட முயன்றபோது ஆட்டமிழந்தால் என்ன அடித்தாட முயன்றபோது ஆட்டமிழந்தால் என்ன இதுபோன்ற வாதம் நம் இருவரின் நேரத்தை தின்பதை தவிர வேறெதற்கும் உதவாது\n//இரண்டாவது இனிங்ஸ் இல் கூட வொற்சன் ஆட்டமிழக்கும்வரை அவுஸ்ரேலியா இலகுவாக 300/350 ஓட்டங்களை விரைவாகப் பெற்றுவிடும் என்றே தோன்றியது//\nஅது சரி. ஆனால் 192க்கு அவுஸ்ரேலியா மொத்தமாய் ஆட்டமிழந்தபின்னும் நீங்கள் அதே எண்ணத்தில் இருப்பதைதான் நான் தவறு என்கிறேன். ஹஸ்ஸியின் ஆட்டமிலப்பு பற்றிய விவாதத்தில் வொற்சன் ஆட்டமிலந்தால், ஆட்டமிலக்காவிட்டால் என்பதெல்லாம் எதற்கு\nஅவர் ஒன்றும் அம்பயரின் தவறான முடிவால் ஆட்டமிலக்கவில்லையே\n//இருவரும் இன்னும் புதப்புது விசயங்களாச் சொல்லுங்க எனக்கு இன்னும் பசிக்குது//\nகண்கொன் வெகு கவனமாய் தவிர்த்த ஹஸ்ஸியின் டெஸ்ட் போட்டி அடித்தாடும் வீதம் 48.00.\nதங்களின் பண சார்ஜர் பற்றி ஏன் நண்பனிடம் விவாதித்தேன். அவன் முயற்சி செய்யும்போது புதிய நோட்டுகலாய் பயன்படுத்து பழைய நோட்டுகளில் இம்முறை அவ்வளவாய் பலனளிப்பதில்லை என்றான்.\nநான் அடப்பாவி முதலில் இப்படி ஒரு வழி இருப்பதை சொன்னியா நீ என்றேன் :)\n பழைய நோட்டு, புதிய நோட்டு என்ற வேறுபாடு ஏதும் இம்முறையில் உண்டா\n//இந்திய மண்ணில் அனுபவம் குறைந்த அணி இவ்வளவு இறுக்கமாக போட்டியிட்டது மகிழ்ச்சிக்குரியது என்றேன்//\nமகிழ்ச்சிக்குரியது என சொல்லவில்லை. ஆஸ்திரேலியர்கள் மகிழ்ந்திருப்பார்கள் என சொன்னீர்கள் (இந்தளவு நெருக்கமாக வந்ததற்கு மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்).\nஹஸ்ஸி தவறான முறையில் ஆட்டமிலக்காவிட்டால் 150 ரன்களை 80 என்ற அடித்தாடும் வீதத்தில் எடுத்திருப்பார் என்பதும் உடன் நோர்த்தும்,ஜான்சனும் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் அதுவும் அடித்தாடி இருப்பார்கள் என்பதும் ஆனால்\nஇந்திய அணியில் காம்பிரும்,இஷாந்தும் மட்டும் இதேபோல் அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டம் இழந்திருப்பார்கள், இந்திய அணி இதே போன்ற எண்ணிக்கையில்/இதே அளவிலான ஓவர்களில் ஆட்டமிலந்திருக்கும் என்பதும் தங்கள் கனவின்(பக்க சார்பான பார்வையின்) நீட்சிகளே. அவை நிஜத்தில் சாத்தியமற்றவை\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிரு���்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171793.html", "date_download": "2018-11-14T07:06:12Z", "digest": "sha1:AMXV3YWJDQTALWWSY2ZWJIZFKGXIMWLS", "length": 12478, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட கட்டாயப்படுத்தப்பட்ட கரடி! பயிற்சியாளரை குதறும் அதிர்ச்சி வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\n பயிற்சியாளரை குதறும் அதிர்ச்சி வீடியோ..\n பயிற்சியாளரை குதறும் அதிர்ச்சி வீடியோ..\nரஷ்யாவில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு கரடியை ஒரு பெண் பயிற்சி��ாளர் ஸ்கேட்போர்ட் விளையாட கட்டாயப்படுத்த, அந்த கரடி அவருக்கு அடங்க மறுத்து தன்னை அடித்த இன்னொரு பயிற்சியாளர் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்து அவரைத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் பெண் பயிற்சியாளர் ஒருவர் ஸ்கேட்போர்ட் விளையாடும்படி ஒரு கரடியை கட்டாயப்படுத்துகிறார். அதற்கோ விளையாட விருப்பமில்லை.\nஎனவே அது தப்பியோட முயல்கிறது. ஒரு ஆண் பயிற்சியாளர் அதை குச்சியால் அடித்து மீண்டும் விளையாட வற்புறுத்துகிறார்.கோபமடைந்த கரடி அவர் மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளி அவரைக் கடுமையாகத் தாக்குகிறது\nஉடன் நிற்கும் பிற பயிற்சியாளர்கள் இருவர் குச்சியால் அடித்து அவரை மீட்க முயல, பார்வையாளர்கள் பயத்தில் அலறுகிறார்கள்.\nகடைசியாக ஒரு வழியாக அந்த பயிற்சியாளர் எந்த பாதிப்புமின்றி எழுகிறார். மற்ற பயிற்சியாளர்கள் கரடியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.\nபயிற்சியாளர் பார்வையாளர்கள் முன்னேயே கொல்லப்பட்டு விடுவாரோ என்று எண்ணத்தோன்றும் இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியடையச் செய்கிறது\nஆவியாக வந்த வளர்ப்பு நாய்: பெண்மணியின் சிலிர்ப்பான அனுபவம்..\nநாய்க்குட்டியின் நான்கு கால்களையும் வாலையும் வெட்டி வீசிய கொடூரம்..\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வ��த்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187985.html", "date_download": "2018-11-14T06:52:18Z", "digest": "sha1:TPZGOUTZ2FXW2ZRSD7QTEVULYLNT4T4I", "length": 12239, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சீன சாலையில் ராட்சதப் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் கார்கள்! நடந்தது என்ன?..!! – Athirady News ;", "raw_content": "\nசீன சாலையில் ராட்சதப் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் கார்கள் நடந்தது என்ன\nசீன சாலையில் ராட்சதப் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் கார்கள் நடந்தது என்ன\nவடக்கு சீனாவின் முக்கிய சாலையொன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ராட்சதப் பள்ளத்தால் அவ்வழியாகச் சென்ற கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்த சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் பகுதியில் சுமார் 86 சதுர அடி அளவுக்கு ராட்சதப் பள்ளம் ஏற்பட்டது.\nஅவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் செய்வதறியாது திகைத்தனர்.\nஇந்நிலையில் இதில் ஒரு கார் பள்ளத்தில் விழுந்தது. பின் அதைத் தொடர்ந்து வந்த காரின் ஓட்டுநரும் பள்ளத்தை கவனிக்காததால், முன் சக்கரங்கள் பள்ளத்துக்குள் பாய்ந்த பிறகு பிரேக்கை அழுத்த அது பலனில்லாமல் போனது. 3 வது கார் ஓட்டுநர் சற்று முன்னதாக பிரேக்கை அழுத்த அவரது கார் சக்கரங்கள் பள்ளத்துக்குள் பாயாமல் தடுக்கப்பட்டது.\nம���லும் பள்ளத்தில் விழுந்த கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nசீனாவில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் விளைவாக, இந்த ராட்சதப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுன்னாள் காதலியை சந்தேகப்பட்ட நபர் செய்த செயல்: காத்திருந்த அதிர்ச்சி..\nபட்டம் பெற்றதை ராட்சத முதலையுடன் கொண்டாடிய இளம்பெண்: அதிர்ச்சியூட்டும் வீடியோ..\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nத��்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1914000", "date_download": "2018-11-14T07:47:52Z", "digest": "sha1:ILDLDGAXUO6KPXKXJRVNI7XYQDFHPB4Y", "length": 15419, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க.,வில் 'மாஜி' எம்.எல்.ஏ., | Dinamalar", "raw_content": "\n'கேதார்நாத்' படத்திற்கு காங்., எதிர்ப்பு\nமாவோ., தாக்குதல் : 6 வீரர்கள் காயம்\nஅதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்\nசொகுசு கார்களை வாங்கி குவிக்கும் பஞ்சாப் அரசு 1\nஇடைத்தேர்தல் எப்போது:ஐகோர்ட் கேள்வி 9\nகடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை 1\nசபரிமலை வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ... 14\nராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி 5\nசென்னை: முன்னாள், அ.தி.மு.க., பெண், எம்.எல்.ஏ., கபிலர்மலை சரஸ்வதி, நேற்று, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். மறைந்த முதல்வர்,\nஜெயலலிதா தலைமையில், முதன்முறையாக, 1991ல், அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, கபிலர்மலை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சரஸ்வதி. இவர், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிமிங்களுக்காக போடப்பட்ட தூண்டிலில் சிக்கிய அயிரை மீன்\nபிறந்த வீடும் ஊழல் புகுந்த வீடும் ஊழல் எனவே 64 வது வட்டத்தின் சார்பாக இந்த அம்மாவுக்கு பகதூர் ஊழல் ராணி என்ற பட்டத்தை அளிக்கிறோம் , மக்கள் பணி ஆற்ற வருக நலத்திட்ட பணிகள் என சொல்லி ஊழல் செய்க வாழ்க திராவிடம் , வளர்க்க தமிழ் , தமிழ் நாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமா�� நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/05/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-2520598.html", "date_download": "2018-11-14T07:08:28Z", "digest": "sha1:GCA2TYXDLTDVWSWFTXN6WGVLV5S7CWVM", "length": 10084, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "எடப்பாடி அரசு மருத்துவமனையில் குடிநீருக்கு அலையும் நோயாளிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஎடப்பாடி அரசு மருத்துவமனையில் குடிநீருக்கு அலையும் நோயாளிகள்\nBy எடப்பாடி | Published on : 05th June 2016 08:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராம���ல் தொடர இங்கே சொடுக்கவும்\nஎடப்பாடி அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளதால், குடிநீருக்காக நோயாளிகள் வெளியிடங்களுக்கு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nஎடப்பாடி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. இங்கு, தினசரி 1000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇங்குள்ள நோயாளிகள் சாப்பாட்டு நேரங்களில் தண்ணீருக்கு அலைந்து வருகின்றனர். மருத்துவமனையில் ஒரு இடத்தில் மட்டும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் காலை நேரத்தில் மட்டுமே கிடைக்கும். பிற்பகலில் தண்ணீர், சொட்டு சொட்டாகத் தான் வருகிறது. இங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருப்பவர்கள் மருத்துவமனையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்புத் தொட்டித் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். புறநோயாளிகள் பிரிவுப் பகுதியில் உள்ள குடிநீர், உப்பு நீராக இருப்பதால், அதை பெரும்பாலும் யாரும் குடிக்கப் பயன்படுத்துவதில்லை.\nமகப்பேறு வார்டு பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த இயந்திரம் பல மாதங்களாக இயங்காமல் பயனற்றுள்ளது.\nஇதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் நோயாளிகள், குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தினர்.\nஅரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாதால் கடைகளில் ரூ.20 கொடுத்து பாட்டில் தண்ணீரை வாங்கி அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து கூடுதலாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் கூறியது: மகப்பேறு வார்டு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் தற்போது இயங்காமல் உள்ளது. அந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய���திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179571/news/179571.html", "date_download": "2018-11-14T07:44:53Z", "digest": "sha1:26KXC7GBMOX5J37GX6QHCU4IFVUFJSK6", "length": 19513, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குப் போனால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்பட இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், படித்துவிட்டு வேலை தேடும் பெண்களுக்கும், வேலைக்குச் சென்ற நிலையில் குடும்பச் சூழல் காரணமாக வீட்டில் இருப்போரும் கணினியில் கணக்கு எழுதி கைநிறைய சம்பாதிக்க முடியும் என்கிறார் வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன். அவரிடம் பேசியதில் இருந்து…\n‘‘கல்யாணம் ஆன பின் வேலைக்குப் போக முடியாமல் இருக்கும் பெண்கள் உண்டு. திறமை இருக்கும். ஆனால் குடும்பச் சூழல் ஒத்துவராது. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவான நிறுவனங்கள் மாதாமாதம் குறைந்தது மூன்று படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் கணக்கர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பி.காம் பட்டதாரிகள்தான் வேண்டும் என்பதில்லை.\nஅதிகபட்சம் ஒரு மாதகாலம் பயிற்சி எடுத்தால் போதும். வேலையைச் செய்ய முடியும். டேலி போன்ற மென்பொருளைக் கையாள்வதைச் சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் தற்போது கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்ள விரும்புகின்றன. அதற்குக் காரணம் விற்பனை சம்பந்தமான வரிகளில் கிடைக்கும் சலுகை. அது மட்டுமல்ல. வங்கிக் கடன் விஷயத்திலும் பல அனுகூலங்கள் ���ருக்கின்றன. அதனால் சுயவேலை வாய்ப்பு பெருகியுள்ளது.\nஒரு கடைக்காரரிடம் நாம் சொல்ல வேண்டியது இதுதான். பெரிய அளவிலே கணக்கு வழக்கை வைக்கவேண்டிய அவசியமில்லை. நாலைந்து ஃபைல்கள் போதும். கொள்முதல் பில்லை எல்லாம் ஒரு ஃபைலில் வைத்துவிடுங்கள். விற்பனை பில் புத்தகத்தைப் பத்திரப்படுத்துங்கள். அதுபோதும். இரண்டேநாளில் நாம் கணக்கைத் தயார் செய்துவிடலாம். இது கடைக்காரர்களுக்கு எளிதான காரியம். அது மட்டுமல்ல. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்யாதவர்கள் கூட இந்த வகையில் கணக்கு வழக்கை வைத்துக்கொள்ளலாம்’’ என்றவர் ஜி.எஸ்.டி. பற்றி விளக்கினார்.\n‘‘ஜி.எஸ்.டி என்பது சரக்கு விற்பனை வரி. இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை இருந்தால் ஜி.எஸ்.டி. தேவை. அதற்குமேலும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை குத்து மதிப்பான கணக்கைக் கொண்டு வரி கட்டலாம். இவற்றுக்கெல்லாம் வழி உண்டு. ஆனால் எல்லா கடைக்காரரும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வார்கள். அதனால் பல லாபங்கள் உண்டு. ஓர் எளிய உதாரணம். ஆயிரம் ரூபாய்க்கு நான் மூலப்பொருளை வாங்குகிறேன். அதற்கு 120 ரூபாய் ஜி.எஸ்.டி. கட்டுகிறேன்.\nஅந்த மூலப்பொருளை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு பொருளைத் தயாரிக்கிறேன். அதை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கிறேன். அதற்கு 360 ரூபாய் வரியை வசூலிக்கிறேன். பழைய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இந்த 360 ரூபாயையும் நான் அரசாங்கத்திடம் கட்டிவிட வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி யின் கீழ் இந்த 360-ல் நான் ஏற்கெனவே கட்டின 120 ரூபாயை கழித்துக்கொண்டு மீதி 240 ரூபாயைத்தான் கட்ட வேண்டும். இந்த 120 ரூபாயை டிடக்ட் செய்வதுதான் இன்புட் கிரெடிட். இதைச் செய்ய நான் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதனால் எனக்கு லாபம். அதைச் செய்யத்தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.’’ ‘‘ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்து கொள்வது, மாதாந்திரக் கணக்குகளைச் சமர்ப்பிப்பது இவையெல்லாமே இன்டர்நெட் மூலமாகத்தான். அதனால் அரசுத் துறை அலுவலகத்தில் கியூவில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. 24 மணி நேரமும் பதிவேற்றலாம். ஒரு பஜாரில் உள்ள சிறிய நிறுவனங்கள் அல்லது கொஞ்சம் பெரிய நிறுவனங்களை நாடுங்கள்.\nஅவர்களது கம்ப்யூட்டரிலேயே ஏதாவது கணக்கு மென்பொருளை ஏற்றச் சொல்லுங்கள். வாரம் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழ��த்தால்போதும். கணக்கு வழக்கை நிர்வகிக்கலாம். இப்படி பத்து அல்லது இருபது கடைகள் போதும். பகுதி நேர வருமானத்தை ஈட்டலாம். இதற்கு ஜி.எஸ்.டி. பற்றி கடைக்காரர்களுக்கு நாம் விளக்க வேண்டும். அதன் கீழ் பதிவு செய்யாதவர்களும் கூட கணக்கைச் சரி பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஅவர்களும் கூட நம் வாடிக்கையாளர்களே. ஆக மொத்தம் தற்போது கணக்கு வழக்கில் ஈடுபாடு கொள்ளாதவர்கள் கூட இப்போது ஆரம்பிக்கத் தயாராக இருப்பார்கள். இன்னொரு வியாபார யுக்தியையும் நாம் இங்கே கையாளலாம். இது கூடுதல் வாடிக்கையாளரைக் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் பகுதியில் உள்ள ஆடிட்டர்களை அணுகுங்கள். அவர்களது கிளெயன்ட்ஸ் அங்கு நிறைய இருப்பார்கள். அவர்களிடம் உங்களைச் சிபாரிசு செய்வார்கள் அல்லது கணக்கு வழக்கிற்கு உண்டான பதிவுகளை அவர்கள் அலுவலகத்திற்கே வந்து செய்து தரச் சொல்வார்கள்.\nடேலி போன்ற மென்பொருட்களில் இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. அக்கவுன்ட்ஸ் தெரிந்தவர்கள் நேரடியாகப் பதிவிடுவது. தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் ஆப்ஷனில் கணக்கைப் பதிவேற்றுவது. இரண்டில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றலாம். ஆடிட்டர்களுக்கு நம் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அதைவிட வேறு பக்கபலம் தேவையில்லை. இதில் இருக்கக்கூடிய வருமானம் எவ்வளவு என்று பார்த்தால் நமக்கே ஆசை வந்து விடும்.\nஒவ்வொரு கடையும் குறைந்தது மூன்று படிவங்களையாவது மாதாமாதம் அளிக்க வேண்டும். அதைத் தொகுத்துச் செய்ய ஒரு கடைக்கு ரூ.500 என்று வைத்துக் கொள்வோம். 20 கடைகள் கிடைத்துவிட்டால் மாதம் ரூ.10000 பார்க்கலாம். அதுவே வேலைப்பளு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப நம் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கலாம். மதியம் 1 மணி முதல் 4 மணி வரை பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த நேரத்தில் இந்தப் பணியைச் செய்யலாம். கடையாக இருந்தாலும் சரி ஆடிட்டர் அலுவலகமானாலும் சரி இந்தப் பணியைச் செய்ய சரியான ஆட்கள் இருப்பதில்லை. தற்போது நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பயன்படுத்திக் கொண்டால் வருமானம் ஈட்டலாம்.\nஜி.எஸ்.டி. பற்றிய விவரங்களை ஒரு நான்கைந்து நாட்களில் தெரிந்துகொள்ளலாம். அக்கவுன்ட்ஸுக்கு ஒரு மாதம் போதும். எல்லா இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சுமார் 4 ஆயிரம் டியூஷன் ஃபீஸ். ஆன��ல் இந்த முதலீட்டை ஒரே மாதத்தில் திரும்ப எடுத்துவிடலாம். அக்கவுன்ட்ஸ் தெரிந்த இரண்டு பேர் சேர்ந்து கொண்டால் இன்னும் வேகமாகப் பணியாற்றலாம். அது மட்டுமல்ல.\nகணக்கு மென்பொருளை ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.600 என்று வாடகைக்குக்கூட எடுக்கலாம். கடையின் கணினியில் தரவிறக்கம் செய்தால் போதும். ஒரு மூன்று மாத காலத்திற்குச் செலவு இரண்டாயிரத்தைத் தாண்டாது. கடைக்காரர் பலனை ருசித்துவிட்டால் அவரே மென்பொருளை வாங்கிவிடுவார். இதனால் கூடுதல் பயன்களும் உண்டு.\nஉதாரணமாக ஸ்டாக். இதன் மீது கட்டுப்பாடு இறுக்கமாக இல்லையென்றால் மறைமுக இழப்பு இருக்கும். ஏனென்றால் திருட்டு இருக்கும். இதை மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தலாம். வாங்கியது இவ்வளவு, விற்றது இவ்வளவு, மீதி ஸ்டாக் இவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்லலாம். ஜி.எஸ்.டி. என்பது தேவையில்லை என்றால்கூட இதைப்போன்ற விஷயங்களுக்கு கணக்கர்கள் தேவை. பஜார் பகுதியில்தான் பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. வாடிக்கையாளர் நம்பிக்கைதான் இங்கே முதலீடு. அதைப் பெற்றுவிட்டால் போதும். வேலைக்குப் போக முடியாதவர்கள் கூட சம்பாதிக்க முடியும்’’ என்றார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%88", "date_download": "2018-11-14T07:37:27Z", "digest": "sha1:V7RUQOGTZ4ODJAKHYWWV3H7WIOUJ3D4V", "length": 10313, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி\nசெடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாக்கும் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும்.\n“ ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன.\nமஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும்.\nஇரண்டு, மூன்று நாட்களில் வெளிவரும் கால இல்லாத வெண்மைநிற புழுக்கள் திசுக்களை சாப்பிடும். இந்த தாக்குதல் பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும்.\nதாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும். எனவே தாக்குதலுக்குள்ளான முருங்கைக்காய் பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்து விடும்.\nகாய்களில் பிளவுகள், துரநாற்றம் வீசும். 7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும்.\nகூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியை தொடங்கும்.\nபாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேகரித்து மண்ணில் புதைத்தோ, அல்லது நன்கு தீயிட்டு எரித்து விட வேண்டும்.\nமண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து காய விட வேண்டும்.\nகாய்களின் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க 3 சதவீத வேப்ப எண்ணை கரைசல் தெளிப்பு செய்ய வேண்டும்.\nமுருங்கை பூக்கும் தருணம், மாலத்யான் 2 மில்லி மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபிஞ்சு வளர ஆரம்பித்த 20 முதல் 30 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவு பென்தியான் அல்லது ஒரு லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபின்னர் 15 நாட்கள் இடைவெளி கழித்து டைகுளோர்வாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nமருந்து தெளித்த ஒரு வார காலத்திற்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது. ஏனெனில் பூச்சி மருந்தின் எஞ்சிய நஞ்சின�� வீரியம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.\nதகவல் மூலம் : தினத்தந்தி 7.7.2011 வேளாண்மைச்செய்திகள்\nநன்றி: ஜாம்ஷெட்ஜி டாடா தேசிய நிறுவனம் (Jamshedji Tata National Virtual Academy)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசெடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை \nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை...\nஅதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி →\n← வளம் தரும் வாழை நார்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/hindu.html", "date_download": "2018-11-14T07:25:57Z", "digest": "sha1:RQ4EJ62XZK7RJ25LQXSDBI6QVDSHVQJU", "length": 27067, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : திரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)", "raw_content": "\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM ஓ காதல் கண்மணி விமர்சனம், துல்ஹர் சல்மான், நித்யா மேனன் No comments\nஇன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.\nஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார்.\nமறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.\nதிருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்பும் காதலர்களைத் திருமணத்தை நோக்கித் தள்ள அவர்களது குடும்பங் கள் செய்யும் முயற்சிகள் தோல்வி யடைகின்றன. ஆனால் தொழில் நிமித்தமாக ஏற்படும் பிரிவால் வரும் வேதனை அவர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவைக்கிறது. அதீத மான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எது வெல்கிறது என்ற கேள்விக்கான பதிலாக விரிகிறது படம்.\nபடம் முழுவதும் இள��ைத் துள்ள லின் உற்சாக அதிர்வை உணர முடி கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் வசனங்கள், காட்சி யமைப்புகள், பி.சி. ராம் செதுக்கி யுள்ள ஒளி-நிழல் சித்திரங்கள் ஆகியவை இளமையின் உற்சாகத்தையும் அனை வருக்குமான அழகியலையும் ரசனை யோடு முன்வைக்கின்றன. லீலா சாம்சனிடம் நித்யா மேனன் பாடிக் காட்டும் இடத்தில் இயக்குநர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர் வைர முத்து ஆகிய மூவரும் இணைந்து இனிமை யான அனுபவத்தை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். நாடகத்தன்மை யைத் தாண்டியும் அந்தக் காட்சி நம்மை ரசிக்கவைக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.\nஅகமதாபாதில் இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பார்வையிடும் காட்சி அற்புதமானது. கம்பீரமான அந்தக் கட்டிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன.\nகாதலை வெளிப்படுத்தும் காட்சி களில் இளமையும் ரசனையும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. காதல் வளரும் விதம் இயல்பாக இல்லை என்றாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் காதல் காட்சிகள் உள்ளன.\nகாதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சினைக்கு வருவதற்குத் திரைக்கதை ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதில் இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.\nபடத்தின் முக்கியமான பிரச்சினைகள் இவை அல்ல. மணிரத்னம் சமகாலப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுக் கிறார். அதைப் பெருமளவில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் சித் தரிக்கிறார். முரண்பாட்டை உருவாக்கி, வலுவான கதை முடிச்சாக மாற்றுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்கும் சவாலை எதிர்கொள்வதில் பலவீனமாக வெளிப் படுகிறார். புதியதொரு கேள்விக்குப் புதியதொரு பதில் இல்லை. பார்வை யாளர்களின் கற்பனைக்கு இடம் தரும் முடிவாகவும் அமையவில்லை. பழைய பதிலைத் தருவதில் தவ றில்லை. அந்தப் பதில் பாத்திரங்களின் அனுபவம் மூலம் வெளிப்படும் பதிலாக இருக்க வேண்டும். மாறாக, செயற்கையாக முன்வைக்கப்படும் பதிலாக இருக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.\nமணிரத்னத்துக்கே உரிய ஒப்பனை களை மீறி வசனங்கள் பல இடங்களில் இயல்பாக இருக்கின்றன. “ஒரு சர்டிஃபிகேட் இருந்தா எல்லாம் சரியாயிடுமா” என்பன போன்ற கூர்மையான வசனங்களும் உள்ளன. திருமண பந்தத்தைத் தவிர்ப்பதற்கான காரணங்களைச் சொல்லியிருப்பது போலவே, திருமணம் தவிர்த்த வாழ்க்கை யில் இருவரும் ஏற்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் வசனங்கள் சொல்கின்றன.\nரசனையும் அலட்டிக்கொள்ளாத தன்மையும் கொண்ட பாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாகப் பொருந்து கிறார். படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்கு. கடைசிக் காட்சியில் மட்டும் மாறுபட்ட நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது. நித்யா மேனனின் ‘துறுதுறு’ தோற்றமும் துள்ளல் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். காதலின் வேகம், செல்லக் கோபம், சோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ் ராஜும், லீலா சாம்சனும் படத் துக்குக் கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறார்கள்.\nஇளமைத் துள்ளல் படத்தின் மிகப் பெரிய பலம். எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கையாளும் விதம் பலவீனம்.\nதுல்ஹர் சல்மான், நித்யா மேனன், ஓ காதல் கண்மணி விமர்சனம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வு���்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்க�� டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் ��ி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/latest-gopi+hand-blender-price-list.html", "date_download": "2018-11-14T07:12:01Z", "digest": "sha1:BAPT5M4E4FTVNC22KPMOW2ADNO6ARQ63", "length": 15729, "nlines": 343, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள கோபி தந்து ப்ளெண்டர்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest கோபி தந்து ப்ளெண்டர் India விலை\nசமீபத்திய கோபி தந்து ப்ளெண்டர் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 14 Nov 2018 கோபி தந்து ப்ளெண்டர் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 3 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு கோபி கோபி வேகெட்டப்பிலே சோப்பேர் சோப்பேர் ப்ளெண்டர் வைட் 1,239 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான கோபி தந்து ப்ளெண்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து ப்ளெண்டர் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10கோபி தந்து ப்ளெண்டர்\nகோபி கோபி தந்து ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nகோபி பவர் ஸ்டிக் டிஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 175 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://editorkumar.blogspot.com/2015/01/20_11.html", "date_download": "2018-11-14T07:31:16Z", "digest": "sha1:INQEH2TZSVJZ2APT23TQOYF7FAAP7TPF", "length": 5005, "nlines": 52, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் விளையாட்டு -20", "raw_content": "\nதிரு எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, திரு அவ்வை நடராசன் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தார்.\nஒரு கடிதத்ததில்,, “காரோட்டி” என்று அவ்வை எழுதியிருந்ததைப் படித்த எம்ஜிஆர் அவர்கள், அவ்வையைப் பார்த்து, “அது என்ன காரோட்டி கா...ரோட்டி கார் ஓட்டி என்றுதானே எழுத வேண்டும்\nஅவ்வை உடனே சிரித்துக்கொண்டே, “ எனக்கென்னங்க தெரியும் படகோட்டிதான் தெரியும் எனக்கு” என்றார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள், “ஆஹா....தமிழே... தமிழே...” என்று சொல்லி அவ்வையை அணைத்துக்கொண்டார்.\nஎம்ஜிஆர் நடித்த படம் படகோட்டி. அதற்கு “படகு ஓட்டி” என்று பெயர் வைக்கவில்லை. “படகோட்டி” என்றுதான் பெயர் வைத்தார்கள். அவர் நடித்த படத்தின் பெயரையே சொல்லி பதில் அளித்த அவ்வையின் திறமையை மிகவும் ரசித்தார் எம்ஜிஆர்.\nLabels: தலைவர்களின் தமிழ் விளையாட்டு\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/press_release/wtf-coimbatore-zone-meet-01112016/", "date_download": "2018-11-14T07:41:19Z", "digest": "sha1:D36WOUW32PLL4UWPHSDDQQCYPIF4AEGR", "length": 9021, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –உலகத் தமிழர் பேரவை - கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம் - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 1:11 pm You are here:Home பேரவை அறிக்கைகள் உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்\nஉலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்\nஉலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்\nதமிழகம் அமைந்த 60-ம் ஆண்டு, தமிழக எல்லை மறவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டல ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி பகல் 3-மணிக்கு கோவையில் நடைபெறுகிறது.\nகோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள தமிழ்த் தேசிய முன்னெடுப்பாளர்களும், ஆர்வலர்களும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கலாம்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\nமேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக ப... மேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக பார்வையிட்ட 'உலகத் தமிழர் பேரவை'-யின் இணையம் (www.worldtamilforum.com) தற்போது மேலும் பல நாடுகளிலிர...\nதமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வ... தமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது - எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள் என்ற அருமையான கேள்வ...\nதீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடா... சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை பெருமை கொள் தமிழா......\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன�� புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/bulls-training-in-alanganallur-erutaluvutal/", "date_download": "2018-11-14T06:57:38Z", "digest": "sha1:5LOFMEYN6AS2V62BV3NM6AWXMAI7QCR6", "length": 23273, "nlines": 123, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:27 pm You are here:Home தமிழகம் அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்\nஅலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்\nஅலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்\nபொங்கலுக்கு ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) போட்டிகள் நடக்குமா\nஎப்படியும் வரும் ஜனவரியில் ஏறுதழுவுதல் நடத்த அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அலங்காநல்லூர் பகுதி மக்கள் காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். மாடு பிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஏறுதழுவுதல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பாரம்பரியம் மிக்க அலங்காநல்லூர் ஏறுதழுவுதலை காண இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் வந்து செல்வர். சர்வதேச விலங்கின பாதுகாப்பு அமைப்பான பீட்டா மற்றும் விலங்குகள் நலவாரியத்தால், ஏறுதழுவுதல் ஓர் ஆபத்தான விளையாட்டு என்றும், இதனால் ஏற்படுவதாகவும், காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஏறுதழுவுதல்க்���ு நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்றம் தடை விதித்த போதும், மாநில அரசின் நடவடிக்கையால் விலங்குகள் நலவாரிய மேற்பார்வையில் ஏறுதழுவுதல் நடந்து வந்தது.\nதமிழக அரசின் மெத்தனப்போக்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடைபெறவில்லை. இதனால் பொங்கல் பண்டிகை களையிழந்தது. ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். களத்தில் கலக்கி, வாகை சூடிய காளைகள், பல இடங்களில் அடிமாட்டிற்காக விற்கப்படும் அவலமும் நடந்தது. விற்க மனமில்லாத பெரும்பாலான ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் காளைகளை தொடர்ந்து வளர்த்து வருகின்றனர். ஏறுதழுவுதல் நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எப்படியும் நடக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். மண்ணை முட்டி தள்ளுவது, நீச்சல் பயிற்சி என காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்….\nஅலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில்;\nமார்கழி மாதம் தொடங்கிவிட்டாலே ஏறுதழுவுதல் துவங்கிவிடும். இதற்காகவே தலைமுறை தலைமுறையாக காளைகளை வளர்த்து வருகிறோம். தமிழர்களின் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அடையாளமாக ஏறுதழுவுதல் உள்ளது. இந்த ஆண்டாவது ஏறுதழுவுதல் நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய முயற்சி எடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடக்கவில்லை. எனவே காளைகளை பராமரிக்க முடியாமல் விற்று விட்டோம். ஏறுதழுவுதல் நடப்பது உறுதியானால், எத்தனை லட்சம் செலவழித்தாவது காளைகளை வாங்கி விடுவோம். அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் ஏறுதழுவுதல், இப்பகுதி மக்களுக்கு பெரிய திருவிழாவாகும். இதற்காகவே தலைமுறை தலைமுறையாக காளைகளை வளர்த்து வருகிறோம். நாங்கள் 2 காளைகள் வளர்த்து வந்தோம். இதில் ஒரு காளை இறந்து விட்டது. அதற்கு சமாதி அமைத்து வழிபட்டு வருகிறோம். தமிழர்களின் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அடையாளமாக உள்ளது ஏறுதழுவுதல். வரும் பொங்கலுக்கு ஏறுதழுவுதல் நடத்த மத்திய, மாநில அரசுகள் இந்த மண்ணின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.\nசிங்கம்புணரி பகு��ியில் ஏறுதழுவுதல் காளைகளுக்கான மணிகள் செய்யும் பணி தீவிரம்;\nசிங்கம்புணரி பகுதியில் ஏறுதழுவுதல் நடைபெறும் என்ற நம்பிக்கையில் ஏறுதழுவுதல் காளைகளின் கழுத்தில் அணிவிக்கப்படும் மணிகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் ஏறுதழுவுதல் போட்டி நடைபெறவில்லை. ஏறுதழுவுதல் தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தாலும் ஏறுதழுவுதல் போட்டி இந்த ஆண்டு நடைபெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இந்தநிலையில் ஏறுதழுவுதல் போட்டி நடைபெற தடை உள்ள போதிலும் காளைகளுக்கு கழுத்தில் அணிவிக்கப்படும் மணிகள் செய்யும் பணி சிங்கம்புணரி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஅலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்\nஇதேபோல் தை மாதத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தடை உள்ளதால் நடைபெறவில்லை. இருந்தாலும் இப்பகுதி மக்கள் பொங்கல் பண்டிகையின்போது ஏறுதழுவுதல் காளைகளை மணிகள் கட்டி அலங்காரம் செய்து ஊர்வலம் நடத்துவார்கள். தை மாதம் பிறக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சலங்கைகள், வண்ணமயமான நூலில் செய்யப்பட்ட பந்து வெண்கலம், மணிகள் செய்து கோர்க்கும் பணி தொடங்கி உள்ளது.\nசிங்கம்புணரி பகுதியில் காளை மாடுகளுக்கு சலங்கை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர் கூறியதாவது;\nஇந்த சலங்கை கட்டும் பணி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடைபெறும். காளைகள் வைத்து இருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிகட்டு அனுமதி இருக்கும் காலங்களில் எங்களுக்கு ஏராளமான மணிகள் செய்யுமாறு பணிகள் வந்த வண்ணம் இருக்கும். எங்களால் முடிக்க முடியாத அளவிற்கு கூட மணிகள் செய்யும் பணிகள் இருக்கும். தற்போது ஏறுதழுவுதல்க்கு தடை உள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்து உள்ளது. முன்பு சிங்கம்புணரியை சுற்றி உள்ள கிராமங்கள் மட்டுமின்றி ஏறுதழுவுதல்க்கு புகழ்பெற்ற அரளிப்பாறை, சிராவயல், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதியில் இருந்தும் கூட சலங்கை மணிகளை இங்கு வந்து செய்ய சொல்லி, வாங்கி செல்வார்கள்.\nஇவ்வாறு செய்யப்படும் ஏறுதழுவுதல் காளைகளுக்கான மணிகளில் பல வகை உண்டு. நான்கு பல் கொண்ட மணி, ஆறு பல் கொண்ட மணி, எட்டு பல் கொண்ட மணி, அரியக்குடி மணி, கும்பகோணத்து மணி, ஆக்கை மணி என பல வகை மணிகள் உள்ளன. ஏறுதழுவுதல் நடைபெறவில்லை என்றாலும், நமது பாரம்பரியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் வருகிற பொங்கல் பண்டிகையின் போது ஏறுதழுவுதல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நடைபெறவில்லை என்றாலும் ஏறுதழுவுதல் பிரியர்கள் காளைகளை அழகுப்படுத்துவதற்காகவே இந்த சலங்கை மணிகளை வாங்குவார்கள். மேலும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சிலர் தற்போதே ஏறுதழுவுதல் காளைகளுக்கான சலங்கை மணிகள் செய்ய கேட்டுள்ளனர். அதன்படி சலங்கை மணிகளை செய்து வருகிறோம்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மீதான தடையை நீக்க நடவட... ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் மாட்டு வண்டி திருவிழாக்...\nஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில... ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை ஈடுபடுத்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. க...\nஇலமுரியா கண்டம் – அது தமிழனின் கண்டம்... ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர ந���ுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/valarmathi-goondasact-cancelled-by-high-court/", "date_download": "2018-11-14T06:38:23Z", "digest": "sha1:EH4VKDOF6QAINHCBOJLS6M6SUYOCFJYA", "length": 7678, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Valarmathi: Goondasact cancelled by High court | Chennai Today News", "raw_content": "\nவளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nவளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஇந்த விசாரணையில் கதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக மாணவி வளர்மதி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை அடுத்து கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஓடும் பேருந்தில் இருந்து தனியாக கழண்டு ஓடிய சக்கரம்: பயணிகள் அதிர்ச்சி\nவசூலில் ஏமாற்றிய ‘புரியாத புதிர்-குரங்கு பொம்மை\nமன நல சோதனைக்கு நீதிபதி கர்ணன் மறுப்பு. மருத்துவர்களை திருப்பி அனுப்பினார்\nமகாராஷ்டிராவில் மருத்துவர்கள் தொடர்போராட்டம் எதிரொலி. 1000 அறுவைசிகிச்சைகள் நிறுத்தம்\nஜெயலலிதா மரணம் எனக்கே சந்தேகம் அளிக்கிறது. சென்னை ஐகோர்ட் நீதிபதி\nஜல்லிக்கட்டை அடுத்து எருது ஓட்டத்திற்கும் தடை. என்ன நடக்குது இந்த நாட்டில்\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/16074-father-of-tamil-islamic-renaissance.html", "date_download": "2018-11-14T06:26:42Z", "digest": "sha1:QPZOTAVOXNGY5BOWKT4VY5QVMFGIKDXL", "length": 15097, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை!", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nதாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை\nஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.\nதஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலுக்கு அருகில் கீழ்மாந்தூரில் 1885 மார்ச் 29-ல் பப்பு ராவுத்தரின் மகனாக தாவூத் ஷா பிறந்தார். இவரது பள்ளித் தோழர் கணித மேதை ராமானுஜம். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்திசெய்தது. சென்னை மாநிலக் கல்லூர��யில் பி.ஏ. படித்தபோது உ.வே.சாமிநாதய்யர் இவரின் ஆசிரியராக இருந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி சப் கலெக்டரானார். அன்றைய நாளில் இந்தப் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமியர் தாவூத் ஷாதான். மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.\n1921-ல் ‘தத்துவ இஸ்லாம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.\nகாங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார். ஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.\nஇதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.\nபெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார���ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.\nதிரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nபெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, அவருக்கு உறு துணையாக இருந்தார். தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லா மிய ஆளுமை தாவூத் ஷா\n« கமலும் ரஜினியும் அரசியலில் குதிக்க காரணமும் பின்னணியும் மனித நேயத்தின் மற்றுமொரு நம்பிக்கை காலித் அஹமத் மனித நேயத்தின் மற்றுமொரு நம்பிக்கை காலித் அஹமத்\nஇஸ்லாத்தை தீவிரவாத மதமாக சித்தரிக்கதீர்கள் - ஆர்காடு நவாப் கண்ணீர் கோரிக்கை\nநீங்கள் முஸ்லிம் உங்கள் மகன் இந்து பிரச்சனை வராதா - ஏ.ஆர்.ரெஹானா பொளேர் பதில்\n பிரபல நடிகையின் பொளேர் பதில்\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக…\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்த���வுகள்\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17195-indian-govt-cancel-sheep-goats-to-uae.html", "date_download": "2018-11-14T07:46:19Z", "digest": "sha1:OVO5BAOGWQ4BEQWRXTE7LPMXHB54ALHP", "length": 7954, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதியை ரத்து செய்தது இந்தியா!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதியை ரத்து செய்தது இந்தியா\nமும்பை (02 ஜூலை 2018): ஜெயின் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆடுகள் ஏற்றுமதியை இந்தியா ரத்து செய்துள்ளது.\nவிவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.\nஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\n« ஜி.எஸ்.டி அல்ல ஆர்.எஸ்.எஸ் வரிவிதிப்பு - ப.சிதம்பரம் சாடல் டெல்லியில் தூக்கிட்டு உயிரிழந்த 11 பேர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் டெல்லியில் தூக்கிட்டு உயிரிழந்த 11 பேர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள்\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nவலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து\nஇரான் மீதான அமெரிக்க தடை - என்ன செய்யப் போகிறது இந்தியா\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்…\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myvido1.com/QUXRXMkBTVwUlMOpWVFlUP_-tamil-cinema-kollywood-news", "date_download": "2018-11-14T07:15:28Z", "digest": "sha1:NRNM5PV7HTK63NYR6HC2OVHANVUIC5JI", "length": 2271, "nlines": 46, "source_domain": "www.myvido1.com", "title": "- Vido1 - Your Best Videos", "raw_content": "\nஅண்டார்டிகால மனுஷ வாழ முடியாது பொண்டாட்டிகூட புருஷ வாழ முடியாது - கலக்கல் டப்ஸ்மாஷ் கவலை மறக்க\nஅக்காளை திருமணம் செய்து தங்கையுடன் குடும்பம் நடத்தும் தனுஷ்\nகாதல் கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் - Tamil Actress Shocking Divorce\nமகளுக்கு போட்டியா அழகா இருக்கும் சினிமா பிரபல அம்மாக்கள் | Photo Gallery | Latest News\nமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா ஒரே வாரம் இதை செய்யுங்கள் | HAIR FALL CONTROL WITHIN 1 WEEK\nநடிகை Kanchana பற்றி யாருக்கும் தெரியாத உண்மை \nஸ்ரீபிரியா நிஜ வாழ்க்கை பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/45101-teenager-who-killed-husband-after-he-raped-her-is-sentenced-to-death-in-sudan.html", "date_download": "2018-11-14T06:53:41Z", "digest": "sha1:7GS2NDLXWQRYIZFZEK3E4FGICGUUAIT6", "length": 10870, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை: கணவரை கொன்றார் மனைவி! | Teenager who killed husband after he raped her is sentenced to death in Sudan", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்���ரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nவலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை: கணவரை கொன்றார் மனைவி\nசூடான் நாட்டில் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த கணவரைக் குத்திக் கொன்ற மனைவிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசூடானைச் சேர்ந்தவர், நவ்ரா ஹூசைன். வயது 19. இவரை அவரது உறவினர் ஒருவருக்கு கடந்த 3 வருடத்துக்கு முன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். நவ்ராவுக்கு அதில் விருப்பமில்லை. அவர் மேலும் படிக்க வேண்டும் நினைத்தார். இதனால் கணவருடன் அவர் செல்லவில்லை. இந்நிலையில் உறவினர் வீட்டுக்குத் தந்திரமாக அனுப்பப்பட்ட அவர் பின்னர் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு உறவினர்கள் துணையுடன் கணவர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.\nமறுநாளும் அவர், மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தார். கடுப்பான நவ்ரா, வெறியோடு வந்த கணவரை, கடும் கோபத்தில் கத்தியால் குத்திக் கொன்றார். பின்னர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று நடந்ததைச் சொன்னார். அவர்கள் நவ்ராவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சரணடைய வைத்தனர்.\nஇது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நவ்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து நவ்ரா மேல் முறையீடு செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nதீர்ப்பு குறித்து நவ்ரா கூறும்போது, ‘இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. எனக்குத் தெரியும் என்னை தூக்கிலிட்டு விடுவார்கள். எனது கனவுகள் நனவாகாமல் போகும்’ என்றார்.\nசமூக வலைத்தளங்களில் நவ்ராவுக்கு ஆதரவாகவும் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருத்துகள் வலுத்து வருகின்றன. இதற்காக, ஜஸ்டிஸ் பார் நவ்ரா #JusticeForNoura என்ற ஹெஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது.\nமுக்திநாத் கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதருமபுரி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற 17 பேர் கைது\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\nதருமபுரி பாலியல் கொடூரம்: மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண��டும்”- விஜயகாந்த்\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுக்திநாத் கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/author/samy/page/40/", "date_download": "2018-11-14T07:52:20Z", "digest": "sha1:63GDN2RWEAGA6UYHKDOWZVNLDP6XB4VF", "length": 9789, "nlines": 63, "source_domain": "www.salasalappu.com", "title": "Editor – Page 40 – சலசலப்பு", "raw_content": "\nஏப்ரல் 8ம் திகதி வரலாற்றில் இன்று 2009ம் ஆண்டு\nஇலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்\nஇலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் , பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இதுவரையில் 3 மரணங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் கூறுகின்றது.\nஅமரர் தோழர் சண்முகநாதனின் ஒராண்டு நினைவஞ்சலி\nஅமரர் தோழர் சண்முகநாதனின் ஒராண்டு நினைவஞ்சலி\nசூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு கா���ணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது.\nவாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்\nவரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n2017-18க்கான விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன\n2017-18ன் பணியமர்வுகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளுகிறோம் என அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம். விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 12 மே 2017. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பேணியலுகையுடைய மேம்பாட்டை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்த முனையும் கனேடிய புலம்பெயர் மாறுதல் விரும்பிகளின் ஒரு வலைப்பின்னலே comdu.it.\nகோடை வெயில் இயல்பைவிட அதிகரிக்கும்: சிக்கன், கருவாடு வேண்டாம்; தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை\nஇந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.\nஅறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக\nடாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5500-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-11-14T06:50:10Z", "digest": "sha1:XALFFLDZKQEQYAMDNDW3XUKFEBBHUIWO", "length": 8314, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு\nசில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் மற்றும், பல மாநிலங்களில் இருந்து, அக்டோபர் மாதத்தில், ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவியும். அவை, இங்கேயே தங்கி, கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல் முதல் மே வரை பறவைகள் இங்கு தங்கியிருக்கும்.அதன்படி, 2014 அக்டோபர், 27ல் திறக்கப்பட்ட சரணாலயம், 2015 மே, 31ல் மூடப்பட்டது. 2013 – 14ல், ஒரு லட்சம் பெரியவர்கள், 38 ஆயிரம் சிறுவர்கள்; 2014 – 15ல், 70 ஆயிரம் பெரியவர்கள், 22 ஆயிரம் சிறியவர்கள் சரணாலயத்தை பார்வையிட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டில், ஏரி வறண்டு இருந்ததால், பறவைகள வரவில்லை. அதனால், அக்டோபரில், சரணாலயத்தை திறக்க முடியவில்லை.\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையை எதிர்பார்த்து, வேடந்தாங்கல் ஏரியின் வரத்து கால்வாய்களை வனத்துறையினர் ஏற்கனவே சீரமைத்து இருந்ததால், ஏரி வேகமாக நிரம்பியது.\nஅதனால், ஏரியில் தற்போது, நத்தைகுத்தி நாரை, 2,020; வக்கா, 1,104; சாம்பல் நிற கொக்கு, 200 என, 5,500 பறவைகள் குவிந்துள்ளன.\nவேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலயங்களை பொதுமக்கள் பார்வையிட, திறக்க முடிவு எடுக்கப்பட்டது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங���கே கிளிக் செய்யவும்\nகாணாமல் போய் கொண்டிருக்கும் சிட்டு குருவிகள்…...\nதமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள்...\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்...\nஇமயமலையில் ஒரு புது பறவை\nவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகள் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் →\n← கால்நடை பண்ணையம் இலவச பயற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/09022158/Salem-Shrines-of-Vinayagar-Statues--Collector-Announcement.vpf", "date_download": "2018-11-14T07:27:42Z", "digest": "sha1:Q3SR5XDLWDETU537OAEL64EOOLR5RE4V", "length": 15420, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem: Shrines of Vinayagar Statues - Collector Announcement || சேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nசேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு + \"||\" + Salem: Shrines of Vinayagar Statues - Collector Announcement\nசேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு\nசேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை கலெக்டர் ரோகிணி அறிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:00 AM\nநாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.\nஅதன்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nகளிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.\nநீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி மற்றும் மாவட்டத்தில் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆறு மற்றும் மேட்டூர் காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 182 பேர் கைது\nசேலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கார் மோதியதால் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி - கோவை பட்டதாரி கைது\nசேலத்தில் கார் மோதியதில் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார். இது தொடர்பாக கோவை பட்டதாரி கைது செய்யப்பட்டார்.\n3. சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்\nசேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எப்படி எடுத்து சென்றோம் என்பது குறித்து கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n4. சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு\nசேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\n5. சேலத்தில் கார் மீது வேன் மோதல்; சிற��வன் பலி - தந்தை உள்பட 3 பேர் படுகாயம்\nசேலத்தில் நின்ற கார் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியானான். தந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n4. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n5. மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/707", "date_download": "2018-11-14T06:30:49Z", "digest": "sha1:SMXE5QMHJSRUPRRO5VRUHSUSLV4U7LUZ", "length": 22447, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியா:கடிதங்கள்", "raw_content": "\nஉடம்பின் பாற்பட்டு எழுதுபவன் நான். அப்படி இதுவரை உணர்த்தவில்லை என்றால் அறிவித்துக் கொள்கிறேன். இதை வேண்டுமென்றே செய்துவருவதாகவும் நம்புகிறேன். ஒரு சமன்பாட்டுக்காக இப்படி என்றும் கற்பித்துக் கொள்கிறேன்.\nஇந்த இயல்பு காரணம் உங்கள் ‘வலி’ எனக்கு நெருக்கமாக இருந்தது. கோமல் சுவாமிநாதனைப் பற்றி எழுதியதில் உள்ள நேர்த்தி அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதில் கூடி வரவில்லை, ஆனால் அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதே பயன்மேன்மை மிக்கதாக எனக்குப் பட்டது. நான் செயல்பட எடுத்திருக்கிறதாக நம்பும் நிலைபாடுக்கு இது அப்பாற் பட்டது.\nகோமல் பட்டு உங்களில் விட்டுச் சென்ற பாடு, இனி வர இருக்கும் வலியை எல்லாம் ‘வ்பூ’வி விடலாம் என இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் சூத்திரத்தை அளிக்கிறது. ஆனால் அல்போன்ஸம்மாவின் வலி, ‘ஆன்மீகம்’ என்கிற சொல்லாடத் தயங்குவேனால், உடம்புக்கு அப்பால் எழுகிறது. மறக்கப்பட்ட அவர், குழந்தைகள் வழி எழுந்ததும் அல்லது எழுப்பித்த உங்கள் எழுத்தும் அதற்கு இசைகிறது.\nஅன்னை தெரேஸாவைப் புனிதராக்கக் கோரிய வரலாறும் அறிவேன். அவர்கள் அல்போன்ஸம்மாவைப் புனிதராகியதே பொருத்தம் என்கிற அறிவுத் தளத்துக்குப் போகிற திறமையும் எனக்கில்லை. இதுகளில் எல்லாம் அரசியல் கூட இருக்கலாம். ஆனால் ‘வறுமை எக்காலமும் உங்களோடு இருக்கும்; நான் இருக்கப் போவதில்லை’ என்றவர் என்பு தோல் போர்த்திய உடம்பில் இயேசு.\nஹிட்லர்-பஜ்ரங்தள் கட்டுரைத் தீ யணைப்புக் கட்டுரைதான் ‘எனது இந்தியா’ என்று தோன்றியது, ஆனால் பெங்களூர் நண்பருக்கு உங்கள் மறுபடி அப்படி இல்லை என்றாக்குகிறது. ஒரு தனித்த படைப்புக்குள் உங்கள் சமனிலை தோன்றாது; மொத்தமும் படிக்கவேண்டும் போலும். ‘ஒரு எழுத்தாளருக்கு எல்லாம் தெரியும்’ என்றொரு முற்று மதிப்பை அவர்மீது சுமத்துவதால் வரும் கோளாறுதானே இது அவரும், ஆடும் துலாப் போல், எழுதி எழுதிச் சமநிலைக்கு வர முயல்பவர்தான் அல்லவா அவரும், ஆடும் துலாப் போல், எழுதி எழுதிச் சமநிலைக்கு வர முயல்பவர்தான் அல்லவா என்ன, அல்போன்ஸம்மாபோல் அப்பாலும் எழும் தருணங்கள் அவருக்கு உண்டு.\nபி.கு. பதிப்பிக்க விரும்பினால் வேண்டாததை வெட்டிக்கொள்ள உரிமை தருகிறேன்.\nஎனது இந்தியா என்கிற உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக அல்லது உடன்வினையாக கடிதங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நீங்கள் அளித்த பதில்களையும் உங்கள் கட்டுரையின் விடுபட்ட பகுதிகளாகவே சேர்த்து வாசித்தேன். இந்தக் கட்டுரை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல என நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பதுடன் ஆதாரங்களை சேகரித்து எழுத உங்களுக்கு அவகாசமோ மனமோ இல்லையென்றும், நீங்கள் அந்த மாதிரி கட்டுரைகளை நம்புவதும் இல்லையென்று சிறில் என்பவருக்கு அளித்த பதிலில் அறிவித்துள்ளீர்கள். உணர்வுப்பூர்வமாகவே நானும் இக்கட்டுரை குறித்து எழுத விழைகிறேன்.\nஇந்திய எதிர்ப்பு என்பதிலிருந்து நான் துவங்குகிறேன். “இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம், மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே அநீதியை மட்டு��ே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும், மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டுமக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன”. நீங்கள் குறிப்பிடுகிற பத்திரிகைகள் குறைந்த அளவு ஜனங்களாலேயே வாசிக்கப்படக் கூடியவை. பெரும்பான்மையான மக்கள் மேற்படி அமைப்புகளை நன்றாகவே புரிந்தும் அவைகளுக்கு அடிபணிந்துமே தங்கள் சிந்தனையில் மாறாது தொடர்கிறார்கள். சிற்றிதழ் வாசகன் என்பவன் மைய இதழ்கள் அல்லது பத்திரிகைகள் கிடைக்காமல் சிற்றிதழ்களின் பக்கம் வருகின்றவன் அல்ல. மாறாக வெகுஜன ஊடகங்களைத் தாண்டியும் இன்னும் ஆழமாக அல்லது மாற்றுச்சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளவே அவன் இப்பக்கம் வருகிறான். இறையாண்மை குறித்த இந்தச் சிந்தனை அருந்ததி ராய் எழுதிய காஷ்மீர் பிரச்சினை குறித்த கட்டுரையிலிருந்து உங்களுக்கு எழுந்திருக்கலாம் என நம்புகிறேன். காஷ்மீர் பிரச்சனைதான் இந்தியாவில் வாழ்கிற ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரச்சனை என்பதாக உங்கள் கட்டுரையிலிருந்து ஒருவர் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. இந்திய இறையாண்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே மூன்று குரல்கள் உரக்கக் கேட்கின்றன. ஒன்று காஷ்மீரைப் இந்திய இணைப்பிலிருந்து பிரித்து பாகிஸ்தானத்தோடு சேர்ப்பது. இரண்டு காஷ்மீரத்தை இந்திய ஒன்றியத்தோடே தொடர்வது. மூன்று பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சேராமல் தனிப் பிரதேசமாகஅறிவித்துக் கொள்வது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு சில காலம் வரை காஷ்மீர பிரச்சனையின் முக்கிய நோக்கம் தனி நாடாக அறிவித்துக் கொள்வதாகத்தான் இருந்தது. அதற்கான அரசியல் நியாயங்களும் அக்காலகட்டத்தில் அம்மக்களுக்கு இருந்ததாகவே நம்பத் தோன்றுகிறது. இந்த மூன்று குரல்களில் பாகிஸ்தானோடு இணைவது என்கிற குரலுக்குத்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்த்தும் ஆதரித்தும் முன்னுரிமை கொடுத்தன. அதையே ஊடகங்களும் வளர்த்த���டுத்தன. காஷ்மீரத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்குப் பின்தான் போராட்டம் தொடங்கியது என நீங்கள் எழுதியிருப்பது வரலாற்றை பூசி மெழுகுதல். அம்மண்ணின் மைந்தர்கள் பண்டிட்டுகள் என்றால் இஸ்லாமியர்கள் வந்தேறிகாளா தனிக் காஷ்மீர் என்கிற குரலை ஒடுக்கியதில் இந்திய பாகிஸ்தானிய அரசுகளின் தேசியவாதங்களின் பங்கை நீங்கள் மறுக்கிறீர்களா தனிக் காஷ்மீர் என்கிற குரலை ஒடுக்கியதில் இந்திய பாகிஸ்தானிய அரசுகளின் தேசியவாதங்களின் பங்கை நீங்கள் மறுக்கிறீர்களா. இஸ்லாமியர்கள் ஒரு அரசை உருவாக்க முனைந்தாலே அது தாலிபான் அரசாகத்தான் இருக்கும் என்பதை எப்படி நம்புகிறீர்கள். எனில் ஏனைய இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே தாலிபான் நாடுகளா. இஸ்லாமியர்கள் ஒரு அரசை உருவாக்க முனைந்தாலே அது தாலிபான் அரசாகத்தான் இருக்கும் என்பதை எப்படி நம்புகிறீர்கள். எனில் ஏனைய இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே தாலிபான் நாடுகளா தாலிபான்கள் ஆயுதபலத்தினாலே முறையான அரசமைப்பற்ற ஆப்கானிஸ்தானில் ஒரு பைத்தியக்கார இஸ்லாமிய அரசை உருவாக்கினர். இஸ்லாம் மட்டுமல்ல இந்து, பெளத்த, கிருத்துவ மதங்களின் அடிப்படையில் எந்த அரசுகள் அமைந்தாலும் அவையும் தாலிபான் அரசுகளே. காஷ்மீரத்தில் ஆயுதப் போராட்டம் எண்பதுகளுக்கு பின்பு எழுந்ததே. அதற்கு முன்புவரை அந்த மண்ணில் ஆயுதங்களை வைத்து போராடிக் கொண்டிருந்தது இந்திய பாகிஸ்தானிய அரசுகளே. இந்திய ராணுவத்தாலே காணமல் போகின்றவர்கள், கொலை செய்யப் படுபவர்கள், வன்பு]\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nTags: அரசியல், இந்தியா, வாசகர் கடிதம்\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nவெண்முரசு புதுவை கூடுகை - 20 ( அக்டோபர் 2018)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/cinema/134469-this-is-the-best-film-for-al-vijay-says-prabhu-deva.html", "date_download": "2018-11-14T06:38:16Z", "digest": "sha1:B6ALP6ICWXHDW4LPYOMQSCOMAXUZKQ6P", "length": 8860, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "This is the best film for AL Vijay says prabhu deva | `ஏ.எல்.விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான்' - நெகிழ்ந்த பிரபுதேவா! | Tamil News | Vikatan", "raw_content": "\n`ஏ.எல்.விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான்' - நெகிழ்ந்த பிரபுதேவா\nஇயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. நீண்ட நாள்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திரைப்படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்த பிரபுதேவா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ’லக்ஷ்மி' திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். நடனத்தை மையப்படுத்திய ’லக்ஷ்மி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது. பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ’பேபி’ தித்யா முன்னணி கதாபாத்திரத்திலும் கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில். ’லக்ஷ்மி’ படக்குழுவினர் பத்திரிகையாளரை சந்திப்பை நடத்தியிருந்தனர். விழாவில் படத்தில் பணியாற்றியவர்கள் பேசினர்.\n``பல படங்கள்ல அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னுதான் இருந்தேன். தயக்கத்தோடதான் விஜய் சார் கிட்ட கதை கேட்டேன். ஆனா கதை கேட்டதும் பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபு தேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோட நடிக்கறது ரொம்ப பெறுமையா இருந்தது. நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவர்கிட்ட நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. ’லக்ஷ்மி’ படத்துல வேலைச் செஞ்ச எல்லா குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷ்னா இருக்கும்”\n``கதை சொல்லுறதுக்கு முன்னாடி விஜய் ஒரு டான்ஸ் படம் பண்ணலாம்னு ஐடியா சொன்னாரு. ‘பண்ணா இந்தியா அளவுல பண்ணனும்னு சொன்னேன்’ அதுக்கு ஏத்த மாதிரி கதையும் அமைஞ்சிருக்கு. ஏ.எல். விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான். நல்ல படங்கள் நிறைய பண்ணிருந்தாலும் இதுதான் ஒரு இயக்குநரோட படமாக இருந்தது. இந்தியா முழுவதும் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல பெர்ஃபார்ம் பண்ண குழந்தைகள தேர்ந்தெடுத்து இந்தப் படத்துல நடிக்க வச்சிருக்கோம். டான்ஸ் மட்டுமல்ல பல இடங்கள்ல அழவும் வச்சிருக்காங்க. நிச்சயமா இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் ஜாலியாக இருக்கும்”\n``தேவி படம் பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்தப் படத்தைப் பற்றி யோசனை வந்தது. பிரபு சார்தான் இந்தப் படத்துக்குப் பக்கபலமாக இருந்தார். நடிக்கறதோடு மட்டுமில்லாம படம் முடியற வரை செட்ல இருந்து உற்சாகப்படுத்திட்டே இருப்பாரு. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்துல அவங்களுக்கு டான்ஸ் ஃபோர்ஷன் இல்லைனாலும், அவங்களுக்கும் தித்யாவுக்குமான பாண்ட் அற்புதமா இருந்தது. தித்யாவும் மத்த எல்லா குழந்தைகளுமே நல்ல ஃபெர்பார்ம் பண்ணிருக்காங்க. டான்ஸ் படத்துக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். சாம் சிறப்பா இசை அமைச்சிருக்கார். படம் நிச்சயம் ஒரு நல்ல டான்ஸ் மூவியா இருக்கும்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அ���ைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/95236-tips-to-prevent-ourselves-from-rainy-season-diseases.html", "date_download": "2018-11-14T06:37:49Z", "digest": "sha1:LAHVWQYGEMLMN5UH2ZTF2PO3X5WZVB6W", "length": 12323, "nlines": 83, "source_domain": "www.vikatan.com", "title": "Tips to prevent ourselves from rainy season diseases | மழைக்கால நோய்கள்... எதிர்கொள்ளும் வழிமுறைகள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nமழைக்கால நோய்கள்... எதிர்கொள்ளும் வழிமுறைகள்\nபருவமழை பொய்த்தாலும் காலம் தவறி பெய்யத்தான் செய்கிறது. வெயில் வெளுத்து வாங்கினாலும் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒருநாள் பெய்து தீர்க்கிறது. இப்போதும்கூட தென்மேற்குப் பருவமழைக் காலம். இருந்தாலும் பருவமழை பெய்யவில்லை. சில வானிலை மாற்றங்கள், வெப்பச்சலனத்தால் மழை பெய்கிறது. மழை என்று வந்துவிட்டால், கூடவே மழைக்கால நோய்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கிவிடுகின்றன. சமீபகாலமாக மழையால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கிறது; குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் மழைக்கால நோய்கள் நம்மைப் பாதிக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்...\n* குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுவதால் முடிந்தவரை நாம் குடிக்கும், குளிக்கும் நீர் சூடானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.\n* தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், இருமல், ஜலதோஷம், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் யூகலிப்டஸ் இலை, நொச்சி இலை போன்றவற்றை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து அதை இளஞ்சூடான நீரில் கலந்து குளிக்கலாம். உடல்வலி இருந்தால், இவற்றுடன் நுணா (மஞ்சணத்தி) இலையைச் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குளிக்கலாம்.\n* தலையை நன்றாக உலர்த்திவிட்டு, சாம்பிராணிப் புகை காட்டலாம். சாம்பிராணிப் புகையை மூக்கால் சுவாசிக்காமல் உச்சந்தலை, பின்னந்தலையில் படுமாறு காட்டவும்.\n* தலைக்குக் குளித்ததும், தலையை உலர்த்திவிட்டு மிளகுத் தூளை மெல்லிய பருத்தித் துணியில்வைத்து உச்சந்தலையில் சூடுபறக்கத் தேய்த்துவிடலாம். ஓமத்தை லேசாக வறுத்து, பொடியாக்கி அதனுடன் கற்பூரம் சேர்த்து மூக்க��ல் சுவாசிக்கலாம். கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி நெஞ்சு, விலாப்பகுதியில் பொறுக்கும் சூட்டில் தேய்த்தால் சளித்தொல்லைகள் விலகும்.\n* நாம் உண்ணும் உணவு, பானங்கள் அனைத்துமே சூடாக இருந்தால் நல்லது, காலையில் அருந்தும் தேநீரில் இஞ்சி, துளசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சித்துவையல், தூதுவளைச் சட்னி, சுக்குக் காபி, கற்பூரவல்லி பஜ்ஜி, கல்யாண முருங்கை வடை இவை அனைத்துமே சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும் சிற்றுண்டிகள்.\n* இரவில் உறங்குவதற்கு முன்னர் பூண்டுப்பால் அருந்தினால், ஜலதோஷத்துக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு நபருக்கு பூண்டுப்பால் செய்ய... 10 பூண்டுப்பற்களை உரித்து, 50 மி.லி பாலுடன் அதே அளவு நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அது பாதியாக வற்றியதும் மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து இறக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் சளித்தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nசைனஸ், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மழைக்காலம் பெருந்தொல்லை. இந்தப் பாதிப்புகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அவை...\n* சைனஸ் பிரச்னையால் மூக்கடைப்பு, தும்மல், நீரொழுக்குப் போன்றவை ஏற்படும். இந்தப் பாதிப்புள்ளவர்கள் நொச்சி இலையை இரவில் தலையணையில் வைத்து உறங்குவது, நொச்சி இலையை ஆவிபிடிப்பது (வேது பிடித்தல்) போன்றவற்றால் சீரான சுவாசம் பெறலாம்.\n* நல்லெண்ணெயில் நொச்சி இலைகளைப்போட்டுக் கொதிக்கவைத்து, ஆறவைத்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\n* இரண்டு அல்லது மூன்று சொட்டு தும்பைப்பூவின் சாற்றை மூக்கில்விடுவது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு நலன் தரும்.\n* முசுமுசுக்கை இலைச் சாற்றுடன் நல்லெண்ணெயைக் கலந்து, காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால் சைனஸ் சரியாகும். இதே முசுமுசுக்கை இலையை அரிசி மாவுடன் கலந்து, தோசைசுட்டுச் சாப்பிட்டுவந்தாலும், சைனஸ் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.\n* ஆஸ்துமா நோயாளிகள் சங்குப்பூ இலையைத் துவையல் செய்து சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.\n* முசுமுசுக்கை இலையை நெய்விட்டு வதக்கி, மதிய உணவுடன் சாப்பிடுவது அல்லது துவையல் செய்து சாப்பிடுவதாலும் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம்.\n* வெங்காயச்சாறு, இஞ்சிச் சாறு, முருங்கைப்பட்டைச் சாறு போன்றவற்றை தனித்தனியாகவோ, கலந்தோ சாப்பிட்டால் ஆஸ்துமா அவதி குறையும்.\nஆக, மழைக்கால நோய்கள் நம்மைப் பாடாய்ப்படுத்தி எடுப்பதற்குமுன் மேற்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நம்மைக் காத்துக்கொள்ளலாம். மழைக்கால நோய்கள் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது சிறந்தது. நினைவில் கொள்வோம்... மழைக்கால நோய்கள் வராமல் தடுப்போம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133387-final-works-in-marina-beach-for-bury-the-karunanidhis-body.html", "date_download": "2018-11-14T06:38:06Z", "digest": "sha1:F2SRGQGQFRQ3JKZNPH6SC6TG2ZMIRBII", "length": 6447, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Final works in marina beach for bury the karunanidhi's body | மெரினாவில் விறுவிறு பணிகள்... கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ரூட் | Tamil News | Vikatan", "raw_content": "\nமெரினாவில் விறுவிறு பணிகள்... கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ரூட்\nஅண்ணா சமாதியின் வலதுபுறத்தில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இரண்டு ஜே.சி.பிக்கள் மூலம் குழிதோண்டும் பணிகள் நடந்துவருகின்றன.\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தொடர்ந்து அண்ணா சமாதிக்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சென்றனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.\nஅண்ணா சமாதி அமைந்துள்ள இடத்தின் வலதுபுறத்தில் இரண்டு ஜே.சி.பி-க்கள் மூலம் குழிதோண்டும் பணிகள் நடந்துவருகின்றன. அதே நேரத்தில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் ஆலோசித்துவருகின்றனர். ராஜாஜி ஹாலிலிருந்து அரசு மரியாதையுடன் அவரின் உடல் அண்ணா சமாதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம், வாலாஜா சாலை வழியாக அண்ணா சமாதி சென்றடையும். லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் அந்த சாலையை போலீஸார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ராஜாஜி ஹாலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன், மாற்றியும் விடப்பட்டுள்ளது.\nகருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி சென்னையில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ராஜாஜி ஹால் அமைந்துள்ள பகுதிகளில் தற்காலிக நடைபாதைக் கடைகள் முளைத்துள்ளன. அங்கு டீ முதல் டிபன் வரை விற்பனை படுஜோராக நடந்துவருகின்றன.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/america/american-award-winning-tamil-student/", "date_download": "2018-11-14T07:40:32Z", "digest": "sha1:LDP3UFJZIINH53ARALKJV6DDTPCSFO3S", "length": 13397, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 1:10 pm You are here:Home அமெரிக்கா அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nஅமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nஅமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nடி.எச்.எஃப்.எல். அமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பள்ளி – மாணவ, மாணவிகளுக்கான தனது அமெரிக்கா சமூக சேவை விருதை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. சுமார் நாலாயிரம் பேர் பங்கு கொண்டதில் பரிசீலனைக்குப் பிறகு, 29 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர். அவர்களிலிருந்து 2 மாணவிகள் அமெரிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.\nஒருவர் புதுடில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவி. பெயர் இஷிதா மங்களா. மற்றொருவர் தமிழ்நாட்ட��� மாணவி பானுப்ரியா. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, காளாச்சேரியின் மாணவி. 13 வயதுச் சிறுமி, 8 -ஆம் வகுப்பு படிக்கிறார்.\nவிருதாளர்களுக்கு விருதுக்கான சான்றுடன், தலா ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சமீபத்தில் புதுடில்லியில் விழாவில், சமூகசேவை அமைப்பின் உயரதிகாரி அனுப் பாப்பியால் – சாய்னா நேவாலிடமிருந்து விருது பெற்றார் பானுப்பிரியா.\nவிருது பெற்ற, தமிழ்நாட்டு மாணவி பானுப்பிரியா, சிறு வயது முதலே, தனது பள்ளி மாணவியர் மற்றும் ஊராரிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஅதற்காகத் தனது காளாச்சேரி கிராமத்தில் சிறுவர், சிறுமியரை ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டு ஊர்வலம் நடத்தியும், தெருவுக்கு தெரு வீதி நாடகம் போட்டும் தனது இலக்கை எட்டிப் படிக்கத் திட்டமிட்டுத் தொண்டாற்றி வருகிறார்.\nஅருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு அங்குள்ள மருத்துவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து மருந்து முகாம்களை நடத்தி, கிராமமக்கள் கவனக் குறைவாக உள்ள நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nஇப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்களும் ஊரின் படித்த இளைஞர்களும் யோசனைகளை வழங்கி உதவி வருகின்றனர். மேலும், கிராமத்துப் பெண்களுக்குத் தேவைப்படும் மாதவிலக்குக் கால ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்கிறார். அச்சமயங்களில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரப் பழக்க வழக்கங்கள் குறித்தும் தகுந்த விழிப்புணர்வை மேற்கொள்ள வழிவகை செய்து தருகிறார். இவரது இந்தத் தொண்டால் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.\nமொத்தத்தில், பானுப்பிரியாவின் தன்னலமற்ற தொண்டின் காரணமாக அந்தக் காளாச்சேரி கிராமமே மற்றக்கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டி வருகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள... மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி மாவட்ட அளவில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்...\nஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ்... ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் ��ீழ் தேர்வாகி ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக-கேர...\nசர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி ... சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது. ...\nகழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மா... கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1976", "date_download": "2018-11-14T06:30:51Z", "digest": "sha1:WAR343IQXWGEIAORP2ROEMXGJ5FMY4IR", "length": 5900, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியா�� உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்சில் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு மலேசிய ஆயுதப்படை மிக விழிப்பு நிலையில் இருந்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்தார். இதையடுத்து சபா கடல் பகுதியில் பாதுகாப்பைப் பலப் படுத்த மேலும் இரண்டு இராணுவ ரோந்துக் கப்பல்கள் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.சபா கட லோரத் தீவுப் பகுதிக ளில் மலேசியாவின் துரித அதிர டிப்படைப் பிரிவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் தென் பிலிப்பைன்சி லிருந்து பட குகள் வந்து போகும் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக உடனடித் தகவல்களை பரிமாறிக்கொள்ள மேற்கண்ட மூன்று நாடுகளுடன் அணுக்கமான உறவை கொண் டிருப்பதாக டத்தோஸ்ரீ ஹிசா முடின் கூறினார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61820", "date_download": "2018-11-14T07:58:46Z", "digest": "sha1:U4U6I3DZEQ57NKHMYMJE7EVPTHXXUUAP", "length": 8496, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள்\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு, தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கி, அவர்களின் வெற்றிடத்திற்கு வேறு உறுப்பினர்கள் நியமிக���கப்படுவார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி அறிவித்துள்ளார்\nஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்..\nஏற்கனவே எமது அணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மூலமாகவும், எமது அணியைச்; சார்ந்த அனைத்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் தெளிவாக, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்ககூடாது என்று எடுத்துக் கூறியிருந்தோம். அதையும் மீறி மேற்படி இரண்டு சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளார்கள். எனவே அவர்களை நீக்கிவிட்டு வெகு விரைவில் அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nதமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக் கட்சி உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதாலேயே, அதற்கு மாற்று அணியாக உதயசூரியன் சின்னத்தில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டன. இந்த நிலையில் எமது கட்சியில் வெற்றிபெற்று, தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதை நன்கு அறிந்திருந்தும் இவ்வாறு செயற்படுபவர்களை எந்த காலத்திலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.\nநடைபெறவிருக்கும் ஏனைய உள்ளுராட்சி மன்ற தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுகளில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எவரும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கு வேண்டாம் என கேட்டுக்; கொள்கின்றோம். மீறினால் அவர்கள் மீதும் இவ்வாறான நடவடிக்கைகளே மேற்கொள்ள நேரிடும் என்பதனை தெரிவத்துக் கொள்கின்றோம்.\nPrevious articleகல்குடாவில் புத்தகப்பைகள் வழங்கிய சீனர்கள்\nNext articleதிருமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா( படங்கள்)\n122 கையொப்பம் சபாநாயகரிடம் கையளிக்கட்டுள்ளது\nமாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nமட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nஉசுப்பேற்றும் வேலைகளை விடுத்து, ஆய்வறிக்கையின் மூலம் பதிலை பெற்றுக்கொள்வதே பொருத்தமுடையது – ஞா.சிறிநேசன்\nசிறு விடயங்களுக்கு பிரிந்து ந���ற்பது பங்காளி கட்சிகளுக்கு செய்யும் துரோகமல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-11-14T07:17:42Z", "digest": "sha1:E425GJFF2WPBHDIBIVIESE7TTWFHKE5T", "length": 15795, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "பிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகளின் நடுவே ஒரு படகு சவாரி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகளின் நடுவே ஒரு படகு சவாரி\nநீண்ட நீர்வழிப்பாதை, எழில்கொஞ்சும் பசுமை நிற மரங்கள் என இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொர்க்கபுரியாகக் காட்சி தருகிறது பிச்சாவரம்.\nசிதம்பரத்தில் 17 கி.மீ தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து இங்கு வருவதற்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பார்க்க ரம்மியமாக இருப்பது மட்டுமல்ல; கயாகிங், படகு சவாரி போன்ற கூடுதல் சிறப்பம்சங்களும் இங்கே இருக்கின்றன.\n“எமனின் பினாமி சுனாமி; அலையாத்திக் காடுகள் இருக்க தாக்குமோ இனி சுனாமி… பாதுகாப்பீர் அலையாத்திவனம் காடுகளை ” – பிச்சாவரத்திலிருந்த ஒரு வரவேற்புப் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகம் இது.\nஅதில் இருப்பதுபோலவே அலையாத்திக் காடுகளின்(Mangrove forests) முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்த பிச்சாவரத்தை விடவும் சிறந்த இடம் எதுவுமில்லை எனலாம். இந்தியாவிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்து சுந்தரவனக் காடுகள் சுற்றுலா தலமாக இருப்பது இங்குதான் என்கிறது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.\nமுதலில் படகு சவாரி செய்யும் இடத்துக்குச் சென்றோம். படகு சேவைக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்து அங்கிருந்த பலகையில் எழுதப்பட்டிருந்தது. இரண்டு பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 189 ரூபாயும், நான்கு பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 283 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 8 பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 2000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் சிலர் ஏறவும், அவர்களுடன் இணைந்து நாங்களும் படகு சவாரியைத் தொடங்கினோம். படகோட்டியாக வந்திருந்தவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலை ஆரம்பித்தோம்.\n“கிட்டத்தட்ட 30 வருஷமா இங்கதான் படகோட்டிட்டு இருக்கேன். ���தோட பரப்பளவு 1350 ஹெக்டர். இந்தச் சதுப்பு நிலக்காட்டை சுற்றி 50-க்கும் மேற்பட்ட தீவுகளும் 100 மேற்பட்ட கால்வாய்களை ஓடைகளும் இருக்கின்றன. இங்கு மொத்தம் 18 வகையான மரங்கள் இருக்கு. நரி, நீர் நாய் எல்லாம் இங்க இருக்கு. ஆனால் நம்ம பாக்குறது கஷ்டம். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இங்கு வருகின்றன.” என்றார்.\nஇங்குள்ள கருத்தியல் காட்சிக் கூடத்தில் மாங்குரோவ் மரங்கள் குறித்து, இங்கு வரும் எண்ணற்ற பறவைகள் குறித்த செய்திகள் வைக்கப்பட்டுள்ளன. சிறிது தூரம் பயணித்த பிறகு படகை நிறுத்தியவர் ஒரு மரத்தைக் காட்டி இதுதான் ரைஸ்சோபோரா rhizopora எனக் கூறினார். இதில் மூன்று வகை உண்டு ரைஸ்சோபோரா அப்பிக்குலடா (rhizopora apiculata), ரைஸ்ஒபோரா முக்கிரனட்டா (rhizopora mucranata) ரைஸ்சோபோரா லமார்க்கி (rhizopora lamarckii). இதைத் தவிர இங்கு அவிசினியா என்ற மரமும் இருக்கு எனக் கூறியவர் அதில் இங்கு இரண்டு வகை இருக்கு எனச் சொல்லி அதன் வகைகளையும் பட்டியலிட்டார். அவை, அவிசினியா மரீனா மற்றும் அவிசினியா அவிசினாலிஸ் ஆகியவை. “சுவாசிக்கும் வேர்கள் இந்த மரத்திற்கு இருக்கு. எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தக் காட்டை தத்தெடுத்து வளர்க்கிறார்.” என்றும் பகிர்ந்துகொண்டார். பயணமும், உரையாடலும் ஒரே அலையாகத் தொடர்ந்தது.\n“துடுப்புப்படகு மொத்தம் 40 படகு இங்கு இருக்கிறது. மோட்டார் படகு இரண்டு மூன்று இருக்கு. எங்களுக்கு ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு தடவை படகு ஓட்றதுத்துக்கு 65 ரூபாய் கிடைக்கும் அது இரண்டு பேராக இருந்தாலும் சரி; நாலு பேராக இருந்தாலும் சரி.அது போக மீதி எல்லாம் அரசாங்கத்துக்குத்தான். இங்க உள்ள பிரச்னைனு பாத்தா படகுதான் கம்மியா இருக்கு. இங்க படகு ஒட்டுறவங்களுக்கு சலுகைகள் ஏதும் தரதில்லை. எங்களுக்கு என எந்த ஒரு காப்பீட்டு திட்டமும் தரவில்லை” எனத் தெரிவித்தார்.\n“சமீப காலத்தில துப்பறிவாளன் படம் இங்க எடுத்தாங்க. பிச்சாவரத்துக்கு சென்னை, கேரளாவிலிருந்து அதிகமான மக்கள் வருவாங்க. அப்புறம் வெளிநாட்டவர்கள், வட இந்தியர்களும் இங்க வருவாங்க. விடுமுறை தினங்கள்ல சாதாரண நாள்களை விட அதிகமாக்க கூட்டம் வரும். குறிப்பிட்டுச் சொல்ல முடியாது இவ்ளோதான் வருமானம் கிடைக்கும்னு. அது மக்கள் வருகையைப் பொறுத்து மாறும். நகர வாழ்க்கைல இருந்து விடுபட நினைக்கும் நகர வாசிகளுக்கு இது ஒரு நல்ல இடமாக அமையும். படகில் பயணிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கப்படுகிறது.\nசுற்றுலா பயணிகள் இங்குள்ள சுரபுன்னை மரங்களுக்கு இடையில் பயணம் செய்வதன் மூலம் பசுமைச்சூழலை குதூகலத்தோடு அனுபவிக்கலாம் என்பதோடு, மன அமைதியையும் தேடிக்கொள்ளலாம். இது அவர்கள் மனதுக்கும் அமைதியை அளிக்கிறது. படகு ஓட்டும் எங்களுக்கும் சுற்றுலா பயணிகளுடன் பேசி மகிழ்வதால் எங்களது வாழ்க்கை பிரச்னையை மறக்கடிக்கச் செய்கிறது. இந்தத் தொழிலில் இருக்கும் ஒரே மகிழ்ச்சி இதுதான். எனவேதான் வருமானம் குறைவு என்றாலும் இந்தத் தொழிலை விட்டு செல்வதற்கு மனமில்லை.” என சிரித்தார் அந்த மனிதர். நம் பிச்சாவரத்தைப் பயணத்தை இனிமையாக்கிய அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள்...\nஅழிந்து வரும் கடல் ஆமைகள்\nதிருச்செந்தூர் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்...\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1 →\n← 3 ஏக்கரில் 21 வகை காய்கறி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99", "date_download": "2018-11-14T06:50:03Z", "digest": "sha1:PFVGGHVL6NV6TR625GRAA7SWTCB7I7RT", "length": 9325, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "உறுதிமிக்க உழவு மாடு – காங்கேயம் காளை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉறுதிமிக்க உழவு மாடு – காங்கேயம் காளை\nகாங்கேயம் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காங்கேயம் மாட்டின் தலை அமைப்பைத் தவிர மற்ற உடற்கூறுகளை உம்பளச்சேரி மாட்டிலும் காணலாம்.\nகாங்கேயத்தைவிட உயரம் குறைந்த இந்த மாட்டின் கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதியில் இந்த மாடுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நாகப்பட்டின���் மாவட்டம் உம்பளச்சேரி என்ற ஊரின் பெயரால் இந்த மாடுகள் அழைக்கப்படுகின்றன. நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சதுப்பு நிலப் பகுதிகளில் உப்பன் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகளை மேய்ந்து வளர்ந்ததால், உப்பளச்சேரி என்ற பெயர் மருவி உம்பளச்சேரி என இம்மாடுகள் பெயர் பெற்றிருக்கலாம்.\nஉம்பளச்சேரி மாடு பிறக்கும்போது சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆறு மாதங்கள் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. முகம், கால், வால் பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளின் கொம்பைத் தீய்க்கும் அல்லது வெட்டும் பழக்கம் இருக்கிறது.\nஇந்த இனக் காளைகளுக்கு ஜதி மாடு, மொட்டை மாடு, மோழை மாடு, தெற்கத்தி மாடு, தஞ்சாவூர் மாடு என வேறு பெயர்கள் உண்டு. பசுக்கள் ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, சூரியங்காட்டு மாடு, கணபதியான் மாடு எனக் காரணப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.\nபொதுவாக, பாலுக்காக இந்த மாடு வளர்க்கப்படுவதில்லை என்ற போதிலும், இந்த இனப் பசுக்கள் ஒரு நாளைக்கு 2.5 லிட்டரும் ஆண்டுக்குச் சராசரியாக 300 லிட்டரும் பால் தரும். இதன் பால் கெட்டித்தன்மையும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் மிகுந்தது.\nஇந்த இனக் காளைகள் காவிரிப் பாசன வயல்களின் ஆழமான சேற்றில் உழைக்கக்கூடியவை. குறைந்த உணவுடன் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல் மிக்கவை. மேலும், 2,500 எடை கொண்ட பாரத்தை சுமார் 20 கி.மீ. தூரம்வரை இழுத்துச் செல்லும் ஆற்றலும் கொண்டவை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெப்பத்தில் இருந்து காப்பாற்ற கோழித்தீவனத்தில் வைட...\nவெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி...\nபுரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி...\nபருத்தி விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் கருங்கண்ணி\n← கொத்தமல்லியில் தழைக்குது வருமானம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/11/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-11-14T06:31:59Z", "digest": "sha1:6JE6A3JLYA7XIBGNZCCIDRUTKRSTOS2M", "length": 22415, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள\nகடும்போக்காளர்கள் கடந்த இரு வருடங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லாது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் பொதுநலவாய நாடுகளின் பிரகடனத்திற்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தி ஐக்கியத்திற்கான மக்கள் அமைப்பு (சமகி)நேற்று புதன் கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் மனித உரிமை போராட்டமொன்றை நடத்தியது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களின் சமய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை நடத்தும் அரசு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.- விடிவெள்ளி\nநவம்பர் 14, 2013 இல் 9:23 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா\nமாத்தளை மனிதப்புதைகுழி: மக்களிடம் விவரம் கோருகிறது அரசு »\nநிம்மதியி்ல்லாத சூழலை, வேண்டுமாயின் முகங் கொடுக்கலாம். ஆனால், அரச உயர்மட்டங்களின் மறைமுக ஆதரவுகளுடன் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படும், மதவிரோதச் செயற்பாடுகளைத்தான் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.\nஇது பயங்கரவாதத்தைத் தாண்‌டிய பாதக நிலை. இவ்வகை அச்சுறுத்தலுடன் வாழ்வதென்பதுவே முஸ்லிம்களைத் தமது இருப்பு சம்பந்தமாக மீளாய்வு செயதுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியுள்ளது.\nமுஸ்லிம்கள் பொறுமை காப்பது என்பதை அவர்களின் இயலாமையாக அரசு கருதுமானால், அது அரசு செய்யும் மிகப் பெரிய முடடாள்தனம் மட்டும���்ல, சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கும் நிலையை ஒத்ததாகிவிடும். அத்தோடு தேசிய நலனைப் புறந்தள்ளியதுமாகும்.\nமுஸ்லிம்களது பொறுமை, பெரும்பான்மை புத்த சிங்கள மக்கள் இவற்றுக்கு உடந்தையல்ல, அதனால் தமது எதிர்ப்புகள் எந்த வகையிலும் பௌத்த சிங்கள மக்களை மனம் வருந்தச் செய்திடக் கூடாது என்ற காரணத்திற்காகவும், தேசிய நலனைக் கொண்டதுமான உயர்வான நோக்கத்தை அடியொற்றியதாகவும், தமது மார்க்க நெறிமுறைகளைத் தழுவியதாகவுமே இருக்கின்றது என்ற உண்மையை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« அக் டிசம்பர் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 17 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/23/just-luck-up-20-drop-subsidies-likely-003747.html", "date_download": "2018-11-14T07:24:22Z", "digest": "sha1:PRG7OWPAF4FQCQXXDSV2RIB7DMFVMJG2", "length": 22710, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி?? | Just Luck: Up To 20% Drop In Subsidies Likely - Tamil Goodreturns", "raw_content": "\n» 2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி\n2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nதரம் இல்லா உணவுகளை வழங்கிய 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்த ரயில்வேஸ்\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nஇட்லி, தோசை விலை உயர்வு.. சப்பாத்தி தப்பித்தது..\nஅதிரடி விரிவாக்கத்தில் இறங்கிய ஸ்விக்கி.. இனி ஏகபோக வர்த்தகம்..\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nஉபர் நிறுவனத்தை காப்பி அடிக்கும் ஓலா.. ஸ்டார்ட்அப் சந்தையில் புதிய போட்டி..\nடெல்லி: இந்திய நிதியமைச்சர்களுக்கு நிலையான ப���்ஜெட் அறிக்கையை தயார் செய்வதில் மிகப்பெரிய சவாலாக விளங்குவது உணவு, எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஆகியவைகளுக்கான மானியத்தை ஒதுக்குவது தான்.\n2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு இந்த முன்று பிரிவுகளுக்கு அளிக்கும் மானியத்தில் சுமார் 20 சதவீத பணத்தை சேமித்துள்ளது என இந்தியாஸ்பென்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானிய அளவில் குறைந்ததுள்ளதாகவும், இந்த முன்று துறைகளுக்கான மாணியத்தில் சுமார் 20 சதவீத குறைந்துள்ளதாக IndiaSpend ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nகடந்த நிதியாண்டில் உணவு, எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஆகியவற்றுக்கு சுமார் 2.51 இலட்சம் கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு 2.29 கோடி ரூபாய் ஆகும்.\nஇந்தியாஸ்பென்டு நிறுவனம் செய்த ஆய்வின் பிடி 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் எரிவாயு மானியமாக மத்திய அரசு 63,427 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்றும், கடந்த ஆண்டு இத்தொகை 85,480 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.\nஉணவு மற்றும் பொது விநியோகம் துறை தான் உணவு மானியத்தை கையாழுகிறது, இத்துறை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் அமைச்சகத்திற்கு கீழ் செயல்படுகிறது. இத்துறை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக Targeted Public Distribution System (TPDS) மற்றும் Antodaya Anna Yojana (AAY) ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் சுமார் 65.2 மில்லியன் குடும்பங்கள் உள்ளது, இதில் 38% குடும்பங்கள் AAY திட்டத்திலும், மீதமுள்ள 62% குடும்பங்களும் TPDS திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இதில் AAY திட்டத்தின் கீழ் நலன் பெறும் மக்கள் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், தாணியங்கள் கிலோ 1 ரூபாய்க்கும் பெற்றுவருகின்றனர். TPDS திட்டத்தில் மாநிலத்திற்கு ஏற்றவாறு போக்குவரத்து கட்டணங்களுடன் விலைகள் மாறுபடும்.\nஉண்மையில் மத்திய அரசு விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் தாணியங்களின் விலை வெளிச் சந்தையில் அதிகமாக தான் விற்கப்படுகிறது. இந்த விலை வித்தியாசத்தை ஈடு செய்ய தான் மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது.\nஇந்தியா 2014ஆம் ஆண்டு 158 மில்லியன் டன் டீசல், பெட்ரோல், எல்பிஜி, மண்ணெண்ணெய், விமான எரிபொருள் மற்றும் நாப்தாபயன்படுத்தியது, அரசுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மற்றும் ஆயில் நிறுவனங்கள் எரிபொருளை குறைவான கட்டணத்தில் விற்பனை செய்ததன் மூலம் இந்நிறுவனங்கள் 139,869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.\nஇந்த நஷ்டத்தை மத்திய அரசின் 80,772 கோடி ரூபாய் மாணியத்தை கொண்டு நிதி நிலையை அரசு நிறுவனங்கள் ஈடு செய்தது. இந்த வருடம் இந்த தொகையை 57,336 கோடி ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் உணவு பொருட்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது விவசாய உரங்களின் விலை நிலை தான். நாட்டில் 600 மில்லியன் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.\n2014ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 23.95 மில்லியன் டன் உரங்கள் பயன்படுத்தப்பட்டது, இதற்காக மத்திய அரசு 67,972 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த வருடம் இத்தொகை கண்டிப்பாக உயர்ந்து விவசாயிகள் பலன் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லாவின் புதிய தலைவர் ராபின் தென்ஹோல்ம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஊரோட ஒத்துப் போகாதீங்க... விளக்கம் சொல்லும் Contra Investing..\nடீலர் கமிஷன் உயர்வால் சிலிண்டர் விலை 2 ரூபாய் அதிரடி உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/govt-shifts-lane-kilometre-concept-calculate-road-length-324734.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=96.17.180.5&utm_campaign=client-rss", "date_download": "2018-11-14T07:05:50Z", "digest": "sha1:W6YMAWWJUKEDBSVC2AYR33FTW4LKY4LX", "length": 11971, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனிமே 1 கி.மீ. = 4 கி.மீ... குழப்பமா இருக்கா!....தலை சுத்தாம படிங்க என்னன்னு புரியும்! | Govt Shifts to ‘Lane Kilometre’ Concept to Calculate Road Length - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இனிமே 1 கி.மீ. = 4 கி.மீ... குழப்பமா இருக்கா....தலை ���ுத்தாம படிங்க என்னன்னு புரியும்\nஇனிமே 1 கி.மீ. = 4 கி.மீ... குழப்பமா இருக்கா....தலை சுத்தாம படிங்க என்னன்னு புரியும்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nநெடுஞ்சாலைகளின் நீளம் பற்றி மத்திய அரசு புது முடிவு- வீடியோ\nடெல்லி: புதிதாக கட்டப்படும் நெடுஞ்சாலைகளின் நீளத்தை கண்டறிய மத்திய அரசு புதிய நடைமுறையை பயன்படுத்தவுள்ளது.\nபுதிதாக கட்டப்படும் சாலைகளின் நீளத்தை கணக்கிட தற்போது ஒட்டுமொத்த சாலையின் நீளத்தை கணக்கெடுக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலைகளின் நீளத்தில் சிறிது முரண்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nஇதனால் புதிய நடைமுறையை பயன்படுத்தி சாலையின் நீளம் அளவெடுக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.\nஇந்த புதிய திட்டத்தின் படி, சாலையின் நீளம் எப்படி கணக்கெடுக்கப்படும் என்றால், உதாரணத்துக்கு 1 கி.மீ. நீளம் கொண்ட 4 வழி நெடுஞ்சாலை கட்டப்படுகிறது என்றால் அதன் நீளம் 4 கி.மீ. சாலையாக கணக்கிடப்படும். தற்போது பல்வேறு சாலைகள் ஒரு வழி சாலையாக கணக்கிடப்படுகிறது.\nஇந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் கட்டிமுடிக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் உண்மையான நீளம் கணக்கெடுக்க உதவும் என்று அரசு அதிகாரிகளும் நிபுணர்களும் நம்புகின்றனர். கடந்த 2017-18-ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்ட சாலைகளை கணக்கிட்டால் 34,378 கி.மீ தூரம் வரும். ஆனால் பழைய கணக்கெடுப்பு முறையை பயன்படுத்தினால் 9.829 கி.மீ. தூரம் மட்டுமே வரும்.\nநடைபாதையுடன் கூட���ய இரு வழிச்சாலையை அமைக்க ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை நிதி செலவாகும். அதே 4 வழி சாலை திட்டத்தில் ஒரு கி.மீ.ருக்கு ரூ. 14 கோடி முதல் 20 கோடி வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130070-minister-jayakumar-says-we-ready-to-welcome-central-gov-decision-in-one-nation-one-election.html", "date_download": "2018-11-14T06:52:00Z", "digest": "sha1:VFCOT7VJE2XEBH2CWFHKYY5V5HFG2KLZ", "length": 18024, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`2021-ம் ஆண்டு வரை ஆட்சி உள்ளது' - ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து ஜெயக்குமார் பதில் | minister jayakumar says we ready to welcome central gov decision in one nation one election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/07/2018)\n`2021-ம் ஆண்டு வரை ஆட்சி உள்ளது' - ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து ஜெயக்குமார் பதில்\n`2024-ம் ஆண்டில் மக்களவை, சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் அ.தி.மு.க வரவேற்கும்' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.\nசென்னை, கிண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `2024-ம் ஆண்டில் மக்களவை, சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் அ.தி.மு.க வரவேற்கும். ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது நல்ல விஷயமாக இருந்தாலும், 2021-ம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரம் உள்ளதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசிடம் நேற்று கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளோம்' என்றார்.\nஇதைத் தொடர்ந்து அவரிடம், `ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள `சர்கார்' படத்தின் போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. இதை நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், `எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகளும் புகைபிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்காது. அதனால், நடிகர்கள் தங்களது படங்கள் மூலமாக மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டியது அவசியம். திரைப்படத்துறையினர்களும் லாப நோக்கமின்றி சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும். மேலும், சமுதாய நலன் கருதி நடிகர்களும் சினிமாவில் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு த���விரம் காட்டி வருவதைப்போல் சிகரெட்டுக்கும் தடை விதிக்கலாம். ஆனால், மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டை தடை செய்ய முடியும்' என்றார்.\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236071", "date_download": "2018-11-14T07:19:39Z", "digest": "sha1:VYEKDRDGB6A4N7HOYOO7XVFTJBEYEMUR", "length": 33440, "nlines": 122, "source_domain": "kathiravan.com", "title": "மீண்டும் கிளம்பும் பூதம்! - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nபிறப்பு : - இறப்பு :\nதிடீரென ஏற்பட்ட சுகவீனத்தினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த எதிர்கட்சித் தவைரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வீடு திரும்புவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது மகனான நாமல் ராஜபக்சவும் அவரைச் சந்தித்திருந்தனர்.\nநாமல் ராஜபக்சவை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் திட்டத்துடன் மகிந்த ராஜபக்ச செயற்படுகிறார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விமர்சித்து வருவதை மெய்ப்பிக்கும் விதமாக இதுபோன்ற சந்திப்புகளுக்கு அவரையும் அழைத்துச் செல்கிறார் மகிந்த.\nசம்பந்தன் குணமடைந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச அவரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தார் என்பதால் கொஞ்சம் அரசியலையும் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று வரும் போது அதனைக் குழப்ப வேண்டாம் என்று மகிந்தவிடம் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nசம்பந்தன் தீர்வு என்று குறிப்பிட்டது புதிய அரசியலமைப்பைத் தான். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் இன்னமும் நம்புகிறார்.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றக் கூடியதாகவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடியதாகவோ இல்லாவிடினும் புதிய அரசியலமைபு ஒன்றின் ஊடாக அவற்றை முற்றாக தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தனிடம் இருக்கிறது.\nஅதனால் தான் அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது போனாலும் பரவாயில்லை. அவற்றைக் குழப்பி விடாதீர்கள் என்ற தொனியில் சம்பந்தன் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.மகிந்த ராஜபக்சவோ சம்பந்தனின் அந்த வேண்டுகோளை காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.\nசம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர்களுடன் தான் இணக்கமாக இருக்கிறேன், அவர்களின் மீது அக்கறை கொண்டுள்ளேன் என்று வெளியே காண்பிப்பதற்காக இதுபோன்ற சந்திப்புகளை வைத்துக் கொள்ளும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உண்மையான முயற்சிகளை எடுக்கவோ அவ்வாறான முயற்சிகளைக் குழ���்பாமல் இருப்பதற்கோ தயாராக முடியவில்லை.\nசம்பந்தனைச் சந்தித்த சில மணி நேரங்களின் பின்னர் ஹோமகமவில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, புதிய அரசியலமைப்பை நாட்டைப் பிரிக்கின்ற சர்வதேச சதி என்று கூறியதுடன், தான் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையவில்லை என்றும், சர்வதேச சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த இரண்டு விடயங்களும் தான் மகிந்தவின் அடுத்த கட்ட அரசியலுக்கான அத்திபாரங்களாக உள்ளன. உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். அவரது அந்த நடவடிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் அடுத்த நகர்வாக இருக்கும்.\nசுதந்திரக் கட்சியின் யாப்பின்படி இன்னொரு கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச பொதுஜன முன்னணிக்குத் தலைமையேற்றால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு அவரை வெளியேற்றினால் அதனையும் ஒரு அனுதாப அலையாக மாற்ற அவர் முனைவார். அவ்வாறான அரசியல் சூழலை கையாளுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு பலமான அரசியல் கொள்கைகள் தேவைஇ அதனை அவர் கிட்டத்தட்ட வகுத்து விட்டார் என்பதையே மகிந்தவின் அண்மைய கருத்துக்கள் உணர்த்துகின்றன.\nசர்வதேசத்தினால் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை இந்தத் தேர்தலின் மூலம் மகிந்த ராஜபக்ச பிரசாரம் செய்யப் போகிறார். இதன் மூலம் சிங்கள மக்களின் அனுதாபத்தை அவர் தனது பக்கம் திருப்புவதற்கு முனைகிறார். தான் தோற்கவில்லை என்றும் சர்வதேச சகதிகள் தான் தோற்கடித்தன என்றும் அவர் நம்பவைக்க முற்படுகிறார்.\nதன்னைத் தோல்வியுற்றவனாகவும் காட்டிக் கொள்ளாமல் அதேவேளை தன்னைத் தோற்கடித்த வாக்காளர்களையும் நோகடிக்காமல் மூன்றாவது தரப்பான சர்வதேச சக்திகளையே அதற்குப் பழிகாரர் ஆக்குவது தான் மகிந்தவின் திட்டம்.\nஇதன்மூலம் அவர் தான் வெளிநாட்டு சக்திகளின் சதியினால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என்று ஆனதாப அலையை அவர் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க முனைகிறார்.\nஎதற்காக சர்வதேச சக்திகள் தன்னைத் தோற்கடித்தன என்ற கேள்வி எழும் என்பதால் தான் அதிக��ரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டைப் பிரிக்கவே வெளிநாடுகள் சதி செய்கின்றன என்ற வாதத்தை அவர் முன்னிறுத்தப் பார்க்கிறார்.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் சர்வதேச தலையீடுகள் இருந்தன என்ற போதிலும் அவர் கூறுவது போல அந்தத் தலையீடுகளுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் நாட்டைப் பிரிக்கும் எண்ணம் காரணமல்ல.\nஇந்தியாவிடமோ அமெரிக்காவிடமோ இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்தும் எண்ணக் கரு ஒருபோதும் இருந்ததில்லை. அவ்வாறு பிளவுபடுத்தும் எண்ணம் இருந்தால் அதனை இந்த நாடுகளால் எப்போதோ செய்திருக்க முடியும்.\nஅதற்குச் சாதகமான சூழலும் முன்னர் காணப்பட்டது.அதிகாரப் பகிர்வு என்ற பெயரிலோ வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பெயரிலோ அவ்வாறு நாட்டைத் துண்டாட வேண்டிய தேவை வெளிநாடுகளுக்கு கிடையாது. இலங்கை ஒருமித்த நாடாக இருப்பதே சர்வதேச சக்திகளுக்கு சாதகமானது.\nஅமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையின் ஒருமைப்பாடும் இறைமையும் முக்கியம் என்பதை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றன.\nஇருந்தாலும் தான் சர்வதேச சக்திகளால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என்றும் நாட்டைப் பிளவுபடுத்த புதிய அரசியலமைப்பு மூலம் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் சர்வதேச சதி நடப்பதாகவும் மகிந்த பயத்தைக் காட்ட முனைகிறார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தாக வேண்டும். அதன் மூலம் தான் மகிந்த ராஜபக்ச தான் ஒரு பலம் வாய்ந்தவர் என்பதை வெளிப்படுத்த முடியும்.\nஎனவே இந்தத் தேர்தலின் வெற்றி அவருக்கு மிகவும் முக்கியம் என்பதால் பிரசாரங்களின் போது அவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடும்.\nஹோமகமவில் நடந்த கூட்டத்தில் அவர் நிகழ்த்தியிருக்கின்ற உரை இதனை தெளிவாகவே எடுத்துக் கூறியுள்ளது.\nபுதிய அரசியலமைப்பைத் தோற்கடிக்கும் அதிகாரப் பகிர்வை நிராகரிக்கும் பிரசாரங்களின் மூலம் அதிகாரத்துக்கு வர முனையும் மகிந்த ராஜபக்சவிடம் சம்பந்தன் முன்வைத்த வேண்டுகோள் ஒருபோதும் எடுபடும் என்று நம்புவதற்கில்லை.\nஅதேவேளை ராஜபக்ச குடும்பத்தையும் மகிந்தவின் ஆட்சியையும் கொள்ளைக்காரர்கள் ஊழல் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டிய தற்போதைய அரசாங்கம் இதுவரை எதனைக் கண்டுபிடித்து நிரூபித்தி���ுக்கிறது\nஒரே ஒரு வழக்கில் சஜின் வாஸ் குணவர்தனவை குற்றவாளியாக நிரூபித்திருக்கிறது. அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை வெறும் 1000 ரூபா அபராதம் மாத்திரம் தான்.இந்த 1000 ரூபா அபராதத்துக்காக அரசாங்கம் எவ்வளவு நிதியை செலவிட்டது.\nஇதுபோலத் தான் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களைத் தேடிக் கொள்ளாமல் தம்பட்டம் அடித்த அரசாங்கம் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல ஆகியிருக்கிறது.\nமுன்னைய ஆட்சிக் காலத்தில் இங்கு நடந்த ஊழல்கள் மோசடிகளும் அறிவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்டதால் அவ்வளவு இலகுவாக கண்டறியப்படவோ குற்றவாளிகளை கூண்டில் ஏற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முனைகிறார். தாங்கள் செய்யாத ஊழலுக்காக பழி சுமக்க நேரிட்டதாக அவர் இந்த தேர்தலில் சிங்கள மக்களின் முன்பாக கூறப் போகிறார். அதனை இந்த அரசாங்கம் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது.\nமகிந்த ராஜபக்சவை தோற்கடித்த வாக்காளர்கள் இந்தக் கட்டத்தில் அவருக்குச் சார்பாகத் திரும்பினார்களேயானால் அவரதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தீவிரமானதாகவே இருக்கும்.\nஅது அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு எல்லாவற்றையுமே இல்லாமல் ஆக்கிவிடக் கூடும்.\nPrevious: ரஜினிக்கு பின்னால் பாஜக உள்ளதா சந்தேகத் தீயை கொளுத்தி போட்ட முதல்வர்\nNext: நாளை முதல் வடபிராந்திய இ.போ.ச. பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்���ோரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா ���ுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=7d30897e19a697de412098d02c5f501c", "date_download": "2018-11-14T07:36:05Z", "digest": "sha1:B4YMMG3AQXFHZO74YCP7GZQAASDWUQJV", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் ��ோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karaikudi-fake-docter-arrest", "date_download": "2018-11-14T06:50:56Z", "digest": "sha1:ZVKROCL45QTTNPKIOBJRXFKR5VQJM2ET", "length": 8019, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "காரைக்குடியில் போலி மருத்துவம் செய்த மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்…! | Malaimurasu Tv", "raw_content": "\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபா.ஜ.க. பயங்கரமான கட்சி என்பதால் எதிர்க்கிறோம் – தொல். திருமாவளவன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nHome தமிழ்நாடு காரைக்குடியில் போலி மருத்துவம் செய்த மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்…\nகாரைக்குடியில் போலி மருத்துவம் செய்த மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்…\nகாரைக்குட��யில் போலி மருத்துவம் செய்த மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.\nகாரைக்குடியில் சிஎம்சி சாலை பகுதியை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்துவந்ததாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், அருள்சாமி, அவரது உதவியாளரையும் கைது செய்தனர். இதேபோல் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சுப்பையா என்பவர் ராணுவ மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்துவந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleராஜஸ்தான் ஜெய்பூரில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரங்கோலி போட்டு பொதுமக்கள் கின்னஸ் சாதனை …\nNext articleபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி : செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சு இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/05/the-design-of-everyday-things-donald.html", "date_download": "2018-11-14T07:40:47Z", "digest": "sha1:YRIRQX7XR6ZUDQHR37LPU6DQXGXQRDYY", "length": 27766, "nlines": 224, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Design of Everyday Things - Donald Norman", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nநாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் ஒரு வடிவமைப்புக் கதை இருக்கிறது. ஒரு பொருளை ‘வடிவமைப்பது’ என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், சாதாரண விஷயங்களை, விட்டுவிட்டு ஒரு நல��ல வடிவமைப்பைப் பெற முடியாது. வடிவமைப்பு என்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பதைக் காட்டிலும், பழகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும். பழகிக் கொள்ள கடினமாக பொருட்கள், சந்தையில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்தப் படத்தில் மூன்று ஸ்விட்சுகள் இருக்கின்றன. ஒரு மின்விசிறியும், இரண்டு விளக்குகளும் உள்ளன. இப்போது, மின்விசிறியை நீங்கள் இயக்க வேண்டும். எந்த ஸ்விட்சைப் போடுவீர்கள் இயற்கையாக நாம் முதலில் 1ம் எண் ஸ்விட்சைத்தான் போடுவோம். இரண்டாம் அறைக்கான விளக்கைப் போட மூன்றாம் எண் ஸ்விட்சைத்தான் போடுவோம். இயற்க்கையான mapping படி இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், நான் இப்போது குடியிருக்கும் வீட்டில், 1ம் எண் ஸ்விட்ச் – இரண்டாம் அறைக்கான விளக்குக்கும், 3ம் எண் ஸ்விட்ச் மின்விசிறிக்கும் என்று இணைப்பு கொடுத்திருக்கிறார்.\nஊரில் எங்கள் வீட்டில், வேலை செய்த எலக்ட்ரீஷியன் ஒவ்வொரு அறையிலும் இருக்கும் ஸ்விட்ச் போர்டில் முதல் ஸ்விட்ச் டியூப் லைட்டுக்கு, இரண்டாவது ஸ்விட்ச் மின்விசிறிக்கு, மூன்றாவது ஸ்விட்ச் அந்த அறையில் இருக்கும் சிறிய மின்விளக்குக்கு, நான்காவது ஸ்விட்ச் சாக்கெட்டுக்கு என்று இணைப்பு கொடுத்திருப்பார். நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் எளிது.\nஇன்னொரு உதாரணம் எங்கள் வண்டி. அதில், இருக்கைக்குக் கீழே பொருட்களை வைத்துக்கொள்ள இடம் உண்டு. இருக்கையை உயர்த்தி பொருட்களை வைத்துவிட்டு, பின் இருக்கையை ஒரு அழுத்து அழுத்தினால் ‘டிக்’ (check sound) என்ற மெல்லிய சத்தம் கேட்கும். சத்தம் கேட்டால் இருக்கை சரியான இடத்தில் பொருந்திவிட்டது என்று பொருள். இது நல்ல வடிவமைப்பு. ஆனால், அதே வண்டியில் எரிபொருள் கொள்கலனுக்கான மூடியில் இது போன்ற எந்தவொரு சப்தமும் வராது. நாம் சரியாகத்தான் மூடியிருக்கிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது இது மோசமான வடிவமைப்பு. ஒவ்வொரு முறையும் இரண்டொரு முறை, நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nடொனால்ட் நார்மென் இந்த விஷயங்களில் முன்னோடி. இந்தப் பேராசிரியர், மோசமான வடிவமைப்புகளை சாடுபவர். இவற்றைப் பற்றி புத்தகங்களும் கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார். இந்த புத்தகம் முதலில் The Psychology of Everyday Things என்ற தலைப்பில் தான் வெளியிடப்பட்டது. பின்னர், விற்பனைக் காரணங்களுக்காக The Design of Everyday Things என்று மாற்றிவிட்டார்கள். ஆனால், The Psychology of Everyday Things தான் சரியோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவர் பேசும் விஷயங்கள் அப்படி.\nவடிவமைப்பு ஏன் பழகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் நமக்கு இரண்டுவிதமான மனம் உண்டு. ஒன்று பிரக்ஞைப்பூர்வ மனம், மற்றொன்று ஆழ்மனம். நாம் திரும்பத் திரும்பச் செய்யும் காரியத்துக்கெல்லாம் பிரக்ஞைப்பூர்வ மனம் அலட்டிக் கொள்ளாது; அதையெல்லாம் ஆழ்மனம் பார்த்துக் கொள்ளும். ஒரு உதாரணம், நாம் போனில் பேசிக் கொண்டே, கதைவைத் திறக்க முடியும். போனில் பேசிக் கொண்டே கார் ஓட்ட முடியும். எதிர்பாராத வேளையில் இடையில் எருமைமாடு வந்துவிட்டால் மட்டும் சிக்கல். இந்த ஆழ்மனம் கருவிகளை எளிதாக இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது கற்றுக் கொள்ள எளிதாக வடிவமைக்கப்பட வேண்டும். மேலே சொன்ன ஸ்விட்சுகள் போல் இஷ்டத்துக்கு இணைப்பு கொடுத்தால் ஆழ்மனம் கற்றுக் கொள்ள சிரமப்படும். கருவிகளுக்கு மட்டுமல்ல, இணையதளங்கள், மொபைல் அப்ளிகேஷன்கள் என்று அகலமும் இதை மனதில் கொண்டு தான் வடிவமைக்கப்பட வேண்டும். ஒரு சமீபத்திய உதாரணம்…\nகூகுள் ரீடர் பயன்படுத்துபவர்கள், ஒரு இடுகையைப் படித்து முடிக்கும் போது, அதைப் மீண்டும் படிக்கவேண்டும் என்று நினைத்தால், இடுகையின் இறுதியில் இருக்கும் Keep Unreadஐ க்ளிக் செய்தால் போதும். இப்போது கூகுள் ரீடருக்கு மாற்றாக வந்திருக்கும் feedlyயில் இதே போல் Keep Unread செய்ய வேண்டுமென்றால், (பதிவை முழுவதும் படித்துவிட்டு), திரும்ப மேல் வரை scroll செய்து, தலைப்புக்கு கீழே இருக்கும் Keep Unreadஐ க்ளிக் செய்ய வேண்டும். இது சின்ன விஷயம் தான், ஆனால் தினம் தினம் அதே எரிச்சல், feedlyஐ விட்டு வாசகர்கள் ஓடிவிடக்கூடும். Feedlyயில் Logout கூட வழக்கத்துக்கு மாறாக இடதுபுறம் இருக்கும்.\nநம்மில் பலர், ஒரு கருவியை பயன்படுத்தும் போது தவறு செய்துவிட்டால், நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நினைப்போம். ஆனால், நார்மன், மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் மோசமான வடிவமைப்பே என்கிறார். நல்ல வடிவமைப்பைப் பெற நார்மன் சொல்லும்\nமனிதர்களுக்கு ஏற்கெனவே சில விஷயங்கள் தெரியும்,\nமேலே பார்த்த ஸ்விட்ச் தான் இதற்கு உதாரணம்.\nஇதற்கு உதாரணம் floppy disk. டிரைவரில் இடும் போது இந்த டிஸ்கை ஒரே வழியில் மட்டுமே உள்ளிட முடியும். வேறுமாதிரி இட்டால் உள்ளே நுழையாது.\nமனிதர்கள் தவறு செய்யாமல் இருக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் தவறு செய்யும் போது, அதைச் சரி செய்து கொள்ளும் படி வடிவமைப்பு இருக்க வேண்டும். கிட்டதட்ட Undo.\nqwerty keyboard, ஒரே மாதிரியான கடிகாரங்கள் போன்றவை.\nபுத்தகத்தை முடிக்கும் போது, நார்மன் இப்படி முடிக்கிறார்...\n...மோசமான வடிவமைப்பை புறக்கணியுங்கள். நன்கு வடிவமைக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம் ஆதரியுங்கள் - அவை உங்களுக்கு அதிகம் செலவு வைத்தாலும் கூட வாங்குங்கள். உங்களுடைய ஆற்றாமையை அந்தப் பொருட்களை விற்கும் கடைக்காரருக்குத் தெரிவியுங்கள்; வாடிக்கையார்களின் பேச்சை தயாரிப்பார்கள் நிச்சயம் கேட்பார்கள்.\n....உங்களுக்கு உதவும் சிறிய விஷயங்களுக்கு பெருமைப்படுங்கள்; அவற்றை நல்யோசனையுடன் வடிவமைத்தவரை கனிவோடு நினைத்துப்பாருங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு அம்சத்தைச் சேர்க்க, வடிவமைப்பாளர் சண்டை கூடப் போட்டிருக்கக் கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நல்ல வடிவமைப்பைக் கொடுத்தவருக்கு மலர்களை அனுப்புங்கள்; மோசமான வடிவமைப்புக்கு குப்பைகளை (weeds) அனுப்புங்கள்.\nஅறிமுகத்திற்கு நன்றி - ஆர்வத்தைத் தூண்டுகிறது, புத்தகம், அதைப்பற்றிய இந்தக் கட்டுரை.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nமீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்\nகாகித மலர்கள் - ஆதவன் - 1977\nதாயார் சன்னதி - சுகா\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nஎன் பெயர் ராமசேஷன்- ஆதவன்\nகோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர...\nஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்\nகவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்\nநடிகையின் உயில் - தமிழ்வாணன்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nJohn Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்...\nமீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனு���வங்கள் – ஜெயகாந்தன...\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\n18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்த...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=6", "date_download": "2018-11-14T07:07:35Z", "digest": "sha1:ZNGTY6WQNXQBH3TKPCG6M5RFUZFJEM6N", "length": 8199, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்திப்பு | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nநகர்வுகளை நகர்த்த பிரதமர் கட்டம் கட்டமான சந்திப்புகள்\nஅரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க....\nபாதுகாப்பு படைகளின் பிரதானி - துருக்கி தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு\nஇலங்கை மற்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கெமால் கஹர்மன் பாதுகாப்பு படைகளின் பிரதானி...\n“போலியான தீர்வை ஏற்கப்போவதில்லை : பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வையே விரும்புகின்றோம்”\nவடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்கமுடியாத, பிரிவுபடாதநாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள் எனத...\nஇஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்த அமிதாப் குடும்பம்\nஇந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச்மின் நேதன்யாகுவை பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன...\nசுதந்­திரக் கட்­சியின் பங்­கா­ளி­க­ளுடன் ஜனா­தி­பதி நாளை அவ­சர சந்­திப்பு\nஸ��ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளுட...\nபிரதமர் - ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று (5) பிரதமர் ரணில் வ...\nஇலங்கையின் நல்லிணக்கப் பயணத்திற்கு ஜப்பான் முழுமையாக உதவும் : ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்\nஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அ...\nபிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nஇலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால ச...\nதனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த ரஜினி, கருணாநிதியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித...\nவடக்கு மக்களின் தேவைகளை அறிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசிய குழு\nவட மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேஷிய குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரத...\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:14:08Z", "digest": "sha1:3ISM7PPSOHBEDQDTA5GP6AYLUFI7ENQX", "length": 3609, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தைப்பூசம் | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராள��மன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nவயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூசம் நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி\nவயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தைப்பூச சிறப்பு பூஜைகள் இடம்பெற்று விசேட நிகழ...\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/02/09113539/1067226/S3-movie-review.vpf", "date_download": "2018-11-14T06:41:20Z", "digest": "sha1:FVWOE5NQCHESZYXONS34LSXQPOWBNSRS", "length": 21413, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: பிப்ரவரி 09, 2017 11:35\nஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார்.\nஇதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார்.\nஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது.\nஇதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார் சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.\n‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக ‘எஸ்-3’ படம் வெளிவந்திருக்கிறது. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். படத்தில் எதிரிகளிடம் ஆக்ரோஷமாக இவர் பேசும் வசனங்களில் எல்லாம் அனல் தெறிக்கிறது. படத்தின் பெரும்பகுதியை இவரே ஆக்கிமிரத்திருக்கிறார். எனவே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஸ்ருதிஹாசன் வழக்கம்போல் இல்லாமல் இப்படத்தில் பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அனுஷ்காவுக்கு முந்தைய பாகங்களைப் போல் இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து போவது மாதிரியான கதாபாத்திரம்.\nபடத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் வேகமாக நகர்வதால் சூரியின் காமெடியை யோசித்து சிரிப்பதற்கே நேரம் இல்லாமல் போகிறது. இவருடன் வரும் ரோபோ சங்கருக்கும் இந்த படத்தில் சிறப்பான காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பாடகர் கிரிஷ் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅரசியல்வாதியாக வரும் சரத் சக்சேனா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் அழகாக பதிவு செய்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, யுவராணி, நாசர், விஜயகுமார் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறார்கள்.\nமுந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்தையும் இயக்குனர் ஹரி, பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போயிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இர��ந்து இறுதிவரை காட்சிகளின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த வேகம் ஒருகட்டத்தில் சலிப்படைய செய்துவிடுகிறது.\nகனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜாய் ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை சற்று குறைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு நேரம் கொடுத்திருக்கலாம். பிரியனின் ஒளிப்பதிவில் சண்டை காட்சியில் கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பார்க்கவும், ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் ஆக்ஷன் படத்திற்குண்டான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் மிஸ் இந்தியா பட்டத்துக்காக படுக்கையை பகிர்ந்தார் - தனுஸ்ரீ மீது ராக்கி சாவந்த் புகார்\nசூர்யா நடிக்கும் சி-3 மோஷன் போஸ்டர்\nசூர்யா நடிக்கும் சிங்கம்-3 படத்தின் டீசர்\nசிங்கம் 3 பாடல் டீஸர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத���த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d25988c312/salman-khan-who-helpe", "date_download": "2018-11-14T08:00:00Z", "digest": "sha1:GEMCX74TPEHYRSY2SCZBOWBSC3SG76TR", "length": 11143, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "காசநோயில் தவித்த முன்னாள் நடிகைக்கு உதவிய சல்மான் கான்...", "raw_content": "\nகாசநோயில் தவித்த முன்னாள் நடிகைக்கு உதவிய சல்மான் கான்...\nசல்மான் கானுடன் துணை நடிகையாக பணியாற்றிய பூஜா தத்வால் காசநோயால் உடல் மெலிந்து தனியே தவிப்பதை அறிந்த சல்மான் கான் அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார்.\nமறக்கப்படுதலை போன்றதொரு வேதனை வேறெதுவும் இல்லை. அதுவும், ஒரு காலத்தில் புகழோடும், மக்களோடும் இருந்துவிட்டு, கஷ்ட வேளையில் ஆட்கள் யாரும் இன்றி தவிப்பது கொடுமையான உணர்வு. ஆனாலும், புகழின் உச்சியில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நட்சத்திரங்களின் கதைகளை நாம் கடந்தபடியே தான் இருக்கிறோம்.\n1995 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ‘வீர்காடி’யில் சல்மான் கான் உடன் பணி புரிந்தவர் நடிகை பூஜா தத்வால். காசநோயால் தாக்கப்பட்ட பூஜா தத்வால், குடும்பத்தாலும், நண்பர்களாலும் தனித்துவிடப்பட்டார். காசநோய் பிறருக்கு பரவும் என்பதால் மருத்துவமனையில் ஒரு தனி அறையில் இருந்த பூஜாவின் உடல்நலம் தேறவில்லை என்பதை மருத்துவர்கள் அறிந்திருந்தார்கள். பூஜாவை கவனித்துக் கொள்ளவோ, நம்பிக்கையூட்டவோ யாரும் உடன் இல்லாதது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.\nபூஜாவின் நுரையீரல் செயல்பாடு குறைந்துகொண்டே இருந்ததால், அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. பூஜாவின் எடை குறைந்து வெறும் 23 கிலோவாக இருந்தது. இந்நிலையில் தான் அவர் ஒரு வீடியோ மெசேஜ் மூலமாக சல்மான் கானை தொடர்பு கொண்டார். அந்த செய்தி சல்மான் கானை சென்று அடைந்தது.\n“இந்த செய்தி இப்போது தான் எனக்கு கிடைத்தது. எங்களால் செய்ய முடியும் உதவி எல்லாவற்றையும் செய்வோம். என்னுடைய குழு ஏற்கனவே உதவிகள் செய்ய தொடங்கிவிட்டது. பூஜா இப்படி ஒரு நிலையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன்,”\nஎன்று சல்மான் கான் இது குறித்து பேசியிருக்கிறார். சல்மான் கானின் ‘பீயிங் ஹ்யூமன்’ (Being human) அமை���்பு பூஜாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்திருக்கிறது.\nதற்போது பூஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை இரண்டு மாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலன் தேறியிருக்கும் பூஜா செய்தியாளர்களிடம் பேசிய போது,\n“நான் எப்படி உணர்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது என நினைக்கிறேன். மார்ச் இரண்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நான் அங்கேயே சாகப் போகிறேன் என்று தான் நினைத்தேன் - மன அழுத்தத்தை உண்டாக்கும் அந்த வார்டின் மூலையில் கிடக்கும் ஒரு படுக்கையில் சாவேன் என்று நினைத்தேன். என்னுடைய நண்பர்களும், குடும்பமும் என்னை கைவிட்டுவிட்டார்கள்.\nஎன்னுடைய நுரையீரல் நன்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னதும், எனக்கிருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போய்விட்டது. என்னைப் போலவே தனியே விடப்பட்டவர்கள் நிறைய பேர் தனியே சாவதை நான் பார்த்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் நான் அவர்களை போல தனியே சாகக் கூடாது என்று முடிவு செய்தேன்.\n”காசநோய் வருவதனால் சமுகம் உங்களை புறக்கணிக்கும். இருந்தாலும் எனக்கு உதவிய சல்மான கானுக்கு நன்றிக்கடனோடு இருக்க நினைக்கிறேன். துணி, சோப், டயாபர், உணவு, மருந்து என அவருடைய அமைப்பு அத்தனை தேவைகளையும் கவனித்துக் கொண்டது. நான் உயிர் பிழைத்திருப்பதற்கு காரணம் அவர் மட்டுமே,” என்று சொல்லியிருக்கிறார்.\nபல சர்ச்சைகளில் சிக்கும் சல்மான் கான், இன்னொரு உயிரின் மீது கொண்டிருக்கும் அக்கறையும், பரிவும் பாராட்டத்தக்கது தான்.\nசாலைக் குழியில் சிக்கி விபத்து ஏற்பட்டு மகனை இழந்த தந்தை மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள்\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை கையகப்படுத்தியது பி.வி.ஆர் நிறுவனம்\nசாலைக் குழியில் சிக்கி விபத்து ஏற்பட்டு மகனை இழந்த தந்தை மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள்\nஆண்கள் ஃபேஷன் ஆடைகள் வாடகைக்கு தரும் நிறுவனம் நிறுவிய ஈரோட்டைச் சேர்ந்த ஷ்வேதா\nஅகில இந்திய அளவில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி\nதமிழ்நாட்டில் மெல்ல அழிந்து வரும் பாரம்பரிய பனை ஓலை கைவினைத் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/709", "date_download": "2018-11-14T07:41:16Z", "digest": "sha1:ASDUZH2IOUYPWMPTDNOJQIZJNSSK5ZGQ", "length": 34956, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொட்டம்சுக்காதி", "raw_content": "\nசில நாட்களாக நெருக்கமான பலருக்கும் சிறு விபத்துகள். நாஞ்சில்நாடன் பத்துநாட்களுக்கு முன்னால் அறிவன் என்ற நண்பருடன் பைக்கில் கோவையில் சாலையில் செல்லும்போது எந்திரம் அணைந்துவிட்டது. அறிவன் காலைத்தூக்க, இவரும் காலை தூக்கியிருக்கிறார். வண்டி ஒருபக்கமாகச்சாய்ந்து விழுந்து தோளில் மெல்லிய அடியும் சற்றே சிராய்ப்பும். இப்போது அனேகமாகச் சரியாகிவிட்டார்.\nஅ.கா.பெருமாள் நான்குநாட்களுக்கு முன் மழைநாளில் தன் பஜாஜ் ஸ்கூட்டரில் வழக்கமான வேகமான, மணிக்கு பத்து கிமீயில் வந்துகொண்டிருக்கும்போது ஒரு குழியில் விழுந்து முட்டில் அடி. வலி ஓரளவு இன்னும் இருக்கிறது.\nநாஞ்சில்நாடனுக்கு ஏற்கனவே அதே தோளில் ஊமைவலியும் கடுப்பும் வந்திருக்கிறது. ஊட்டியில் நான் நடத்திய ஒரு கூட்டத்துக்கு வந்தவர் குளிரில் உற்சாகமாக சட்டை போடாமல் அலைந்து அடுத்த நாளே கைவலி தொடங்கி ஒருமாதம் கையை தூக்க முடியாமல் அவதிப்பட்டு தேறினார். அப்போது நான் அவருக்கு ‘கொட்டம்சுக்காதி’ என்ற பேருள்ள ஆயுர்வேத எண்ணையை பரிந்துரை செய்தேன். கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைகளில் இது கிடைக்கும். இப்போது நாஞ்சிலிடம் எப்போதுமே அந்த எண்ணை இருக்கும். அ.கா.பெருமாளும் கொட்டம்சுக்காதியை பயன்படுத்தி வருகிறார்.\nஇந்த எண்ணையை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தது எட்டுவருடங்கள்க்கு முன்னர் அருண்மொழிக்கு குதிகால் வலி வந்த நாட்களில். கடுமையான வலியால் அவளால் காலைத்துக்கி வைக்கவே முடியாது. பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும் அரை கிலோமீட்டர் தூரத்தை தாண்ட அரைமணி நேரம் ஆகும். வலியால் நடமாட்டம் குறைய, அதனாலேயே எடை கூட, அதனால் மீண்டும் வலி அதிகரிக்க என ஒரு தொடர் செயல் அது.\nமுதலில் டாக்டர்கள் வலிநிவாரணிகளாக எழுதித்தந்துகொண்டிருந்தார்கள். அதைத்தின்று வாயில் புண் வந்ததும் நிபுணர்களிடம் காட்டினேன். அக்குவேறு ஆணிவேறாக ஆயிரம் சோதனைகள் செய்தபின் குருத்தெலும்பு வளர்ச்சி என்று சொல்லி அதை அறுவை சிகிழ்ச்சை செய்து அகற்றலாம் என்றார்கள். அதெல்லாம் வெறும் வணிகம் என்றார் வேதசகாயகுமார். உண்மையான ஒரு டாகடரிடம் காட்டுங்கள் என்றார். அவர் சொல்ல, சுசீந்திரம் அருகே தன் பூர்வீக கிராமத்திலேயே மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர் மனோகரனிடன் சென்றோம்\nமனோகரன் தெளிவாகச் சொன்னார். இந்த வலிக்கான காரணங்களைச் சொல்ல முடியாது. எடை காரணமாக இருக்கலாம், ஆனால் இவள் எடை அதிகமானவளல்ல. காலின் குதிகால் எலும்பு முனையில் ஒரு நீட்சி காணப்படுவதை வைத்து அதனால்தான் வலி என்பார்கள் சில டாக்டர்கள். அதை நீக்கினாலும் சில நாட்களிலேயெ வலி மீண்டும் வரும். பயிற்சிகள் மூலம் காலைப்பழக்குவது மட்டுமே ஒரே வழி. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க குளிர்நீரிலும் வெப்பநீரிலும் கால்களை மாறிமாறி வைக்கும் பயிற்சியைச் செய்யலாம். அதனால் காலப்போக்கில் நிவாரணம் இருக்கும். மற்றபடி அலோபதி ஒன்றும் செய்யும் நிலையில் இல்லை\nஅப்போதுதான் வேதசகாயகுமார் கொட்டம்சுக்காதி தைலத்தைப்பற்றிச் சொன்னார். அவரது அப்பா முத்தையா நாடார் சிறந்த சித்த மருத்துவராக இருந்தவர். அவரது குடும்பமே இன்று மருத்துவக்குடும்பம்– ஆனால் அனைவருமே அலோபதி. வேதசகாயகுமார் மட்டும்தான் சித்த வைத்தியத்தில் சற்றே ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு அரை வைத்தியர். ஆரிய வைத்திய சாலைக்குச் சென்று கொட்டம்சுக்காதி தைலம் வாங்கிவந்தேன்.\nஒவ்வொருநாளும் நானே அருண்மொழிக்கு சிகிழ்ச்சை செய்ய ஆரம்பித்தேன். முதலில் கொட்டம்சுக்காதி போட்டு நீவுதல். பின்பு வெப்ப-குளிர் நீர் சிகிழ்ச்சை அரைமணிநேரம். பின்பு அரைமணி நேரம் மீண்டும் கொட்டம்சுக்காதி போட்டு நீவுதல். இரண்டுமாதத்தில் முழுமையாகவே வலி நீங்கியது, இன்றுவரை மீண்டு வரவும் இல்லை\nகொட்டம் சுக்கு ஆகிய இரண்டையும் அடிபப்டையாகக் கொண்ட இந்த தைலம் எண்ணையில் வறுத்த சுக்குபோல ஒரு வாசனை கொண்டது. பச்சை நிறம். கொழுகொழுப்புள்ளது. அந்த மருந்து சம்பந்தமாக எனக்கு சில அவதானிப்புகள் இருந்தன. அதே தைலம் நாகர்கோயிலில் பல கடைகளில் கிடைக்கிறது. ஆரியவைத்திய சாலை, தலைச்சேரி சித்தாஸ்ரமம் ஆகியவற்றின் தயாரிப்புகள் விரைவான திட்டவட்டமான பயனை அளிக்கும்போது பல உள்ளூர் தயாரிப்புகள் எந்தவிதமான பயனையும் அளிப்பதில்லை. எண்ணையில் தழைமணம் அல்லது பாசியின் மணம் இருந்தால் அது வீண்\nகொட்டம்சுக்காதியை நான் என் உடன் பணியாற்றும் பதினைந்து பெண்களுக்காவது பரிந்துரைசெய்திருப்பேன். சென்னை திருச்சி மதுரை என பல நண்பர்களுக்குச் சொல்லி என்னையே அவர்கள் ஒரு அ���ூர்வ மருத்துவன் என்று நம்பச்செய்தேன். அவர்கள் அனைவருக்குமே அது பயன் அளித்தது என்றார்கள். நம் சமூகத்தில் பெண்களின் குதிகால் வலி ஒரு பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக முப்பத்தைந்துக்கு மேல் வயதான பெண்களுக்கு. முக்கியமான காரணம் இப்போது வீடுகளில் தரையில் போடும் மார்பிள் கிரானைட் மற்றும் உயர் ரக ஓடுகள்தான் என்று தோன்றுகிறது. அவை எப்போதுமே குளிராக இருக்கின்றன. மழைக்காலத்தில் இன்னும் குளிராகின்றன. மருத்துவர்களும் வீட்டுக்குள் செருப்பு போடும்படிச் சொல்கிறார்கள்\nகொட்டம்சுக்காதி பற்றிச் சொல்லும்போது இன்னொரு தைலத்தையும் சொல்லியாகவேண்டும். காயத்திருமேனி. ஆயுர்வேத எண்ணையாகிய இதைப்போல உடல் உளைச்சல், தலைவலி தூக்கமின்மை போன்றவற்றுக்கு பயன்படும் மருந்துக்கள் மிகமிகக் குறைவு. கடந்த பல தலைமுறைகளாக குமரிமாவட்டத்தில் இம்மருந்துகள் இல்லாத வீடே இருக்காது. ஆனால் இப்போது வணிக முறையில் தயாரிக்கப்படும் புட்டிகளில் உள்ள தைலங்களில் அந்த பயன் இருப்பதில்லை.\nஆயுர்வேதம் நம்மால் இன்னமும் புரிந்துகொள்ளப்படாத ஆழம் கொண்ட ஒரு மருத்துவமுறை என்றே நினைக்கிறேன். ஒருபக்கம் அது பெரிய அளவில் வணிக உற்பத்தியாக செய்யப்பட்டு பரப்பபடுகிறது. ஆரியவைத்தியசாலை போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே தரத்தைப் பேணுகின்றன. மற்றபடி அவை பெரும்பாலும் எவ்விதமான உறுதிப்பாடும் இல்லாதவையாக உள்ளன. தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் எந்தவித நம்பகத்தன்மையையும் அளிக்கமுடியாத ‘கிராக்பாட்’ ஆசாமிகள் குங்குமப்பொட்டு விபூதி போட்டு அமர்ந்து உலகுக்கே மருத்துவம் சொல்கிறார்கள்.\nபுதிய ஆய்வுகள் இல்லாமலும் மரபின் தொடர்ச்சி அறுபட்டு போவதனாலும் ஆயுர்வேதத்தின் சாத்தியங்கள் குறைந்தபடியே செல்கின்றன. நான் சிறுவனாக இருக்கும்போது குமரிமாவட்டத்தில் எல்லா ஊர்களிலும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் உண்டு. இப்போது அவை அனேகமாக இல்லாமல் ஆகிவிட்டன. குமரிமாவட்டத்தில் நாடார்கள் ஆயுர்வேதத்தில் முக்கியமான அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்ம மருத்துவம் அவர்களுக்கே உரிய கலையாக இருந்தது. அவர்களில் அடுத்த தலைமுறைக்கு அந்த ஞானம் கையளிக்கப்பட்டது மிகமிகக் குறைவே.\nநான் சிறுவனாக இருக்கையில் ஒருமுறை பாறை ஒன்றில் இருந்து தவறி வ���ழுந்துவிட்டேன். கூரிய கருங்கல் என் முழங்கால் எலும்பிலேயே குத்தி ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை எடுக்க முடியவில்லை. உடலை உலுக்கும் கடும் வலி. அலறிக்கொண்டே இருந்தேன். அபப்டியே தூக்கி கம்பவுண்டர் ராசப்பன் கடைக்குக் கொண்டு வந்தார்கள். அவரால் அதை எடுக்கமுடியவில்லை. நான் கதறி கூச்சலிட்டு அவரை தடுத்தேன்\nஅப்போதுதான் ஆசான் வந்தார். ஆசான் எங்களூரின் வர்ம மருத்துவர். கைசுட்டி அவரால் ஒருவரைக் கொல்ல முடியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எங்களுக்கு அவர் ஒரு விளையாட்டுத் தோழர். எந்தவகையான தன்னுணர்வும் இல்லாத ஆசான் மன அளவில் பத்து வயதுப்பையன் போன்றவர். எங்களுடன் கிளித்தட்டும் , தள்ளும்புள்ளும் விளையாடுவார். பாலியல்கதைக் களஞ்சியம். சாயங்காலமானால் ‘மாம்பட்டை வெள்ளம்’ மோந்திவிட்டு சுடலைமாட உபாசகனாகிவிடுவார். அப்போது அவர் ஒரு கரடி.\nஆசான் என் குதிகாலில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை இரு விரலால் அழுத்தினார். என் வலி அப்படியே மறைந்தது. ”பிடிச்சு உருவணும் பிள்ளே”என்றார் ஆசான். கம்பவுண்டர் கல்லை பிய்த்து எடுப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறு கிருகிருப்பு மட்டுமே எனக்கு இருந்தது. தண்ணீர்விட்டு காயத்தைஉரசிக் கழுவும்போதும் குதிரைவால்முடி செலுத்திய ஊசி வைத்து குத்தி தையலிட்ட போதும் எனக்கு வலியே இல்லை. கட்டுபோட்டு முடித்ததும் ஆசான் பிடியை விட்டார். மெல்லமெல்ல வலி ஆரம்பித்தது\nவீடுவந்து சேர்ந்தபோது மீண்டும் வலி. ஆசான் என்னை படுக்க வைத்து என் நெற்றியில் மெல்ல அழுத்திக்கொண்டிருந்தார். அவரது அழுத்தங்கள் இதமாக இருந்தன. சில கணங்களில் நான் தூங்கி விட்டேன். மறுநாள் வலி இல்லை. ஒரு மாதத்தில் காயம் ஆறியது. அந்த வடு இன்றும் உள்ளது. ஆசானுக்குப்பின் அவரது மகன்கள் அந்தக்கலையை கற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு சீடர்களும் இல்லை.\nஇப்போது என் கால்வலியின்போது ஆசானை நினைத்துக்கொண்டேன். குதிகாலில் மீண்டும் மீண்டும் அழுத்திப்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதோ ஒருகணத்தில் வலி ஒரு முறை ஸ்தம்பித்தது போல் உணர்ந்தேன். பிரமையாகக் கூட இருக்கலாம். ஆனால அந்தப்புள்ளி அங்கேதான் இருக்கிறது\nமண்ணில், விண்ணில், மனித உடலில் உள்ள பலநூறு ரகசியங்களை அறிந்த மூதாதையரின் ஒரு யுகமே முழுமையாக அழிந்து வருகிறது என்று எ��்ணிக்கொண்டேன். எஞ்சுவதையாவது அமெரிக்கா திருடிக்கொண்டால் அவை அழியாமல் இருக்கும்.நாம் பத்துமடங்கு விலை கொடுத்தாவது நல்ல காலம் பிறக்கும்போது வாங்கிக்கொள்ளலாம்\nமாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி\nஇயற்கை உணவு : என் அனுபவம்\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nநீங்கள் இந்த பதிவில் குறிப்பிடும் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை யின் வெப்சைட் முகவரி கீழ் காண்பதுதானா.\nஎனது தாயாரும் நீண்ட நாள்களாக குதி கால் வலியால் அவதிபடுகிறார். மேல் குறிப்பிட்ட வெப் தளத்தில், நீங்கள் குறிப்பிடும் கொட்டம்சுக்காதி தைலம் ஆன்லைனில் விற்கிறார்கள். அதை வாங்கி பயன்படுத்தலாமா \nஆமாம். ஆனால் ஒன்றை கவனிக்கவும். பெரும்பாலான ஊர்கலில் கோட்டக்கல் மருந்துகளின் முகவர்கள் அம்மருந்துக்களை வாங்கி விற்பார்கள். அவர்களில் பலர் அங்கே படித்து பட்டம்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் நோயை பரிசோதிக்கும் மருத்துவர் அங்கே உண்டா என்று பார்க்கவேண்டும்.[கொட்டம்சுக்காதிக்கு தேவையில்லை] கோட்டக்கல் -குருவாயூரில் உண்டு. கோவையில் கூட நன்றாக இருக்கிறது என்றார்கள்.\nதங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. அவர்களது விற்பனை மையம் இங்கே பெங்களூரில் இருப்பதாக வெப்சைட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து விட்டேன். தபால் செலவு சேர்த்து 200 ml தைலம் ரூ115 ஆகியது. வெளியூரில் இருப்பவர்கள் வாங்கி பயன்பெறலாம்.\n“மண்ணில், விண்ணில், மனித உடலில் உள்ள பலநூறு ரகசியங்களை அறிந்த மூதாதையரின் ஒரு யுகமே முழுமையாக அழிந்து வருகிறது என்று எண்ணிக்கொண்டேன்” – ஆமாம் ஜெ சார்…. எங்கள் மூதாதையரும் ஒரு வைத்தியர் & alchemist . வெங்கு வாத்தியார் மற்றும் தேவராஜ் ஆகிய இருவர்கள். இவர்கள் ஜீவசமாதி அடைந்தவர்களாம். செம்பை தங்கமாக மாற்றுவார்களாம். அவர்கள் உபயோகித்த கருங்கல்லிலாலான Mortor & Pestle இன்னும் உள்ளது. அசைவ உணவுக்கு மாறியதால் ரகசியங்கள் நாராயணசாமிக்கு கற்றுத்தரபடவில்லையாம். வருடா வருடம் தை பூசம் அன்று பூஜைகள் செய்கிறோம்.\nஅதனால் பல ரகசியங்கள் என்னை வந்தடையவில்லை. ஆனால், அவர்களின் ஆசியால், தற்போது மூன்று தலைமுறைகள் விட்டு நான் மருத்துவ துறையில் ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன். ஏதோ இருக்கும் போல…மேற்கண்ட link இல் அவர்களைத்தான் பார்க்கிறீர்கள்.\n//எஞ்சுவதையாவது அமெரிக��கா திருடிக்கொண்டால் அவை அழியாமல் இருக்கும்.நாம் பத்துமடங்கு விலை கொடுத்தாவது நல்ல காலம் பிறக்கும்போது வாங்கிக்கொள்ளலாம்//\njeyamohan.in » Blog Archive » மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு\n[…] மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு கொட்டம்சுக்காதி மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை […]\n[…] மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு கொட்டம்சுக்காதி மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை […]\n[…] மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு கொட்டம்சுக்காதி மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 45\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ChildCare/2018/09/10131953/1190300/Do-not-push-your-dreams-on-children.vpf", "date_download": "2018-11-14T07:41:46Z", "digest": "sha1:ACJZYWDU46ZJVX43G7KWEQC5LR4WHPLY", "length": 3857, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Do not push your dreams on children", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் |\nபிள்ளைகள் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 13:19\nஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை.\nபெற்றோர்-பிள்ளை உறவுதான் இன்றைக்கு தடம் மாறி செல்லும் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத கண்டிப்பின்மை இரண்டுமே தவறானதுதான்.\nஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள்.\nபிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல்வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம்.\nஇதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08181833/1007981/Trichy-Mukkombu-Dam-Temporary-barrages.vpf", "date_download": "2018-11-14T06:23:39Z", "digest": "sha1:NIG6ISRYQAODYH3SG5MID2IUGYQVC5GR", "length": 9652, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் தீவிரம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் தீவிரம்...\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 06:18 PM\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையின் 9 மதகுகள் கடந்த மாதம் 22ம் தேதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி, 24-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை முதல் தடுப்பணையை பலப்படுத்தும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. கூடுதலாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்பணை பலப்படுத்தப்படுகிறது. கூடுதலாக பாறாங்கற்களும் கொட்டப்பட்டு வருகின்றன.\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\n\"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை\" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து\nசுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nதனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nகணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி\nஅருப்புக்கோட்டை அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nகந்தசஷ்டி விழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nதமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nஅண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில். கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.\n2 தொகுதி இடைத்தேர்தல் எப்போது\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப்போது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/icc-champions-trophy-game-6.html", "date_download": "2018-11-14T07:32:12Z", "digest": "sha1:ZJ2FT6J3GRTLZLLLBTQHQTUAV5NKVDBR", "length": 35010, "nlines": 456, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்லாடும் ஆஸ்திரேலியா - ICC Champions Trophy - Game 6", "raw_content": "\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்லாடும் ஆஸ்திரேலியா - ICC Champions Trophy - Game 6\n​ஒரே கல்லில் இரு மாங்கனிகள்...\nஇந்தியா நேற்றுப் பெற்ற வெற்றியில் இரு அணிகளுக்கு ஒரே நேரத்தில் அடி...\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு விழுந்த சாதாரண அடி, பாகிஸ்தானுக்கு மரண அடியானது.\nதொடரின் ஆரம்பத்தில் கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் தான் முதலாவதாக இந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த அணியாகியுள்ளது.\nமறுபக்கம், இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை முதலில் பெற்ற பெருமையுடைய அணியாகியுள்ளது.\nஇந்தத் தொடர் ஆரம்பிக்க முதலே, எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் யுத்தம் - எட்ஜ்பஸ்டனில் நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ���தான் போட்டி இனி வெறும் கௌரவப் பிரச்சினை தான்.\nபாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியாவை வென்றதில்லை என்பது அவர்களுக்கு மேலும் ஒரு வெல்லவேண்டிய காரணத்தை வழங்குகிறது.\n*பிற்சேர்க்கைத் தெளிவாக்கல் - நண்பர்கள் பலர் சுட்டிக்காட்டியபடி - பாகிஸ்தான் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை இரு தடவை வீழ்த்தியுள்ளது.\nநேற்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்தியா வதம் செய்து வீழ்த்தியது எனலாம்.\nஇரண்டு மீசைக்கார இளையவர்கள் இந்தியாவின் வெற்றிக்குப் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.\nஅண்மைக்காலமாக இந்தியாவின் முன்னணி சகலதுறை வீரராக உருவெடுத்து வரும் ரவீந்திர ஜடேஜா நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசையை சும்மா இலகுவாக உருட்டி எடுத்தார்.\nநேற்று ஜடேஜா பெற்றது, இந்திய அணியின் வீரர் ஒருவரால் பெறப்பட்ட மிகச் சிறந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்ப் பந்துவீச்சு.\nகடைசி இரு ஓவர்களில் டரன் சமி வெளுத்து வாங்கியிராவிட்டால் இன்னும் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைத் தன்னுடையதாக்கி இருந்திருப்பார் ஜடேஜா.\nஒவ்வொரு பந்தும் விக்கெட்டை எடுப்பதாக ஓட்டங்களையும் கட்டுப்படுத்தி நேற்று ஜடேஜா ஒரு அசகாய சூரராக விளங்கினார்.\nஆரம்பத்திலே இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்களை மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் - குறிப்பாக சார்ள்ஸ் பந்தாடிய பிறகு ஜடேஜா போட்டியின் போக்கையே மாற்றிப்போட்டார்.\n200 ஓட்டங்களுக்குள் சுருளவேண்டிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு நேற்று போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தவர் அவர்களின் முன்னாள் தலைவர் சமி.\nமுதலாவது போட்டியில் அவர் தேவையில்லை என்று அணியை விட்டுத் தூக்கியவர்கள், ரம்டினின் தடைக்குப் பிறகு அணிக்குள் அவரை சேர்த்திருந்தார்கள்.\nநேற்று சமி அடித்த வேகமான அரைச் சதம் மேற்கிந்தியத் தீவுகளைக் கொஞ்சமாவது போராட வைத்தது.\nதென் ஆபிரிக்காவுக்கு ஒரு மக்லரென், ஆஸ்திரேலியாவுக்கு ஜேம்ஸ் போல்க்னர், நியூ சீலாந்துக்கு நேதன் மக்கலம் போல...\nகுறிப்பாக இறுதி விக்கெட் இணைப்பாட்டத்தில் பெறப்பட்ட 51 ஓட்டங்களையுமே சமியே எடுத்திருந்தார் என்பது எவ்வளவு பொறுப்பாக அவர் ஆடினார் என்பதைக் காட்டுகிறது.\nஅடுத்த போட்டியிலும் சமி இருப்பார்; ஆனால் அதற்குப் பின்னர் ரம்டின் தடை முடிந்து வந்த பிறகு\n234 மேற்கிந்தியத் தீவுகளின் சமபலமான பந்துவீச்சோடு இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று பார்த்தால், இந்தியாவின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியிடமிருந்து மீண்டும் ஒரு அபார ஆரம்பம்.\nசத இணைப்பாட்டம்.. அதுவும் வேகமாக.\nரோஹித் ஷர்மா மீண்டும் ஒரு அரைச் சதம் பெற்று ஆட்டமிழக்க, பெரும் ஓட்டப் பசியோடு இருக்கின்ற ஷீக்கார் தவான் தனது இரண்டாவது தொடர்ச்சியான ஒரு நாள் சர்வதேச சதத்தைப் பெற்று தனது ஆரோக்கியமான, ஓட்டக் குவிப்பு Formஐ வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதவான் ஆஸ்திரேலிய அணியுடன் தனது டெஸ்ட் அறிமுகத்தில் பெற்ற சதம், அதன் பின் இந்த சாம்பியன்ஸ் கிண்ண இரு சதங்கள் என்று மூன்று சர்வதேச சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றுள்ளார்.\nவிராட் கோஹ்லியுடன் ஒரு இணைப்பாட்டம், அதன் பின் அரைச் சதத்தை மிக அழகாக ஆடிப் பெற்ற தினேஷ் கார்த்திக்குடன் வீழ்த்தப்படாத சத இணைப்பாட்டம் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போட்டி கை நழுவிச் செல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார் தவான்.\nஇந்திய அணிக்கு அண்மைக்காலமாகக் கிடைத்து வரும் துடிப்பான, திறமையான இளம் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாகப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதும், இவர்கள் மூத்த வீரர்கள் பலருக்கும் நிரந்தர ஓய்வைக் கொடுக்கும் அழுத்தத்தை வழங்கிவருகிறார்கள் என்பதும் எதிர்கால இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது.\nஅத்துடன், IPL முடிந்த பிறகு பல சந்தேகங்கள், அழுத்தங்கள், கறுப்புப் புள்ளிகளுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணிக்கு இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதோடு, இந்தியாவின் பார்வையில் விமர்சனங்களுக்கும் எதிர்க்கருத்துக்களுக்கும் பதிலடியாக அமைந்திருக்கிறது.\nஇந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலக்குகளைத் துரத்திய எல்லா அணிகளுமே தடுமாறி, அழுத்தத்தை ஏற்றி, தங்கள் வெற்றிவாய்ப்புக்களைத் தாமே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டனர்.\nதென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் நல்ல உதாரணங்கள். நியூ சீலாந்து மயிரிழையில் தப்பியது.\nஆனால் இந்தியாவின் நான்கு இளையவர்களும் அந்தத் தவறை விடவில்லை.\nஇதில் சுவாரஸ்யம், இவ���விரு அணிகளும் இறுதியாக விளையாடிய சம்பியன்ஸ் கீனப் போட்டியிலும் இந்தியாவே வென்றது.\nதென் ஆபிரிக்காவிலே நடந்த தொடரில் 7 விக்கெட்டுக்களால், 107 பந்துகள் மீதம் இருக்க இந்தியா வென்றது.\nநேற்று எட்டு விக்கெட்டுக்களால் 65 பந்துகள் மீதம் இருக்க வென்றுள்ளது.\nஇன்று நடப்பு சம்பியன்கள் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா சாவா யுத்தம்.\nவெல்லவே வேண்டும்.... தோற்றால் அவ்வளவு தான்.\nஇவ்விரு அணிகளும் தான் கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தன.\nஇன்றைய போட்டிக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணிக்குப் பட்ட காலிலேயே படும் என்பதைப் போல, அணித்தலைவர் கிளார்க் இன்னும் குணமடையவில்லை என்பது ஒரு பக்கம், மறுபக்கம் ஆஸ்திரேலியாவின் குழப்படிகாரப் பையன் வோர்னர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.\nTwitter மோதல் ஒன்றில் அகப்பட்டு எச்சரிக்கப்பட்டு, தண்டப் பணம் செலுத்திய அவர், இம்முறை மதுபானப் பாவனையுடன் இங்கிலாந்து வீரர் ஒருவருடன் (ஜோ ரூட் என சில ஊடகங்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளன) மோதலில் ஈடுபட்டதால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.\nவெற்றி எந்த வழியிலாவது வரும் என்று ஏங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு, வோர்னர் formக்குத் திரும்பாமலே, குழப்படி வழியால் நாசமாகிப்போனது பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய லூக் ரொங்கி இப்போது நியூ சீலாந்து வீரர்.\nமாலுமி இல்லாத கப்பல் போல, தலைவன் இல்லாத ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தைப் பறிகொடுக்கும் தறுவாயில் இந்தப் போட்டியிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.\nஇந்தத் தோல்விகள் இவர்களது ஆஷஸ் தொடருக்கான தயார்ப்படுத்தலுக்கும் பெரியளவு அடியைக் கொடுக்கப் போகிறது என்பது உண்மை.\n//பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியாவை வென்றதில்லை அவர்களுக்கு மேலும் ஒரு வெல்லவேண்டிய காரணத்தை வழங்குகிறது.//\nஆனால் இந்த ICC Champions Trophy தொடரில் 2004 மற்றும் 2009 களில் இவ்விரு அணிகளும் சந்தித்த இரு தடவைகளிலும் பாகிஸ்தானே வென்றது. அத்துடன் இம்முறை இத் தொடரின் இறுதியாவதால் வெல்ல வேண்டும் என இந்தியாவும் மேலதிக முனைப்பு காட்டலாம்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியி��ைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனு���்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2517", "date_download": "2018-11-14T07:34:53Z", "digest": "sha1:BO25BKYRGRO4CL64QHYYEQENRPCCTLFR", "length": 7758, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெவ்வாய் 04 ஜூலை 2017 17:53:49\nஜெய்ப்பூர், இந்தியா முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நன்மை அதிகமா, அவஸ்தை அதிகமா என்று மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஜி.எஸ்.ட���. என்று பெயரிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பீவா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 30ஆம்தேதி ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்துக்காக அனுமதிக் கப்பட் டிருந்தார். பிற்பகலில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தும் நீண்ட நேரமாக குழந்தை பிறப்பது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. அன்றிரவு 12 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்படுவதை மருத்துவமனை டாக்டர்களும், ஊழி யர்களும் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 12.02 மணிக்கு அந்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோது தனக்கு குழந்தை பிறந்ததால் அந்த தாய் மகிழ்ச்சி அடைந்தார். தனது குழந்தைக்கு அவர் ஜி.எஸ்.டி. என்று பெயர் சூட்டினார். பிறகு அவர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதையடுத்து அனைவரும் ஜி.எஸ்.டி.யை வாழ்த்தி சென்றனர். இதற்கிடையே 30ஆம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி. என்று பெயரிடப்பட்டுள்ள தகவல் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரராஜே சிந்தி யாவுக்கு தெரியவந்தது. உடனடியாக டுவிட்டரில் அவர் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார். நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்க என்று அவர் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3084", "date_download": "2018-11-14T07:40:21Z", "digest": "sha1:SSVDZVHU5VUSTYQFJ65JUSMJ4VHMPE4L", "length": 6503, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகம்போங் ஜாவா தொழிற்பேட்டையில் இந்தியப் பெண் கடத்தல்\nவழக்கம் போல நேற்று காலை 8.00 மணிக்கு, கம்போங் ஜாவா, ஜாலான் டத்தோ செல்லதேவ னில் உள்ள தனது பணியிடம் சென்றடைந்த எஸ்.ஜோதிமணி என்ற பெண், பிறகு காலை 9.40 மணிக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆடவர்களால் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபட்டப்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால் கம்போங் ஜாவா மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஜோதிமணி கடத்தப்பட்ட சம்பவம் தொழிற்சா லைக்கு வெளியே உள்ள ரகசிய கேமராவில் மிகவும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இக்காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தாரும் போலீசாரும் அப்பெண்ணையும் கடத்தலில் ஈடுபட்ட அந்த ஆடவர்களை தேடும் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகே.இ.இ. 46 என்ற எண் பட்டையைக் கொண்ட வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் அவர் கடத்தப்பட்டதாக நேற்று காலை தொடங்கி வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலுடன் அப்பெண் கடத்தப்பட்ட காணொளியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3903", "date_download": "2018-11-14T06:30:59Z", "digest": "sha1:QGRHKLIQ7ZNOUI36BCX2HXEYCVT322FT", "length": 5106, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநஜீப்பை ஆட்டிப் படைத்தவர் ரோஸ்மா\nசர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. விவகாரத்தில் அதன் பண மோசடி சம்பந்தமான மேலும் ஆழமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இந்த அனைத்துலக மோசடியில் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. மொத்தத்தில், பண விஷயத்தில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை ஆட்டிப்படைத்ததே ரோஸ்மாதான் என்று வால் ஸ்திரீட் ஜெர்னல் எனும் அனைத்துலக நாளேடு கூறுகிறது.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=692", "date_download": "2018-11-14T06:37:47Z", "digest": "sha1:G2WGPR2HXAR7NRQD7XIF7NB2KL3JRTIV", "length": 18722, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா\nதிங்கள் 13 பிப்ரவரி 2017 14:22:44\nமழைவிட்டும் தூவானம் விடவில்லை - 2017- ஆம் ஆண்டு முதல் 47 தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இரட்டை மொழிகல்வி திட்டத்தை பொறுத்தவரை இதுதான் இன்றையச் சூழல் என்று ஏவுகணை கருதுகின்றது. ஏவுகணையைப் பொறுத்தமட்டில், தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை இவ்வாண்டு முதலாம் மற்றும் நான்காம் ஆண்டுகள் தொடங்கி ஆங்கில மொழியில், தமிழ்மொழியில் போதிக்கும் நடைமுறை சாதகமான நன்மைகளையே ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தியே வந்துள்ளது. டிஎல்பியின் (Dual Language Programme) அமலாக்கத்தினைத் தமிழ்ப்பள்ளிகளில் அமல் படுத்தக் கூடாது என்பதைக் கூறுவதற்குத் தகுதியானவர்கள் பெற்றோர்களே என்பதன் அடிப்படையில் அதனை கல்வி தொடர்பு அறவே இல்லாத அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை விடுப்பது அநாகரிகமான செயலாக ஏவுகணை கருதுகின்றது. ஏற்கெனவே நாட்டில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளும் ஏறக்குறைய 50% மாணவர்களை தேசியப் பள்ளிகளுக்கும் சீனத் தொடக்கப்பள்ளிகளுக்கும் தாரை வார்த்துள்ள நிலையில் இரட்டை மொழித் தி���்டத்தினை தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்வதைத் தடுத்தால் மேலும் நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகளை இழக்க நேரிடுவதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிலைப்பள்ளிகளின் கல்வியை முடமாக்கும் நடவடிக்கையாகவும் அமைந்து விடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளதை உணர்ச்சிகரமாக மட்டுமே பேசி வரும் அடையாளம் இல்லாத அரசு சாரா இயக்கங்களால் உணர முடியாது என்பதை ஏவுகணையால் உறுதியாகக் கூற முடியும். இடைநிலைப்பள்ளிகளின் கல்வி அமைப்பு மலேசியக் கல்வியமைச்சின் இடைநிலைப்பள்ளிகளுக்கான அமைப்பு மலேசிய இந்திய மாணவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை என்பதைப் பற்றி எந்த ஒரு அரசு சாரா இயக்கமும் வாய் திறக்காத நிலையில் இந்திய மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்கி இருப்பதையாவது உணர்வார்களா என ஏவுகணை கேட்க விரும்புகின்றது. மலேசியக் கல்வி அமைச்சின் (Kementerian Pelajaran Malaysia -KPM) இடைநிலைப்பள்ளிகளுக்கான கல்வி முறை பின்வருமாறு அமைந்திருக்கின்றது. ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்த இந்திய மாணவர்கள் படிவம் 1-ற்குச் செல்லும் போது சுமார் 95% ட்டு மாணவர்கள் தினப்பள்ளிகளாக செயல்பட்டு வரும் இடைநிலைப்பள்ளிகளுக்கே (SMK Harian) செல்லும் வாய்ப்பினை மட்டுமே பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம் என ஏவுகணை கேட்க விரும்புகின்றது. மலேசியக் கல்வி அமைச்சின் (Kementerian Pelajaran Malaysia -KPM) இடைநிலைப்பள்ளிகளுக்கான கல்வி முறை பின்வருமாறு அமைந்திருக்கின்றது. ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்த இந்திய மாணவர்கள் படிவம் 1-ற்குச் செல்லும் போது சுமார் 95% ட்டு மாணவர்கள் தினப்பள்ளிகளாக செயல்பட்டு வரும் இடைநிலைப்பள்ளிகளுக்கே (SMK Harian) செல்லும் வாய்ப்பினை மட்டுமே பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம் * இளநிலை அறிவியல் கல்லூரி (MRSM) * முழு நேர தங்கும் விடுதிப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh-SBP) * முழு நேர தங்கும் விடுதிச் சமயப் பள்ளிகள் (SMA Berasrama) * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் (Sekolah Menengah Sains) * தொழில் திறன் நுட்பக் கல்லூரிகள் (Kolej Vokasional/ Teknik) * தனியார் சீன இடைநிலைப்பள்ளிகள் (SMJK) * இடைநிலைப்பள்ளிகள் (SM Kebangsaan Harian) மேற்காணப்படும் இடைநிலைப்பள்ளிகள் இன ரீதியிலான அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மலாய் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கேற்ப இடைநிலைப்பள்ளிகள��� வழங்கப்படும் நிலையில் மூன்றாம், நாலாந்தர மாணவர்களே தேசிய வகை இடை நிலைப்பள்ளிகளில் பயில்வதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கிடையே ஆரம்பப்பள்ளிகளில் பயின்று வரும் சீனப்பள்ளி மாணவர்களே அரசாங்க உதவி பெற்று வரும் சீனப் இடைநிலைப்பள்ளிகளிலும், தனியார் இடைநிலைப்பள்ளிகளிலும் பதிந்து கொள்ளும் நிலையில் இரண்டாந்தர மாணவர்களும் கல்வியில் பின் தங்கியவர்களும் மட்டுமே தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் பயில வரும் நிலையில் தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளிகளில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் வேறு வாய்ப்புகள் இல்லாமல் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ஏற்கெனவே ஆரம்பப் பள்ளிகளில் பயின்ற மலாய் மாணவர்கள் உயரிய வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்ட இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் சூழலில் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள் என தினப்பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகளை ஏற்படுத்தி இன ரீதியிலான கல்வி முறைக்கான வாய்ப்பினைப் பற்றி யாருமே குரல் எழுப்பியதாக ஏவுகணை அறியவில்லை. தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் (SMK) பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிவம் ஒன்றிற்கான வகுப்புகள்: * சிறப்பு பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Khas-KRK) * சிறப்பு சமய பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Agama- KRA) * சிறப்பு தொழில் திறன் வகுப்புகள் (Kelas Pengenalan Asas Vokasional -PAV) என்பதாக இன ரீதியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வகுப்புகள் இரட்டை மொழித் திட்டத்தின் வழி மேலும் ஒரு வகுப்பும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்தினை அமல்படுத்தாமல் விடுபட்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது வகுப்புகளில் மட்டுமே தஞ்சமடைய வேண்டியிருக்கும் என்பதை யாராவது சிந்தித்தார்களா * இளநிலை அறிவியல் கல்லூரி (MRSM) * முழு நேர தங்கும் விடுதிப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh-SBP) * முழு நேர தங்கும் விடுதிச் சமயப் பள்ளிகள் (SMA Berasrama) * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் (Sekolah Menengah Sains) * தொழில் திறன் நுட்பக் கல்லூரிகள் (Kolej Vokasional/ Teknik) * தனியார் சீன இடைநிலைப்பள்ளிகள் (SMJK) * இடைநிலைப்பள்ளிகள் (SM Kebangsaan Harian) மேற்காணப்படும் இடைநிலைப்பள்ளிகள் இன ரீதியிலான அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆரம்பப்பள்ளிக��ில் பயிலும் மலாய் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கேற்ப இடைநிலைப்பள்ளிகள் வழங்கப்படும் நிலையில் மூன்றாம், நாலாந்தர மாணவர்களே தேசிய வகை இடை நிலைப்பள்ளிகளில் பயில்வதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கிடையே ஆரம்பப்பள்ளிகளில் பயின்று வரும் சீனப்பள்ளி மாணவர்களே அரசாங்க உதவி பெற்று வரும் சீனப் இடைநிலைப்பள்ளிகளிலும், தனியார் இடைநிலைப்பள்ளிகளிலும் பதிந்து கொள்ளும் நிலையில் இரண்டாந்தர மாணவர்களும் கல்வியில் பின் தங்கியவர்களும் மட்டுமே தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் பயில வரும் நிலையில் தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளிகளில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் வேறு வாய்ப்புகள் இல்லாமல் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ஏற்கெனவே ஆரம்பப் பள்ளிகளில் பயின்ற மலாய் மாணவர்கள் உயரிய வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்ட இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் சூழலில் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள் என தினப்பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகளை ஏற்படுத்தி இன ரீதியிலான கல்வி முறைக்கான வாய்ப்பினைப் பற்றி யாருமே குரல் எழுப்பியதாக ஏவுகணை அறியவில்லை. தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் (SMK) பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிவம் ஒன்றிற்கான வகுப்புகள்: * சிறப்பு பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Khas-KRK) * சிறப்பு சமய பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Agama- KRA) * சிறப்பு தொழில் திறன் வகுப்புகள் (Kelas Pengenalan Asas Vokasional -PAV) என்பதாக இன ரீதியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வகுப்புகள் இரட்டை மொழித் திட்டத்தின் வழி மேலும் ஒரு வகுப்பும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்தினை அமல்படுத்தாமல் விடுபட்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது வகுப்புகளில் மட்டுமே தஞ்சமடைய வேண்டியிருக்கும் என்பதை யாராவது சிந்தித்தார்களா ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிப்பவர்களில் பெரும்பாலோர் கல்வி துறையில் இல்லாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்படும் திட்டங்களைப் பற்றியும் இந்திய மாணவர்கள் தினப்பள்ளிகளான இடைநிலைப்பள்ளி களி���ேயே நம்பியிருக்கும் நிலையில் டிஎல்பி திட்டத்தில் இடம் பெறாவிட்டால் * மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரி * முழு நேர தங்கும் விடுதிப்பள்ளிகள் * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் * தொழில் திறன் கல்லூரிகள் போன்றவற்றில் கல்வி பயிலும் வாய்ப்புகளை முழுமையாக இழந்து விடும் அபாயம் இருப்பதை அறிவுடையவர்களாகச் சிந்திக்க வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்திய மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் தற்போது 1,500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் டிஎல்பி கல்வி முறையை உணர்ச்சியின் பெயரால் நழுவ விட்டால் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கூட மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் கிடைக்காது என்பதை யாராவது மறுக்க முடியுமா ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிப்பவர்களில் பெரும்பாலோர் கல்வி துறையில் இல்லாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்படும் திட்டங்களைப் பற்றியும் இந்திய மாணவர்கள் தினப்பள்ளிகளான இடைநிலைப்பள்ளி களிலேயே நம்பியிருக்கும் நிலையில் டிஎல்பி திட்டத்தில் இடம் பெறாவிட்டால் * மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரி * முழு நேர தங்கும் விடுதிப்பள்ளிகள் * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் * தொழில் திறன் கல்லூரிகள் போன்றவற்றில் கல்வி பயிலும் வாய்ப்புகளை முழுமையாக இழந்து விடும் அபாயம் இருப்பதை அறிவுடையவர்களாகச் சிந்திக்க வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்திய மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் தற்போது 1,500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் டிஎல்பி கல்வி முறையை உணர்ச்சியின் பெயரால் நழுவ விட்டால் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கூட மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் கிடைக்காது என்பதை யாராவது மறுக்க முடியுமா ஆக மொத்தத்தில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி எனப்படும் இரட்டைமொழித் திட்டத்தினை அரசு சாரா இயக்கங்களின் விவேகமற்ற நடவடிக்கைகளால் தமிழ்ப்பள்ளிகள் இழக்க நேரிடுமானால் தமிழ்ப்பள்ளி மாணவர் களின் எதிர்காலத்திற்கு எவ்வகையான உத்தரவாதத்தினை வழங்கப்போகின்றார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டு���் என ஏவுகணை கோரிக்கை வைக்கின்றது. நாளை மேலும் தகவல்களோடு ஏவுகணை சந்திக்கும். * தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முழுமையாக ஓரங்கட்டப்படுவார்கள் * இடைநிலைப்பள்ளிகளில் பிரித்தாளும் கொள்கையில் மிகப் பெரிய அபாயம் * சிறப்புப் பள்ளிகளுக்கான வாய்ப்புகள் பறிபோகும் சூழல் * மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்புகள் கானல் நீராகப்போகும்.\nதோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்\nகடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...\nமலேசிய இந்தியர்கள் அரசியல் உரிமையை இழக்கலாமா\nமலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு\nகடனில்லாத பட்டதாரி மாணவரை உருவாக்குவோம்\nமலேசிய இந்திய மாணவர்களிடையே தற்போது பரவலாக..\nஇரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா\nசெயற்கைக்கோளுக்கு மாற்று சோலார் ட்ரோன்\nஐரோப்பிய விமான நிறுவனமான ஏர்பஸ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சளைக்காத\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82471", "date_download": "2018-11-14T07:47:37Z", "digest": "sha1:R7STNQ26UZH5DU25DSETQ37RKDAUE5YZ", "length": 1511, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ராயல் என்ஃபீல்டின் தீபாவளிப் பரிசு..!", "raw_content": "\nராயல் என்ஃபீல்டின் தீபாவளிப் பரிசு..\nமிலான் மோட்டார் ஷோ-வில் ராயல் என்ஃபீல்டு தனது புதிய KX கான்செப்ட் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் இந்த பைக்கின் டீசர் படத்தை வெளியிட்டிருந்தது என்ஃபீல்டு. தீபாவளிப் பரிசாக வெளிவந்துள்ள இது 1936-ம் ஆண்டு வெளியான ராயல் என்ஃபீல்டின் KX 1140 பைக்கை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/22368/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:02:27Z", "digest": "sha1:DNNTEVC256JJNL6G4UJL3KNJ4PQD3D75", "length": 14417, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "மருதமுனையில் தேர்தல் கூட்டத்தில் ஜனாதிபதி | தினகரன்", "raw_content": "\nHome மருதமுனையில் தேர்தல் கூட்டத்தில் ஜனாதிபதி\nமருதமுனையில் தேர்தல் கூட்டத்தில��� ஜனாதிபதி\nமருதமுனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... (படம்: பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.சினாஸ்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் தமது இலக்கை அடைவதற்காக...\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய...\nதேர்தலுக்குச் செல்வதே அதி உயர் ஜனநாயகம்\nசபாநாயகரின் பாரபட்ச அறிக்கைகளே நெருக்கடிக்குக் காரணம்எம்.பிக்களுக்கு வணிகப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டது கவலைக்குரியது சபாநாயகர் கரு...\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக...\nகருவுக்கு எதிராக ஆணைக்குழுவில் ஊழல் முறைப்பாடு\nதேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுசபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென குறிப்பிட்டு...\nதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து மனுஷ நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை...\nதமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டும்\nமறவன்புலவு சச்சிதானந்தன் மாவை எம்.பிக்கு கடிதம்தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ....\nசபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்புக்கு முரண்\nசபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்திருக்கும் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அரசியலில் தனிப்பட்ட ரீதியில் அவர்...\nபுதிய அரசை ஆதரிக்க போவதாக அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு\nபுதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர�� தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...\nநல்லாட்சியில் கிழக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை\nஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்தே அரசில் இணைந்தேன் மூன்றரை வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தினால் கிழக்கு மக்களுக்கு எந்தவித நன்மையும்...\n8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு\nஇரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்...\nதிட்டமிட்டபடி பாராளுமன்றம் 16 ஆம் திகதியே கூடும்\n7ஆம் திகதிக்கு ஜனாதிபதி உடன்படவில்லைபாராளுமன்றத்தை எதிர்வரும் 07 ஆம் திகதி கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கருஜயசூரியவுடன்...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\nஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஎஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லா��் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-13/other", "date_download": "2018-11-14T07:55:15Z", "digest": "sha1:MZSPQ5W25C2IRYDY7MJUOBEUJAMRWQOF", "length": 3949, "nlines": 86, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 13 யில் இலங்கையின் மிகப் பெரிய சந்தை ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகொழும்பு 13 உள் மற்றவை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/11/28/news-30-seconds-speaker-box-goodreturns-tamil-28112016-006489.html", "date_download": "2018-11-14T06:27:26Z", "digest": "sha1:6NPT7A2P5LEJN5F5IDRKPX7XLFKCO6XM", "length": 29439, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..! | News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 28112016 - Tamil Goodreturns", "raw_content": "\n» பணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..\nபணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..\n5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\nவளர்ச்சி பாதையில் இருக்கும் ஓரே உணவு ஸ்டார்ப்அப் நிறுவனம் 'பாசோஸ்'..\nபாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nகட்டுகட்டாக சிக்கும் கருப்பு பணம்.. மத்திய அரசு அதிரடி வேட்டை..\n4 வருடத்தில் ரூ15 கோடி கள்ள நோட்டுகள் புழக���கத்தில் வந்துள்ளது.. ஆர்பிஐ ரிப்போர்ட்..\nகடந்த 3.5 ஆண்டுகளில் வங்கி மற்றும் ஏடிஎம் வாயிலாக இந்தியாவில் சுமார் 19 லட்ச ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூறுகிறது. இந்த 19 லட்ச ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 14.97 கோடி ரூபாயாகும்.\nதற்போது மோடி அறிவித்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடையின் மூலம் இதில் பெருமளவிலான தொகை தற்போது முடக்கப்பட்டுள்ளது.\nஎல்ஐசி பிரீமியம் செலுத்த 30 நாள் கூடுதல் அவகாசம்..\nஇந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை மற்றும் 2000 ரூபாய் அறிமுகம், அதிகளவினால் பணி பரிமாற்றம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்புகள் படி தற்போது வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும்.\nஇதனால் மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத வகையில் பணத்தட்டுப்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனம் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் பிரீமியம் செல்லுத்த வேண்டிய காப்பீட்டாளர்களுக்கு கூடுதலாக 30 நாள்கள் கால அவகாசம் அளித்துள்ளது.\nபணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..\nமக்கள் பணத்திற்காக வங்கி வாசலில் காத்திக்கிடக்கும் நிலையில் ஆக்சிஸ் வங்கியின் டெல்லி கஷ்மீரி கேட் கிளையின் 2 வங்கி மேலாளர்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்துள்ளது வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின் இவ்விரு வங்கி மேலாளர்களின் வீடு மற்றும் பணியிடங்களை வருமான வரித்துறையின் சோதனை செய்தபோது சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்கள் சிக்கியது.\nமேலும் பணச் சலவையில் ஈடுபட்ட குற்றத்தையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\nஸ்மார்ட்போன் விற்பனை சரிந்தாலும் பாதிப்பில்லை சியோமி..\n2015ஆம் நிதியாண்டில் சீன நாட்டில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை சுமார் 45 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஆனால் இதைப்பற்றித் துளியும் கவலைப்படவில்லை சியோமி. காரணம் இக்காலகட்டத்தில் தனது ஸ்மார்ட்ஹோம் பொருட்கள் அதிகளவிலான விற்பனை மற்றும் வருவாய் அளித்ததாகக் குறிப்பிடுகிறது சியோமி.\n2014ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 46 பில்லியன் டாலர்.\nபழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைக்க ரிசர்வ் வங்கி சேமிப்புக் கிடங்கை திறந்துள்ளது..\nஇனி இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் சொல்லாது என்ற மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பணம் மாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வைப்பாகவும் செலுத்தி வருகின்றனர். இதற்காகப் பல மணிநேரம் காத்துக்கிடந்தது வேறு கதை.\nஆனால் இப்போது வங்கிகளில் மலையாய் குவிந்துக்கிடக்கும் ரூபாய் நோட்டகளைப் பாதுகாப்பாக வைக்கப் போதிய இடம் இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கி மாநில அளவிலான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கியுள்ளது. இதில் வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தைச் சேமித்து வைக்க முடியும்.\nஇந்தச் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படும் பணத்திற்கு ஈடான தொகையை ரிசர்வ் வங்கி, வணிக வங்கியின் நடப்புக் கணக்கில் வைப்பு வைத்துவிடும்.\n16 நாட்களாகத் தொடர்ந்து நகை கடைகள் மூடல்.. டெல்லி வியாபாரிகள் தவிப்பு..\nநவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியான முதல் டெல்லியின் பல பகுதிகளில் இருக்கும் நகை கடைகள் சந்தை விலைக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்தது. இதனையடுத்துச் செய்யப்பட்ட சோதனையில் இது உறுதியான நிலையில் சனிக்கிழமை வரை கடந்த 16 நாட்களாக நகை கடைகள் மூடப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் டெல்லி என்சிஆர், தாரிமா கலான், சாந்தினி சாவ்க் மற்றும் காரோல் பாக் ஆகிய பகுதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.\nகார்ப்பரேட் வரியை குறைக்க மத்திய அரசிடம் இந்தியா இன்க் வலியுறுத்தல்..\nஇந்தியா இன்க் எனப்படும், இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம், நிறுவனங்கள் மீது விதக்கப்படும் கார்ப்பரேட் வரியைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது. இதனுடன் குறைந்தபட்ச மாற்று வரியான MAT வரியைக் குறைக்கவும் அல்லது முழுமையாக நீக்கவும், கட்டுமானம் மற்றும் பொதுச் சேவைத் துறையில் மக்களின் அதிக முதலீட்டு ஈர்க்க வழிவகைச் செய்ய வலியுறுத்தியுள்ளது.\nமேலும் தனிநபருக்கான வருமான வரி வசூல் அளவை தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் வலியுறுத்தியுள்ளது இந்தியா இன்க்.\nபிப்ரவரி மாதம் துவக்கத்திலேயே 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பணிகளை மத்திய அரசு துவங்கியுள்ளதால், துவக்கத்திலேயே தனது கோரிக்கைகளை இந்தியா இன்க் முன்வைத்துள்ளது.\nமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கச் சாம்சாங் நிறுவனம் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற அமெகிக்க முதலீட்டு நிறுவனமான ஏலாய்ட் மேனேஜ்மென்சட் நிறுவனத்தின் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.\nஇத்திட்டத்தின் படி சாம்சங் ஹோல்டிங் நிறுவனம் உரிமை நிறுவனம், செயல்பாட்டு நிறுவனம் என இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது எனச் சியோல் எக்னாமிக் டெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nமருத்துவத் துறையில் சீர்திருத்தம் வேண்டும்.. டொனால்டு டிரம்பிடம் கோரிக்கை..\nஅமெரிக்காவில் மருத்து சேவை செய்யும் மருத்துவர்களின் அமைப்பான AAPI அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்பிடம் அமெரிக்க மருத்து சேவை மற்றும் துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.\nஇதில் முக்கியமாக நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அதிகளவிலான சோதனைகள் செய்யப்படுவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகவும் அவற்றை முறையாகக் குறைக்கச் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nபுதிய விரிவாக்கத் திட்டங்களுடன் ஏர் இந்தியா\nபல வருடங்களுக்குப் பின் லாபத்தைச் சந்தித்துள்ள ஏர் இந்தியா, புதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தைப் பெறுவதற்காக 6 புதிய வழித்தடங்களில் பயணிகள் விமானச் சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதியாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் பகுதிக்கு நேரடி விமானச் சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.\nமீதுமுள்ள திட்டங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என ஏர்இந்தியா தலைவர் அஷ்வானி லோகானி தெரிவித்தார். இத்திட்டங்களைக் கிரேட் எக்ஸ்பேன்ஷன் பிளான்ஸ் பார் ஏர் இந்திய என்ற பெயரில் செயல்படுத்த உள்ளது ஏர் இந்தியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லாவின் புதிய தலைவர் ராபின் தென்ஹோல்ம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nவ��றும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/22/abu-dhabi-creates-125-billion-fund-merger-006862.html", "date_download": "2018-11-14T07:24:50Z", "digest": "sha1:YHIGTW5V7YIBMO4EVZMZPAHNVYJUNXBE", "length": 15567, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "25 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிறுவனம்.. அபுதாபி அரசு அதிரடி..! | Abu Dhabi creates $125 billion fund in merger - Tamil Goodreturns", "raw_content": "\n» 25 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிறுவனம்.. அபுதாபி அரசு அதிரடி..\n25 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிறுவனம்.. அபுதாபி அரசு அதிரடி..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nஇந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அபுதாபி 1 பில்லியன் டாலர் முதலீடு..\nஅன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஐக்கிய அரபு நாடுகள் 12வது இடம்..\nஅபுதாபி அரசு சனிக்கிழமை அந்நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களை இணைந்துள்ளது.\nஇந்நாட்டில் தற்போது நிலவி வரும் நிதிநிலை பிரச்சனைகளைக் களையும், கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் இயல்பான வருமானம் மற்றும் லாபத்தை அடைய முபாடாலா வளர்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச பெட்ரோலிய முதலீடு நிறுவனம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளது.\nஇப்புதிய நிறுவனத்திற்கு முபாடாலா வளர்ச்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவரான Khaldoon al-Mubarak சிஇஓவாக விளங்குவார் என உயர் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.\n2015ஆம் ஆண்டு நிதிநிலையின் படி இணைக்கப்பட்ட இப்புதிய நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் டாலர். இந்த இணைப்பு குறித்த அறிவிப்பை 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத��தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/iftar-celebration-held-abu-dhabi-321429.html", "date_download": "2018-11-14T07:04:21Z", "digest": "sha1:7IGDMUWSDHZQ5XBFJRQGSIJ4RDDNDJAR", "length": 13372, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபுதாபியில் இஃப்தார் பெருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு! | Iftar celebration held in Abu Dhabi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அபுதாபியில் இஃப்தார் பெருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு\nஅபுதாபியில் இஃப்தார் பெருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஅபுதாபி: லால்பேட்டை ஜமாஅத் இஃப்தார் பெருவிழா கடந்த வியாழக் கிழமை பேரெழுச்சியோடு நடைபெற்றது.\nஇந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஜெ. யாசர் அரபாத் அலி தலைமை வகித்தார். மெளலவி இம்ரானுல்லாஹ் பிலாலி கிராஅத் ஓதினார்.\nஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.சிராஜுல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி துவக்கவுரை நிகழ்த்தினார்.\nசமுதாயப் புரவலர்கள் சாதனைத் தமிழர் நோபிள் ஷாஹுல் ஹமீத், இனியாஸ் அப்துல் ஹமீது மரைக்காயர்,\nஅய்மான் சங்க தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி, பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,துபாய் ஈமான் துணைத் தலைவர் முஹம்மது மஃரூப், துபாய் லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஜெ.முஹம்மது மைதீன் இந்திய முஸ்லிம் பேரவை பொதுச் செயலாளர் மீரான், அபுதாபி தமிழ் சங்கத் தலைவர் ரெஜினால்டு, அமீரக தமிழ் மக்கள் மன்றத் தலைவர் சிவக்குமார், அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஜமாஅத் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி மறைந்த முஃப்தி எஸ்ஏ.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்களுக்கு ஜமாஅத் சார்பில் இரங்கல் தீர்மானம் வாசித்தார். லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வாங்கப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதி பெற்றுத் தர முன்னாள் வக்ஃபு வாரியத் தலைவரிடம் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பிலான கோரிக்கையை செயலாளர் எல்.சாதிக் அலி வாசித்தார்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், முன்னாள் வக்ஃபு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி, சேலம் மதரஸாவின் முதல்வர் மெளலானா அபூதாஹிர் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். லால்பேட்டையில் இருந்து நியாஜ் அஹமத்,சிங்கப்பூரில் இருந்து இர்பானுல்லாஹ், டாக்டர். இக்ராமுல்லாஹ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.\nஜமாஅத் பொருளாளர் ஹாஜி விஏ.அஹமது நன்றி கூற மௌலவி அப்துல் ரஷீது ஜமாலி துஆவுடன் நிறைவு பெற்றது. லால்பேட்டை மண்ணிற்கே உரிதான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் நிர்வாகிகள், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nabu dhabi iftar celebration fasting அபுதாபி இஃப்தார் பெருவிழா ரம்ஜான் நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-sweet-distribution-wagha-border-on-the-account-ramzan-fes-322557.html", "date_download": "2018-11-14T06:57:15Z", "digest": "sha1:NOLT7O7C4XB5HUNIK74MU5ZX7JGX3CYZ", "length": 9767, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரம்ஜான்... வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாற்றம் இல்லை | No sweet Distribution in Wagha border on the account of Ramzan festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரம்ஜான்... வாகா எல்லையில் இ��்று இனிப்பு பரிமாற்றம் இல்லை\nரம்ஜான்... வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாற்றம் இல்லை\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஜம்மு- காஷ்மீர்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா ரமலான் பண்டிகையின் போது இனிப்பு பரிமாற்றம் இல்லை.\nநாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nஇதையடுத்து அங்கு சிறிது நேரத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் ரமலானன்று இருநாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொள்வது வழக்கம்.\nஆனால் இந்த முறை பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதால் வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் நடக்கவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsweet ramzan festival இனிப்பு ரம்ஜான் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130192-highlights-in-rescuing-4-boys-in-thailand-cave.html", "date_download": "2018-11-14T07:32:32Z", "digest": "sha1:UGYJMUI5ZEZH5LBR3HOO7RM5QCRMNE5K", "length": 20713, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "புயல், மழை, வெள்ளம்... தாய்லாந்துக் குகையில் 4 சிறுவர்களை மீட்ட திக், திக் நிமிடங்கள்! | Highlights in Rescuing 4 Boys in Thailand Cave", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:40 (09/07/2018)\nபுயல், மழை, வெள்ளம்... தாய்லாந்துக் குகையில் 4 சிறுவர்களை மீட்ட திக், திக் நிமிடங்கள்\nதாய்லாந்து வீரர் மரணமடைந்த அந்த குகைப் பகுதியின் வழியாகதான் இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டிய சூழல் இருந்துள��ளது.\nமழை இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. அடுத்து வரும் நாள்களில் புயல் வரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக் கடுமையாகும். தாய்லாந்துக் குகைக்குள் சிக்கியிருக்கும் 12 கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோரை மீட்கும் பணியில், 08-07-2018 அன்று 4 கால்பந்தாட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இரவு நேரம், கொட்டும் மழை, மீட்புப்படையினருக்கான திட்டமிடல் நேரம் போன்ற அவசியக் காரணங்களால், மீட்புப் பணி சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழு அறிவித்துள்ளது. இன்று (09-7-2018) காலை முதல் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி, தாய்லாந்தில் 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேரும் அவர்களின் பயிற்சியாளர் ஒருவரும் \"தாம் லுவாங்\" எனும் குகைக்குள் சென்றனர். தங்கள் குழுவிலிருக்கும் ஒரு பையனின் பிறந்தநாளைக் கொண்டாட தாய்லாந்து - மியான்மர் எல்லையிலிருக்கும் அந்தக் குகைக்குச் சென்றனர். அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால், அவர்கள் அனைவரும் அந்தக் குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.\nஉடனடியாக தொடங்கப்பட்ட மீட்புப் பணியில், கடந்த ஜூலை 6-ம் தேதி தாய்லாந்தின் கப்பற்படையைச் (Navy SEAL) சேர்ந்த வீரர் ஒருவர் இறந்து போனார். 13 வெளிநாட்டு \"டைவர்களும்\" (Divers), 5 தாய்லாந்து கப்பற்படை வீரர்களும் நேற்று 4 சிறுவர்களை மீட்டுள்ளனர். அது அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது. குறிப்பாக, தாய்லாந்து வீரர் மரணமடைந்த அந்த குகைப் பகுதியின் வழியாகத்தான் இவர்களை மீட்டு கொண்டு வர வேண்டிய சூழல் இருந்துள்ளது. பெரும் போராட்டத்திற்கிடையே அவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nஉலகம் முழுக்க பல நாடுகளும் தாய்லாந்துக்கு உறுதுணையாக இந்த மீட்புப் பணியில் உடன் நிற்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பு தன் ட்வீட்டில் `` தாய்லாந்து மீட்புக் குழுவின் செயல்பாடுகளை அமெரிக்க நெருங்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் மிகவும் தைர���யத்தோடும், வீரத்தோடும் செயல்படுகிறார்கள்\" என்று கூறியுள்ளார்.\nநீருக்கும், நேரத்துக்குமான போராக இந்த மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பது தான் உலகில் இருக்கும் அனைவரின் பிரார்த்தனைகளாகவும் இருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-11-14T06:53:04Z", "digest": "sha1:QL64YNIQ2725NVUDMS425PA7F4TD5OWX", "length": 40994, "nlines": 237, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.", "raw_content": "\nதோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.\nசிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளரான தோழர். ஜி.ராமகிருஷ்ணனுக்குப் பகிரங்கக் கடிதம்.\nவணக்கம் தோழர், சமீபகாலமாக உங்கள் அமைப்பில் முழு நேர ஊழியராக இருக்கும் ஒரு சிலர் ஒரு புரட்சிகர முன்னெடுப்பை எடுத்துச்செல்கின்றனர். அதாவது முழுநேர ஊழியராக இருப்பவரே புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அருகதையுடையவர் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிட்டனர்.\nபாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் மேலாளர்சிராஜுதீன் என்பவர் நான் செய்யும் தொழிலைத் தெரிந்துகொண்டே அதை மானம் கெட்ட தொழில், அப்படிப் பிழைத்து அதில் வரும் வருமானம் அவமானத்திற்குரியது என்று பொதுவெளியில் தன் கருத்தை வைத்தார். அப்பொழுது அது குறித்து அவரிடம், மானம் கெட்ட தொழிலில் சம்பாரித்த காசை, உங்கள் பாரதி புத்தகாலயத்துக்கு நிதி உதவியாகச் செய்யலாமா என அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “தோழர்.. மன்னிச்சிடுங்க உணர்சிவசப்பட்டுவிட்டேன்” என்றார். அந்த மன்னிப்பைப் பொருட்படுத்தினேன். அதே சமயம் அதை பொதுவெளியில் வைக்கச் சொன்னேன் அவர் செய்யவில்லை.\nதோழர் எனது வேலை சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதுவது. அப்படி வசனம் எழுதிய பலருக்கு, உங்களது கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச சம்பந்தப்பட்டசீரியலின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு விருதும் கொடுத்திருக்கிறது. மன்னிக்கவும். அந்த சீரியலும் புரட்சிகர கருத்தியலை வாரி வழங்கும் தொடரல்ல.\nஒரு நேரத்தில் சின்னத்திரையில் இருப்பவர்கள் எங்களது அமைப்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைவதும், சில கேள்விகளை முன்வைத்தால் மானம் கெட்ட தொழில் அவமானகரமான வருமானம் எனச் சொல்லுவதும் ஏன். சின்னத்திரையின் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் நான் இதுகுறித்து ஏன் கேள்விகளை எழுப்பக் கூடாது.\nமேலும் தோழர் இந்த ஒட்டுமொத்த வசைகளுக்கும் காரணமாக அமைந்தது எனது வாழ்நாள் தோழியான தோழர் கொற்றவை, தோழர் ரங்கநாயகம்மா அவர்களின் “சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது” என்ற நூலிலிருந்து கிளம்பியதுதான்.\nஅந்த நூலை முன்வைத்துப் பேசுகிறேன் என, அம்பேத்கரின் கருத்துக்களையோ அவரது ஆய்வுகளையோ மார்க்சியத் தளத்தில் முன்வைக்காது, சிபிஎம் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது குறித்து எனக்கு கேள்விகள் இருக்கிறது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பொது ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்தக் கேள்விக்கு இதுவரை தமுஎகசவோ, சிபிஎம் கட்சியோ எந்த விதமான பதில்களையும் தரவில்லை.\nஅதே சமயம், ஆதவன் தீட்சண்யாவை தனி நபர் துதி பாடலில் முன்வைத்த சிராஜுதீன், அவர் அடுத்த அம்பேத்கராக இருந்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். மேலும் இன்னொரு நபரான கருப்பு கருணா என்பவர், பொதுவெளியில் அவன் இவன் எனப் பேசுவதையே முழுநேர ஊழியப் பணியாக செய்துவருகிறார். “வக்காலி” என்று அழைப்பது புரட்சிகர வசனமாக அவருக்கு இருக்கிறது. கட்சியின் தத்துவங்கள் சார்ந்தோ, அதன் விதிகள் சார்ந்தோ எதுவும் பேசத் தேவையில்லை. அவதூறுகளை இரைப்பதுதான் முழுநேர ஊழியரின் பணியா\nமார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில், நான் சாதிகுறித்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவன். அத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலத்துக்கு முன், அறிவிக்கப்படாத முழுநேர ஊழியனாய் இருந்திருக்கிறேன். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட கன்வீனராக, மாணவர் பெருமன்ற மாவட்ட கன்வீனராக, கட்சியின் உறுப்பினராக இருந்து பணிசெய்திருக்கிறேன். இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை.\nமார்க்சிய வழியில் பயணிக்கும் என்னை, சிராஜுதின் என்பவர் எல்லா நேரங்களிலும் தேவர் சாதி என்றே சொல்லி அடையாளப்படுத்தி அவதூறும் பரப்பி வருகிறார். நானே என்னை சாதி நீக்கம் செய்து கொண்டபிறகு, அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்தால், எனக்கு சாதி முத்திரை குத்தியும் அவதூறு செய்தும், வசுமித்ர என்னும் என் பெயரை பசுமித்ரா என்றெழுதுவதும், மானங்கெட்ட தொழில் செய்பவன் என்று சொல்வதையே ஒரு பணியாக நினைக்கிறார். இதுதான் உங்கள் அமைப்பு முழுநேர ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விமர்சனப் பண்பா.\nகிடாரி என்கிற திரைப்படத்தில் நான் நடித்ததையும். ஒரு வாய்ப்பாக முன்வைத்து அவதூறு செய்கிறார். தோழர் அந்தத் திரைப்படத்தில் வேலராமமூர்த்தியும் நடித்திருந்தார். செம்மலரின் வந்த கிடாரி விமர்சனத்தை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியிருந்தார். அதில் “அட நம்ம வேலா” என்றெழுதி புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அது சாதிப் பாசமா.. இல்லை வேறெதும் பாசமா என்று எனக்குத் தெரியவில்லை.\nமேலும், சோம்நாத் சட்டர்ஜி என்று பெயரில் இருப்பதாலும், பூணுல் கல்யாணம் நடத்தியதாலும், அவர் பார்ப்பனர் என்று எனக்குத் தெரிகிற��ு. சாதி முறைகளை அவர் இன்னும் கடக்கவில்லை என்றும் புரிகிறது. அவப்பேறாக, நான் தீர்மானிக்கமுடியாத பிறப்பின் சாதியை வைத்துப் பேசும், உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்வைத்து, இப்பொழுது எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான அணுகுமுறைகள் மூலம்தான் சாதியைக் கடக்கமுடியும் என்று அவர்கள் நினைப்பதால் அதையே நானும் இப்பொழுது கேள்விகளாக முன்வைக்கிறேன்.\nநீங்கள் என்ன சாதி, உங்களது வெகுஜன அமைப்பில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்களின் சாதிகள் என்ன நீங்கள் எல்லாம் எப்படி சாதியைக் கடந்தவர்கள் என்று பாரதிபுத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதின் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தால், நானும் அப்படிப் பட்ட சான்றிதழைப் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன்.\nமேலும், உங்களது அமைப்பில் சேர்ந்தால்தான், சாதியைக் கடக்கமுடியுமெனில், அதை பொதுவெளியில் வைத்து உரையாடுங்கள். நான் மட்டுமல்லாது, பலரும் உங்களது அமைப்பில் சேர்ந்து சாதியைக் கடப்பார்கள். சாதியை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது சிபிஎம்மில் சேர்வது என்றானபின், இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் இல்லையா\nஎஸ்.வி.இராஜதுரை உங்களது கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தார்கள்.\nஅதே சமயம், உங்களது கட்சியின் பார்வையில், கண்டவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லும் ஒருவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுவது, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதை உங்கள் கட்சி வெகுஜன அமைப்பான தமுஎகச மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்திருப்பதால் அதை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. மேலும் மார்க்சிய அறிஞர், விருது கொடுத்த மேடையிலேயே, “மார்க்சியத்தை பன்றித்தத்துவம்” என அம்பேத்கர் சொன்னது சரி, என விளக்கம் கொடுத்தபோது, அங்கிருந்த சிபிஎம்மின் தோழர்களில், ஒருவர் க���ட குரல் எழுப்பவில்லை. விவாதிக்க முனைந்த என்னையும் வெளியே தள்ளிச் சென்றார்கள்.\nதோழர், நான் மேடையில் அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று திரிக்க, ஆதவன் தீட்சண்யா, சிராஜுதீன், கருப்பு கருணா போன்றவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால் நான் மேடையில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. மேலும் தேனியில் நடந்தது என்ன என்று நீங்கள் உங்கள் கமிட்டியில் ஒரு ஆய்வையும் செய்யச் சொல்லலாம். அதுகுறித்து என் தரப்பைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஅதோடு அக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர். தி.சு.நடராஜன், பிராங்க்பர்ட் மார்க்சியவாதியெல்லாம் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்தார். தமிழ்ச்செல்வன் ‘தம்பி உன் கருத்துக்கு எதிர்ப்பு மட்டுமல்ல ஆதரவும் இருக்கு’ என இதை முன்வைத்தே சொன்னார்.\nகலந்துரையாடல் என அறிவித்துவிட்டு, மேடையில் “மார்க்சியம் பன்றித்தத்துவம்” என்று வாதிடுபவருக்கு எதிராக, எந்தக் கேள்வியையும் கேட்காமல், என்னை வெளியே அனுப்பியதுதான் தமுஎகசவின் கருத்துச் சுதந்திரம் என்பதை அன்று அறிந்துகொண்டேன்.\nமேலும் அதன் தொடர்ச்சியாக தமுஎகசவின் கலை இலக்கியத் தூண்களாக தேனியில் அறியப்படும் தோழர் சீருடையானிடம், ராஜதுரைக்கு நீங்கள் எப்படி மார்க்சிய அறிஞர் எனப் பட்டம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, ராஜதுரையின் இரண்டு கட்டுரைகளை படித்தேன், அதனால் அவருக்கு அந்தப் பட்டம் ஏற்புடையதே என்றார். இதை பதிவு செய்யலாமா எனக் கேட்டதற்கு சம்மதமும் கொடுத்தார்.\nஅடுத்து தோழர் காமுத்துரை ஒரு கட்டுரையும் படிக்கவில்லை என்று சொன்னார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் தோழர்களே இப்படி இருக்கும் போது, ராஜதுரையை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது யார். அதன் நோக்கங்கள் விளக்கங்கள் என்ன. மேலும் கம்யூனீஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததாலேயே அவர் மார்க்சிய பேரரறிஞர் என்று இப்பொழுதைய தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் அங்கு சொன்னதாக அறிந்தேன். இது ஒன்றுதான் மார்க்சிய அறிஞராகும் தகுதியா\nமேலும் புத்தகம் பேசுது இதழில் கோணங்கி குறித்து ஒரு துதி பேட்டி வெளிவந்தது. அது குறித்த எனது கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் அந்தப் பேட்டியில் க���ைஞனை நம்புவதும் கலைஞனைப் பின் தொடர்வதுதான் மனிதகுலத்திற்கு விடுதலை என்று முன்னட்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள். அப்படி நம்பும் வகையில் ஒரு கலைஞனை தமுஎகசவிலாவது சுட்டிக்காட்டமுடியுமா என எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு எழுத்தாளர் கூற்று என எடுத்துக்கொண்டாலும் அந்த எழுத்தாளர் கூற்றுக்கு பதில் சொல்லும் எழுத்தாளர் தமுஎகசவில் இல்லையா.\nதோழர்... தொடர்ந்து இது போன்ற தனிமனிதக் குழுக்களை, அவர்களை முன்னெடுத்து முதுகு சொறியும் நபர்களை, முழுநேர ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் கவனத்தில் கொள்ள முடியுமா\nமேலும் ரங்கநாயகம்மாவின் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் தனது அடுக்குகளில் கூட வைக்காமல் ஒளித்து வைத்தே விற்கிறது. மாறாக ஆந்திராவில் சிபிஎம் கட்சியின் பத்திரிக்கையில் ரங்கநாயகம்மா தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது கட்டுரைகளை சிபிஎம்மின் கட்சிப் பத்திரிக்கை பிரசுரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.\nகட்சியில் இருந்துகொண்டு, தலித்தியம்தான் விடுதலை, மார்க்ஸ் தேவையில்லை என்று கருதும் நபர்கள், உங்கள் அமைப்பில் முழுநேர ஊழியராகவும், மற்றவர்களை ஏக வசனத்தில் திட்டி தன் பிழைப்புவாதத்தை வளர்த்துக்கொள்பவராகவும் இருப்பது ஏன்.\nமேலும் தலித்தியத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மார்க்ஸ் தேவையில்லை எனும் இவர்களுக்கு நீங்கள் அறிந்த மார்க்சியத்தின் படி கூறும் பதில்கள் என்ன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிய அறிஞராக ,செயலூக்கமான வழிகாட்டியாக பல புத்தகங்களை எழுதிய, இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிற தோழர் ரங்கநாயகம்மாவை நக்கல் நையாண்டி செய்து சிராஜுதீன், ஆதவன் தீட்சண்யா கருப்பு கருணா போன்றவர்கள் ஆற்றும் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.\nஉங்களது வாசிப்பு வசதிக்காக எனது கேள்விகளைத் தொகுத்துக் கேட்கிறேன்.\n1.சின்னத்திரையில் கதை வசனம் எழுதுவது, சினிமாவில் நடிப்பது கேவலமான பிழைப்பா அதில் வரும் வருமானம் அவமானகரமான வருமானமா\n2. சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன\n3.புத்தரா கார்ல் மார்க்ஸா என்றும் அம்பேத்கரின் நூல் குறித்து உங்களது பார்வை என்ன\n4. சிப���எம் கட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியல்களை எப்படி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.\n5.சாதி ஒழிப்புக்கு மார்க்சியம் உதவுமா\nஉதவுமெனில். அதன் தத்துவார்த்த புரிதல்கள் என்ன\nஇறுதியாக, விமர்சனம் செய்வதற்கான உரிமையை, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்க, ஒரு நூலை எழுதியதற்காகவே சாதி முத்திரை குத்துவதும், அவதூறு செய்வதும், நூலை “நரகல்” என்று சொல்வதுமாக இருக்கும் சிபிஎம் முழுநேர ஊழியர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள். அமைப்பில் உள்ளதானலேயே இந்த அதிகாரம் கிடைத்துவிடுமா\nஅதோடு, என் குறித்தான கேள்வியில், தேவர் சாதி சங்கங்களில் சென்று பிரச்சாரம் செய்வார்களா என்றொரு கேள்வி வந்தது. அதே பாணியை முன்வைத்து, சிபிஎம் தலைவர்கள் அனைவரும், அவர்களின் சாதி சங்கங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்கிறேன். மேலும் ஒருவர் இந்த சாதியில் பிறக்கவேண்டும் என்பது அவரது தேர்வாக இருக்கமுடியுமா.\nமறுபடியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். சிபிஎம் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், தலித் உறுப்பினர் இல்லை எனும், ஆதவன் தீட்சண்யா கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.\nஅதே சமயம், தலித்துக்களுக்கு வாய்ப்பளிக்காத சிபிஎம் கட்சியில், இந்த தலித்தியப் போராளிகள், அமைப்பாளர்களாக, பணியாளர்களாக, உறுப்பினர்களாக ஏன் இருக்கிறார்கள்.என்பதையும் ஆய்ந்தறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nதலித்துக்களின் மேம்பாட்டிற்காக இந்த தலித்திய போராளிகள் கட்சிக்குள் இதுவரை என்ன வகையான போராட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள்,அதற்கு கட்சி கூறிய பதில்கள் என்ன, என்கிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் வ���வாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்க���ே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nதோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1062", "date_download": "2018-11-14T07:53:02Z", "digest": "sha1:PSTRYZVSBJAQP3ENZVYK6UUNQ3446LSS", "length": 22362, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanjamalai Sitheswarar Temple : Kanjamalai Sitheswarar Kanjamalai Sitheswarar Temple Details | Kanjamalai Sitheswarar- Kanjamalai | Tamilnadu Temple | கஞ்சமலை சித்தேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்\nதீர்த்தம் : காந்ததீர்த்த குளம்\nசித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது சிறப்பம்சமாகும்.\nகாலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை- சேலம்\nஅழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.\nமலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. \"ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.\nவியாதிகள் குணமாகவும், ��ுகத்தில் உள்ள பரு நீங்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.\nஇந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.\nஇக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.\"அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர்.\nகாலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.\n\"கஞ்சம்' என்றால் \"தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் \"கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.\nசித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்���குதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.\n குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.\nகாட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.\n இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான் பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்\nஇளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.\n நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.\nதிருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, \"\"அடேய் நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார்.\nகாலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.\nஇருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே \"இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை \"காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரப��்டம் கொடுத்து \"சித்தேஸ்வரர்\" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கஞ்சமலை 20 கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கிருந்து 68 ஏ, 68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள் கிளம்புகின்றன\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபோன்: +91-427-233 2820 - 23 நேஷனல் ஹோட்டல்\nபோன்: +91-427-241 5060 ஹோட்டல் ராஜ் கேசில்\nஅருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_259.html", "date_download": "2018-11-14T06:28:52Z", "digest": "sha1:HI32HKQSVVJ4REYAREGYSVENNW5MS6CG", "length": 13221, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "கடற்படையில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்ப்பு", "raw_content": "\nகடற்படையில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்ப்பு\nகடற்படையில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்ப்பு | கடற்படையில் ஆய்வுப் பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது கோர்ஸ் காமென்சிங் ஜூன்-2017 பயிற்சியின் கீழ் 'நேவல் அர்மாமென்ட் இன்ஸ்பெக்சன் கேடர் (என்.ஏ.ஐ.சி.)' பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும். திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19½ வயது முதல் 25 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன், ஐ.டி., கெமிக்கல், மெட்டலர்ஜி போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித��தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பார்வைத்திறனும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் பாதிப்பு இருக்கக்கூடாது. தேர்வு செய்யும் முறை: சர்வீசஸ் செலக்சன் போர்டு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 ஆகிய இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். நுண்ணறிவுத்திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகளுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி லெப்டினன்ட் தரத்திலான அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். கமாண்டர் பதவி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 9-12-2016 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு நகலுடன் தேவையான சான்றுகள் சுயசான்றொப்பம் செய்து இணைத்து Post Box No.02, Sarojini Nagar PO, New Delhi 110023 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயர், படிப்பு, மதிப்பெண் சதவீதம், என்.சி.சி. சான்றிதழ் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 19-12-2016-ந் தேதி. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை பார்க்கவும் www.nausenabharti.nic.in என்ற இணையதளத்தை சொடுக்கவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதி���்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/06/1-91.html", "date_download": "2018-11-14T06:21:10Z", "digest": "sha1:6ZVDJYXMZ6M72LWZVC3M5TL2ACRNORVR", "length": 11085, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "சென்னையில் புத்தகங்கள் தட்டுப்பாடா? பிளஸ்-1 பாடபுத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டது பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தகவல்", "raw_content": "\n பிளஸ்-1 பாடபுத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டது பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தகவல்\nபுதிய பாடத்திட்டத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பிளஸ்-1 பாடப்புத்தகம் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 11-வது வ��ுப்புக்கு மட்டும் புதிய புத்தகங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் பிளஸ்-1 விலை இல்லா புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்ததுடன், புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. 91 சதவீதம் அச்சடிப்பு இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் கூறியதாவது:- புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 1 கோடியே 2 லட்சத்து 83 ஆயிரம் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறந்த அன்றே (ஜூன் 1-ந் தேதி) புத்தகங்கள் வழங்கப்பட்டது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில புத்தகம் கடந்த ஏப்ரல் மாதமே அச்சடிக்கப்பட்டு குடோன்களுக்கு அனுப்பப்பட்டது. மற்ற புத்தகங்கள் அச்சடித்த உடன் அனுப்பிவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 14-ந் தேதி அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 91 சதவீதம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டன. எஞ்சிய 9 சதவீத புத்தகங்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் நேற்று தான் பள்ளிகளுக்கு 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வந்து இறங்கின. அவை உடனுக்குடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-���் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/mahindha.html", "date_download": "2018-11-14T07:08:42Z", "digest": "sha1:BCILTMSLDQWJFD42BOPEUWXNSRZXUHOY", "length": 14511, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஸ்ரீ.சு.காவை சந்திரிகா அவமதித்துள்ளார்: மஹிந்த | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உற���ுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஸ்ரீ.சு.காவை சந்திரிகா அவமதித்துள்ளார்: மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துத் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, தி இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி குறித்து மேலும் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, 'தனது அரசியல் கட்சி தோல்வியடைந்தமை குறித்துப் பெருமையாகப் பேசும் எந்தவொரு அரசியல்வாதியையும் உலகில் காணமுடியாது. ஜனாதிபதித் தேர்தலின்போது, எனக்கு எதிராக ஒருவரைப் போட்டியிட வைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலையாளர்களில் ஒருவரைத் தேடிய போது, அவர்களில் ஊழல் அல்லாத, கொலையுடன் தொடர்புபடாத ஒருவரைக் கண்டறிவதற்கு சிரமமாக இருந்ததாக சந்திரிகா கூறியுள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் இணை போஷகர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் பதவியை வகிக்கும் இவர், தனது கட்சியினரைக் கொலைகாரர்கள், காடையர்கள் என வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கூறும்போது அது, எமது கட்சி மீதான மிக மோசமான பிரதிபலிப்பாக அமையும்' என்றும் கூறியுள்ளார். 'சந்திரிகா குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரது அரசாங்கத்திலும் இருந்தவர்கள். எனவே, அவரது கூற்றுப்படி அவர், கொலைகாரர்கள், காடையர்களைக் கொண்ட கட்சிக்குத் தலைவராக இருந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறார்.\nஇங்குள்ள, முரண் நிலை என்னவெனில் இவர், குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீது எந்த குற்றமும் நிருப்பிக்கப்படவில்லை. ஆனால், முறையற்ற காணி கையாளுதல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் சந்திரிகா குற்றம் காணப்பட்டவர். இவ்வாறானவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தொடர்பில் உலகெல்லாம் கூறித்திரிய அ���ுகதையுள்ளதா என மக்கள் தீர்மானிப்பர்' என்று மேலும் கூறினார். இதேவேளை, தனிப்பட்ட கோபத்தை காட்ட அவர், தான் கட்சியின் முன்னாள் தலைவர், இணை போஷகர், மத்திய குழு உறுப்பினர் என்ற விடயங்களை சிந்திக்காது பேச வேண்டாம் எனவும் சு.க.வின் உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் உலகெங்கும் பேசித்திரிய வேண்டாமெனவும் சந்திரிகாவிடம் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். -\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-14T07:04:50Z", "digest": "sha1:QD4FYHRV5PCSA4D6YTEOFMDSG7G6SOFK", "length": 30999, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும் : சம்பிக்க | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும் : சம்பிக்க\nஇலங்கை மீதான சர்வதேச தலையீட்டை அர­சாங்கம் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் அனுமதிக்காது. மாறாக நம்பத்­த­குந்த உள்­நாட்டு தீர்­வு­களை நாம் உறு­திப்­ப­டுத்த தயா­ராக உள்ளோம். ஆகவே உட­ன­டி­யாக கூட்டமைப்பும் வட­மா­காண சபையும் சர்­வ­தே­சத்தை வலி­யு­றுத்தும் தமது நிலை­ப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஅர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள வேண்டும் என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாட்டின் பிர­தான எதிர்க்­கட்சி என்­பதை நினைவில் வைத்து செயற்­பட வேண்டும் எனவும் அவர் குற���ப்­பிட்டார். வட­மா­காண சபையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச விசா­ரணை பொறி­மு­றையை வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாட்டில் அங்­கீ­காரம் பெற்ற ஒரு பிர­தான அர­சியல் கட்­சி­யாகும். ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற தேர்­தலின் போதும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கின்­றனர்.\nஅவ்­வா­றான நிலையில் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் செயற்­பட வேண்டும். அந்த வகையில் கடந்த காலங்­களில் தனி அர­சாங்கம் அமைந்த நிலையில் ஆளும் கட்­சி­யா­கவும் எதிர்க்­கட்­சி­யா­கவும் பெரும்­பான்மை கட்­சிகள் செயற்­பட்­டன.\nஎனினும் இம்­முறை அவ்­வா­றான நிலைமை அமை­ய­வில்லை. பிர­தான இரு கட்­சி­களும் இணைந்து கூட்டு அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. இரண்டு கட்­சி­களின் உறுப்­பி­னர்­களும் அமைச்சுப் பத­வி­களை வகிக்­கின்­றனர். இந்த நிலையில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக இந்த கட்­சிகள் செயற்­பட முடி­யாது. எனினும் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய எதிர்க்­கட்சி ஒன்றை நிய­மிக்க வேண்டும்.\nஇம்­முறை தேர்­தலின் பின்னர் மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சிகள் தாம் எதிர்க்­கட்சி ஆச­னங்­களில் அமர்­வ­தாக தெரி­வித்­தன. அந்த வகையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி பதவி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தான் கிடைக்­க­வேண்­டிய நிலை இருந்­தது. ஆகவே அதற்கு அமைய இம்­முறை பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வா­கி­யுள்­ளது. இதில் எவ்­வி­த­மான முரண்­பா­டு­களும் இல்லை.\nகேள்வி :- எனினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மித்­ததை பெரும்­பான்மை கட்­சி­களின் சிலர் விமர்­சிக்­கின்­றன்றே\nபதில் :- சம்­பந்தன் தமிழர் என்­ப­தற்­காக மாத்­தி­ரமே அவரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மித்­தமை தவ­றென இவர்கள் குறிப்­பி­டு­வ­தாயின் அதை எக்­கா­ர­ணத்தை கொண்டும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமை­யவே அவரை எதிர்க்­கட்சி தலை��வ­ராக நிய­மித்­துள்­ளனர். ஆகவே இது ஜனா­ய­கத்தின் ஒரு நல்ல எடுத்­துக்­காட்­டாக கருதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.\nஅதேபோல் தமிழர் ஒரு­வ­ருக்கு எதிர்க்­கட்சி பதவி கிடைப்­ப­தானால் நாடு பிரி­வி­னையின் பக்கம் செயற்­படும் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாறு­பட்ட கொள்­கையில் உள்ள கட்­சி­யாக இருந்­தாலும் கடந்த காலங்­களில் எம்­முடன் இணைந்து நாட்டில் நல்­லாட்­சிக்­கான போராட்­டத்தில் உத­வி­யுள்­ளனர். அதேபோல் தாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பிரி­வி­னையை ஆத­ரிக்­க­வில்லை என்­பதை தொடர்ச்­சி­யாக குறிப்­பிட்டு வரு­கின்றார். ஆகவே எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டில் பிரி­வினை ஒன்று ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அதேபோல் நாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டில் பிள­வுகள் ஏற்­ப­டு­வதை அனு­ம­திக்கப் போவ­தில்லை. கடந்த காலத்தில் இந்த நாட்­டுக்­காக எவ்­வாறு பொறுப்­புடன் செயற்­பட்­டோமோ அதே நிலைப்­பாட்டில் தான் இப்­போதும் செயற்­ப­டு­கின்றோம்.\nகேள்வி :- இலங்கை மீதான தொடர்ச்­சி­யான சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை ஒன்று அவ­சியம் என்­பதை வட­மா­காண சபையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இதை எவ்­வாறு கரு­து­கின்­றீர்கள்\nபதில் :- வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் ஆரம்­பத்தில் இருந்தே முரண்­பா­டா­ன­தா­கவே அமைந்­துள்­ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தெரி­வா­கி­யுள்­ளது. இந்த நிலையில் இவர்கள் தமது நிலைப்­பாட்டை உட­ன­டி­யாக மாற்­றிக்­கொள்ள வேண்டும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் சந்­தர்ப்­பத்தில் மிகவும் பொறுப்­பு­டனும் நாடு மக்­களின் சார்­பிலும் நின்று செயற்ப்­பட வேண்டும் . அதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மறந்­து­விடக் கூடாது. இலங்கை மீதான சர்­வ­தேச தலை­யீட்டை இந்த அர­சாங்கம் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் அனு­ம­திக்­காது. மாறாக நம்­பத்­த­குந்த உள்­நாட்டு தீர்­வு­களை நாம் உறு­திப்­ப­டுத்த தயா­ராக உள்ளோம். அதற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும். தொடர்ந்தும் கூட்­ட­மைப்பு நாட்­டுக்கு முர­ணான வகையில் ஏதேனும் செயற்­பா­டு­க­களை முன்­னெ­டுக்­கு­மானால் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்­குமே சிக்­கலை ஏற்­ப­டுத்தும். ஆகவே உட­ன­டி­யாக கூட்­ட­மைப்பும் வட­மா­காண சபையும் தமது நிலை­பாட்டை மாற்­றிக்­கொள்ள வேண்டும். அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள வேண்டும்.\nகேள்வி :- இந்த புதிய ஆட்­சியில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­ப­டுமா என்ற கேள்வி தமிழர் தரப்பில் தொடர்ச்­சி­யாக எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. இதற்கு பதில் உள்­ளதா\nபதில் :- நிச்­ச­யா­மாக இந்த ஆட்­சியில் நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­படும்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமையப்பெற்ற நூறு நாட்கள் தேசிய அரசாங்கத்தில் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக வடக்கில் நல்ல ஜனநாயக மாற்றங்கள் ஏற்பட்டன. அதேபோல் இப்போதும் தேசிய அரசாங்கம் அமைந்துள்ளது. இதில் தமிழ் சிங்கள முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும். அதேபோல் எதிர்க்கட்சி தமிழ் மக்களின் குரலாக அமைந்துள்ளது. ஆகவே இதுவே நாட்டில் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு அடிப்படியாகும் என் நன் நினைக்கின்றேன். எதிர்வரும் காலங்களை நிரந்தர சமாதானம் ஒன்றை நாம் எதிர்பார்க்கலாம்.-VK\nசெப்ரெம்பர் 7, 2015 இல் 5:00 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இனவாத அமைப்புக்களுக்கு தடைவிதிக்கப்படும்: மனோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இ���் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« ஆக அக் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 18 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/07/03163713/Rs-26-crore-grossing-film.vpf", "date_download": "2018-11-14T07:29:01Z", "digest": "sha1:5MO4ZLEVXLHSQURVX4E5HQPB3HWH7EJT", "length": 8828, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 26 crore grossing film! || ரூ.26 கோடி வசூல் செய்த படம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைக��் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nரூ.26 கோடி வசூல் செய்த படம்\nரூ.26 கோடி வசூல் செய்த படம்\n‘ஜெய’ நாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘விண்வெளி’ படம்.\n‘ஜெய’ நாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘விண்வெளி’ படம், ரூ.19 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.\nசத்தமே இல்லாமல் அந்த படம், ரூ.26 கோடி வசூல் செய்து இருக்கிறதாம். படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சி\n1. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்\n‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.\n2. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்\nஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.\n3. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்\nவிளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.\n4. பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்\nஏற்கனவே திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் நொந்து போய் இருக்கும் தமிழ் பட உலகில், சமீபகாலமாக ‘மீ டூ’ இயக்கம் ஒரு பக்கம் புயலை கிளப்பி இருக்கிறது.\n5. தொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை\nமலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியானவர் அந்த நடிகை.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. சபதத்தை வாபஸ் பெற்றார்\n5. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/09181222/1008086/Naam-Tamilar-Katchi-Leader-Seeman-Speech.vpf", "date_download": "2018-11-14T06:45:49Z", "digest": "sha1:AXUB23ZDPKYTY22ZIQ7YHYZWWUD3IDM5", "length": 10979, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இ���்லை - சீமான் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை - சீமான் பேச்சு\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 06:12 PM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2018, 11:08 PM\nநாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்று வருகிறது.\nகருத்தரங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nகருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார். ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். ரஜினி இனம் மாறுவது ஆளவா என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் கூறினார். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபறக்கும் விமானத்த��ல் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...\nகடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\n\"அதிமுக, பா.ஜ.க அரசுகளை வீழ்த்துவோம்\" - ஸ்டாலின்\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது நினைவுதினமான இன்று அதிமுக, பாஜ.க அரசை வீழ்த்த சூளுரை ஏற்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\n\"டாக்சிவாலா\" படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..\nஅர்ஜூன் ரெட்டி படப்புகழ அஜய் தேவரகொண்டா நடித்து வரும் டாக்சிவாலா என்ற தெலுங்கு படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/45527/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE", "date_download": "2018-11-14T06:59:41Z", "digest": "sha1:C57Y2CUK7P7CRTDRLOFHEAQNC3KNHOBC", "length": 9551, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமுதுகு வலி இல்லாமல் இருக்க வேண்டுமா\n2 +Vote Tags: மருத்துவம் உடல்நலம் சிரிக்கலாம் வாங்க\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nகார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில், நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது\nதஞ்சாவூர் போராட்டத்தில் நாங்கள் திருவாரூர்\nஅம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nநண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.\nமுருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா\nபிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளில்சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முர… read more\nஎன் நூல்களிலிருந்து சில சிந்தனைத்துளிகள்: என்.கணேசன் read more\nஉலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா\nஉலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா திருச்செந்தூர் முருகனை வணங்குங்க By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்… read more\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nஒரு நட்பு முறிந்த சோகக் கதை : உண்மைத் தமிழன்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங���கர்\nபோலீஸ் ஸ்டோரி : Cable சங்கர்\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nவிப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்\nஅழகாய் ஒரு கௌரவக்கொலை : அபி அப்பா\nபரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/448-mahintha-return-srilanka", "date_download": "2018-11-14T06:58:29Z", "digest": "sha1:7JNC77KCY7MZIW7BGJ6FPQYSICW2FRPU", "length": 3921, "nlines": 83, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nநாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பாக அதன் உறுப்பினர்கள் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி சீனாவுக்கு சென்றனர் .\nகட்சியை வளப்படுத்தும் நோக்கில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு\nசீனாவில் தங்கியிருந்த குழு பலதரப்பட்ட அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டது.\nஒருவாரகால பயணத்தின் பின்னர்,இன்று மஹிந்த உட்பட அனைவரும் நாடுதிரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nMore in this category: « 25,000 தண்டப்பணத்தில் மாற்றமில்லை இலங்கையின் வர்த்தக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அமெரிக்க -இலங்கை நிபுணர்கள் சந்திப்பு »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=4641", "date_download": "2018-11-14T07:55:50Z", "digest": "sha1:AUI3XCZYPRYESXARHMLOV26A45AP4XSK", "length": 21797, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahabharatham | Mahabharata | மகாபாரதம் பகுதி-12", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமகாபாரதம் பகுதி-11 மகாபாரதம் பகுதி-13\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் » மகாபாரதம்\nகுழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்காக காந்தார தேசத்துக்கு சென்றார் பெண் பார்த்தார் பீஷ்மர். அந்நாட்டு மன்னன் சுபலன். அவனுக்கு பீஷ்மர் குடும்பத்தில் பெண் கொடுக்க வேண்டும் என்றால் கசக்கவா செய்யும் தன் மகள் காந்தாரியை அழைத்தான். அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள். அம்மா தன் மகள் காந்தாரியை அழைத்தான். அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள். அம்மா பீஷ்மர் வந்திருக்கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய் பீஷ்மர் வந்திருக��கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய் தந்தையே பெற்றவர்களைப் பெருமைப்படுத்துபவளே பெண். நான் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான். காந்தா என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான். காந்தா தந்தையார் உன்னிடம் சம்மதம் கேட்பதில் ஒரு உட்பொருள் இருக்கிறது. உனக்கு பார்த்துள்ள மாப்பிள்ளைக்கு பார்வை கிடையாது. அதையும் யோசித்துக் கொள்,.\n இதில் யோசிக்க ஏதுமில்லை. என் சகோதரனுக்கும், தந்தைக்கும் தெரியாதது என்ன அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன நானும் இந்தக்கணமே என் பார்வையை இழந்து விடுகிறேன், என்றவள், வேகமாகத் தன் அறைக்குச் சென்று, பொன்னால் செய்யப்பட்ட ஒரு பட்டையை எடுத்து வந்தாள். அதைத் தன் கண்ணில் கட்டினாள். எனக்கு வரப்போகும் கணவரால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதே போல நானும் இவ்வுலகத்தைப் பார்க்க மாட்டேன், என சொல்லிவிட்டு குனிந்த தலையுடன் தோழிப் பெண்களின் துணையுடன் தன் அறைக்குப் போய் விட்டாள். மகாபாரதத்தை ஏன் படிக்கச் சொல்கிறோம் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தான். பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்கும் பெண்கள் இப்போது குறைந்து போய் விட்டார்கள். குறிப்பாக திருமண விஷயத்தில், பெற்றவர்கள் எடுக்கும் முடிவை பல பெண்கள் ஆமோதிப்பதில்லை. போதாக்குறைக்கு காதல் என்ற படு குழியில் வேறு விழுந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ஒரு பார்வையற்றவனை மணக்கக்கூட அந்தக்காலத்துப் பெண் சம்மதித்திருக்கிறாள். அதற்காக தன் சுகத்தையும் அழித்துக் கொண்டாள் என்று பாரதத்தில் படிக்கும் போது அக்காலப் பெண்களைப் பற்றி நம் நெஞ்சு மகிழ்ச்சியால் விம்முகிறது. இந்த தேசம் இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்கக்காரணம் இவளைப் போன்ற பெண்கள் செய்த தியாகத்தால் த���ன். பெண்கள் பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். காந்தாரியின் சம்மதம் கிடைத்ததும் ஒரு நல்லநாள் பார்க்கப்பட்டது. அக்காலத்தில் மன்னர்கள் பல பெண்களை திருமணம் செய்ய அனுமதி இருந்தது. அதன்படி திருதராஷ்டிரனுக்கு பல மனைவிகள் ஏற்கனவே இருந்தாலும், காந்தாரியே பட்டத்தரசியானாள்.\nஇங்கே இப்படியிருக்க, சுரதை என்ற பெண்மணி துர்வாச முனிவருக்கு பல சேவைகள் செய்து வந்தாள். துர்வாசர் என்றாலே எல்லாருக்கும் தெரியும். அவர் பெரிய கோபக்காரர் என்று. சுரதை ராஜகுமாரி என்றாலும் கூட, அவர் மனம் கோணாமல் சேவை செய்து வந்தாள். இவள் சூரன் என்ற மன்னனின் மகள். அவளை குந்திபோஜன் என்ற மகாராஜா, தன் மகளாக சுவீகராம் எடுத்துக் கொண்டான். குந்திபோஜனின் அரண்மனைக்குத் தான் துர்வாசர் வந்திருந்தார். வந்தவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள மகளையே நியமித்திருந்தான் மன்னன். குந்திபோஜனின் மகளான பிறகு சுரதைக்கு அவளது சொந்தப் பெயர் மறைந்து விட்டது. அவளுக்கு குந்தி என்று பெயர் நிலைத்து விட்டது. இப்போது குந்தி சிறுமியாகத்தான் இருந்தாள். அவள் தன் தோழியரோடு அம்மானை ஆடுவாள். ஆற்றுக்குச் சென்று தோழியருடன் நீச்சலடித்து மகிழ்வாள். ஊஞ்சல் கட்டி ஆடுவாள். இப்படி விளையாட்டு பருவமுள்ள சிறுமி கோபக்கார துர்வாசருக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று மன்னன் கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் அந்த பணியை ஒப்படைத்துவிட்டான். குந்தியும் தன் விளையாட்டுகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, முனிவருக்கு தேவையான பணி விடையை அவரது மனம் கோணாமல் செய்து வந்தாள். துர்வாசருக்கு சந்தோஷம். எப்போதும் கடுகடுவென இருப்பவர்களைக் கூட பொறுமை மகிழ்ச்சிகரமாக்கி விடுகிறது. துர்வாசர் சமயத்தில் கோபபட்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறுமி குந்தி சேவை செய்தாள். துர்வாசரே அசந்து விட்டார். அம்மா குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன். நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன். நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா ஒரு ரகசிய மந்திரம் ஒன்றை உனக்கு கற்றுத் தரப்போகிறேன். இது யாருக்கும் கிடைக்காத அரிய பரிசு. கவனமாகக் கேள், என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இதிகாசங்கள் மகாபாரதம் »\nமகாபாரதம் பகுதி-1 நவம்பர் 08,2010\nமகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு ... மேலும்\nமகாபாரதம் பகுதி-2 நவம்பர் 13,2010\nநஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். ... மேலும்\nமகாபாரதம் பகுதி-3 நவம்பர் 13,2010\nவந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்அப்பா தாங்கள் அழ ... மேலும்\nமகாபாரதம் பகுதி-4 நவம்பர் 13,2010\nகங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று ... மேலும்\nமகாபாரதம் பகுதி-5 நவம்பர் 13,2010\n கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/picture-story/400", "date_download": "2018-11-14T07:46:49Z", "digest": "sha1:WK75TY3GQ4QOZ2AU7EMTGRNMLFZEL3AP", "length": 9405, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "இவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை நீங்களே பாருங்கள்!! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇவர்கள் வள��்க்கும் செல்லப் பிராணிகளை நீங்களே பாருங்கள்\nமெக்சிகோவை சேர்ந்த இவரது செல்லப் பிராணி இந்த குண்டு பன்றியாம்.\nமணிலாவை சேர்ந்த இந்தப் பெண் தனது வீட்டில் வளர்க்கும் டிராகன் இன பல்லியை முத்தமிட்டு மகிழ்கிறார்.\nகெய்ரோவை சேர்ந்த இந்தப் பெண்ணின் செல்லக்குட்டி, சிங்கக் குட்டியாம்.\nபிரான்ஸை சேர்ந்த அலெக்சிஸ் தனது வீட்டில் வளர்க்கும் பாம்புகளுடன் போஸ் கொடுக்கிறார்.\nபாலஸ்தீன் நாட்டின் துபாஸ் நகரில் தான் வளர்த்து வரும் ஆமைகளுக்கு உணவூட்டி மகிழ்கிறார் இவர்.\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nநினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு இன்று..\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nநாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை\nகள்ளகாதலனின் மர்ம உறுப்பை வெட்டி எரிந்த பெண்\nதனது கள்ளக்காதலன் நீண்ட காலமாக தன்னை...\nகாட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள்\nகாட்டுத்தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க கலிபோர்னியாவில் பரவி செல்லும்...\nஆன் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை மீளப்பெறவுள்ள சர்வதேச மன்னிப்பு சபை\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான...\nதெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅம்பாறையில் பெரும்போக நெற் செய்கைக்காக மானிய அடிப்படையில் உரம்\nகித்துல் பாணியின் விலை உயர்வு\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nநாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை\nஉலக முடிவு பகுதியில் இருந்து விழுந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு\nசஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு வெளியானது\nபரிசீலிக்கவோ தீர்ப்பளிக்கவோ நீதிமன்றிற்கு அதிகாரம் இல்லை..\nதேர்தல் தொடர்பில் இறுதி இணக்கம் எட்டப்பட்டது\nநாணயசுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇன்றைய போட்டியில் ரங்கன ஹேரத்துக்கு பதிலாக களமிறங்கும் வீரர்\nசெய்தியாளர்களை சந்தித்த சுரங்க லக்மால் (காணொளி)\nஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் மீது ஐ.சி.சி குற்றச்சாட்டு\nஇங்கிலாந்து அணி தலைவர் வெளியிட்டுள்ள தகவல்\nமனைவியை விவாகரத்து செய்த வ���ஷ்ணு விஷால்\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_479.html", "date_download": "2018-11-14T07:08:11Z", "digest": "sha1:TG3IICXA5TDJQ4EUNY4HK4OTMUXSG3QJ", "length": 38925, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ் மேயராக ஆர்னோல்ட் தெரிவு - வாக்களிப்பில் நடந்த சுவாரசியங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ் மேயராக ஆர்னோல்ட் தெரிவு - வாக்களிப்பில் நடந்த சுவாரசியங்கள்\nயாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது தடவையாக இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார்.\nமுன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை முன்மொழிந்தது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,வி. மணிவண்ணனின் பெயரை முன்மொழிந்தது. ஈபிடிபி முடியப்பு ரெமீடியசின் பெயரை முன்மொழிந்தது.\nஇதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார்.\nஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.\nஇதனால், இறுதி வாக்கெடுப்புக்காக- சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, திருவுளச்��ீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது.\nஇதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக ���ிடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கை���ு\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184295/news/184295.html", "date_download": "2018-11-14T06:58:19Z", "digest": "sha1:VL2MZRBBNXR4V7K5NPU6QCWYVX7BOKS5", "length": 6900, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பட்டியல் இந்திய வம்சாவளி நீதிபதி அமுல்தபார் பெயர் நீக்கம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பட்டியல் இந்திய வம்சாவளி நீதிபதி அமுல்தபார் பெயர் நீக்கம்\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் கென்னடி (81). இவர் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு பதிலாக புதிய நீதிபதியை ேதர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: உச்சநீதிமன்ற புதிய நீதிபதியை தேர்வு செய்வதற்காக பரிந்துரை செய்யப்பட்ட 25 நீதிபதிகளில் 7 பேரிடம் அதிபர் டிரம்ப் நேர்காணல் நடத்தினார்.\nகடந்த 2ம் தேதி 4பேரிடமும் மறுநாள் 3 பேரிடமும் டிரம்ப் நேர்காணல் நடத்தினார். முதல்நாளில் அதிபர் டிரம்ப் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தபார் (49) என்ற நீதிபதியிடம் நேர்காணல் நடத்தினார். இவர் சின்சினாட்டி நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேசிய பொது வானொலி ெவளியிட்ட செய்தியில், ` உச்சநீதிமன்றத்திற்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ள நீதிபதிகள் பட்டியலில் பிரட் கெவன்னா, அமி கோரின பரட், ரேய்மாண்ட் கேத்லட்ஜ் ஆகிய 3 பேர் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், அமுல் தபார் பெயர் இடம்பெறவில்லை’ என தெரிவித்துள்ளது. புதிய நீதிபதி யார் என்பதை அதிபர் டிரம்ப் வரும் 9ம் தேதி அறிவிப்பார். அதாவது இந்திய நேரப்படி 10ம் தேதி காலை 6.30க்கு இந்த அறிவிப்பு வெளியாகும். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமுல்தபார் தேர்வு செய்யப்படாதது இது 2வது முறை.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொது மக்கள் ��றியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46609-president-trump-and-kim-jong-un-meet-in-singapore-for-historic-summit.html", "date_download": "2018-11-14T07:09:27Z", "digest": "sha1:VLDMEMEAJOHIUUVGUDOAZSVWVVBK7Y7C", "length": 10352, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்ரம்ப்-கிம் சந்திப்பு: 3,000 பத்திரிகையாளர்கள் வருகை | President Trump and Kim Jong Un meet in Singapore for historic summit", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nட்ரம்ப்-கிம் சந்திப்பு: 3,000 பத்திரிகையாளர்கள் வருகை\nசிங்கப்பூரில் வரும்‌ 12ஆம் தேதி அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் அமெரிக்கா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரதிநிதி, நியூயார்க்கில் வெளியுறவுத்துறை அமைச்சர்‌ மைக் பாம்பியோவை சந்தித்தார். இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்து, கிம் ஜாங் உன் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக���கவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் வரும்‌ 12ஆம் தேதி அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் உள்ள பிரபல செயின்‌ட் ரீஜிஸ் மற்றும் ஷங்கரி‌ லா ஹோட்டலில் இரு தலைவர்களும் தங்க உள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு தொடர்பான செய்தி சேகரிக்க உலக நாடுகளில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிங்கப்பூர் வருவ‌ர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் - கிம்முடனான சந்திப்பு தங்கள் நாட்டில் நிகழ்வது பெருமையளிப்பதாக சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nபொறியியல் கலந்தாய்வுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணி\n ஆனா வாங்கினது 38 மார்க் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்\n“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் \n''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி\nஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு விலக்கு ஏன்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை: அமல்படுத்தியது அமெரிக்கா\nஜெயக்குமாரை விமர்சித்ததற்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய இளைஞர் கைது\nஇந்தியாவின் அழைப்பை நிராகரித்தாரா ட்ரம்ப்..\n“கஷோகி படுகொலை வரலாற்றிலேயே மோசமானது” - அதிபர் ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் ப���்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியியல் கலந்தாய்வுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணி\n ஆனா வாங்கினது 38 மார்க் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/04/papermoney.html", "date_download": "2018-11-14T07:30:05Z", "digest": "sha1:4RX2QQTGXH4LXWGJN2PMSYLYCIT24BQD", "length": 9970, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | australia to remove queen from paper money - report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஆஸ்-தி-ரே--லி-யா ரூபாய் நோட்-டுக்-க-ளில் உ-ரு-வப்-ப-டம் மாற்-றம்\nஆஸ்-தி-ரே-லி-யா நாட்-டி-னர் தங்-கள் நாட்--டு --ரூ-பாய் நோட்-டுக்-க-ளில் விக்--டா-ரி-யா மகா-ரா-ணி-யா-ரின் உ-ரு-வத்-தை நீக்-கி-விட்-டுஅதற்-குப் பதி-லா-க தங்-க-ள் நாட்-டு தந்-தை என்று க-ரு-தப்-ப-டும் சர் --ஹன்-றி பார்-க்---கீஸ் எ-ன்-ப-வ-ரி-ன் படத்-தை -அச்-சி-டத்-தீ-ர்-மா--னித்-துள்-ள-னர்.\n-இந்-தச் செய்-தி சன்-டே -ட-லி-கி-ராப் என்-ற பத்-தி-ரிக்-கை-யில் வெளி-யா-கி-யுள்-ள---து. ஆ-னால் இந்-த மாற்-றம் ரூ-பாய் நோட்-டுக்-க-ளில்மட்-டு-மே -இ-ருக்-கும். நாண-யங்-க-ளில் -தற்-போ-து உள்-ள-து போல் விக்--டா-ரி-யா மகா-ரா-ணி-ய-ா-ரின் உ-ரு-வம் அப்-ப-டி-யே இ-ருக்-கும்.\n-சர் ஹென்-றி பார்க்-கீஸ் ஆஸ்--தி-ரே-லி-யா--வின் மிகச் சிறந்-த வ-ர--லாற்-றுச் சிறப்-பு -மிக்-க அறி-ஞர். பல்-வே-று போராட்-டங்-க--ளில் பங்-குகொண்-டு பல மு-றை ஜெ-யி-லுக்-குச்- சென்-று ஆஸ்-தி-ரே--லி-யா நாட்-டு மக்-க-ளுக்-கா-கப் பா-டு-பட்-ட-வர்.\nதற்-போது -அ-வ-ர-து உ-ரு-வத்-தை ரூபாய் நோட்-டுக்-க-ளில் அச்-சி-ட அர-சு மு-டிவு--செய்-துள்-ள-து.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/aarav", "date_download": "2018-11-14T07:14:56Z", "digest": "sha1:2PN22MCK6ZMN36FALJUZLC6H7CO5ZEEU", "length": 5120, "nlines": 49, "source_domain": "tamilnewsstar.com", "title": "Aarav Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nசர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nபிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர். …\nஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்\nJuly 7, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on ஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்\nநடிகை ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக ஜோடி போட்டு சுற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sofas/sofas-price-list.html", "date_download": "2018-11-14T07:02:45Z", "digest": "sha1:N4R7KYRDPA2HZO7TVRWE64ALPYE47KOD", "length": 25088, "nlines": 523, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள சோபாஸ் விலை | சோபாஸ் அன்று விலை பட்டியல் 14 Nov 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2018உள்ள சோபாஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சோபாஸ் விலை India உள்ள 14 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 442 மொத்தம் சோபாஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பொகடா ஒன்னு சீடர் சோபா பய வூட்ஸ்ஒர்த் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Shopclues, Indiatimes, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சோபாஸ்\nவிலை சோபாஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு எலிசா டூ சீடர் பாப்பிரிக் சோபா வித் சொல்லிட வுட் ப்ளெக்ஸ் பய டிசைன் மாங்கீ Rs. 67,319 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பேஸ்த்வாய் கபோர்ட் யூஸ்ட் இன்னபில்டப்பிலே கபி சுபே ஷேர் ஆரஞ்சு Rs.1,199 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nநியூ வின்ட்சர் டூ சீடர் சோபா இந்த ப்ளூ கலர் பய காசாகிப்ட்\n- மெயின் மேட்டரில் Fabric\nகோமெடோவ்ன் மிலானோ லேதெரெட்டே 1 சீடர் சோபா பினிஷ் கலர் பிரவுன்\n- மெயின் மேட்டரில் Leatherette\nடூரிங் ஹெலினா பாப்பிரிக் 1 ��ீடர் சோபா பினிஷ் கலர் இண்டிகோ\n- மெயின் மேட்டரில் Chenille\nடூரிங் பிட் 32627 1 லேதெரெட்டே 1 சீடர் சோபா பினிஷ் கலர் பிரவுன்\n- மெயின் மேட்டரில் Solid Wood\nடூரிங் போயினீஸ் லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் இவொரு\nரோமன் ரெவெரியே டூ சீடர் சோபா இந்த பஸ் ரெட் கலர் பய குர்பான் லிவிங்\n- மெயின் மேட்டரில் Fabric\nவில்பெரிபோர்ஸ் சிங்கள் சீடர் சோபா இந்த ஸ்ப்ரெஸ்ஸோ வால்நுட் பினிஷ் பய அம்பேர்வில்லே\n- மெயின் மேட்டரில் Sheesham Wood\nஅல்டோன் டூ சீடர் சோபா இந்த டார்க் ப்ளூ கலர் பய போறச\n- மெயின் மேட்டரில் Fabric\nலிட்டோன் சிங்கள் சீடர் சோபா இந்த ஹனி ஓக் பினிஷ் பய அம்பேர்வில்லே\n- மெயின் மேட்டரில் Sheesham Wood\nடூரிங் ஒண்டெர் லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பர்கண்டி\nபேஸ்த்வாய் கபோர்ட் யூஸ்ட் இன்னபில்டப்பிலே கபி சுபே ஷேர் ப்ளூ\nடூரிங் ஹெலினா பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் ரெட்\n- மெயின் மேட்டரில் Chenille\nசான் பப்லோ டூ சீடர் சோபா இந்த செருளேன் கலர் பய அம்பேர்வில்லே\n- மெயின் மேட்டரில் Fabric\nகுர்பான் லிவிங் அபுதாபி ராயல் பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பிரவுன்\n- மெயின் மேட்டரில் Micro Suede\nஎமிலியோ சுபெர்ப் டூ சீடர் சோபா இந்த பிரவுன் கலர் பய பியூரணி\n- மெயின் மேட்டரில் Fabric\nநாபா 3 சீடர் சோபா இந்த ருஷ்டி கலர் பய போறச\n- மெயின் மேட்டரில் Fabric\nமகாராஜா ஷேர் வித் டோக்ரா ஒர்க் பய எஸ்ளசிவேலனே\n- மெயின் மேட்டரில் Solid Wood\nபெஸ்டோன் பாப்பிரிக் டூ சீடர் சோபா இந்த ரெட் கலர் பய கோமெடோவ்ன்\n- மெயின் மேட்டரில் Fabric\nஹெர்ட்போர்ட சிங்கள் சீடர் சோபா இந்த ஸ்ப்ரெஸ்ஸோ வால்நுட் பினிஷ் பய அம்பேர்வில்லே\n- மெயின் மேட்டரில் Sheesham Wood\nகோமெடோவ்ன் ஈவா லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பிரவுன்\n- மெயின் மேட்டரில் Leather\nகோமெடோவ்ன் டெய்லர் லேதெரெட்டே 1 சீடர் செக்ஷனால் பினிஷ் கலர் பழசக்\n- மெயின் மேட்டரில் Solid Wood\nகோமெடோவ்ன் கோவ் மோட்சா பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் மோட்சா\n- மெயின் மேட்டரில் Fabric\nஓக்லாண்ட் ஸ்லீப் டபுள் சீடர் சோபா இந்த லைட் க்ரெய் கலர் பய டூரிங்\n- மெயின் மேட்டரில் Fabric\nகுறளின் சிங்கள் சீடர் சோபா இந்த நாட்டுரல் ஷீஷாம் பினிஷ் பய வூட்ஸ்ஒர்த்\n- மெயின் மேட்டரில் Sheesham Wood\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/11153737/1008263/Tiruchirappalli-Monkey-Issue.vpf", "date_download": "2018-11-14T07:15:11Z", "digest": "sha1:HJCF2H6OPMUBBGYB2L45F24KEYHSFKJK", "length": 10542, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு தனது குட்டியை காப்பாற்ற போராடும் அவலம்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு தனது குட்டியை காப்பாற்ற போராடும் அவலம்..\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 03:37 PM\nதிருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவில் முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை காப்பாற்றுவதற்காக படும்பாடு காட்சி அதை பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது\nதிருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவை நம்பியே இந்த குரங்கு இருந்து வரும் நிலையில், அணை உடைந்ததால் முக்கொம்பு பூங்கா மூடப்பட்டுள்ளது.\nஇதனால் தாய் குரங்கு தனது குட்டி குரங்கை சுமந்து கொண்டு உணவை தேடி அங்குமிங்கும் அலைவது பரிதாபமாக உள்ளது. எனவே, இந்த குரங்கிற்கு வனத் துறையினர் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன��றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை\nஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.\nபறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...\nகடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\n\"அதிமுக, பா.ஜ.க அரசுகளை வீழ்த்துவோம்\" - ஸ்டாலின்\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது நினைவுதினமான இன்று அதிமுக, பாஜ.க அரசை வீழ்த்த சூளுரை ஏற்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/cinema/135971-katerri-movie-teaser-has-been-released.html", "date_download": "2018-11-14T07:35:25Z", "digest": "sha1:YRLTZO32ZFXSPPXTMF4CIPFYJDWBT27X", "length": 4526, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Katerri movie teaser has been released | ``இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு; விட்டலாச்சாரி கதை மாதிரி இல்ல” - 'காட்டேரி' பட டீசர்! | Tamil News | Vikatan", "raw_content": "\n``இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு; விட்டலாச்சாரி கதை மாதிரி இல்ல” - 'காட்டேரி' பட டீசர்\nஇயக்குநர் டீகே இயக்கி, வைபவ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ள 'காட்டேரி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\n'யாமிருக்க பயமேன்', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் டி.கே இயக்கியிருக்கும் படம், 'காட்டேரி'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார். வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கு ஹீரோயின் மணலி ரத்தோட் இந்தப் படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jul-02/share-market/132277-buy-and-sale-in-stock-market.html", "date_download": "2018-11-14T06:44:40Z", "digest": "sha1:5PYIY7ZQ5DOP5RNVEBXEPV637N4VCVAK", "length": 23656, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ��டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nநாணயம் விகடன் - 02 Jul, 2017\nவளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்\nதிவால் சட்டத்தின் பிடியில்12 நிறுவனங்கள்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nஇன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்\nஃபண்ட் கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nஎஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்\nபி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி\nஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா\nஈஸியாக ஸ்கேனிங் செய்ய உதவும் ஆப்ஸ்\nதிட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்\nமதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nநாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா\nஇந்திய அரசின் வரிகள் - (செஸ்கள் மற்றும் சர்சார்ஜ்களோடு) (2015-16) ரூ. கோடியில்...\nஇன்ஸ்பிரேஷன் - வெற்றியின் ரகசியம் சொன்ன வாசிப்பு\nகூடுதல் லாபம் தரும் கார்னர் பிளாட்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கு பின்னால் திருப்பங்கள் வரக்கூடும்\nஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்\nஜிஎஸ்டி கேள்வி பதில்: ஜி.எஸ்.டி... தங்கம் விலை என்ன ஆகும்\nகேள்வி பதில்: என்.ஆர்.இ & என்.ஆர்.ஓ கணக்குகளில் உள்ள பணத்துக்கு வருமான வரி உண்டா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nடாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964\nநீண்ட நாள்களாகவே இந்தியப் பங்குச் சந்தையின் போக்கில் மாற்றம் இருக்கும் என்று தெரிந்தது. குறைந்தபட்சம், அந்த மாற்றம் நடக்கும் என்பதற்கான அறிகுறியைப் பார்க்க முடிந்தது. ஜூன் 6-ம் தேதி, நிஃப்டி 9705 என்ற உச்ச நிலையை அடைந்த பிறகு சந்தை கரெக்‌ஷனுக்கு உள்ளானது. ஆனால், அதன்பிறகு மீண்டும் ஏற்றமடைந்து, புதிய உச்சமாக 9716 என்ற நிலையை ஜூன் 22-ம் தேதி அடைந்தது. அந்த உச்சத்திலிருந்து ஏற்பட்ட திருப்பமானது உடனடியாக இருந்ததோடு, மிகக் குறைவாகவும் இருந்தது. ஆனால், கடந்த வாரத்தின் கடைசி இரு தினங்களில், சமீபத்திய இறக்கமான 9584 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து அடைந்த ஏற்றத்தை முழுவதுமாக இழந்தது.\nமேலும், இந்த நிலையையும் தாண்டி கீழே இறங்கியது. இது வழக்கமான கிளாசிக் ரிவர்சல் பேட்டர்ன் இல்லை. ஆனால், அட்வான்ஸ் உச்ச நிலையில் அதைப்போன்றே உருவாகியிருப்பது, முந்தைய நிலைகளில் இருந்த காரணிகளில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம் என்ற அறிகுறியைத் தெரியப்படுத்துகிறது. தொடர்ச்சியாக 2-3 நாள்களின் இறக்க நிலைகளுக்குக் கீழே செல்லாமல் அடைந்து வந்த ஏற்றமானது தற்போது உடைந்துபோயிருக்கிறது. இந்தத் தருணத்தில் சற்றுக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nபேங்க் நிஃப்டியும் கடந்த வாரத்தில் புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால், நிஃப்டியில் ஏற்பட்ட மாற்றத்தினால் பேங்க் நிஃப்டியும் வாரத்தின் இறுதி நாள்களில் இறக்கத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும், நிஃப்டி அளவுக்கு பேங்க் நிஃப்டியின் நகர்வுகள் மோசமாக இல்லை.\nஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடாக்டர் சி.கே.நாராயண் Follow Followed\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்���ு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/mental-illness-for-the-first-time-with-07072018/", "date_download": "2018-11-14T07:29:05Z", "digest": "sha1:LKZ4MXWWW674EPMVAY3HTUOXJD2C36YE", "length": 7678, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பாலியல் வேட்கைக்கு அடிமை மனநோய் வகையை சேர்ந்தது – உலக சுகாதார அமைப்பு", "raw_content": "\nபாலியல் வேட்கைக்கு அடிமை மனநோய் வகையை சேர்ந்தது – உலக சுகாதார அமைப்பு\nஉலக சுகாதார அமைப்பின் மைல்கல் நடவடிக்கையாக பாலியல் போதை சிகிச்சைக்கு வழிவகுக்கும் மனநோய் வகையில் சேர்ந்தது என கூறி உள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு நோய்கள் பட்டியலில் ஒரு சில வாரங்களுக்கு பிறகு வருகிறது மொபைல் கேம் போதை சேர்க்கபட்டு உள்ளது.\nஆழ்ந்த, மீண்டும் மீண்டும் பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்தத் தவறவிட்டவர் அல்லது அல்லது மீண்டும் மீண்டும் பாலியல் வேட்கையில் அடிமையாவது போன்ற விளைவை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு நோய்கள் பட்டியல் இது ஒரு நோய் என விவரிக்கிறது. இந்த நடத்தை ஆறு மாதங்களுக்கு தெளிவாக இருக்கும் மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் துயரத்தை ஏற்படுத்தும். உடல்நலம், தனிப்பட்ட கவனிப்பு அல்லது நலன்களை மற்றும் பொறுப்புகளை புறக்கணிப்பதன் மூலம் நபரின் வாழ்க்கையில் இது முக்கிய கவன ஈர்ப்புகளில் ஒன்றாக அமையும் என விவரிக்கிறது.\nராயல் கல்லூரி ஆஃப் உளவியல் நிபுணர் டாக்டர் வேலரி பூத் கூறும் போது இங்கிலாந்தின் மக்கள் தொகையில் இரண்டு மற்றும் நான்கு சதவீதத்தினர் பாலியல் வேட்கைக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டு உள்ளனர். அது மறைக்கப்படும் ஒரு வெட்கக்கேடான நடத்தை மற்றும் பெரும்பாலும் பாலியல் வேட்கைக்கு அடிமையானவர்கள் முன்னோக்கி வருவதில்லை.\nஉலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு நோய்கள் பட்டியலில் இது சேர்க்க நோயாளிகளுக்கு ஒரு சிறந்த வழி அவர்கள் ஒரு பிரச்சனை பாதிக்கப்படுகின்றனர் என்று அங்கீகரிக்க அனுமதிக்கிறது. இது அவர்கள் அதில் இருந்து வெளியேற உதவும். மேலும் அவர்கள் உதவி பெறவும் முடியும். என கூறி உள்ளார்.\n« இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தான் பைக் பாவை\n(Next News) உலகின் பணக்கார பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடம் »\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்\nசவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில்Read More\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன\nபின்னிஷ் சைபர் நிறுவனம் ஹனிஸ்பாட் தகவல்படி ரஷ்யா, அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாRead More\nஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி\nபாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்\nகாங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்\nஅமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10915", "date_download": "2018-11-14T07:57:52Z", "digest": "sha1:V5PVCK3HSJAAWOKD6GEBGA2EMUWUGN2H", "length": 8637, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Siglit மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10915\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Inuinnaqtun )\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10340).\nSiglit க்கான மாற்றுப் பெயர்கள்\nSiglit க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Siglit\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்கள��க்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-11-14T07:26:54Z", "digest": "sha1:2CL5KKRHCNCR3QYBV6F3EGJYU5QYAM6C", "length": 38875, "nlines": 253, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்!! முடிந்தது யுத்தம்!! : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -17) | ilakkiyainfo", "raw_content": "\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.\n‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து.\nஇந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும்.\nஅதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரப��கரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஇதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார்.\nமிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான்.\nசிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார் .\nஅதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.\nஇந்நிலையில், ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது.\nதமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார்.\nஇந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள்.\nமத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார் வைகோ .. குழம்பிப் போனார் நடேசன்.\nசெய்தி பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.\nஅதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள்.\nஅந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள்.\nஇந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்��்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். ஆனால் தேர்தலுக்காக இந்தியா நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருந்தது அங்கு யாருடனும் காத்திரமாக பேசமுடியாத நிலை .\nமே மாதம் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர் முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்து கடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார்கள்.\nஅவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.\nஅது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.\nஅதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.\nஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.\nஎனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.\nஅதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன், நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பட்டியல் நீளமானது.\nதங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான் அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே..\nதமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து.\nபின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம் தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.\nசிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.\nஇந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை.\nபுலிகளின் தலைமையும் சுமார் ஒரு லட்சம் மக்களும் சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப் பட்டு பெட்டியடிக்கப் படுகிறார்கள்.\nபுலிகளின் தலைமை தங்கள் சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த இராணுவம் அப்போ ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்த மகிந்தா ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.\nஅவசரமாக நாடு திரும்பிய மகிந்தா முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டேன் என்று விமான நிலையத்திலேயே நிலத்தில் விழுந்து மண்ணை முத்தமிடுகிறார்.\nஅடுத்த நாள் இரவு நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் சுமார் இருபது படகுகளில் கடற் புலிகள் மற்றும் கரும்புலிகள் பிரபாகரனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென எந்த இலக்குமற்று ஒரு ஊடறுப்பை நடத்துகிறார்கள் .. அந்தச் சண்டையில் பிரபாகரன் இறந்து போகிறார்.\nஅவர் சண்டையில் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது இன்றுவரை தொடரும் சர்ச்சை காரணம் அவருடன் இறுதியாக நின்றிருந்த எவரும் உயிரோடு இல்லை\n..மே 18ஆம் தேதி காலை இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது.\nஅன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத��தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது.\nஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.\nநடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.\nஅப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய, மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.\nஅதே நேரம் அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்து இலங்கைத் தீவில் ஆயுத மோதலை கொண்டுவருவதற்காக உலக நாடுகள் பெரும்பாலானவை 2001 ம் ஆண்டு மிக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள்.\nஅதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது. இங்கு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலென்ன பி.ஜே .பி இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் நடந்து முடிந்திருக்கும்.\nஇங்கு உலகமயமாக்கல், புதிய பொருளாதாரக்கொள்கை, சர்வதேச அரசியல் என்று அவைகளைப் புரிந்து அதன் நெளிவு சுளிவுகளோடு தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக வென்றெடுத்து தங்களையும் பாதுகாத்து பயணிக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அத்தனையையும் தட்டி விட்டு..\nஉலகத்தில் எவரையுமே நம்பாது கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளி விட்டு சென்றது மட்டுமல்லாமல் உலகத்திலேயே விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கிய அனைத்து குழுக்களுக்கு முன்னுதாரணமா இருந்தது மட்டுமல்லாது முப்படைகளையும் கட்டியெழுப்பி ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டியதோடு மட்டுமல்லாமல்.\nதோற்றுப் போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக் கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக புலிகள் அமைப்பு எப்போதும் வரலாற்றில் எழுதி நிக்கும.\n..பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு ….\nஇந்த வாய்ப்பை எனக்களித்த புதிய ���லைமுறை ஆசிரியர் குழுமத்துக்கு நன்றிகள் அன்புடன் சாத்திரி ..\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\nவவுனியாவில் தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபொதுஜனபெரமுனவில் இணைகிறார் நாமல் 0\nஅவுஸ்திரேலிய பொலிசாரை கத்திகொண்டு கலைத்து கலைத்து குத்திய நபர் – (அதிர்ச்சி வீடியோ) 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்ச���்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=4642", "date_download": "2018-11-14T07:57:58Z", "digest": "sha1:34TDUHW4GS4PRAQ3UF7URVKKMTNTOWCV", "length": 21842, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahabharatham | Mahabharata | மகாபாரதம் பகுதி-13", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றா��்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமகாபாரதம் பகுதி-12 மகாபாரதம் பகுதி-14\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் » மகாபாரதம்\nகுந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது மகளே தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய். தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார். குந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய் காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய் டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள். பையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.\n அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே இன்று யாரையாவது பார்த்���ால் என்ன இன்று யாரையாவது பார்த்தால் என்ன அப்படியெல்லாம் வரவா செய்வார்கள் இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.\nகண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே திடீரென இங்கு வந்த தாங்கள் யார் திடீரென இங்கு வந்த தாங்கள் யார் என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம் என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம் பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும் நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும் தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன�� அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.\n இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய் இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய் என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். பகலவனே என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். பகலவனே என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், ���ன்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம் கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம் குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்\n« முந்தைய அடுத்து »\nமேலும் இதிகாசங்கள் மகாபாரதம் »\nமகாபாரதம் பகுதி-1 நவம்பர் 08,2010\nமகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு ... மேலும்\nமகாபாரதம் பகுதி-2 நவம்பர் 13,2010\nநஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். ... மேலும்\nமகாபாரதம் பகுதி-3 நவம்பர் 13,2010\nவந்தவ��் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்அப்பா தாங்கள் அழ ... மேலும்\nமகாபாரதம் பகுதி-4 நவம்பர் 13,2010\nகங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று ... மேலும்\nமகாபாரதம் பகுதி-5 நவம்பர் 13,2010\n கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=6028", "date_download": "2018-11-14T07:59:02Z", "digest": "sha1:PS3OONJUPC2KDAFYZ5IZXIP4TOKXMG5U", "length": 9804, "nlines": 177, "source_domain": "temple.dinamalar.com", "title": " Geeta saar | Bhagavad Gita | கீதாச்சாரம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமுதல் பக்கம் » பகவத்கீதை\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.\nஎ���ை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nஎதை நீ எடுத்துக் கொண்டாயோ,\nஇதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.\nஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை\nகடவுளான கிருஷ்ணர் ... மேலும்\n1. ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11089&lang=ta", "date_download": "2018-11-14T07:35:09Z", "digest": "sha1:TAZY3HAUGWWYDECIJYHAWI3XLD7SUZGS", "length": 9692, "nlines": 122, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதாய் வீடு (ஆன் லைன் மாத இதழ்), கனடா\nவானவில், மார்கழி மாத இதழ், கனடா\n2017 ஆண்டு கார்த்திகை மாதத்திற்குரிய வானவில்\nவானவில், மாத இதழ், கனடா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்\nஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்...\nபிரிஸ்பேனில் சலங்கை பூஜை ...\nதுபாய் தேவாலயத்தில் நடந்த அறுவடைத் திருவிழா\nதுபாய் தேவாலயத்தில் நடந்த அறுவடைத் திருவிழா...\nமலேசியாவில் உலக அமைதி தின நூற்றாண்டு விழா\nமலேசியாவில் உலக அமைதி தின நூற்றாண்டு விழா...\nஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்\nதுபாய் தேவாலயத்தில் நடந்த அறுவடைத் திருவிழா\nமலேசியாவில் உலக அமைதி தின நூற்றாண்டு விழா\n'சர்வம் பிரம்மமயம்'- அமெரிகாவில் அத்வைத தத்துவ நாடகம்\nஓடும் நதியிலே,ஆடும் படகிலே தமிழர்களின் தீபாவளித் திருவிழா\nஜம்மு : காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ...\nமாவோ., தாக்குதல் : 6 வீரர்கள் காயம்\nஅதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்\nகடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநேரு நினைவிடத்தில் சோனியா மரியாதை\nவைகை அணையில் பாசனத்திற்காக நீர் திறப்பு\nகஜா புயல்: நாராயணசாமி உத்தரவு\nவேலூர் சிறையில் மொபைல் பறிமுதல்\nஜெ.,வின் புதிய சிலை திறப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செ��்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4931", "date_download": "2018-11-14T07:39:15Z", "digest": "sha1:DKUYJT3MNJVE67P6YW7TAPOJW4KJBXB4", "length": 11604, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சிங்களவரோடு சேர்ந்து கிரிகெட் விளையாடிய சுமந்திரன் MPக்கு புரட்சிகர மாணவர் அமைப்பு கண்டனம்", "raw_content": "\nசிங்களவரோடு சேர்ந்து கிரிகெட் விளையாடிய சுமந்திரன் MPக்கு புரட்சிகர மாணவர் அமைப்பு கண்டனம்\n15. december 2011 admin\tKommentarer lukket til சிங்களவரோடு சேர்ந்து கிரிகெட் விளையாடிய சுமந்திரன் MPக்கு புரட்சிகர மாணவர் அமைப்பு கண்டனம்\nதமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.\nதமிழ்த் தேசிய கூடமைப்பின் தேசிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் MP அவர்கள் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றாரோ என எண்ணத்தோன்றுகிறது.\nஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார்.\nஉலகம் முளுவதும் உள்ள இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தைப் புறக்கணிக்க இவர் அவர்களுடன் கிரிகெட் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பெறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nத.தே.கூட்டமைப்பு பெறுப்பற்றவர்களையும், சிங்களத்திடம் கொஞ்சி விளையாடுபவர்களையும் ஒதுக்கி வைக்க வேண்டு என்பதோடு திரு.சுமந்திரன் அவர்களுக்கு எமது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம் என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\n\"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்\" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்\nநாளை 27ஆம் திகதி, தமிழீழ மாவீரர் நாளையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்றிரவு பத்திரிகைகள் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதில், “தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலை யைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள், இப்போது […]\nவட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூ. நேரடியாக பங்குபற்றக் கூடாது: தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை\n14. december 2011 யாழ் செய்தியாளர்\nவட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்��ப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள், மருத்துவர்கள் , மாணவர்கள் உட்பட பலர் […]\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிறிலங்கா படையணித் தலைமையகம்.\nசிறிலங்கா இராணுவத்தின் 51 ஆவது படைத் தலைமையகம் நேற்றுக் காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய தலைமையகத்தைத் திறந்துவைத்துள்ளான். யாழ் குடாநாட்டை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் 51ஆவது படைத்தலைமையகம் யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள Subass Hotel இல் இயங்கி வந்தது. இந்நிலையில் சிறிலங்கா 51ஆவது படைத் தலைமையகத்தை யாழ்.நகருக்கு வெளியே நகர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோப்பாயில் இருந்த […]\nசர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதிலடி.\nயாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26416/2022%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?page=191", "date_download": "2018-11-14T07:29:01Z", "digest": "sha1:UXYAMAJGOG4LPV4O6NCIEM5U64OP7IIL", "length": 15790, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி! | தினகரன்", "raw_content": "\nHome 2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி\n2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, 75 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடும் இந்த வேளையில் 2022ல் அனைத்து சொந்த வீடு இல்லாத குடும்பத்திற்கும் வீடு கட்டித்தரப்படும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடல் புயலை சமாளிக்க புதிய தொழில்நுட்பம்\nவங்கக்கடலில் உருவாகு���் புயலின் தாக்குதல் காரணமாக தமிழக கடற்கரையோர பகுதிகள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்...\nமுதலமைச்சர் உறுதி; போராட்டம் கைவிட்ட காபு மக்கள்\nஆந்திர மாநிலத்தில் காபு, பலிகா, தெலகா ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் கணிசமானோர் உள்ளனர். தான் ஆட்சிக்கு வந்தால், அந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு...\nடெட்டோலை போல் சிறுநீர் சிறந்த கிருமி நாசினி\nடெட்டோலை போல் சிறுநீர் சிறந்த கிருமி நாசினி என்று லல்லு பிரசாத் தெரிவித்தார்.​பீகார் மாநிலம் பாட்னாவில் ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் முன்னாள் முதல்...\nஹார்வார்ட் பல்கலைக்கழக மாநாட்டில் நடிகர் கமல்\nஅமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்திய மாநாட்டில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் கமல்ஹாசன்,...\nடிஜிட்டல் இந்தியா- அலங்காரமாக இருக்க கூடாது\nடிஜிட்டல் இந்தியா திட்டம் பெருநிறுவனங்களின் அலங்காரத் திட்டமாக இருக்கக் கூடாது என்று கூறியுள்ள ராகுல் காந்தி இணைய சமநிலை குறித்த அரசின் நிலையை உடனே...\nதேர்தலில் போட்டியிட மாட்டேன் - விசு\nஅ.தி.மு.க.வில் கட்சியினர் ஜெயலலிதாவை சந்திப்பது மிகவும் கடினம். வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பா.ஜ.கவில் இணைந்த திரைப்பட இயக்குனர் விசு...\n1F, 1G செயற்கைக் கோள்கள் மார்ச் 31 க்குள் விண்ணில்\nநேவிகேஷன் (வழிகாட்டு) செயற்கைக்கோள்களான ஐஆர்என்எஸ் 1எஃப், 1ஜி செயற்கைக் கோள்கள் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ்\nஉலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி 27வது இடத்தை பிடித்துள்ளார். 'மைக்ரசொப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ்...\nபொலிவுறு நகர திட்டத்தின்படி சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்ளை முதற்கட்டமாக மேம்படுத்த முடிவு\nபொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்படி முதற்கட்டமாக மேம்படுத்தப்படவுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற...\nசுற்றுலா விளம்பர தூதர்; பச்சன், பிரியங்கா\nபொலிவுட் நடிகர் அமீர்கான் இந்திய சுற்றுலா துறையின் ’வியக்கதகு இந்தியா’ என்ற திட்டத்தின் விளம்பர தூதராக இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு...\nஜெயலலிதா அவதூறு : டிராபிக் ராமசாமிக்கு அழைப்பாணை\nமுதல்வர் ஜெயலலிதா சார்பில் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி மீது மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு...\nஜல்லிக்கட்டு தடை நீக்கும் மறுஆய்வு மனு தள்ளுபடி\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.2011ம் ஆண்டு,...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள்...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/11/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-312/", "date_download": "2018-11-14T06:31:50Z", "digest": "sha1:OJZAYOHLG5Z344JLDV4TS7Y5ASNFVTV4", "length": 14610, "nlines": 281, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan குறள் 312: – THIRUVALLUVAN", "raw_content": "\nஇன்னா செய்யாமை / முகப்பு\nகறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா\nஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.\nசொத்து தகராறில் சசிகலா-நடராசன் குடும்பம்\n[:en] சென்னைக்கு வருகிறது பேட்டரி பஸ்கள்- விஜயபாஸ்கர் [:]\n[:en]பண பரிவர்த்தனை : பச்சமுத்து விளக்கம்[:]\nNext story நற்சிந்தனை – ஆசீர்வாதங்கள்\nPrevious story நற்சிந்தனை – நம்பிக்கை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 73 ஆர்.கே.[:]\nகடவுளின் திருவடிகளை நினைப்பவருக்குதுன்பம் இல்லை…\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 45 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 7 ஆர்.கே.[:]\nஇயற்கையகா உரங்குகுகூறேன் ஏதுவும் ஏண்னிடம் இல்லை\n[:en]சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\n[:en]வீட்டில் செய்யக்கூடிய சிறு மருத்துவக் குறிப்புகள்:[:]\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\nஅம்பேலாகும் சாமி சிலைகள், அரசுக��கு ஏன் தடுமாற்றம்\n[:en]என்று தணியும் எங்கள் காவிரி தாகம்\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/palanichettipatti", "date_download": "2018-11-14T06:53:11Z", "digest": "sha1:SB5ZUXKUB4MY2JHEBBE7IGOYVJ5DHNN5", "length": 7109, "nlines": 62, "source_domain": "www.townpanchayat.in", "title": " Palanichettipatti Town Panchayat-", "raw_content": "\nபழனிசெட்டிபட்டி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபழனிசெட்டிபட்டி பேரூராட்சி தேசிய குமுளி நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் 100 சதவீதம் முழுமை பெற்ற நகரம். பிளாஸ்டிக் ஒழிப்பில் புரட்சியை ஏற்படுத்திய நகரம், இயற்கை எழில் சூழ்ந்த நகரமாகவும் திகழ்கிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் ப���ன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-s4-used-for-sale-colombo-207", "date_download": "2018-11-14T07:56:16Z", "digest": "sha1:SCFEAIBA4NFEXRNBUBYBSWU72MYODP7H", "length": 6635, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Samsung Galaxy S4 (Used) | கடுவெல | ikman", "raw_content": "\nAjith Silva மூலம் விற்பனைக்கு17 ஒக்டோ 10:31 பிற்பகல்கடுவெல, கொழும்பு\n0710444XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0710444XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n9 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n37 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n55 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n17 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n4 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n13 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n50 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n57 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n34 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n23 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n8 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n46 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n45 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n41 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n37 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\n28 நாள், கொழும்பு, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prabhu-deva-gossips-with-heroines-185964.html", "date_download": "2018-11-14T07:19:54Z", "digest": "sha1:2LSO7DH3MGIDLJQYURSIAW2CR4WSTRWI", "length": 14914, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபு தேவாவின் கிசுகிசு நாயகிகள்- இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா! | Prabhu Deva and gossips with 'heroines' - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபு தேவாவ���ன் கிசுகிசு நாயகிகள்- இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா\nபிரபு தேவாவின் கிசுகிசு நாயகிகள்- இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா\nதன்னோடு நடிக்கும் அல்லது தன் இயக்கத்தில் நடிக்கும் அத்தனை நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்ட 'பெருமை' பிரபு தேவாவுக்கு மட்டுமே உண்டு.\nமுதல் படத்தில் உடன் நடித்த ரோஜா தொடங்கி, இப்போது அவர் இயக்கத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா வரை பிரபு தேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர்களே.\nசரி.. அந்த விவரத்தையும் பார்த்துடுவோம்...\nபிரபு தேவாவின் முதல் நாயகி.. ஹீரோயின் ரோஜாதான். தொடர்ந்து அவருடன் சில படங்களில் நடித்தவர். சூரியனில் ஒற்றைப் பாடலுக்கு பிரபுதேவா ஆடினார். அந்தப் படத்திலிருந்தே ரோஜாவுடன் அவர் நெருக்கம் காட்டியதாக செய்திகள் வந்தன. இத்தனைக்கும் அவர் செல்வமணி கஸ்டடியில்தான் அப்போதும் இருந்தார். பின்னர் இந்து, ராசய்யா, ஏழையின் சிரிப்பில் என பல படங்களில் தொடர்ந்து இருவரும் நடித்தனர்.\nபிரபு தேவா - நக்மா கிசுகிசு அன்றைக்கு ரொம்ப பிரபலம். காதலன் படத்தில் நக்மாதான் பிரபுதேவாவின் நாயகி. அடுத்து இருவரும் லவ் பேர்ட்ஸிலும் இணைந்து நடித்தனர். இந்த நேரத்தில் ரம்லத்தை காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டிருந்தார் பிரபுதேவா. ஆனால் கிசுகிசுக்களுக்குப் பஞ்சமில்லாமல் தொடர்ந்தது.\nசார்லி சாப்ளின் படத்தில் நடித்தபோது இருவருக்கும் சண்டை என்று முதலில் செய்தி வந்தது. ஆனால் பின்னர் இருவரும் இரவு நீண்ட நேரம் வரை டான்ஸ் ரிகர்சல் பார்த்ததாக கிசுகிசு வந்தது\nவில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியான நயன்தாரா, நிஜத்தில் பிரபு தேவாவுடன் டூயட் பாடுவது செய்தியாக வராத பத்திரிகை அல்லது இணையதளமே இல்லை எனும் அளவுக்குப் போனது. இதனால் பிரபுதேவா வீட்டில் குழப்பம், ரமலத்தை விவாகரத்து செய்தது என பரபரப்பு உச்சத்துக்குப் போனது. முதல் முறையாக இந்த கிசுகிசுவைத்தான் நிஜம் என ஒப்புக் கொண்டார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுடன் திருமணம் என்றெல்லாம் அறிவித்தார், முதல் மனைவி இருக்கும்போதே. ஆனால் பின்னர் நயன்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்துவிட்டதாக அறிவித்து அவரவர் வழியில் போய்க்கொண்டுள்ளனர்.\nநயன்தாராவை பிரபு தேவா பிரிவதற்கு முக்கிய காரணமே ஹன்சிகாவுடன் அவர் நெருக்கமாக இருந்ததுதான் என செய்திகள் வெளியாகின. எங்கேயும் காதல் படத்துக்காக இருவரும் பிரான்ஸ், சுவிஸ் என கேம்ப் அடித்தபோது இந்த காதல் தீ பற்றிக் கொண்டதாகவும், இதைக் கேள்விப்பட்டு நயன்தாராவே சுவிஸ் போனதாகவும் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.\nஆரம்பத்தில் அமைதி காத்த ஹன்சிகா, பின்னர் பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என்றார். ஆனாலும் அந்த அண்ணனுடன் தொடர்ந்து அவர் சுற்றிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருந்தன.\nஇந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகை. பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் நாயகி. இதே சோனாக்ஷியை வைத்துதான் மீண்டும் ஆர் ராஜ்குமார் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இருவரும் மகா நெருக்கமாக உள்ளதாகவும் அடுத்த படத்துக்கும் சோனாக்ஷி தான் நாயகி என்றும் செய்திகள் வருகின்றன.\nசரீ... ரொம்ப நெருக்கம்னா திருமணம் செஞ்சுக்குவாங்க.. இன்னொருத்தருக்கு ஜோடியா நடிக்கவா விடுவாங்க... என்னமோ போங்க\nஒரு படம் பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத்யராஜ் மகளின் கோரிக்கையை ஏற்ற அரசு\nஎடையை குறைத்து சீக்கு கோழி மாதிரி இருக்கும் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஅட முட்டாப்பயலே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா: அம்மாவிடம் திட்டு வாங்கிய விஜய் ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் ��ிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/poondi.html", "date_download": "2018-11-14T06:47:55Z", "digest": "sha1:3Z2W2DL2IATRQ7IN7PPCS3MHYTV6PBPI", "length": 11870, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Vajpayee, Musharraf rule out nuclear war - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதெற்காசியாவில் அணு ஆயுதப் போர் வராது: வாஜ்பாய், ஷாரப் நிம்பிக்கை\nதெற்காசியாவில் அணு ஆயுதப் போர் வராது என்று பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப் ஆகியோர் தெவித்துள்ளனர்.\nவாஷிங்டன் நிகலிருந்து வெளியாகும் நயூஸ்வீக் பத்திகைக்கு அவர்கள் இருவரும் தனித்தனியாக கொடுத்த பேட்டியில் இதுதொடர்பாக நிம்பிக்கை தெவித்துள்ளனர்.\nகாஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி இப்பிராந்தியத்தில் அணு ஆயுதப் போர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று இருவரும் திட்டவட்டமாக தெவித்துள்ளனர்.\nஅமெக்க அதிபர் கிளிண்டனின் வருகையை ஆர்வத்துடன எதிர்பார்ப்பதாகவும் இருவரும் தெவித்திருந்தனர். இருப்பினும் காஷ்மீர் பிரச்சினையில் அமெக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் வாஜ்பாய் தெளிவுபடுத்தியிருந்தார். இப்பிரச்சினை இரு நிாடுகளுக்கு இடையிலா��து. இதில் ன்றாம் நிாட்டுக்கு எந்த வேலையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.\nகாஷ்மீர், ஜம்-காஷ்மீர் மாநலத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வே கிடையாது என்றும் வாஜ்பாய் கூறியிருந்தார்.\nகார்கில் போர் குறித்து வாஜ்பாய் கூறுகையில், நறைய நிம்பிக்கைகளுடன் லாகூருக்கு பஸ் பயணம் மேற்கொண்டேன். ஆனால் அதற்குய பலன் வேறு விதமாக இருந்தது. இரு நிாட்டு மக்களும் அமைதியுடன் வாழவே விரும்புகின்றனர். ஆனால் இதை புந்து கொள்ள பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் புந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார்.\nஷாரப் கூறுகையில், பாகிஸ்தான் விரைவில் ஜனநிாயகப் பாதைக்குத் திரும்பும். ஆனால் எப்போது என்று உறுதியிட்டுக் கூற டியாது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/11131040/Korttumalai-Ganesan-to-solve-the-problems.vpf", "date_download": "2018-11-14T07:28:37Z", "digest": "sha1:LARYCFHXR5OGCM5IIRUT44PQBSFGKVVZ", "length": 15514, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Korttumalai Ganesan to solve the problems || குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகுறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்\nகோலாலம்பூரின் முதல் ஆலயம், நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும் அபூர்வ ஆலயம்.\nதங்க விமானம், தங்க காசு மாலை பெற்ற முதல் கோவில், 32 விநாயகர் திருவுருவம் அமையப்பெற்ற திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்.\nமலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில், கி.பி.1889-ம் ஆண்டு வாழ்ந்தவர், வாக்னர்துரை என்ற வெள்ளைக்காரர். காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி, பிரபல வழக்கறிஞராகவும் பணிபுரிந்தவர் இவர். இவருக்கு இப்பகுதியில் மிகப்பெரிய பங்களாவும், கோர்ட்டு அலுவலகமும், மிகப்பெரிய தோட்டமும் இருந்தன.\nஅந்த பங்களாவில் தோட்ட வேலைபார்த்து வந்த தொழிலாளி ஒரு தமிழர். இயல்பாகவே தெய்வபக்திகொண்ட அவர் தன்னிடம் இருந்த சிறிதளவு தொகையைக்கொண்டு கணேசன் வடிவத்தை உண்டாக்கி, அதனை பங்களாவின் பின்புறம் வைத்து வழிபட்டு வந்தார்.\nநாளடைவில் கணேசரின் புகழ் வெளியே தெரிய ஆரம்பித்து, கணேசரை வழிபடுவோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. இதனால் சிறிய சன்னிதி அமைத்து, காலை, மாலை என வழிபாடுகள் நடக்கத் தொடங்கியது.\nஇதனைக் கண்டு மனம் பொறுக்காத சிலர், வாக்னர்துரையிடம் புகார் செய்து அந்த ஆலயத்தை அகற்றத் தூண்டினர். இதற்கு செவி மடுத்த துரை, அந்தத் தொழிலாளியைக் கூப்பிட்டு ‘உடனே கோவிலை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் நானே இடித்து அகற்றுவேன்’ என்று ஆவேசப்பட்டார்.\nஇவ்வாறு கூறிய ஓரிரு நாளில், வாக்னர் துரைக்கு வாதநோய் ஏற்பட்டது. அவரின் கையும் காலும் அசைவற்றுப்படுக்கையில் கிடந்தார். வெளிநாட்டில் இருந்து வைத்தியர் வந்து மருத்துவம் பார்த்தும், அவர் குணம் பெறவில்லை.\nஇதற்குக் காரணம் கணேசரின் கோபமே என்பதை உணர்த்த வாக்னர் துரையின் தமிழ் நண்பர்கள், இது பற்றி அவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறினர். அவரின் உடலில் திருநீறை பூசிவந்தால் குணம் பெறலாம் எனக் கூறினர். என்றாலும், அவரின் வறட்டுக் கவுரவம் அதைத் தடுத்தது.\nஆனால் கணேசர், தொழிலாளியின் கனவில், துரைக்கு விபூதியை தந்து தடவி விடும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ததும், துரையின் வாதநோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, இயல்புநிலைக்குத் திரும்பினார்.\nதன் தவறை உணர்ந்த துரை, அந்த இடத்தில் பெரிய ஆலயம் எழுப்பி வழிபட இடம் தந்து, நிதியுதவியும் செய்தார். இந்தச் சம்பவம் காட்டுத்தீயாக நாடெங்கும் பரவியது. மக்களின் கூட்டமும் அதிக அளவில்கூடத் தொடங்கியது என்கிறது இந்த ஆலய வரலாறு.\nஉற்சவ மூர்த்தியாக விளங்கும் கணபதி தங்கத்தாலான வடிவம் என்பது மற்றொரு சிறப்பு அம்சம். இவ்வாலயத்தில் நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இது வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு ஆகும். தங்க விமானம், தங்ககாசு மாலை பெற்ற முதல் ஆலயம் இது. 1008 தங்க காசுமாலையின் காசுகள் ஒவ்வொன்றிலும் 108 மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nவிழாக்களில் முக்கியத் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தமிழர்கள் மட்டுமல்லாது சீனர்கள், மலேயர்களும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆலயம் கோலாலம்பூரில் பழமையான ஆலயமான, மகா மாரியம்மன் தி��ுக்கோவிலின் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.\nகோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மகாமாரியின் ஆலயத்தின் அருகே 1 கி.மீ. தொலைவில் உள்ள புகுலாமா பகுதியின் மேடான இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.\nநல்ல நோக்கத்திலான வேண்டுதல்களை நிறைவேற்றுவதில், கோர்ட்டுமலை கணேசன் வள்ளல் என்பதால், இவரை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளது.\nஇந்த ஆலயத்தின் பக்தர்கள் நன்கொடையால் தங்க ரதம் செய்யப்பட்டுள்ளது. தைப் பூசத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி ரதங்களில் பவனி வரும் கணேசர் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் சென்று, தன் தம்பிக்கும், அடியார்களுக்கும் தரிசனம் தந்தபின்பு, மீண்டும் ஆலயம் திரும்புவது வழக்கமாக உள்ளது. வழிநெடுக திரளான மக்கள் அவரை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. காசியின் பலனைத் தரும் கல்பாத்தி\n2. நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/09/07041046/American-Open-Tennis-Half-end-Jokovich-Nishikori.vpf", "date_download": "2018-11-14T07:23:44Z", "digest": "sha1:UWESVM5DHYSTEIGMGDOZKXHHQ273FAAD", "length": 14233, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "American Open Tennis Half end Jokovich, Nishikori || அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், நிஷிகோரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், நிஷிகோரி + \"||\" + American Open Tennis Half end Jokovich, Nishikori\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், நிஷிகோரி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பி��ா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:10 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மானை சந்தித்தார்.\n2 மணி 48 நிமிடம் நடந்த இந்த மோதலில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜான் மில்மானை தோற்கடித்து 11-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.\nஇன்னொரு கால்இறுதியில் உலக தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரி, 7-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இருவரும், ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் ஆக்ரோஷமாக விளையாடி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைத்தனர்.\n4 மணி 8 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 2-6, 6-4, 7-6 (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் மரின் சிலிச், நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார். அந்த தோல்விக்கு நிஷிகோரி பதிலடி கொடுத்துள்ளார். அரைஇறுதியில் நிஷிகோரி, ஜோகோவிச்சுடன் மல்லுக்கட்ட இருக்கிறார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லா நவரோவாவை (ஸ்பெயின்) சாய்த்து அரைஇறுதியை எட்டினார்.\nமற்றொரு ஆட்டத்தில் 20 வயதான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை சுரெங்கோவை பந்தாடி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் 1996-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை ஒசாகா பெற்றார். அரைஇறுதியில் நவோமி ஒசாகா, மேடிசன் கீஸ்சுடன் மோதுகிறார்.\n1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் ‘சாம்பியன்’\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின��ர்.\n2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா முன்னாள் சாம்பியன் செரீனாவை நேர் செட்டில் தோற்கடித்து முதல்முறையாக பட்டத்தை தட்டிச்சென்றார்.\n3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டெல்போட்ரோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் காயம் காரணமாக அரைஇறுதியில் பாதியில் விலகினார்.\n4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் அவர் செரீனா வில்லியம்சுடன் இன்று மோத இருக்கிறார்.\n5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. ஏ.டி.பி. டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச்\n2. ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: பெடரரை வீழ்த்தினார், நிஷிகோரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/naidu-takes-on-bjp-govt.html", "date_download": "2018-11-14T07:11:14Z", "digest": "sha1:53ALPPMYH4HUNSUV7RNE6WPTRRM5JAIS", "length": 11002, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மத்திய அரசு தென்மாநிலங்களின் வரிப்பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்க���ம்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nமத்திய அரசு தென்மாநிலங்களின் வரிப்பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு\nஆந்தி��� சட்டசபையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமத்திய அரசு தென்மாநிலங்களின் வரிப்பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு\nஆந்திர சட்டசபையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளன. ஆனால் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது” என்றார். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடினார். ஆந்திர மாநில பிரிவின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தொடர்ந்து ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.\n“ஆந்திர பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாதா ஏன் இந்த பாகுபாடு. தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி ரீஃபண்ட் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் அது ஏன் கிடையாது ஏன் இந்த பாகுபாடு. தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி ரீஃபண்ட் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் அது ஏன் கிடையாது” என கேள்வியை எழுப்பிய சந்திரபாபு நாயுடு, இதில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது என்றார். சட்டசபையில் பேசிய அவர் மத்திய அரசின் மீது நேரடியான எந்தஒரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பா.ஜனதா அரசால் நிறைவேற்றப்படவில்லை என்பதை பட்டியலிட்டார்.\nஅருண் ஜெட்லியை சாடிய சந்திரபாபு நாயுடு “மக்களின் உணர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என அருண் ஜெட்லி கூறியுள்ளார். உணர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும்போது, அதே உணர்ச்சியின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது” என கேள்வியை எழுப்பி உள்ளார். சிறப்பு நிதி பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தெலுங்கு தேசம் அரசு சமர்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு தருவதாக வாக்குறுதி அளித்த நிதியை மட்டுமே கேட்கிறோம், கூடுதலாக கேட்கவில்லை என பதில் அளித்துள்ளார்.\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nபாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-11-14T07:45:06Z", "digest": "sha1:PVTQRQAKALFNWRMFVKPTZSDP5HS45JWT", "length": 61181, "nlines": 268, "source_domain": "bibleunmaikal.blogspot.com", "title": "பைபிளில் உள்ளவை.: கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?", "raw_content": "\nஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....\nஅன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....\n1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......\n2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......\nபதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....\n**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**\nஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... ** ஒரு கிற��ஸ்தவராவது செயல்படுத்துவாரா ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..\n....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா மறந்து விட்டார்களா கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே அறிவுஜீவிகளேஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\n....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களேஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப���புக்கொள்வதில் தவறென்ன புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....\nஅனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஇதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா\nஎன்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.\nஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்\nபைபிள் புதிய ஏற்பாடு : BIBLE NEW TESTAMENT.\nபைபிள்: மத்தேயு 5 அதிகாரம். ஸ்லோகம். 39\n39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.\nமேற்கண்டவைக்கு நேர் மாறாக ஏசுவே என்ன சொல்கிறார் சிரிப்பதா\nபைபிள் புதிய ஏற்பாடு : NEW TESTAMEANT.\nபைபிள்: யோவான் 18 அதிகாரம் ஸ்லோகம். 22 – 23.\n22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.\n23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப் போர்களில் கோடிக்கணக்கில் மனித உயிர்களை கொன்று இரத்த ஆற்றை ஓட்டியது\nபோதாதென்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், உலகின் இன்ன பிற பாகங்களிலும் கர்த்தரின் பெயரால் மனித குலத்திற்கே பேரழிவை இக்கிறிஸ்தவ நாடுகளும் அவை சார்ந்து இருக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷினரிகளும் இப்போதுமட்டுமல்ல எப்போதுமே ஏற்படுத்தியே வந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.\nஇது ஒருபுறமிருக்க இதுபோன்ற பயங்கரவாத செயல்களை போதிக்கக்கூடிய வசனங்களும், தீவிரவாதத்தை வலியுறுத்தக்கூடிய வசனங்களும், மனித உரிமை மீறலை ஆதரிக்கக்கூடிய குறிப்பாக உலக அமைதிக்கு வேட்டு வைக்கக் கூடிய வசனங்கள் பைபிளில் அதிகமதிகம் காணப்படுகின்றது என்ற உன்மையைச் சொன்னால் மட்டும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.\nகாரணம் பைபிளின் வசனங்கள் சமாதானத்தையே போதிக்கின்றது என்ற ஒரு மாயை இந்த கிறிஸ்தவமிஷினரிகளால் பாமரமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டதன் விளைவு, இந்த நம்பிக்கை இந்த மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.\nநாம் மேலே சொன்ன வசனங்கள் பைபிளில் உன்மையிலேயே இருக்கின்றதா என்பதற்கான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னால் சமாதானத்தையே பைபிள் போதிக்கின்றது என்று அவர்கள் சொல்லக்கூடிய வசனங்களின் நிலையை பார்த்துவிடுவோம்.\nபைபிள் சமாதானத்தையே போதிக்கின்றது என்பதற்கு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் காட்டக்கூடிய முக்கியமான ஆதாரம் மத்தேயு 5:39 ல் வரக்கூடிய\n'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்ற வசனமே\nபைபிள்: மத்தேயு 5 அதிகாரம் ஸ்லோகம். 39\n39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.\nஅதாவது ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால் அவனை எதிர்க்காமல் - எந்த மறுபேச்சும் பேசாமல் உடனேயே உனது இடது கன்னத்தைக் காட்டு என்று இயேசு போதித்தார் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.\nஇந்த வசனம் சொல்லவருகின்ற கருத்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு சாத்தியபடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇதில் சொல்லப்படக்கூடிய கருத்து இந்த நடைமுறை உலகிற்கு சாத்தியப்படுமா\nஇயேசு சொன்னதாகச் கூறப்படும் இந்த போதனையை யாராவது செயல்படுத்துவார்களா\nஎந்த ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா\nஅல்லது இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திகக்காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.\nபைபிள்: யோவான் 18 அதிகாரம் ஸ்லோகம். 22 – 23\n22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.\n23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.\nஆனாலும் ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்���டி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.\nஇதில் முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வசனம் ஏதோ 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டவேண்டும்' என்பதை மட்டும் தான் போதிக்கின்றது என்பது இதன் கருத்தல்ல.\nகிறிஸ்தவர்கள் இந்த ஒரு கருத்தை மட்டும்தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் இயேசு () சொன்னதாக வரும் அந்த வசனத்தின் மூலம் அவர் சொல்ல வரும் செய்தி என்ன என்பதை அதைத்தொடர்ந்து வரக்கூடிய மற்றவசனங்களைக் கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும்.\nஅதாவது மத்தேயு வசனத்தில் தெளிவாகவே அதன் கருத்து தெரியப்படுத்துகின்றது.\n'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41\nபைபிள்: மத்தேயு 5 அதிகாரம் ஸ்லோகம்.39 – 41\n39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.\n40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.\n41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.\nஇந்த வசனங்களின் மூலம் நீ யாரையும் எதிர்த்து நிற்காதே. உன்னை எவனாவது அடித்தால் அவனைத் திருப்பி அடிக்காதே. உனது ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு. உன்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்க வேண்டும் என்று விரும்பினால் அதோடு சேர்த்து மற்றொன்றையும் கொடு என்று சொல்வருகின்றார்.\nஉதாரணமாக ஒரு ரௌடி அடாவடியாக ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டினால் உடனேயே நீ இரண்டு லட்சம் ரூபாய் கொடு என்பது தான் இந்த போதனை () சொல்ல வரும் கருத்து.\nஇதை எந்த மனிதனாவது பின்பற்ற முடியுமா\nஎந்த கிறிஸ்தவ நாடாவது இதை சட்டமாக்குமா\nஒரு கிறிஸ்தவராவது இதைபின்பற்றுவாரா முடியவே முடியாது.\nபேச்சு��்கு வேண்டுமானால் சொல்லிக் கொன்டிருக்கலாமேயொழிய இதை செயல்படுத்துவது என்பது அறவே முடியாத காரியமே.\nஉதாரனமாக இந்த வசனத்தை நம்பக்கூடிய கிறிஸ்தவர் ஒருவனுடைய சகோதரனையோ அல்லது அவரது குழந்தையையோ ஒருவன் கொலைசெய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் தனது மற்றொரு சகோதரனைக் கொலை செய் என்று அந்த கொலைகாரனிடம் கொடுப்பாரா\nசமீபத்தில் ஒரிசாவில் சில கிறிஸ்தவ கன்னியாஸத்திரிகள் சில பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டார்கள். உடனே இந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் இரண்டு பேரை கற்பழித்தாயா (இயேசுவின் போதனைப்படி) இன்னும் இரண்டு கண்ணியாஸ்திரிகளை எடுத்து கற்பழித்துக்கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் அதை செய்தார்களா மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்பாட்டமும் - போராட்டமும் செய்தார்கள்.\nஓரிசாவில் ஒரு பாதிரியாரும் அவர் மகனும் தாராசிங் என்பவனால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்கள். உடனே கிறிஸ்தவ உலகம் இதை எதிர்த்து ஆர்பாட்டங்களும் போராட்டங்களிலும் ஈடுபட்டதேயொழிய இன்னொரு பாதிரியாரையும் அவர் மகளையும் தாராசிங்கிடம் கொடுத்து எரிக்கச் சொல்லவில்லை.\nசமீபத்தில் ஒரிசாவில் பல சர்ச்சுகள் சங்பரிவார்களால் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் இந்த போதனையை பெயரளவுக்கு பாமரமக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இந்த போதனையை செயல் படுத்துவது போல் மேலும் இரு மடங்காக சர்ச்சுக்களை கொளுத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்களா என்றால் இல்லை. மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதை எதிர்த்து வழக்குகளைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்தும் கண்டித்தும் எழுதினார்கள்.\nஉலகத்தில் ஒருத்தராவது - ஒரு உன்மையான கிறிஸ்தவராவது பைபிளில் உள்ளதன் படி செயல்படுவோம் என்றார்களா என்றால் கிடையவே கிடையாது.\nகாரணம் இந்த போதனை என்பது யாராலும் செயல்படுத்த முடியாத, இந்த நடைமுறை உலகிற்கு சாத்தியப்படாத ஒரு போதனை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nஆனாலும் இதை அவர்கள் பெயருக்காவது பிரச்சாரம் செய்யத்தான் செய்கிறார்கள்.\nஇது ஒருபுறமிருக்க, இந்த போதனையை போதித்ததாகச் சொல்லப்படும் இயேசுவாவது இதை செ��ல்படுத்தி காட்டிஇருக்க வேண்டுமல்லவா\nஅவரது வாழ்விலும் அவர் துன்புறுத்தப்படுகின்றார். இது போன்ற பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கின்றார். அதை அவரும் செயல்படுத்தவில்லை என்பது தான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஅது பற்றி பைபிளில் வரக்கூடிய வசனத்தைப் பாருங்கள்:\n'இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.- யோவான் : 18:22-23\nஇந்தவசனத்தில் இயேசுவை ஒருவன் அறைந்ததும் அவர் மறுகனமே மற்றொரு இடத்தைக் காட்டி இங்கும் அறை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.\nஅதை விடுத்து அவரோ 'நான் தப்பா பேசினால் என்னை அடி. நான் சரியாக பேசினால் என்னை ஏன் அடிக்கின்றாய்' என்று எதிர்த்து கேட்கிறார் என்றால் என்ன அர்த்தம்\nஇந்த வசனம் சாத்தியப்படுமானால் அவராவது செய்து காட்டி இருக்க வேண்டியது தானே.\nநாம் மேலே கேள்வி எழுப்பியது போல் அடிதடி சம்பவங்களோ, கற்பழிப்பு சம்பவங்களோ அல்லது தீ எரிப்பு சம்பவங்களோ இங்கே நடைபெறவில்லை. குறைந்தபட்சம் அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்கள். அவர் மறு கன்னத்தை காட்டி இதோ அடித்துக்கொள் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா\nகாரணம் கண்டிப்பாக இது இயேசுவின் போதனையாக இருக்க முடியாது.\nஇரண்டாவது இதை யாராலும் எப்போதும் பின்பற்ற முடியாத செயல்படுத்த முடியாத சாத்தியப்படாத சட்டமும் கூட.\nஇப்படி இந்த வசனத்தின் மூலம் யாராலும் சாத்தியப்படுத்த முடியாது என்ற பிறகும் இதை வைத்து இந்த மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்களை என்ன வென்று சொல்வது\nயாராலும் செயல்படுத்த முடியாத, இதை போதித்ததாக சொல்லப்படும் இயேசுவாலேயே செயல்படுத்த முடியாத, ஏட்டளவில் இருக்கும் ஒரு போதனையை எதற்காக இந்தக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் பிரச்சாரம் செய்யவேண்டும். சிந்திக்க வேண்டாமா\n. இதை சொன்ன இயேசுவும் பின்பற்ற வில்லை.\nஇதை பிரச்சாரம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களும் பின்பற்ற போவதில்லை.\nஆனால் இந்த கிறிஸ்தவர்களும் மக்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்; யாராலும் செயல்படுத்தமுடியா�� இது போன்ற போதனைகளை () மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மக்களை மடையர்களாக்கவே என்பதை யாராவது மறுக்க முடியுமா\nஇதில் இன்னொரு உன்மையையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது, இது போன்ற சாத்தியமற்ற ஒரு போதனையை குறிப்பாக தனிமனிதர்களுக்கு சொல்லப்பட்ட ஒரு போதனையை இஸ்லாம் சொல்லக்கூடிய ஒரு ஆட்சி நடைபெரும் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய குற்றவியல் சட்டங்களோடு ஒப்பிட்டு கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது - மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.\nஎனவே சகோதரர்கள் இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.\nhttp://egathuvam.blogspot.com/2008/06/blog-post_08.html தளத்தை நமது கவனத்திற்கு அனுப்பி தந்த பீட்டர் சௌந்தர‌ராஜ் அவர்களுக்கு நன்றி.\nLabels: இயேசு, ஏசு, கர்த்தர், கிறிஸ்தவம், பைபிள்\nபுனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே\nஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள்.\nகர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ\nபுனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது\nபுனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.\nஇவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா\nகையிலேயே “புனித பைபிள்” இருக்குமே\nஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான \"புனித பைபிள்\" ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\nஓரு கன்னத்தில் அறைந���தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஇதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது\nமேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.\nசத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும்.\nஇந்துவாக பிறந்து, முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி, நாகேந்திரனுக்கு திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம் குடும்பத்தார்.\nசட்டப்படி குற்றம் புரியும் அயோக்கியர்களை தட்டி கேட்க ஆளில்லை அனாதைகள் வாழும் நாட்டிலே\nராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.\nமொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.\nதற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.\nபணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.\nபெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.\nபெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.\nஇதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன.\nபணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.\nஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.\nஇங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா\nபைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப் பட்டிருக்கின்றனவே\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே கர்த்தரின் வார்த்தைகள் எப்படி தூஷனையாகும்.\nபெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்\nஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்து அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப் போகின்றீர்கள்\nஎந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை எங்களின் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nகிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.\nநோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.\nஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது.\nரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்\nஎங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions\nமூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.\nஅந்த ரகசிய வீடியோவே நீங்கள் மேலே பார்ப்பது. இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை \"ஈஸா குரான்\" எனவும் ஏசுவை \"அல்லா\" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nடாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால் .\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக \nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. -\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்.\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது\n32 கன்னிப் பெண்கள் கர்த்தருக்கு பங்கா\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nகர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்...\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி...\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய்...\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\n32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது...\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்....\nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.\nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டண...\nஆண்களுக��கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=484", "date_download": "2018-11-14T06:31:13Z", "digest": "sha1:LNRFYAZTSF25CV3KYGH6K7ZT3CATCMWY", "length": 9906, "nlines": 150, "source_domain": "bepositivetamil.com", "title": "Apr16 » Be Positive Tamil", "raw_content": "\nTEAM EVEREST – கார்த்தி வித்யா\nஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்தை துறந்து விட்டு விவசாயம் பக்கம் திரும்பியவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகைய வேலையை விட்டுவிட்டு முழுநேர சமுதாயப் பணி பக்கம் திரும்பியவரைப் பற்றி இந்த மாதம் நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம். தனது மனைவியின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்த்ததே இவரின் தனித்துவத்தை காட்டுகிறது. டீம் எவரெஸ்ட்டை (TEAM EVEREST) என்ற சமுதாயப் பணிகள் நிறுவனத்தை தொடங்கி, சுமார் 9500 volunteer (தன்னார்வ நபர்களின்) மூலம் […]\nவிளையாட்டுத்துறைக்கு மீடியாக்களின் உதவியும், மக்களின் ஆதரவும் பெருகி வரும் காலம் இது. “அப்படி இந்த விளையாட்டு போட்டிகளை ஏன் நடத்த வேண்டும் இவைகள் என்ன தான் மக்களுக்கு கற்றுத் தருகின்றன இவைகள் என்ன தான் மக்களுக்கு கற்றுத் தருகின்றன இவைகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தானே இவைகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தானே” போன்ற கேள்விகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக ஒருபக்கம் எழுகின்றன. இது போன்ற கேள்விகளில் ஓரளவு நியாயம் இருப்பினும், இம்மாதிரியான போட்டிகள் சில சமயம் பெரியளவில் பாசிடிவான சிந்தனைகளை நம்மில் விதைக்கவும் செய்கின்றன என்பதற்கு ஒரு உதாரண நிகழ்வைக் […]\nஅந்த கடையில் ஐஸ்கிரீமை பிளாஸ்டிக் பந்தில் வைத்து விற்கின்றனர். ஒரு ரூபாய்க்கு மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் கிடைக்கும். உள்ளே உள்ள ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு, மூன்று வெறும் பந்தை திரும்ப கடையில் கொடுத்தால், இன்னொரு ஐஸ்கிரீம் பந்து இலவசமாக கிடைக்கும். நீங்கள் 15 ரூபாய் எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றீர். உங்களிடம் மொத்தம் எத்தனை ஐஸ்கிரீம் கிடைத்திருக்கும் சரியான பதில் என்ன சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுக��முறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/01/01/", "date_download": "2018-11-14T07:33:50Z", "digest": "sha1:37VVO6YZJFMC4S3PMJMON2B7BD5WFR6O", "length": 38522, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "January 1, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை ���ோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் ��ுலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\nஇறந்ததாக 3 முறை அறிவிக்கப்பட்டவர் பிறந்த நாள் பாட்டால் உயிர்பிழைத்தார்\nஇறந்துவிட்டதாக மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட இந்தியப் பெண் விராலி மோடி, இன்று பலருக்கும் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். இறந்துவிட்டதாக மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட இந்தியப் பெண் விராலி\nஇரவு நேரம் உணவகத்துக்கு மதுபோதையில் வந்த பெண், ‘‘டேய்..நானும் ரவுடிதான்..’’ என்று ரகளை\nதாராபுரத்தில் இரவு நேரம் உணவகத்துக்கு மதுபோதையில் வந்து “டேய், நானும் ரவுடிதான்“ என்று கூறி ரகளையில் ஈடுபட்டு பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம், மேலை நாட்டு கலாசார\nபனியில் உறைந்த எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சி; வைரல் வீடியோ\nஅமெரிக்காவின் எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போனது. கடந்த சில தினங்களாக வட அமெரிக்காவில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த\nயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்\nஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது. பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்… மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல\nபட்டுப்புடவை, வேட்டி அணிந்து மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்த ஜப்பானிய ஜோடி- (வீடியோ)\nஜப்பானைச் சேர்ந்த ஜோடி மதுரையில் இந்து முறைப்படி பட்டு புடவை, வேட்டி அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜிகாரு\nஅமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது: டொனால்ட் டிரம்ப் ஆவேசம்\nபாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத\n‘சிவராம் கொலையுடன் தொடர்பில்லை’- சித்தார்தன் (வீடியோ)\n“மூத்த ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதனை நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டது. சில அச்சு ஊடகங்களே எமது கட்சியை இலக்குவைத்து தவறான செய்தியை வெளியிடுகின்றன” இவ்வாறு\nவிடுவிக்கப்பட்ட கேப்பாபுலவு பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில், இராணுவ ஏற்பாட்டில் விசேட வழிபாடு\nகேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் 28ஆம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nபுதுவருட தினத்தில் யாழ் அரியாலையில் கொடூர விபத்து\nபுத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியை சேர்ந்த 23 வயதான ரவிராஜ்\nவடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்து: “அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது:\nசியோல்: அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீது உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை\nஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா – வீடியோ\n2018 புதிய ஆண்டு பிறந்ததை பலரும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் சிம்பு – ஓவியா இணைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் `மரண மட்ட’ என்ற பாடலை\n.. மணமகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nபொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும். மணமக்களின் நண்பர்கள் ஆட்டம், பாட்டம் என\nசென்னை பெண் கடத்திக்கொலை கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு\nகடப்பாக்கம் கடற்கரையில் பிணமாக கிடந்த சென்னை பெண் கடத்திக்கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருடைய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கடப்பாக்கம்\nமட்டக்களப்பில் சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமியொருத்தியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்���ியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-11-14T06:29:41Z", "digest": "sha1:VBL3JFBIKHGLLKGEU3U3JRG2MDR53PZJ", "length": 29136, "nlines": 218, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: விளம்பரம் என்னும் நஞ்சு...", "raw_content": "\nதிரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா\nமீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்\nஉஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்\nமுதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.\nஅடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.\nஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.\nஇந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல் உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல் பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.\nஇந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.\nசமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்\nநீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.\nமுதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.\nஉலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.\nமிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.\nதிரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தன���ான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.\nஇச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.\nகூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்\nஉங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.\nஉங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.\nவிளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.\nLabels: உஜாலா, நடிகர் சூர்யா, விளம்பரங்கள்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉ���ல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=240", "date_download": "2018-11-14T07:53:43Z", "digest": "sha1:MMRS6SCNW3I6ISRD2UUVLN4WVJA7JG5K", "length": 10235, "nlines": 158, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தி���் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமுதல் பக்கம் » பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)\nபிரச்ன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்மார்ச் 27,2012\nவேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் ... மேலும்\nஅறிவு எனும் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்காவிட்டால் உலகம் முழுவதுமே காரிருளில் மூழ்கியிருக்கும் ... மேலும்\n2. பிராண சக்தியின் மகிமைமார்ச் 27,2012\nஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ... மேலும்\n3. பிராண சக்தியின் செயல்கள்மார்ச் 27,2012\nசென்ற அத்தியாயத்தில் பிராண சக்தியின் மகிமைபற்றி கண்டோம். இங்கே அதன் செயல் பாடுகளைப்பற்றி காண்கிறோம். ... மேலும்\n4. மனிதனின் மூன்று நிலைகள்மார்ச் 27,2012\nஉலகின் படைப்பு, மனித வாழ்க்கையில் இரண்டு வழிகள், இல்லறம், வாழ்க்கையைச் செயல்படுத்துகின்ற பிராண சக்தி ... மேலும்\n5. ஓங்கார தியானம்மார்ச் 27,2012\nபிரச்ன உபநிஷதம் கூறுகின்ற சாதனைப் பகுதிக்கு வருகிறோம். உலகைப்பற்றி, உலகை இயக்குகின்ற பிராணனைப்பற்றி, ... மேலும்\n6. ஆன்ம அனுபூதிமார்ச் 27,2012\nஅறிவைத் தேடி புறப்பட்ட 6 சாதகர்கள் பிப்பலாத முனிவரிடம் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த விடைகளுமே இந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76020", "date_download": "2018-11-14T07:56:53Z", "digest": "sha1:JHDGLILRM3PY6VNXTZIMSUFRHW2DSBAK", "length": 11815, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Azhagu nachi amman temple kumbabishekam | விழுப்புரம் அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி ச��ய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகம் ... வெள்ளி வட ராமேஸ்வரமாக மாறிய ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவிழுப்புரம் அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nவிழுப்புரம்: காணை கிராமத்தில் அமைந்துள்ள அழகு நாச்சியம் மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை யொட்டி, நேற்று காலை 8.00 மணிக்கு அழகு நாச்சியம்மன் கோவிலில் நான்காம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, 10.30க்கு கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அழகு நாச்சியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ விநாயகர், முருகர், அழகு நாச்சியம்மன், முத்துமாரியம்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் காணை கிராம மக்கள் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் நவம்பர் 14,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் நவம்பர் 14,2018\nதுாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழா, லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நவம்பர் 14,2018\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா நவம்பர் 14,2018\nதிருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முகப்பெருமானுக்கு ... மேலும்\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா நவம்பர் 14,2018\nஅலங்காநல்லுார்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/blog-post_2130.html", "date_download": "2018-11-14T07:06:41Z", "digest": "sha1:ULEHMZ6NCBHJWT5RV4IAY4V6JW3AAOYI", "length": 28013, "nlines": 362, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எம்.ஏ கலைஞர் தாட்ஸ்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜி.திருவாசகம் முக்கியமான இரு கருத்துகளைக் கூறுவதை தொலைக்காட்சியில் பார்க்க/கேட்க நேரிட்டது.\n1. இனி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மொழியாக தமிழ் இருக்குமாம். முதல் கட்டமாக அனைவரையும் தமிழில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்ளப்போவதாகத் துணைவேந்தர் கூறினார்.\n2. அடுத்த வரியிலேயே, மூன்று புதிய முதுநிலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம்.ஏ இன் அண்ணா தாட்ஸ், எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ். (ஆமாம். முற்றிலும் ஆங்கிலத்தில்தான் இந்தப் படிப்புகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.)\nஜோக்கர்கள்தான் நமக்குத் துணைவேந்தர்களாக வாய்க்கிறார்கள். இது இவரது கண்டுபிடிப்பா அல்லது இவருக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு இவரால் நிகழ்த்தப்படுகிறதா என்று தெரியவில்லை.\nதமிழில் கையெழுத்து போடுவதுதான் தலையாய விஷயம் என்று நினைக்கிறவர், “முதுகலைப் படிப்பு - கலைஞர் சிந்தனை” என்று சொல்லியிருக்கலாமே\nகையெழுத்து என்பது ஒரு கிறுக்கல். இன்று புதிதாகக் கையெழுத்து போடத் தொடங்குபவர்கள் தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு ச��ய்துகொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக ஏதோ ஒரு மொழியில் கையெழுத்திடுபவர்களை திடீரென தமிழில் கையெழுத்து போடு என்று சொல்வது என்ன அபத்தம்\nஅது கிடக்கட்டும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் யார் பெயரை எதற்கு வைப்பது என்று அடித்துக்கொண்டார்கள். கருணாநிதியின் பெற்றோரின் பெயர்களை ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு வைப்பது பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கைதான் பிரச்னையின் ஆரம்பம். அதற்கு கருணாநிதி சரியாகவே பதில் அளித்திருந்தார். இந்த அம்மா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா என்றுகூடப் பெயர் வைக்கமாட்டார்கள். ‘புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் காலுக்கு செருப்பு கொடுக்கும் திட்டம்’ என்றுதான் பெயர் வைப்பார்கள். எப்போதும்போல கருணாநிதி தன் அறிக்கையின் கடைசியில் sexist remark ஒன்றை வீசிவிட்டுத்தான் போனார். மைசூர் மகாராஜா கொடுத்த ஒட்டியாணம் பற்றிய கமெண்ட் இங்கே தேவையில்லாதது.\nஅடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகம் ‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்ற படிப்பைக் கொண்டுவருகிறது. மூன்று, நான்கு செமஸ்டர்கள் படிக்கவேண்டிய அளவுக்கு இந்த ‘தாட்ஸ்’-இல் என்ன இருக்கிறது ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ் ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ் நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin நல்லவேளை... இத்துடன் கலைஞர் தாட்ஸ் என்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள். எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\n// எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\n//எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\nஅப்படியே பயிற்சி பட்டறையும் நடத்தலாம்\n‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்பதை விட கலைஞர் அரசியல் அனுகுமுரை, அல்லது கலைஞரின் காய்னகர்தல் என்று வைக்கலாம்\nஎம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ்\nஅது மதுரை கல்பலைப்பழகத்தில் சீக்கிரமே கொண்டுவந்துவிடுவார்கள். கவலை வேண்டாம்.\nஅதுசரி, எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம். ஏ இன் அண்ணா தாட்ஸ், எம். ஏ இன் கலைஞர் தாட்ஸ் எல்லாம் வாழ்க்க��யை அற்பணித்துப் படிக்கும் மாணவர்களுக்கு என்ன வேலை கிடைக்குமாம் \nவீ.கீரமணிக்கும், அவனது மகன் மணிக்கும் ஜால்ரா தட்டும் வேலையா \nபெரிய பதவிகளில் இருப்பவர்கள் விரும்பியோ,, விரும்பாமலோ ஆள்வோர்க்கு பாமாலைப் பாடி, பூமாலை சூடத்தான் வேண்டி இருக்கிறது. உங்கள் பதிவோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். ஆனால், திருவாசகம் நிச்சயம் கோமாளி இல்லை. அவரது ஆட்சியின் கீழ் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்ட விதத்தை அனைத்து ஊடகங்களும் விதந்தோதுகின்றன. அவர் பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்தார் என்பது மறுக்க இயலாதது.\nஇதெல்லாம் ஒரு நகாசு வேலை. நிச்சயம் உங்கள் அபிப்ராயம் மாறும்படியான மாறுதல்கள் வரும் என்பது என் அபிப்ராயம்.\n//எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\nசரியா சொன்னீங்க பத்ரி.ஏற்கனவே ஒரு துணைவெந்தர் ஊழல் குற்றசாட்டில் மாட்டினார்.இவர்களை போன்றவர்கள் துணைவேந்தர்களாக அமைவது துரதிஷ்டவசமானது.\nசெல்வேந்திரன்: ஆனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி காலத்துக்குப்பின், பெயர் சொல்லும்படியான ஒரு துணைவேந்தரையாவது சொல்லமுடியுமா அடுத்த ஜெனரேஷனில் வசந்திதேவி ஞாபகத்துக்கு வருகிறார்.\nதிருவாசகம் யார் என்று எனக்கு முன்பின் தெரியாது. அறிமுகமாகும்போதே... சிக்கலான அறிமுகத்தில் தொடங்குகிறார். அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் என்ன செய்தார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால், நேரம் இருந்தால் உங்கள் பதிவில் எழுதுங்களேன்\nதுணைவேந்தர்கள் நினைத்தால் உயர் கல்வியை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். அதுவும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வீச்சு பிரம்மாண்டமானது. ஹ்ம்ம்ம்ம்...\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுனர் தான் வேந்தர். ஆளுனர்கள் மாநில முதல்வரின் ஜால்ராவாக இருப்பது அடிப்படை தகுதிகளில் ஒன்று. துணைவேந்தர்களை இவர்கள் தான் நியமனம் செய்கிறார்கள் எனும் போது, எம். ஏ. இன் புரட்சித் தலைவி ஜே.ஜெயலலிதா தாட்ஸ் வந்தால்கூட ஆச்சரியப்படக்கூடாது.\nஜெயா ஆட்சியில் பாதிமா பீவி கவர்னராக இருக்கும் போது, மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸை பார்டரில் பாஸ் செய்த திரு. சாலிஹு தான்...யார் இருந்தாலும், பதவி அவருக்கு வந்து சேரும். துணை வேந்தர் பதவி எவ்வளவு அரசியல் மிக்க பதவி என்பது அப்போது தான் தெரிந்தது.\nபத்ரி, மிகுந்த தாமதமாகவே தங்களது பதிலூட்டம் கண்டேன். உடனே நினைவுக்கு வருகிற ஒன்றிரண்டை பின்னுட்டமாகச் சொல்கிறேன்.\n1) இந்தியாவின் மிக மோசமான அல்லது அறியப்படாத பல்கலைக்கழகமாக இருந்த பாரதியார் யூனிவர்சிட்டி இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இடம்பிடிக்கச் செய்தார். அனேகமாக முதல் பத்து இடங்களுக்குள் என தினமணியில் படித்ததாக நினைவு.\n2) பல்வேறு புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்தார். ஊழல்களைக் குறைத்தார். துறைகள் தோறும் நிதி ஒதுக்கி, துறைத்தலைவர்களுக்கு புதிய சுவாசம் அளித்தார். வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலைப் பெருமளவு குறைத்தார்.\n3) கடந்த சில ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் காம்பஸ் பிளேஸ்மெண்ட் - கோவையின் தனியார் கல்லூரிகளுக்குச் சவால் விடுவதாக இருக்கிறது.\n4) பல லட்சம் பேர்களைக் கண்தானம் செய்ய பதிவு செய்ய வைத்தார்.\n5) மாணவர்களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான புத்தகங்களைச் சேகரம் செய்து...கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களுக்கு அளித்தார்.\n6) நெசவாளிகள் கஞ்சித் தொட்டி பஞ்சாயத்துக்களில் அவதிபட்டுக்கொண்டிருந்த காலத்தில் பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகள் வாங்க உத்தரவிட்டு, பல கோடி ரூபாய்களுக்கு கதராடை விற்றார்.\nஅனேகமாக சென்னைப் பல்கலைக்கு வந்த 'ஆஸ்திரேலியன் டெலிகேட்ஸ்' பற்றிய செய்தி தங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்பதால் தனியாகக் குறிப்பிடவில்லை :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/news/2016/may/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3.html", "date_download": "2018-11-14T07:35:08Z", "digest": "sha1:IBKPFLC57BU77ZR3FMCMTWSPDETFHMDC", "length": 4899, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி- Dinamani", "raw_content": "\nதேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்\nமதுரை: காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று தமிழகம் வர உள்ளார். மதுரையில் மாலை 4 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அவருடன் திமுக ப\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=81908", "date_download": "2018-11-14T07:44:50Z", "digest": "sha1:PXHG5NH3RC2TLEI3L4NVIKSRQAYWJCJ5", "length": 1549, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பப்ஜி மொபைல் கேமின் புதிய அப்டேட்!", "raw_content": "\nபப்ஜி மொபைல் கேமின் புதிய அப்டேட்\nபப்ஜி மொபைல் கேமில் புதிதாக அப்டேட்(0.9.0) வெளியாகி உள்ளது. இதில் விளையாடும் முறையில் சற்று முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததோடு, நைட் மோடு என்ற புது ஆப்ஷனையும் கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமின்றி கேமில் காட்டப்படும் மேப்பையும் அப்டேட் செய்துள்ளனர். விளையாடும்போது தங்களுடைய டீமை தேர்ந்தெடுப்பதிலும் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/06/tnpsc-current-affairs-online-model-test.html", "date_download": "2018-11-14T06:44:21Z", "digest": "sha1:IMYASFJQM2ZM2KZLKDBB4233OSXKVHZ7", "length": 10162, "nlines": 134, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC - Current Affairs - Online Model Test - 11.06.2016 | TNPSC Master", "raw_content": "\nகீழ்க்கண்ட எந்த இந்திய மாநிலம் Government Data Portal சேவையே ஆரம்பித்துள்ளது \nகீழ்க்கண்டவர்களில் யார் புதுச்சேரி சட்ட சபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் \nஉலக அமைதி குறியீட்டெண்படி இந்தியா பெற்றுள்ள இடம் \nஇந்தியா ஜப்பான் மற்றும் அமெரிக்க கப்பல் படைகளின் கூட்டு பயிற்சியின் பெயர் என்ன \nஇந்தியா ஜப்பான் மற்றும் அமெரிக்க கப்பல் படைகளின் கூட்டு பயிற்சியி எங்கு நடைபெறுகிறது \nகீழ்க்கண்ட எந்த ரயில் தனது நூறு ஆண்டு சேவையே நிறைவு செய்துள்ளது \nஎந்த மாநிலத்தில் 'இன்டர்நெட் சதி' என்ற திட்டம் கூகுள் மற்றும் டாட்டா டிரஸ்ட் மூலம் பெண்கள் இன்டர்நெட் அவசியத்தை கிராம பெண்கள் அறியும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது \nசூர்ய மித்ரா என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் யார் \nநிதின் கட்கரி - சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை\nசுரேஷ் பிரபு - ரயில்வே துறை\nமனோகர் பாரிக்கர் - பாதுகாப்பு\nபியுஷ் கோயல் - எரிசக்தி துறை\nமேஜர் ஜெனெரல் கிறிஸ்டியன் சாஹ்\nமேஜர் ஜெனெரல் பெர் லோடின்\nரஷ்யா யாருக்கு ஆர்டர் ஆப் பிரன்ஷிப் (Order of Frienship Award) விருது வழங்கி கௌரவித்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25865", "date_download": "2018-11-14T07:18:08Z", "digest": "sha1:7CFVCIXIXRS5WN5MFTHCI3NGUWMLX3RF", "length": 10922, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் ஒரு மீறியபெத்தையாவதற்கு முன்னர் இன்றே நடவடிக்கை எடுங்கள்.! | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெ��ுமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nமீண்டும் ஒரு மீறியபெத்தையாவதற்கு முன்னர் இன்றே நடவடிக்கை எடுங்கள்.\nமீண்டும் ஒரு மீறியபெத்தையாவதற்கு முன்னர் இன்றே நடவடிக்கை எடுங்கள்.\nதொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அக்கரபத்தனை பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழையினால் கல்மதுரை தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.\nஅத்தோடு இப்பகுதியில் உள்ள இரண்டு லயன்கள் ஆபாத்தான நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமழை நேரங்களில் வீட்டில் தண்ணீர் கூரையிலிருந்து கசிந்து ஒழுகுவதனால் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் மழை நேரங்களில் நித்திரை இன்றி மக்கள் அவதிப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கினறனர்.\nஇந்த மக்களிடம் சந்தா பணம் வாங்கும் தொழிற்சங்கங்களும் வேலை வாங்கும் தோட்ட நிர்வாகமும் ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளும் இவர்களின் வாழ்க்கை முறை தொடர்பில் பாராமுகமாக இருந்து விடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nபல லயன் அறைகளுக்கு பின்னால் பெரிய மண் மேடுகள் காணப்படுவதனால் எந்நேரமும் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nமீண்டும் ஒரு மீறியபெத்தையாவதற்கு முன் தோட்டத்தொழிலாளர்கள் வாழும் பாதுகாப்பற்ற குடியிருப்புக்களை அகற்றி உடனடியாக தமக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்து தருமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nதொடர் மழை மண்திட்டுக்கள் தண்ணீர் மழை\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:46:39 சம்பந்தன் பாராளுமன்றம் நீதி மன்றம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:47:49 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2018-11-14T07:08:23Z", "digest": "sha1:FUXPJCHZ2IKXJOZXPSVS7IZJPCEOBP24", "length": 7201, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹெரோயின் | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராள���மன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nஹெரோயின் போதைப்பொருளுடன் கடவத்தை மன்கட பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹெரோயினுடன் சந்தேக நபர் கைது\nகொழும்பு கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...\nஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட எட்டு பேர் கைது\nசட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேர் பிலியந்தலை பொலிஸாரால் இன்று அதிகாலை மேற்...\nஹட்டன் நகரில் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் நேற்று இரவு 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அத...\nவெள்ளவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் ; முக்கிய நபர் காயம், இருவர் கைது\nவெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் ஈடுபடும் பிரதான நபரொருவர் காயமடைந்துள...\nஇரு வேறு இடங்களில் எழுவர் கைது\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கொழும்பிலும் கதிர்காமத்தில் 4 பேரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்...\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nபதுளை - அப்புத்தளைப்பகுதியில் லொறியொன்றிலிருந்து ஹெரோயின் பக்கற்றுக்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\nநீதிமன்ற வளாகத்தில் வைத்து ஹெரோயினுடன் பெண் கைது\nகல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nஅப்புத்தளையில் ஒருத்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேரை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதிருக்கோணமலை- ஈச்சளம்பற்று பகுதியில் ஹெரோயின் என சந்தேகப்படும் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/todays-dinapalan-14-september-2018-friday", "date_download": "2018-11-14T07:14:33Z", "digest": "sha1:3GPNAK4KNXZP2U2K3JBI2RCVAI3SSJK5", "length": 3127, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today's dinapalan-14 September 2018 - Friday Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nஇன்றைய தினபலன் –14 செப்டம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 14-09-2018, ஆவணி 29, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.23 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 01.27 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரிஷி பஞ்சமி விரதம். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-2-0/", "date_download": "2018-11-14T07:42:25Z", "digest": "sha1:ETM3NLNFRTESDAITTMHHBBGUMXG34FJV", "length": 2655, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "ஷங்கா் 2.0 Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 14, 2018\nஇந்தியன் 2 வில் கமலுடன் இணையும் பாலிவுட் நடிகர்\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\nகவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அமலாபால்- படம் உள்ளே\ns அமுதா - அக்டோபர் 18, 2018\nத்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் அடித்த கவிஞர் உமாதேவி\nரஜினியின் ‘2.0’ பட டிரெய்லர் தீபாவளிக்கு ரிலீஸ்\nஅந்த வார்த்தை எனக்கு பிடிக்காது: விஷால் டுவிட்டுக்கு சித்தார்த் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/security-cameras/expensive-hik-vision+security-cameras-price-list.html", "date_download": "2018-11-14T07:47:35Z", "digest": "sha1:YDDTJWUP4SF6753T4HNNBTUFZZI4PGRU", "length": 15873, "nlines": 300, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஹிட் விஷன் செக்யூரி��்டி காமெராஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது செக்யூரிட்டி காமெராஸ் அன்று 14 Nov 2018 போன்று Rs. 6,399 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ் India உள்ள ஹிட் விஷன் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2 கிபி Rs. 1,920 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ் உள்ளன. 3,839. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 6,399 கிடைக்கிறது ஹிட் விஷன் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅசிடிவ் பீல் பிரீ லைப்\nசிறந்த 10ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ்\nலேட்டஸ்ட்ஹிட் விஷன் செக்யூரிட்டி காமெராஸ்\nஹிட் விஷன் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி\nஹிட் விஷன் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 1 கிபி\nஹிட் விஷன் ஹ்த்த்வி கேமரா 0 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா ந\nஹிட் விஷன் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2 கிபி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/tnpsc-result-tnpsc-general-foreman-and.html", "date_download": "2018-11-14T07:30:39Z", "digest": "sha1:42NOKTSODFC4H2S3ZUPAPQQDCBFTSAMP", "length": 6317, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC RESULT | TNPSC general foreman and technical assistant result அறிவிப்பு", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. வி��்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/We-take-the-honey-from-the-bees-in-the-flowers.-Enjoy-the-fruits-of-honey-changes-1856.html", "date_download": "2018-11-14T06:34:55Z", "digest": "sha1:JWAFYTBBYLXANRLSCEBTYG7L4J5KQSTD", "length": 7234, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது\nமதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரிக்கு மும்பை ஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோருக்கான விருது வழங்கியது.\nஇது குறித்து ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி,\nவிவசாய தொழில்முனைவோர்கள் அந்தந்த துறைஅதிகாரிகளின் அங்கீகாரம் பெற்று ஆஸ்பி நிறுவனத்திற்கு அனுப்பினர். பீகார், காஷ்மீர், கேரளாவைச் சேர்ந்த தேனீக்கள் வளர்க்கும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.\n15 ஆயிரம் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளித்தது, 21 வகை தேன் உற்பத்தி, 11 வகை மதிப்புகூட்டிய பொருட்கள் தயாரித்தது, பிளாஸ்டிக் தேன்பெட்டி கண்டுபிடித்தது ஆகிய காரணங்களுக்காக எனக்கு விருது வழங்கினர்.\nதேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறேன். சப்போட்டா, மாம்பழத்தை கூழாக்கி காய்ச்சி பிளாஸ்டிக் தேன்பெட்டியில் ஊற்றுகிறேன். அதை உண்டு தேனாக மாற்றுகிறது. வேளாண் பல்கலையில் எனது ஆராய்ச்சியை தெரிவித்துள்ளேன். விருப்பப்படுபவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பதற்கு இலவச பயிற்சி அளிக்கிறேன் என்றார். இவரது அலைபேசி 98655 55047\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போத�� குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/tag/education-online", "date_download": "2018-11-14T07:31:16Z", "digest": "sha1:55QVQD2TFHSEZAM3XLU5WNAUUXM4AW6Q", "length": 6209, "nlines": 108, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | education online", "raw_content": "\nநீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா வீட்டிற்கு வந்த பின்னும், ஆசிரியர் ஒருவரின் வகுப்பறைப் பாடம் போல ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்��ுணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/03/15/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%89/", "date_download": "2018-11-14T06:51:18Z", "digest": "sha1:WT6XYLPCRKUDAKUTXWS3TCVPLZUUMMHN", "length": 19519, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "தப்பிச் செல்லும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்ய… | Lankamuslim.org", "raw_content": "\nதப்பிச் செல்லும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்ய…\nகொழும்பிலிருந்து ஊருக்கு தப்பிச் செல்லும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்ய நாடு முழுவதிலும் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.மேல் மாகாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதன் காரணமாக கொழும்பிலிருந்து பாதாள உலகக்குழுவினர் தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய நாடு முழுவதிலும் உள்ள விசேட அதிரடிப்படை முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேராவின் உத்தரவிற்கு அமைய, முக்கிய நகரங்களில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதிடீர் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமார்ச் 15, 2016 இல் 11:40 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இழுபறியுடன் ஆரம்பமாகும் சிரியா பேச்சுவார்த்தை \nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கருத்து சேகரிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வ���ளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« டிசம்பர் ஏப் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 18 hours ago\nம���லை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/category/background-score/", "date_download": "2018-11-14T06:34:07Z", "digest": "sha1:GOOS3MOO5KEMOFKIYXAYE2TYXG35CSQQ", "length": 6438, "nlines": 157, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "Background Score | a Mahesh Blog.", "raw_content": "\nஅதிக இரைச்சில்லாத, வெறும் மெல்லிய‌ கிடாரின் அசைவுகள் கொண்ட,”ஆசை ஒர் புல்வெளி” பாடல், எனக்கு இத்தனை பிடித்தமான‌ பாடலாக அமையும் என நினைக்கவில்லை.கடந்த சில நாட்களாக இந்த பாடலைக் கேட்கவே இணையத்திற்கு வருகிறேன்.மற்ற எந்த இளம் இசையமைப்பாளரையும்விட‌ சந்தோஷ் நாராயணனின் இசை என் மனதிற்கு நெருக்கமாகப் படுகிறது.கேட்டதும் எளிதாக Relate செய்யக்கூடியதாக இருக்கிறது.வழக்கமான Synthesizer/Rap அலறல்கள் மத்தியில் ஏதோ ஒரு புதிய இசையை, புதிய ஒலியை கேட்பது போல் உணர்கிறேன்.குறிப்பாக, பின்னணி இசையில், யுவ‌னிற்குப் பிறகு, என்னை பெரிதும் ஈர்த்தது சந்தோஷ் நாராயணன்தான்.அட்டகத்தி,சூது கவ்வும் படங்களைவிட இவரின் பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது.\nநாயகனும் நாயகியும் Bar’ருக்குச் செல்கிறார்கள்.அங்கு திடிரென நாயகனுக்கும் இன்னொருத்தனுக்கும் கைகலப்பு ஏற்பட நாயகன் அவனை பாட்டிலால் அடித்தவிட மொத்த பாருக்குள் சச்சரவு,அடிதடி. படு லோக்கலான இப்படி ஒரு காட்சியில் அந்த‌ சூழலுக்கு துளியும் சம்பந்தமில்லாமல், Trumpet ஒலிக்க சுத்தமான Jazz பின்னணி(யில்) இசை இருந்ததை மிகவும் ரசித்தேன்.படத்தின் அட்டகாசமான‌ டைட்டில் இசை;பின்னணி இசையாக வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு Genre’இல், வழக்கமான பல்லவி இரண்டு சரண Formatக்குள் அடங்காதது என பல ஆச்சர்யங்கள்.;இவர் பின்னணி இசையில் கிடாரை பயன்படுத்தும்விதம் என்னமோ பழைய கெளபாய் படங்களில் வரும் எனியோ மோரிகோனின் Flamenco Guitar Style’ஐ நினைவுபடுத்தியது.\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/18/meeting.html", "date_download": "2018-11-14T06:30:19Z", "digest": "sha1:DZFZ62KUD2SMBIEUJLDHEWJZ7F73VS4V", "length": 11508, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | krishna meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகாவிரி பிரச்சனை: முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார் கர்நாடக முதல்வர்\nகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு செல்லவில்லை. அவர் அக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பிரச்சனை இருந்து வருகிறது.\nஇந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக காவிரி நதி நீர் ஆணையம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1998 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.\nகாவிரி நதி நீர் பிரச்சனை குறித்து பேச நான்கு தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை வெள்ளிக்கிழமை டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.\nஆனால், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை டெல்லி செல்லவில்லை என்று தெரிவித்துவிட்டார். பிரதமர் வாஜ்பாய் என்னிடம் காவிரி நதிநீர்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு நாளை வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்கு இங்கே வேலைகள் இருப்பதால் என்னால் காவிரி நதிநீர்பிரச்சனை குறித்துப் பேச என்னால் அங்கே செல்ல முடியாது. ஒரு வாரம் கழித்து இந்த நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நான்பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.\nஜூன் ஆறாம் தேதிக்குப்பின் இந்தக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன். ஆனால் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை மீறிநடப்பதாக தமிழ்நாட்டிலிருந்து பிரதமருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதால் இக்கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.\nஎனக்கு இங்கே வேலைகள் இருப்பதால் நான் நாளை நடக்கும் கூட்டத்திற்குச் செல்லவில்லை.\nஇவ்வாறு முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/indian-thowheed-jamath-cadres-met-senior-leader-kumari-anandhan-at-hospital-301801.html", "date_download": "2018-11-14T06:35:30Z", "digest": "sha1:2XNPTVNKOYBEXR64YUBGY7EVMYRO6PCG", "length": 11732, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் நலம் விசாரிப்பு | Indian Thowheed Jamath cadres met senior leader Kumari anandhan at Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் நலம் விசாரிப்பு\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் நலம் விசாரிப்பு\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் இவர் அரசியல் பொது வாழ்க்கையில் முன்னோடியாக இருக்கிறார். தனது மகள், பேரன், பேத்தி அனைவரும் மருத்துவர்கள், சகோதரரும் மிகப்பெரிய வணிக நிறுவனம் நடத்தி வருபவர். ஆனால் பகட்டாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான குமரிஅனந்தனை பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு செல்கின்றனர். அந்த வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி, தென்சென்னை மாவட்ட மருத்துவரணி செயலாளர் லாக்நகர் யூசுப், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/execution-for-rat-287276.html", "date_download": "2018-11-14T07:13:27Z", "digest": "sha1:6YQJLXRC7EEZDSWXOAQWPVQEL4WS2ENM", "length": 9733, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்கு தண்டனை நிறைவேற்றம் -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nதூக்கு தண்டனை நிறைவேற்றம் -வீடியோ\nதூக்கு தண்டனை நிறைவேற்றம் -வீடியோ\nசிகை அலங்காரம் செய்து கொள்ள கோடாரி, சுத்தியல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது-வீடியோ\nInkem..Inkem, இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா..வேற ஏதும் டிபன் இல்லையா-வீடியோ\nகார் மோதியும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த CCTV காட்சிகள்-வீடியோ\nநிலானியிடம் காதலன் காந்தி லலித்குமார் பேசிய கடைசி Phone Call Audio வெளியீடு\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா\nஸ்மித்திகா பாப்பாவுக்கு யாரை புடிக்கும் \nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nதோனி அணியில் இல்லாதது பெரிய இழப்பு : ரோஹித் சர்மா-வீடியோ\nஅத்திப்பட்டி போல் வெள்ளத்தில் மூழ்கிப் போன குடகு மாவட்ட கிராமம்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nஆபத்தான நிலையில் இருந்த கேரள கர்ப��பிணியை மீட்ட கடற்படையினர்\nகுடகில் நிலச்சரிவால் கீழே இழுத்து செல்லப்படும் 2 மாடி கட்டிடம்\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/04153750/Actress-Aamani-on-casting-couch-Production-houses.vpf", "date_download": "2018-11-14T07:28:07Z", "digest": "sha1:5D7CY5YU544E3L4XJIJMXKDQXFWOXE42", "length": 15952, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Aamani on casting couch: Production houses asked me to come to hotels alone || ஒட்டலுக்கு என்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்கள்- பிரபல நடிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஒட்டலுக்கு என்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்கள்- பிரபல நடிகை\nதிரைப்படத்துறையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, தயாரிப்பாளர்கள் சிலர் தம்மை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பிரபல தமிழ் நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, பல முன்னணி பிரபலங்களின் பெயரையும் வெளியிட்டு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இந்நிலையில், தாமும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளதாக, மற்றொரு பிரபல நடிகையான ஆமனி எனும் மீனாட்சி கூறியுள்ளது, மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் பட உலகில் மேலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nமுரளி நடித்த புதிய காற்று படத்தில் அறிமுகமாகி, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி , இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், ஹானஸ்ட் ராஜ் உள்பட பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். விஜய��ாந்த், மம்முட்டி உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.\nதமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் காஜா மைதீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த அவர், குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த மீனாட்சி, இளமை காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, சில தயாரிப்பாளர்கள் தம்மை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.\nதிரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்லும்போது, தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சிலர், மற்றொரு நாளில் வருமாறு கூறி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொள்வார்கள் என்றும், அதன் பிறகு என்றாவது ஒருநாள் இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரபல ஓட்டல் அறைக்கு உடனே வருமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅவர்களின் நோக்கத்தை தெரிந்துகொண்டு, அங்கு தான் செல்வதை தவிர்த்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு சில நேரங்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செல்லும்போது, அங்கேயே சிலர் ஒரே ஒரு நாள் உடன் படுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்பார்கள் என்று மீனாட்சி தெரிவித்துள்ளார். ஒரு சில நடிகர்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சியுள்ளதாகவும், சில நடிகர்கள் மிரட்டியுள்ளதாகவும் மீனாட்சி ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.\nதம்மிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், தம்மை உரசுவதும் நடைபெற்றுள்ளதாக விவரித்த அவர், ஆனாலும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nபிரபல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோல் ஒருபோதும் தம்மிடம் நடந்து கொண்டதில்லை என்றும் அதேபோல், தொடக்க காலத்தில் பிரபலமாகாத சில நடிகர்களும் தம்மை பாலியல் ரீதியாக அணுகி, படுக்கைக்கு அழைத்திருப்பதாக நடிகை மீனாட்சி கூறி உள்ளார்.\n1. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\nதமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம்.\n2. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\nமேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.\n3. ரஜி���ியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.\n4. சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசரக்கார் பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிடு உள்ளது\n5. கவர்ச்சி புகைப்படங்கள்: கவுரமாக வாழ விடுங்கள் - அக்‌ஷராஹாசன் வேண்டுகோள்\nகவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது எனது மனதை பாதித்து விட்டது என்றும் கவுரமாக வாழ விடுங்கள் என அக்‌ஷராஹாசன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி\n4. நடிகை சிரிண்டா 2-வது திருமணம் - இயக்குனரை மணந்தார்\n5. சிம்பு படத்துக்கு தடையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/mohan-lal-and-his-son-pranavs-new-movie-kickstats-today/", "date_download": "2018-11-14T06:48:20Z", "digest": "sha1:Z2GW56LCCEZOTH3MTV6RAKGY55BXMDX3", "length": 4794, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "மோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை", "raw_content": "\nமோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை\nமோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை\nகேரளாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.\nஇதில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் ஆதி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.\nஇந்நிலையில் மோகன்லால் நடிக்கும் ஒடியன் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஆதி ஆகிய 2 படங்களின் பூஜையும் ஒரே நாளில் இன்று பூஜை போடப்பட்டது.\nகேரளாவில் வாழ்ந்த ஒடியன் எனும் மலைவாழ் இனத்தின் கடைசி மனிதராக ஒடியன் மாணிக்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறாராம்.\nஇப்படத்தை புதுமுகம் ஸ்ரீகுமார் மேனன் இயக்க, முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஇப்படம் எவரும் எதிர்பாராத வகையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் எடுக்கப்பட உள்ளதாம்.\nஆதி என்ற படத்தை த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜீத்து ஜோசப், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், மம்மூட்டி, மோகன்லால், ஸ்ரீகுமார் மேனன்\nஆயிரம் கோடி பட்ஜெட் மோகன்லால் ஒடியன், மம்மூட்டி மகன் துல்கர், மோகன்லால் பிரகாஷ்ராஜ் மஞ்சு வாரியர், மோகன்லால் மகன் ப்ரணவ் ஆதி\nபாகுபலி2 சாதனையை 2.0 முறியடிக்கும்…. திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு\nஜீலை மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-t99-green-price-p2nU0.html", "date_download": "2018-11-14T06:58:21Z", "digest": "sha1:6Y5DH62YXX6KDB73GKLON6TXCL7WNKZD", "length": 16293, "nlines": 334, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ டிஜிட்டல் கேமரா\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 4.43 - 17.7 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/4.6\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 10 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 2 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nஇன்புஇலட் மெமரி 45 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 2980 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 56 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் டீ௯௯ கிறீன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sandwich-maker/glen+sandwich-maker-price-list.html", "date_download": "2018-11-14T07:37:04Z", "digest": "sha1:BHAVI6F7L3C3FTFVDJKHUHUDQKGIGQMO", "length": 16251, "nlines": 307, "source_domain": "www.pricedekho.com", "title": "கிளென் சந்திவிச் மேற் விலை 14 Nov 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகிளென் சந்திவிச் மேற் India விலை\nIndia2018 உள்ள கிளென் சந்திவிச் மேற்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கிளென் சந்திவிச் மேற் விலை India உள்ள 14 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் கிளென் சந்திவிச் மேற் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கிளென் ஜில் 3027 டிஸ் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கிளென் சந்திவிச் மேற்\nவிலை கிளென் சந்திவிச் மேற் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கிளென் ஜில் 3031 பழசக் Rs. 4,995 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கிளென் ஜில் 3026 கிரில் பழசக் Rs.1,399 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10கிளென் சந்திவிச் மேற்\nகிளென் ஜில் 3025 வைட்\n- சலிஸ் சபாஸிட்டி 4\nகிளென் ஜில் 3027 டிஸ் பழசக்\nகிளென் ஜில் 3031 பழசக்\nகிளென் ஜில் 3026 கிரில் பழசக்\nகாண்க அதற்கும் அதிகம��ன உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1067", "date_download": "2018-11-14T07:56:30Z", "digest": "sha1:QO4PIUXRWK2JLJUPCVXPR6IHUIJ4E33U", "length": 18169, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pranava Vyakrapureeswar Temple : Pranava Vyakrapureeswar Pranava Vyakrapureeswar Temple Details | Pranava Vyakrapureeswar- Omapuliyur | Tamilnadu Temple | பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)\nஅம்மன்/தாயார் : பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை\nதல விருட்சம் : இலந்தை\nதீர்த்தம் : கொள்ளிடம், கவுரி\nபுராண பெயர் : உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்\nமணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறங்கம் ஐவேள்வி இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையால் உணரும் குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம் உணர்ந்தவர் வாழும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 31வது தலம்.\nஇங்கு குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப���படுகிறது.\nசுயம்பு குருதலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 31 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை\nஅருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்- 608 306. கடலூர் மாவட்டம்.\nதிருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் \"உமாப்புலியூர்' என்ற பெயர் \"ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர். காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் தெட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும்.\nகல்வி, கேள்விகளில் சிறந்து திகழ இங்கு அதிகளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.\nவியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.\nஉமாதேவியார் \"ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். சிவன் தெட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது.\nகுருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே. காரணம் ஆகும்.\nதில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலி��ூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.\nபிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன்.அசரீரியின் வாக்குப்படி இவ்வூரிலுள்ள வர்ந்தனான் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சுயம்பு குருதலம்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nசிதம்பரம் மற்றும் காட்டுமன் னார்கோயிலில் இருந்து ஓமாப்புலியூருக்கு பஸ் உள்ளது. சென்னையிலிருந்து எய்யலுர் என்ற ஊருக்கு செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்லும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91 -4142 - 233 178, 233 179.\nஹோட்டல் பிரியா இன் போன் : +91- 98946 26157.\nஅருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_452.html", "date_download": "2018-11-14T07:13:57Z", "digest": "sha1:C7D77Q3AMG4MPHXQF7INTRBJQ32SEWU5", "length": 12717, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை!", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை\nஅரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை | உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது. பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் தற்காலிகமான ஒரு பொருளாதார தேக்கநிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, அமைப்புசாராத் துறையில். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு சம்பளத்தில் ரூ.10,000 முன் ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இதே போன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாநில அரசுகளும்கூட இம்முடிவை எடுக்கலாம். அப்படி எடுத்தால், அதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. \"நாட்டின் எல்லா மக்களும் ���ங்கிகள் முன் காத்திருக்கையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை | உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது. பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் தற்காலிகமான ஒரு பொருளாதார தேக்கநிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, அமைப்புசாராத் துறையில். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு சம்பளத்தில் ரூ.10,000 முன் ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இதே போன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாநில அரசுகளும்கூட இம்முடிவை எடுக்கலாம். அப்படி எடுத்தால், அதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. \"நாட்டின் எல்லா மக்களும் வங்கிகள் முன் காத்திருக்கையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை\" என்று சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் வரும் கேள்வி நியாயமற்றது. அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுகையில், நம் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களில் தொடங்கி கிராமப் பஞ்சாயத்து உதவியாளர் வரை அதில் அடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை வெறுமனே சில ஆயிரங்கள், லட்சங்களுக்குள் அடங்குவது அல்ல; தெருவுக்கு ஒருவர் அல்லது இருபது குடும்பங்களுக்கு ஒரு குடும்பம் என்கிற அளவுக்குப் பரந்து விரிந்தது அது. அரசு ஊழியர்களின் பணம் எப்போதுமே நம்முடைய சந்தை இயக்கத்தின் மிக முக்கியமான சுழற்சிச் சக்கரங்களில் ஒன்றாக இருக்கிறது. எப்படியும் இந்த மாதச் சம்பளத்தை அவர்களுக்கு அரசு அளித்துதான் ஆக வேண்டும். அதில் கொஞ்சத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்குப் பதிலாக, பணமாக முன்கூட்டி அளிக்கும்போது பணம் நேரடியாகச் சந்தையில் சுழற்சிக்குக் கீழ் நோக்கிப் போகும் என்று அரசு நம்பினால், அது நியாயமானது. அரசின் சமீபத்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுவரை பலர் பணிச் சுமையால் உயிரிழந்திருக்கின்றனர். வங்கித் துறையினர் மட்டும் அல்லாது சுங்கத் துறையினர், கலால் துறையினர், வருமான வரித் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் தொடங்கி அன்றாடம் கருவூலத்துக்குப் பணம் கட்டும் தேவையுள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் தத்தமது அளவில் சிறு அளவிலேனும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கள்ளப் பொருளாதாரத்துக்கு எதிராக மேலதிகமாக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் அரசு ஊழியர்களைக் கொண்டே நடந்தாக வேண்டும் என்பது யாரும் அறியாதது அல்ல. ஏற்கெனவே பணிச் சுமை அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களுடைய தனிப்பட்ட பாதிப்பைக் கொஞ்சம் குறைக்கலாம் என்று அரசு முடிவெடுத்தால், அது தவறும் அல்ல. நம் சமூகத்தில் அமைப்புரீதியில் பாதிப்படையும்போதெல்லாம், அரசு ஊழியர்கள் மீது வன்மக் கண்ணைத் திருப்புவது நம் பொதுப் புத்தியில் வலுவாகவே படிந்திருக்கிறது. இது ஒரு சமூக மனநோயே அன்றி வேறு அல்ல\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க ��டைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myvido1.com/gUWBnbYpnUwI1V1kWVr9WP_-apollo-tamil-cinema-kollywood-news-cine", "date_download": "2018-11-14T06:24:49Z", "digest": "sha1:P7QS73N4DYVT7AIVHDCRJQFSE4N5OV34", "length": 2890, "nlines": 47, "source_domain": "www.myvido1.com", "title": "சற்றுமுன் வைரமுத்து Apollo மருத்துவமனையில் அனுமதி Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Vido1 - Your Best Videos", "raw_content": "\nசற்றுமுன் வைரமுத்து Apollo மருத்துவமனையில் அனுமதி Tamil Cinema Kollywood News Cinema Seithigal\n வைரமுத்து பற்றி சின்மயி வெளியிட்ட அதிரடி வீடியோ\nபிராமணர் சங்க தலைவர் நாராயணனை கிழி கிழின்னு கிழித்த லஷ்மி ராமகிருஷ்ணன்\nநடிகர் விக்ரம் பற்றி நீங்கள் அறியாதவை - Actor Vikram Biography\nசாம்பார் சாதம் மிக சுவையாக செய்வது எப்படி | SAMBAR SADAM\nசர்க்கார் சர்ச்சைகுள்ளான காட்சி மக்கள் கருத்து என்ன\nஏய் இளையராஜா நீ ஒரு கொசு, என்னை உன்னால் தொடக்கூட முடியாது வைரமுத்து அதிரடி.\nகாணாமல் போன சீரியல் பிரபலங்கள் தற்போதைய நிலை | Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal\nலண்டன் விமானத்திலிருந்து Air India விமானி இறக்கி விடப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/21207-man-got-2-hearts-in-kerala.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-14T06:22:48Z", "digest": "sha1:EULNOB4QKHFOOU4MNPTIVYT4QKTVMRXO", "length": 11254, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதயத்திற்குப் பக்கத்தில் இன்னொரு இதயம் | man got 2 hearts in kerala", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசா���ிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nஇதயத்திற்குப் பக்கத்தில் இன்னொரு இதயம்\nகேரளாவில் ஒருவருக்கு இரண்டு இதயம் இருப்பது தெரியவந்துள்ளது.\nகேரள மாநிலத்தை சேர்ந்த 45 வயது நிரம்பிய நபர் ஒருவர் இதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயம் செயலிழந்ததாகவும் அதற்கு பதிலாக அவருக்கு புதிய இதயம் பொருத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவரின் இதயத்தை தானம் பெற்று அதை அவருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அவரது உடலில் இருந்த பழைய இதயம் 10% அளவுக்கு மட்டுமே இயங்கி வந்தது.\nபழைய இதயத்தை நீக்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய மருத்துவர்கள் அந்த இதயத்தை அகற்றாமலேயே புதிய இதயத்தை அதன் பக்கத்தில் பொருத்தி வேலையை இரு இதயத்துக்கும் பகிர்ந்து அளிப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி புதிய இதயம் மார்பின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு ஏற்கனவே இருந்த இதயத்தோடு இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 3½ மணி நேரம் தொடர்ந்து நடந்து வெற்றியும் பெற்றது. தற்போது அவரது உடலில் 2 இதயங்கள் உள்ளன. அவை இரண்டுமே செயல்பட்டு வருகின்றன. ஒரு இதயம் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் இரு இதயங்களும் சேர்ந்து செய்கின்றன. இதனால், உடலில் 2 இடங்களில் இதய துடிப்பு கேட்ட வண்ணம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இடதுபுற இதயத்தில் மூன்று இணைப்புகளும், வலதுபுற இதயத்தில் இரண்டு இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் என்னதான் நடக்கிறது... ஓர் விரிவான அலசல்\nஜெயலலிதாவின் ஆன்மா பன்னீர்செல்வத்தை மன்னிக்காது: அமைச்சர் ஜெயக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n���னல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கிரிக்கெட் அணியில் என்னதான் நடக்கிறது... ஓர் விரிவான அலசல்\nஜெயலலிதாவின் ஆன்மா பன்னீர்செல்வத்தை மன்னிக்காது: அமைச்சர் ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49356-public-thrashes-cops-inside-andhra-police-station.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-14T07:16:09Z", "digest": "sha1:JFSNERLPWXOLZ3HEQ6CFKRWCOQWRK6DM", "length": 9664, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவல்நிலையத்தில் புகுந்து தாக்குதல் : 5 காவலர்கள் படுகாயம் | Public thrashes cops inside Andhra Police Station", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம�� தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nகாவல்நிலையத்தில் புகுந்து தாக்குதல் : 5 காவலர்கள் படுகாயம்\nநெல்லூரில் காவல்நிலையத்துக்குள் புகுந்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ராப்பூரைச் சேர்ந்த பிச்சையா, லட்சுமம்மா மற்றும் கனகம்மா ஆகியோர் ஜோசப் என்பவரிடம் ‌வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராப்பூர் காவல்நிலையத்தில் ஜோசப் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பிச்சையா உள்ளிட்ட 3 பேரையும் விசாரணைக்கு அழைத்த உதவி ஆய்வாளர் லட்சுமன்ராவ் அவர்களை சாதிப்பெயரைச் சொல்லி திட்டிய‌துடன், அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்‌திரமடைந்த பிச்சையா குடும்பத்தினர், ஊர்மக்கள் 100 பேருடன் இணைந்து காவல்நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர் லட்சுமன்ராவ் உள்ளிட்ட காவல்துறையினரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் லட்சுமன்ராவ் உள்ளிட்ட 5 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி கலவரம் ஏற்பட்டதுபோல பதட்டத்துடன் காணப்பட்டது.\n“இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த வேண்டும்” - ட்ரம்புக்கு வலியுறுத்தல்\nவிமானத்தில் நடனமாடிய ஊழியர் : வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nபோலி புகைப்படத்தை வெளியிட்ட கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nநள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்\nரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்���ரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த வேண்டும்” - ட்ரம்புக்கு வலியுறுத்தல்\nவிமானத்தில் நடனமாடிய ஊழியர் : வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T06:22:16Z", "digest": "sha1:UYKTKF2GKHZVVGLWOTCDDZ34ZHKJ6LZZ", "length": 9076, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்கிம்மர் மோசடி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\nதிருமணத்துக்கு பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nகடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி - நைஜீரியா���ுக்கு குடும்பத்துடன் தப்பியோடிய தொழிலபதிபர்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பிக்க விட்டது யார்\n“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம்\nகடன்களை திருப்பித் தர தயார்: விஜய் மல்லையா\nஸ்கூட்டர் திருடிய பெண் : காதலுக்காக மன்னித்து விட்ட இளைஞரின் கருணை\nஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nகூலித்தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி : வங்கியாளர்களுக்கும் தொடர்பா\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி\nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\nதிருமணத்துக்கு பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nகடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி - நைஜீரியாவுக்கு குடும்பத்துடன் தப்பியோடிய தொழிலபதிபர்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பிக்க விட்டது யார்\n“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம்\nகடன்களை திருப்பித் தர தயார்: விஜய் மல்லையா\nஸ்கூட்டர் திருடிய பெண் : காதலுக்காக மன்னித்து விட்ட இளைஞரின் கருணை\nஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nகூலித்தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி : வங்கியாளர்களுக்கும் தொடர்பா\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Diesel+Price/3", "date_download": "2018-11-14T06:37:33Z", "digest": "sha1:YPN6KDBYUR2MJDOHZ2QHBL5SEVXIOG3P", "length": 8776, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Diesel Price", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nபெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..\nதிருமணத்தில் பெட்ரோல் மொய் : விலையேற்ற விழிப்புணர்வும்.. விபரீத ஆபத்தும்..\nஏலக்காய் விலை கிலோ 2000 ரூபாயை தாண்டியது..\nஎகிறும் பெட்ரோல் விலை... தவிக்கும் மக்‌கள்..\nமக்கள் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்..: ‘நமது அம்மா’ நாளிதழ் கேள்வி\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்வு: கலக்கத்தில் நடுத்தரவாசிகள்..\nபெட்ரோலுக்கான கலால் வரியை குறைக்க திட்டமில்லை: மத்திய அரசு\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு\nவிலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு\nபெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி \nஇன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்..\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்\nடாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம்\nபெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..\nதிருமணத்தில் பெட்ரோல் மொய் : விலையேற்ற விழிப்புணர்வும்.. விபரீத ஆபத்தும்..\nஏலக்காய் விலை கிலோ 2000 ரூபாயை தாண்டியது..\nஎகிறும் பெட்ரோல் விலை... தவிக்கும் மக்‌கள்..\nமக்கள் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்..: ‘நமது அம்மா’ நாளிதழ் கேள்வி\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்வு: கலக்கத்தில் நடுத்தரவாசிகள்..\nபெட்ரோலுக்கான கலால் வரியை குறைக்க திட்டமில்லை: மத்திய அரசு\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு\nவிலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு\nபெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி \nஇன்று நாடு தழு��ிய முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்..\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்\nடாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65013", "date_download": "2018-11-14T07:55:38Z", "digest": "sha1:NCG66UMMJM5BKFCFLWPBUXUMB3RP33R5", "length": 6400, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம். செ.துஜியந்தன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம். செ.துஜியந்தன்\nஇம்முறை கிழக்கில் இருந்து அதிகளவிலான முருக பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை மேற்கொண்டுவருகின்றனர்.\nகதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் ஜீலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனையிட்டு வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர்.\nதற்போது கிழக்குமாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகியமாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் சிறு சிறு குழுக்களாக இணைந்து ஈடுபட்டுவருகின்றனர்.\nஇவ்வாறு செல்லும் அடியவர்களுக்கு இங்குள்ள இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், தனவந்தர்கள் ஊடாக அவர்கள் தங்கும் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டும் வருகின்றது. திருமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து சின்னச்சாமி தலைமையில் புறப்பட்ட 34 பேர் கொண்ட பாதயாத்திரைக்குழுவினர் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஊடாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் இணைந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல்\nNext article13ம் திகதி திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில்\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nயாழ் பல்கலை மாணவர்கள் நிவாரணம்\nகூட்டுறவுச்சங்கங்கள் நல்லாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவேண்டும்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அனர்த்த முன்னெற்பாடு சம்பந்தமான கலந்துரையாடல்\nதமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஆராய மட்டக்களப்புக்கு அரியம் நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-14T06:33:51Z", "digest": "sha1:2E2MUIRWKQI5EXCVQQTHMRSJK4KFKSMJ", "length": 17904, "nlines": 325, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan வெகுளாமை – THIRUVALLUVAN", "raw_content": "\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை… மேலும்\nஇறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை… மேலும்\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்… மேலும்\nஇணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று… மேலும்\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று… மேலும்\nசினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்… மேலும்\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்… மேலும்\nநகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற… மேலும்\nமறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்… மேலும்\nசெல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற… மேலும்\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்… மேலும்\n[:en]சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 26 ஆர்.கே.[:]\n[:en]மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\n[:en]மரண காலத்தில் மரிப்பதே என் தேர்வு[:]\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைக��் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nசெய்திகள் / மருத்துவம் / முகப்பு\n[:en]மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்[:]\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]8 க்குள் ஒரு யோகா” \nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\n[:en]இழுபறி இணைப்பு – அதிமுக விளையாட்டு- ஆர்.கே.[:]\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/", "date_download": "2018-11-14T06:24:13Z", "digest": "sha1:IQM4RE4G2NPTSULSUU3XXC2ZF36PVMWC", "length": 17640, "nlines": 159, "source_domain": "winmani.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஐபேட்-ல் உங்கள் இ���ையதளம் எப்படி தெரிகிறது என்று எளிதாக பார்க்கலாம்.\nஐபேட்-ன் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும்\nஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம்\nஐபேட்-ல் சரியாகத்தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து\nநம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக\nமுக்கியமாக அனைத்து ஐபேட்-களிலும் சரியாக தெரியவேண்டும்\nஎந்தப்பிழைச்செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட்\nஇல்லாமலே ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக\nஅனைத்து சர்வதேச நாடுகளின் போன் குறியீட்டு எண்ணை கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலகின் எந்த நாட்டிற்கு நாம் phone-ல் பேச வேண்டுமோ அந்த\nநாட்டு போன் குறியீட்டு எண்ணை கொடுப்பதற்காக எந்த\nவிளம்பரமும் இல்லாமல் பிரத்யேகமாக ஒரு தளம்\nஉலகின் அனைத்து நாட்களின் தொலைபேசி குறியீட்டு எண்ணை\nகொடுப்பதற்கு பல தளங்கள் இருந்தாலும் நாம் அந்தத் தளத்திற்கு\nசென்று தொலைபேசி குறியீட்டு எண்ணை கண்டுபிடிப்பது சற்று\nசிரமமான ஒன்று தான். சிரமமே இல்லாமல் எந்த நாட்டின்\nதொலைபேசி குறியீட்டு எண்ணையும் நொடியில் அறிந்து கொள்ள\nவசதியாக நமக்கு ஒரு தளம் உதவுகிறது…\nContinue Reading பிப்ரவரி 24, 2011 at 3:23 முப பின்னூட்டமொன்றை இடுக\nலோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.\nபுதிதாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள\nநாம் முதல் வேலையாக செய்வது ”லோகோ” என்று சொல்லக்\nகூடிய நிறுவனத்திற்கான ஒரு அடையாள சின்னம் உருவாக்குவது\nதான்.இதற்காக பல நிறுவனத்தின் லோகோ தேடிச் சென்று பார்த்து\nஎப்படி வடிவமைத்திருக்கின்றனர் நாம் இதை விட சிறப்பாக எப்படி\nவடிவமைக்கலாம் இது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக ஒரு\nதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநிறுவனம் ஆரம்பித்தாச்சு ஆனால் இன்று வரை நாம் லோகோ\nஎன்ற ஒன்று வைக்கவில்லை காரணம் நம் நிறுவனத்திற்கு\nதகுந்தாற் போல் லோகோ கிடைக்கவில்லை என்று சொல்லும்\nஅனைவருக்கும் உங்கள் விருப்பபடி நீங்கள் எந்தத்துறை\nசார்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு உதவுவதற்காக ஒன்றல்ல\nஇரண்டல்ல 20 இலட்சம் லோகோக்களை நொடியில்\nதேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது…\nநாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.\nபெயிண்ட் மூலம் நாம் வரையும் பல ஒவியங்கள் வெளியே\nதெரியாமலே இருந்த��விடுகிறது இந்த குறையை தீர்ப்பதற்காக\nஆன்லைன் மூலம் நாம் வரையும் ஒவியத்தை எளிதாக\nகணினியில் பெயிண்ட் மூலம் படம் வரைந்து கொண்டிருக்கும்\nநண்பர்களின் முகங்களை வெளியே கொண்டு வரும் ஒரு புதிய\nமுயற்சியாக ஆன்லைன் மூலம் நாம் வரையும் படங்களை\nஇலவசமாக வெளிக்கொண்டு வருகிறது ஒரு தளம்….\nஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.\nஆங்கிலவீடியோ பாடல்களை லிரிக்ஸ் (Lyrics) -உடன் கேட்டால்\nநன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு இந்தப்பதிவு\nபயனுள்ளதாக இருக்கப்போகிறது, ஆம் ஆங்கிலவீடியோ\nபாடல்களை லிரிக்ஸ் உடன் தேடிக்கொடுக்க ஒரு தளம்\nயூடியுப்-ல் வீடியோக்களை தேடி கொடுக்க பல தளங்கள்\nஇருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் சற்று\nவித்தியாசமானது தான், ஆங்கில வீடியோ பாடல்களை\nயூடியுப்-ல் சென்று தேடினால் லிரிக்ஸ் கிடைக்காதே\nஎன்று இனி எண்ண வேண்டாம் யூடியுப் -ல் இருக்கும்\nஆங்கில பாடலகளை லிரிக்ஸ் உடன் கொடுத்து நமக்கு\nஉதவ ஒரு தளம் இருக்கிறது….\nஇ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.\nஇணையத்தில் கிடைக்கும் இ-புத்தகங்களை நம் கணினியில் சேமித்தால்\nமட்டும் போதுமா அதை நூலகத்தில் இருப்பது போலவே எப்படி\nவரிசையாக அடுக்கி வைக்கலாம், நினைத்த நேரத்தில் நினைத்த\nபுத்தகங்களை எடுத்து படிக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு\nஇலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇ-புத்தகங்களை படிக்க பல இலவச மென்பொருள் வந்து\nகொண்டிருக்கும் நிலையில் இன்று புத்தகங்களை வெறுமனே\nபடித்தால் மட்டும் போதாது அதை அழகாக நூலகத்தில் இருப்பது\nபோல் அடுக்கி வைத்து எடுத்து படிப்பதற்கு உதவியாக ஒரு\nதேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.\nதேடுபொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகிள்\nமட்டும் தான் ஆனாலும் பல தேடுபொறிகள் கூகிளிடம் இல்லாத\nதகவல்களையும் நமக்கு கொடுக்கிறது, இதற்காக நாம் ஒவ்வொறு\nதளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து கொண்டு\nநாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது இண்ஸ்டன்ட் ஆக\nதேடி ஒரே தளத்தில் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\n7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே\nஉதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகிள்,யாகூ,ஆஸ்க்,\nஅனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/jvb-25052018/", "date_download": "2018-11-14T07:27:09Z", "digest": "sha1:G3QUVJZGSP7J4EGAVS6QHUZ4TDLUN4NA", "length": 4597, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது\n20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளு���ன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக இந்த 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது.\nஇதன்போது பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவும் உடனிருந்தார்.\n« தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது தமிழக அரசு (Previous News)\n(Next News) ரொறன்ரோ இந்திய உணவகமொன்றில் வெடிகுண்டு தாக்குதல் -15பேர் காயம் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்காலRead More\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nகட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸRead More\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/girivalam", "date_download": "2018-11-14T06:35:56Z", "digest": "sha1:AVMCH7WANGBS3HJ452OHEITHVTFS7YJE", "length": 6584, "nlines": 117, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதிருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nதிருவண்ணாமலையில் இந்த மாதம் (அக்டோபர்) பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதம் பவுர்ணமியையொட்ட… read more\nஆன்மீகம் உணவு பொருளும் அதன் பயன்களும் girivalam\nஅமெரிக்காவில் 70 இந்தியர்கள் பாஸ்போர்ட் திருட்டு - தினகரன்\nதினகரன்அமெரிக்காவில் 70 இந்தியர்கள் பாஸ்போர்ட் திருட்டுதினகரன்வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ் read more\nBreaking news ஆன்மீகம் திருவண்ணாமலை\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nதூண்டில் தருணங்கள் : வண்ணதாசன்\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nவெட்டப்படாத \\'நிர்வாணம்\\' : குகன்\nபுணரபி மரணம் : கோவி.கண்ணன்\nசினிமாப் பித்தம் : மாதவராஜ்\nஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி : விசரன்\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19846-2012-05-23-05-51-19", "date_download": "2018-11-14T07:20:24Z", "digest": "sha1:EGMTUCYWHRSPOMRUEOKHVJFHI5Q2J3GP", "length": 9676, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "மாங்காய் சாதம்", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nவெளியிடப்பட்டது: 23 மே 2012\nபெரிய கல்லாமணி/கிளி மூக்கு மாங்காய்..1\nதாளிக்க.. கடுகு, சீரகம்,உ.பருப்பு ..தலா 1 /4 தேக்கரண்டி\nஅரிசியை 2 மடங்கு நீர்விட்டு குக்கரில் வேகவிடவும். அதனை ஓர் அகன்ற பாத்தி��த்தில் கொட்டி, ஒரு கரண்டி நெய்/எண்ணெய் விட்டுக்கிளறி ஆற வைக்கவும். மாங்காயை தோல் நீக்கி காரட் சீவும் கட்டையில் சீவி வைக்கவும். இஞ்சியை நன்றாக அரைக்கவும்.; ப.மிளகாயை இரண்டாகக் கீறவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் அதில், கடுகு,உ.பருப்பு, சீரகம் போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை,மிளகாயப் போடவும்.தீயைக் குறைத்து வைக்கவும். உடனேயே சீவிய மாங்காய், உப்பு, சீனி,பெருங்காயம் போட்டு ஒரு கிளறு கிளறவும். அதிலேயே சாதத்தைப் போட்டு கிளறவும். பின் அடுப்பை அணைத்துவிட்டு மல்லியை நறுக்கித் தூவி இறக்கிவிடவும்.\nஇதில் தேவைப்பட்டால் நெய், தேங்காய்த் துருவல், முந்திரி, உலர் திராட்சை சேர்க்கலாம். அவரவர் பிரியப் படி.. சுவை சூப்பரோ சூப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/sweet-home", "date_download": "2018-11-14T07:25:49Z", "digest": "sha1:YGZAIV4QCXGZTMYEZMCTZ6RQOJLI6H7X", "length": 12528, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Toggle navigation", "raw_content": "\n இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா\nவைதேகி தன் மகன் உமாபதி சிறு குழந்தையாக இருந்தபோது சோறு ஊட்ட தெருவெங்கும் அவனைத் தூக்கிக் கொண்டு படாதபாடு படுவாள்.\nபல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி\nஅட ஒரு மீன் மார்க்கெட் காணொளிக்கு இத்தனை வியாக்யானம் தேவையில்லை தான். ஆனாலும், யாராவது ஆட்சேபிக்கும் முன் நாமாக முன்வந்து சமாதானம் சொல்லி வைத்து விடுவது உத்தமம் இல்லையா\nவிழாக்காலங்களில் அதிகளவில் பலகாரங்கள் செய்து குவிக்கும் இல்லத்தரசிகளுக்குக் கூட இந்த மெஷின் மிக்க உபயோகமுள்ளதாக இருக்கக் கூடும். அது மட்டுமல்ல சிறு, குறு ஹோட்டல் மற்றும் பலகாரக் கடைகளில்\nவெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்\nவெங்காயச் சாறு கலந்ததால் சற்றே அந்த வாசம் எண்ணெயில் இருந்தாலும் கூட அது ஷாம்பூ குளியலில் நீங்கி விடும். அப்போதும் நீங்கவில்லை என்று நினைத்தால் 14 நாட்களுக்கு ஒருமுறை ஆப்பிள் சைடர் வினிகரை\nகோவையில் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளை குஷிப்படுத்தி வரும் ரூ 2,500 மலிவு விலை வாஷிங் மெஷின்\nவிலை குறைவு என்றாலும் மற்ற நிறுவனங்களின் வாஷிங் மெஷின்களோடு ஒப்பிடுகையில் தங்களது வாஷிங்மெஷின் தரத்திலும், வசதிகளிலும் குறைந்ததல்ல என��று உறுதி படக் கூறுகிறார் முருகேசன்.\nவாழ்க்கைல சிக்கல்னா அதுக்குப் பல தீர்வுகள்... ஆனா கூந்தல்ல சிக்கல்னா ஒரே தீர்வு சிகைக்காய் மட்டும் தான்\nஷாம்பூக்கள் அனைத்துமே ரசாயனக் கலப்புகள் எனும் நிலையில் அவற்றுக்குச் சிறந்த மாற்றாக நமது பாரம்பர்யம் முன் வைப்பது சிகைக்காய்த் தூளைத்தான். டி.வி யில் சிகைக்காய் விளம்பரம் வரும் போதெல்லாம் இது நிஜமாகவே\n‘சென்னையின் சமையல் ராணி’ போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்\nதினமணி இணையதளம் ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் சிலருடன் இணைந்து நடத்தும் சென்னையின் சமையல் ராணி போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்.\nவீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி\nஇரண்டு முறைகளில் கண்மை தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்கிறோம். இரண்டில் முதலில் உள்ளது பாரம்பரிய முறை. அதிலுள்ள ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் தண்ணீரில் கரையக் கூடிய தன்மை.\nகடுமையான வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nமொச்சை, கடலை, பட்டாணி, கடலைப் பருப்பு, பாசிப் பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு,\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமாம்\nபீட்ரூட்டின் தோல் வறண்டு போகாமல், தோலை லேசாகக் கீறினால் உள்ளேயிருக்கும் காயின் சாறு உடனே வெளிப்பட வேண்டும். இதுவே சமைப்பதற்கு தோதான இளம் பீட்ரூட்.\nசிலருக்கு விக்கல் வந்ததும் ஒரு ஸ்பூன் நிறைய சர்க்கரையை அள்ளி வாயில் திணித்துக் கொண்டு அப்படியே சுவைத்து விழுங்கி நீரருந்தினால் விக்கல் நிற்கும்.\nஅக்ரஹாரம் இல்லை... இது அக்கரகாரம் எனும் மூலிகைச் செடி\nஆனால், திப்பிலி கேள்விப் பட்டிருக்கிறோம். இதென்ன அக்ரகாரம் என்றொரு புது வஸ்து. இது நிச்சயமாக அக்ரஹாரமாக இருக்க வாய்ப்பில்லை. அது தான் மூலிகையே இல்லையே அப்படியெனில் அக்ரகாரம் என்றால் என்ன\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nவாடி என் கிளிய��� பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47629-pawan-kalyan-threatens-telangana-like-separate-state-movement-for-uttarandhra.html", "date_download": "2018-11-14T06:21:59Z", "digest": "sha1:WSXRLIT43HVSNILBMXYGZQMQLXOD4DLI", "length": 12768, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா விரைவில் துண்டாகிவிடும் - பவன் கல்யாண் எச்சரிக்கை | Pawan Kalyan Threatens Telangana like Separate State Movement For Uttarandhra", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nஆந்திராவில் இருந்து உத்தராந்திரா விரைவில் துண்டாகிவிடும் - பவன் கல்யாண் எச்சரிக்கை\nதெலுங்கானாவைப் போல் ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா தனி மாநிலமாக பிரிந்துவிடும் என்று நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஆந்திர மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஸ்ரீகாகுலம், விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது உத்தராந்திரா. இதனை கலிங்க ஆந்திரா என்று அழைப்பார்கள். இந்த மூன்று மாவட்டங்களும் ஒரு காலத்தில் கலிங்க பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தப் பகுதியின் மக்கள் தொகை 93,32,060.\nஇந்நிலையில், உத்தராந்திராவில் உள்ள மூன்று மாவட்டங்களில் பவன் கல்யாண் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாவட்டங்களில் உள்ள ஜனசேனா கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நட��்தி வருகிறார். அமராவதி நகரை உருவாக்குவதிலேயே முழுக் கவனத்தை செலுத்தி வரும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்ற பகுதிகளை புறக்கணிப்பதாகக் கூறி இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.\nவடக்கு ஆந்திராவில் அறிவுஜீவிகள் சிலரிடம் உரையாடிய பவன் கல்யாண், “ஆந்திர மாநில ஆளும் தரப்பினரின் பேராசை, கொடுமை, ஒடுக்குமுறை தொடர்ந்தால், உத்தராந்திரா அடுத்த சில ஆண்டுகளில் தனி மாநிலமாக பிரிந்துவிடும்” என்று எச்சரித்தார். பவன் கல்யாண் மேலும் பேசுகையில், “வடக்கு ஆந்திரா முழுவதும் பசுமையான நிலங்கள், இயற்கை வளங்கள் உள்ளவை. இருப்பினும், வடக்கு ஆந்திரா புறக்கணிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை எடுப்பதில் ஊழல் நடக்கிறது. கொள்ளை அடிப்பதற்கான அனைத்து திட்டங்களும் அரசு திட்டங்களின் ஒரு பகுதியாகவே உள்ளது” என்றார்.\nகூட்டம் முடிந்த பின்னர் இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பவன் கல்யாண் பதிவிட்டார். தங்களுடைய சுயமரியாதை, கண்ணியம் மற்றும் அரசியல் பொருளாதார சமநிலை ஆகியவற்றிற்காக உத்தராந்திரா மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அறிவுஜீவிகள் வலிமையான இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்று அதில் வலியுறுத்தினார்.\nமுன்னதாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு ஜுன் 2ம் தேதி பிரிந்தது. தெலுங்கானா பிரிந்து 4 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா பிரிந்துவிடும் என பவன் கல்யாண் எச்சரித்துள்ளார்.\nஓஎல்எக்ஸ் மூலம் கார் வாங்க நினைத்தவரிடம் 1.5 லட்சம் மோசடி\nபணம், செல் போன்களுடன் கிடந்த கைப்பை : போலீஸில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகலில் நைட்டி அணிந்தால் 2ஆயிரம் அபராதம் - ஒரு விநோத தடை \n“தெலுங்கு மக்களை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் சந்திரபாபு” - பவன் கல்யாண் சாடல்\nதூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\nபவன் கல்யாண் திரட்டிய பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பு\nஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண் பேரணி\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.\n‘வணக்கம்’ வைத்தே ஏழைகளின் வாழ்க்கையை மாற்றிய மருத்துவ தம்பதி\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓஎல்எக்ஸ் மூலம் கார் வாங்க நினைத்தவரிடம் 1.5 லட்சம் மோசடி\nபணம், செல் போன்களுடன் கிடந்த கைப்பை : போலீஸில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46819-trump-kim-meeting-in-singapore.html", "date_download": "2018-11-14T06:21:48Z", "digest": "sha1:ROAB537HR747GQ2K2OJB3MZOMLFX5SB7", "length": 10564, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடகொரியர்களுக்கா‌க சிவப்பு நிற டை அணிந்த ட்ரம்ப்: சுவாரஸ்ய தகவல் | Trump-Kim meeting in singapore", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nவடகொரியர்களுக்கா‌க சிவப்பு நிற டை அணிந்த ட்ரம்ப்: சுவாரஸ்ய தகவல்\nடொனால்ட் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பில் சில அம்சங்கள் சுவாரஸ்யமாக அமைந்தன.\nசிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்தச் சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் இன்று நடைப்பெற்றது. சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் முதன்முறையாக டொனால்ட் ட்ரம்பும் - கிம் ஜாங் உன்னும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது, உற்சாகமாக இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்தக் கைகுலுக்கல் 12 நொடிகள் நீடித்தது.\nஇதனை அடுத்து சில வார்த்தைகளை பேசிக் கொண்ட இருவரும், பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு சென்றனர். முதல் பேச்சுவார்த்தையின் போது மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே அவர்கள் உடனிருந்தனர். 48 நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. கிம், பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு 7 நிமிடங்கள் முன்னதாகவே வந்ததாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இளையவர்தான் முதலில் வர வேண்டும் என்ற வடகொரிய கலாசாரமே முன் கூட்டிய வருகைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம்மை சந்தித்தபோது டொனால்ட் ட்ரம்ப் சிவப்பு நிற டை (TIE) அணிந்திருந்ததற்கும் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. வடகொரியர்களுக்கு மிகவும் பிடித்த நிறம் சிவப்பு என்பதால் ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்திருந்தாக சொல்லப்படுகிறது.\nமத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்\nசண்டைக்கார கெளதமும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்தியப் பெண் \nஅதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்\n“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் \nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nஇந்தியாவின் அழைப்பை நிராகரித்தாரா ட்ரம்ப்..\nஅமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\nஅமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்\nகிம் ஜாங்குடன் காதலில் விழுந்து விட்டேன்... அமெரிக்க அதிபர் நகைச்சுவை பேச்சு\nஹெச்4 விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு\nRelated Tags : அமெரிக்க அதிபர் , வடகொரிய அதிபர் , டொனால்ட் ட்ரம்ப் , Donald trump , கிம் ஜாங் உன்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்\nசண்டைக்கார கெளதமும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/25311/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:35:07Z", "digest": "sha1:H6BKSPQF7JACWN67CPXZVGJRXQ33EZ6A", "length": 16998, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "செரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல் | தினகரன்", "raw_content": "\nHome செரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல்\nசெரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல்\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. 3-வது காலிறுதி ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத கமிலா ஜியார்ஜியை எதிர்கொண்டார்.\nமுதல் செட்டை ஜியார்ஜி 6 – 3 என எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் 2-வது செட்டை 6 –3 என வீழ்த்தி அசத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டிலும் அசத்தினார். அந்த செட்டை 6 – 4 எனக் கைப்பற்றி வெற்றியை ருசித்தார்.\nகடைசி காலிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜோர்ஜஸ் 20-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை ஜூலியா 3 – 6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பின் 7 – 5 எனக் கைப்பற்றினார்.\nபின்னர் 3 ஆவது செட்டை 6 – 1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜூலியா ஜோர்ஜெஸ் அரையிறுதில் செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்....\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகலயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில்...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விநாயகபுரம் மின்னொளி...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, முன் கள வீரர்களின் சிறப்பான நகர்வுகள் மூலம் 06:00 என்ற கோல்கள் கணக்கில்...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இதில்...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று மேற்கிந்திய அணி தலைவர்...\nமலேசிய பேர்க் இரத்தினபுரி மாவட்ட 15 வயதின் கீழ் கிரிக்கெட் போட்டி\nஜெயிலானி மாணவன் றிஸ்னி சிறந்த பந்து வீச்சாளராக தெரிவுமலேசியாவின் பேர்க் விளையாட்டு அகடமியின் 15 வயதின் கீழ் கடின பந்து அணிக்கும் இரத்தினபுரி மாவட்ட...\nமாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் அமீரகத்தில் வரலாறு காணாத மாபெரும் புட்சல் சுற்றுப்போட்டி\nமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் அமீரகக் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்தாட்ட சுற்றுப்...\nஅட்டாளைச்சேனை ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தினால் விளையாட்டு அதிகாரிகள் பாராட்டு\nஅட்டாளைச்சேனை ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சேவையாளர்கள் மற்றும் வீரர்கள் கௌரவிப்பும் பொதுக் கூட்டமும் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா...\nபாகிஸ்தான் - நியுசிலாந்து ஆட்டம் மழையால் இரத்து\nபாகிஸ்தான்–-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான்- –...\nதலைவர் பொறுப்பில் ரோஹித் சர்மா சாதனை\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று வெள்ளையடிப்புச் செய்ததன் மூலம் தலைவர் பதவியில் ரோஹித்சர்மா புதிய சாதனை...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள்...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ���ழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/887", "date_download": "2018-11-14T07:37:31Z", "digest": "sha1:J3TZCDSSN6MBKFDA3JWJLMYGK4YZUGZM", "length": 8844, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரணத் தண்டனை | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nமகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரணத் தண்டனை\nமகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரணத் தண்டனை\nதன்னுடைய 1 வயது குழந்தையை நிலத்தில் அடித்துக்கொண்ட தந்தையிற்கு அம்பாறை நீதிமன்றம் நீதிபதி சுமுது பிரேமசந்திரவினால் மரணத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nடி.எம்.விமலதாசன் என்ற நபரே, தனது மகன் காவிந்த பிரபோதன தென்னக்கோனை தாயின் கண் முன்னே கடந்த வருடம் (2014) நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளார்.\nஇவர் அம்பாறை மகாஓயா கெக்கிரிஹெனேவைச் சேர்ந்தவர் ஆவார்.\nதந்தை அம்பாறை நீதிமன்றம் நீதிபதி மரணத் தண்டனை\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லையெனத் தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\n2018-11-14 13:10:08 மஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:19 சம்பந்தன் பாராளுமன்றம் நீதி மன்றம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:51 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-11-14T07:08:08Z", "digest": "sha1:32OU7I5BNSKNZIOLCSIB54N7B6TQ2UQI", "length": 5269, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வனராஜா | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nடிக்கோயாவில் மோட்டார் சைக்கிள் விபத்து.\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்கா...\nநியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nடிக்கோயா வனராஜா தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி இன்று ஆர்ப்ப...\nகெப் - முச்சக்கரவண்டி விபத்து ; சாரதி சம்பவயிடத்திலே உயிரிழப்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்ற...\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அட்டன் - டிக்கோயா வனராஜா மேற்பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட...\nடிக்கோயா வாகன விபத்தில் 4 பேர் படுகாயம்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுக...\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:17:18Z", "digest": "sha1:NXJD5VJ3AFD4QQO4EKKTU3CSILGGYH5K", "length": 11737, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "காட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம்\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள். இங்கு நெற்பயிர் சாகுபடி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நெற்பயிர் சாகுபடி கடந்த காலங்களில் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தனர். இதன் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை பயன்படுத்தும்போது எவ்வித நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பழங்காலங்களில் நெல் சாகுபடியின்போது முழுக்க முழுக்க இயற்கை உரங்களையும், கால்நடைகளையும் பயன்படுத்தி சாகுபடி செய்தனர். நோய் தாக்குதலின் போது எவ்விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் இருந்தனர். பூச்சி தாக்குதலும் குறைவாக இருந்தது.\nதற்போது சாகுபடி செய்யும் முறைகள் அனைத்துமே விஞ்ஞான முறை என்ற பெயரில் அதிக அளவில் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. நடவு செய்வதற்கு முன்பு நாற்றங்கால் தயார் செய்யும்போதே உரங்களை பயன்படுத்துகின்றனர். இவை அறுவடை செய்யும் வரை பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு வருகிறது.\nஇவற்றை நிவர்த்தி செய்ய தற்போது பல்வேறு இடங்களில் பாரம்பரிய நெல் சாகுபடி முறையினையும், பழங்கால நெல் ரகங்களையும் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து விற்பனை செய்யும் நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு மக்கள் இடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.\nஇயற்கை உணவு சார்ந்த மருத்துவங்களையே பொதுமக்கள் அதிக அளவு நாடிச் செல்கின்றனர். தற்போது சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு விதமான புற்று நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யவே பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது.\nகாட்டு யானம் என்ற பாரம்பரிய நெல் ரகத்தை அழிஞ்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற விவசாயி திருத்துறைபூண்டியில் ஒரு விவசாயி பயிர் செய்ததை பார்வையிட்டு தற்போது தனது நிலப்பரப்பில் பயிரிட்டுள்ளார்.\nஇந்த நெல் ரகம் 7 அடி வரை உயரம் வளரக்கூடியது. ஒவ்வொரு கதிரிலும் நெல் மணிகள் கொத்துக் கொத்தாக வளரும்.\nஏக்கருக்கு 5 கிலோ வரை விதை நெல் தேவைப்படுகிறது. 18 நாட்களில் நாற்று தயாராகிவிடும்.\nஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 165 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்.\nஉரங்கள் தேவையில்லை. அதிக செலவும் இருக்காது.\nஒரு ஏக்கருக்கு 20லிருந்து 25 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு மூட்டை ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nகளை எடுப்பது குறைவு, மழை, வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது.\nநெற்பயிரின் தண்டு, இலை பகுதி வீரிய வளர்ச்சியுடன் உள்ளதால் பூச்சி நோய் தாக்குதல் ஏற்படாது. இந்த ரக அரிசி எளிதில் ஜீரணமாக கூடியது.\nஉடல் நலத்தை காக்கும் வலிமையுடையது. ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நரம்புகளை பலப்படுத்தல் போன்ற மருத்துவ குணம் கொண்டது.\nஇவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை இந்த பகுதியை சேர்ந்த விவசாயி பயிரிட்டுள்ளது இந்த பகுதி மக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருத்துறைப்பூண்டி பாரம்பரிய நெல் விழா...\nநெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை...\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல்\nநம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கை வரலாறு →\nOne thought on “காட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம்”\nPingback: வியக்க வைக்கும் யாணம் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80", "date_download": "2018-11-14T06:50:33Z", "digest": "sha1:FYXV3M7IMNPZOC55KIVTVHHIOBOVZ6MI", "length": 8268, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "உப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் விவசாயி உமாசங்கர். இவர் தனது 15 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையில் தொட்டி அமைத்துள்ளார்.\nதனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 500 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து 25 அடி நீளம், 25 அடி அகலம், 6 அடி உயரம் உள்ள தொட்டியில் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை சேமிக்கிறார். அதில் உப்புப்படிவம் தொட்டியின் அடிப்பகுதியில் படிந்து விடுகிறது.\nஇதன் மூலம் உப்பு தண்ணீர் அல்லாத தெளிந்த நீரை தனது சொட்டு நீர் பாசன அமைப்பு மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு பி.வி.சி., குழாய் மூலம் பாசனம் செய்கிறார்.\nஒருங்கிணைந்த பண்ணையத்தில் நாட்டு பசுகோமியத்தை சேமித்து, சொட்டுநீர் பாசன வெஞ்சூரி அமைப்பின் மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு நீர் பாய்ச்சி வருகிறார். மற்றொரு முறையில் மாட்டு கோமியத்தை பி.வி.சி., குழாய் மூலமாக தொட்டியில் கலக்குகிறார். இதன் மூலமும் அவர் சொட்டுநீர் பாசனம் அமைத்து நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறார்.\nஇவர் பஞ்சகவ்யம், மூலிகை பூச்சிவிரட்டி, அமினோ அமிலம், ஈ.எம். கரைசல் மூலமாகவும் பயிர்களை பராமரித்து லாபம் ஈட்டி வருகிறார்.\nஎந்த ரசாயன உரத்தையும் வாங்காமல், தோட்டத்தில் வீணாகும் பொருட்களை மக்க செய்து, மண்புழு உரம் தயாரிக்கிறார்.\nஇவரது முறையை அனைத்து விவசாயிகளும் கடைப்பிடித்து நீர் சிக்கனத்தை கையாளலாம். உப்புப்படிவம் அடைபடுதலை திருத்தி கொள்ளலாம்.\n– டி.யுவராஜ், வேளாண் பொறியாளர், உடுமலை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது...\nவெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி...\nஎளிமையான சொட்டு நீர் பாசனம்...\nகோடை மழை சேமிக்க உதவ பசுந்தாள்...\nஇஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி →\n← மண்ணில்லா பசுந்தீவன குடில்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/02/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-14T06:29:09Z", "digest": "sha1:EZU5C6VCMYH5R6DWCIY3MHIWO4VO7J6I", "length": 34078, "nlines": 317, "source_domain": "lankamuslim.org", "title": "ஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சிறப்பம்சம் !! | Lankamuslim.org", "raw_content": "\nஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சிறப்பம்சம் \nஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என நேற்று நிறைவேறப்பட்ட அமெரிக்க அமெரிக்க, பிரிட்டன் முன்நின்று நிறைவேற்றிய தீர்மானத்தின் முதல் பந்தியிலேயே கூறப்பட்டுள்ளமை விசேட அம்சமாக பார்க்கப்படுகிறது ,\nஅமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன 47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் நேற்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.தீர்மானத்தை . இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் ஆதரித்திருக்கிறது.\nகுறித்த தீர்மானத்துக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தொடர்பாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு பாரிய குற்றங்கள் தொடர்பாக கலப்பு விசேட நீதிமன்றம் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவேண்டுமெனவும், மத சிறுபான்மயினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலும் இனமத வெறுப்பை தூண்டும் பேச்சை குற்றமாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது\nஇலங்கையில் கடந்த ஆறு மாத காலமாக மத ரீதியான பதற்றங்களும், வன்முறை சம்பவங்களும் குறைந்துள்ள போதிலும் முஸ்லிம் மற்றும் கிரிஸ்துவ சமூகங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஸைத் அல் ஹுசைன் தெரிவித்திருந்தார் .\nஅதேவேலை கடந்த 2014 ஜூன் மாதம் அளுத்கம பிரதேச முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பொதுபல சேனா என்ற குழுவுக்கு எதிராக இதுவரைக்கும் எந்த சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்த அவர் மத சகிப்புத் தன்மையை ஊக்குவிக்கவும், வெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக அறிவிப்பதற்கும், வன்முறைகள் தூண்டப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெளிவாக வலியுறுத்தியிருந்தார்\nஅதன்பின்னர் நேற்று (1) அமெரிக்க, பிரிட்டன் முன்நின்று நிறைவேற்றிய தீர்மானத்தின் சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்க பிரேரணையின் வரைபில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் மாற்றங���கள் ஏற்படுத்தப்பட்டு சமர்பிக்கப்பட்டிருந்தது. அந்த மாற்றங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை வலுவிழக்கச் செய்திருப்பதாக பொதுவில் கூறப்பட்டது.\nஅமெரிக்க பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அமெரிக்க தீர்மானத்தில் முதற் பந்தியிலேயே ஐக்கிய நாடுகளின் சிபார்சுகள் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளமை விசேடமானதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .\nஒக்ரோபர் 2, 2015 இல் 8:25 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« 17 வயது மாணவன்: பொலிஸார் நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர், தாக்கினர்\nநாட்டில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது : எச்சரிக்கை »\nஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் வலியுறுத்திய கருத்துகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஐ.நா.வில் பிரதிபலித்துள்ளார் என தென்கிழக்கு முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் அந்த பேரவை இன்று வெள்ளிக்கிழமை (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;\n“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெற்ற போது சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை நிலைவரம் தொடர்பிலான Side Event எனும் பிரத்தியேக அமர்வில் அவர் “இலங்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மீது மத, கலாசார ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்” குறித்து உரையாற்றியிருந்தார்.\nஇதன்போது பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகள் மற்றும் அவற்றின் பின்னணிகள் குறித்து மிகவும் காட்டமான கருத்துகளை அவர் முன்வைத்திருந்தார். குறிப்பாக பேருவளை, அளுத்கம முஸ்லிம்கள் மீதான இனவ���றித் தாக்குதல்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தார்.\nஅத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களை அடக்குவதற்காக அவர்களது பொருளாதார மையங்களை இலக்கு வைத்து அழிப்பதற்கு பொதுபல சேனாவை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அவர் தரவுகளுடன் சுட்டிக்காடி விபரித்திருந்தார்.\nபொதுவாக பொதுபல சேனா உள்ளிட்ட சிங்களப் பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக அனுசரணை வழங்கி வந்தது என்றும் அதனால் அப்பேரின இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகளைக் கூட கட்டுப்படுத்துவதற்கோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.\n“தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வியக்கங்கள் அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலங்களில் அவை மீண்டும் தலைதூக்கமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை எனவும் ஆகையினால் கடந்த கால சம்பவங்களுக்காக பொது பல சேனா போன்ற இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் எதிர்காலங்களில் அவற்றின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், இதற்காக இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பலமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என நிஸாம் காரியப்பர் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த அமரவைத் தொடர்ந்து அதற்குத் தலைமை வகித்த ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுவின் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்டை நிஸாம் காரியப்பர் அவர்கள் பிரத்தியேகமாக சந்தித்து உரையாடியதுடன் நிலைமைகளை நேரடியாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத ரீதியான நெருக்குவாரங்கள் தொடர்பில் சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக அன்று நிஸாம் காரியப்பர் மேற்கொண்ட இம்முயற்சிகள் வீண் போகவில்லை என்பது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சயீத் அல் ஹுசைன் அவர்கள் நேற்று முன்தி��ம் ஜெனீவா மாநாட்டில் ஆற்றிய விசேட உரையின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.\nஅதாவது ஜெனீவாவில் நிஸாம் காரியப்பர் முஸ்லிம்கள் தொடர்பில் எந்தெந்த விடயங்களை குறிப்பிட்டு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினாரோ அதே விடயங்களை குறிப்பிட்டு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சயீத் அல் ஹுசைன் தனதுரையில் கோடிட்டுக்காட்டி அழுத்தம் கொடுத்துள்ளார். என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.\nஇதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றபோது, இங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கியே தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும் என்பதற்கான அத்திபாரம் இடப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியும்.\nஎவ்வாறாயினும் அது இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே நாம் முஸ்லிம் தலைமைகளிடம் விடுக்கும் வேண்டுகோளாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓ���்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« செப் நவ் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 17 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/2014/04/", "date_download": "2018-11-14T06:22:56Z", "digest": "sha1:P4K7F4SYSW5C5EOG5NSM7IRVGWTCR375", "length": 10914, "nlines": 174, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "April | 2014 | a Mahesh Blog.", "raw_content": "\nதமிழ் சினிமா பாடல்களின் அந்திமக்காலம்.\nதமிழ் சினிமாவில், பாடல்களை கூர்ந்து கவனிப்பவர்கள் கடந்த 2-3 வருடங்களில் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதை உணர்ந்திருக்கலாம்.\nமுதலாவது: பாடல்களின் முக்கியத்துவம் வெகுவாக குறைந்திருக்கிறது. பெரிய ஹீரோக்கள் படங்களைத்தவிர அநேக படங்களில் சொற்ப பாடல்களே வருகின்றன‌. அதுவும் பின்னணியில் 2-3 நிமிடமே வரும் மான்டேஜ் பாடல்கள். இந்தப் பாடல்கள்கூட படத்தின் Promo’விற்காக‌, படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்புக்காக, முன்னமே Youtube’இல் வெளியிடப்படுகிறது. பாடல்களே இல்லாமல் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன‌. இது நல்லதா இல்லையா என்பதுற்குள் நாம் போக வேண்டாம்.\nநான் சொல்ல வருவது, பத்து வருடம் முன்பு வரை படத்தின் பிரதான வணிகம் பாடல்களை நம்பியே இருந்தது.எத்தனை பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும் சரி, அவரவர் படங்களில், பாடல்களை, ஹிட்டாக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். 80’களில் ராஜா என்றால் 90’களில் ரஹ்மான். இதற்கு உதாரணமாக, கல்லூரிக்காலத்தில் நான் கண்ட‌ ஒரு விளம்பரத்தைச் சொல்கிறேன்: இடைவேளையில், ரஹ்மான் இசையமைப்பில் வெளிவரயிருக்கும் சங்கமம் படத்தின் ட்ரெய்லரை கண்டு மகிழுங்கள்.\nரஹ்மான் இசையால் ஒரு படத்தின் ட்ரெய்லர்கூட பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது அன்று.\n கீழ்கண்ட படங்களைப் பார்த்தாலே புரியும் பாடல்களின்பிடி எப்படி தளர்ந்து போனதென்று\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.\nஒரு காலத்தில் பாடல்களுக்கிடையில் உரையாடல் வந்தன, பின் 10 பாடல்களாகாயின, பின் 5-6 என மாறி இன்று 2-3 நிமிடத்தில் வந்து நிற்கிறது. இந்த போக்கை கவனித்தாலே சமூகத்தின் வேகத்தை கண்டு கொள்ளலாம். ஆலாய்ப் பறக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் யாருக்கும் பொறுமை இல்லை. ஆற அமர உட்கார்ந்து சாப்பிடும்/ரசிக்கும் காலம் போய் எல்லோருமே ஒரு பதட்ட மனநிலையில் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் முதல் Whatsapp வரை அனைத்திலும் ஒரு அவசரம்.Trailer’கூட இன்று Teaser ஆகிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முடிவை நேரடியாக தாவிப் பிடிக்க ஒரு வெறி.இந்த ரீதியில் பாடல்களின் இலக்கணம் மாறியதில் ஆச்சர்யமில்லை.\nஇரண்டாவது: பாடல்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கும்போது தன்னியல்பாக இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் தங்களின் முக்கியத்துவத்தை இழக்க நேரிடுகிறது. இசையமைப்பாளர்க்கு பின்னணி இசையாவது இருக்கிறது பாடலாசிரியர்களுக்கு அதுவுமில்லை.வருங்காலத்தில், கவிதை புஸ்தகம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை. பாருங்கள், இன்று படத்திற்கு ஒரு புது இசையமைப்பாளர்,பாடலாசிரியர் அறிமுகமாகிறார்.\nமுன்பு போல், பாடல்களை ஹிட்டாக்கியேத் தீரவேண்டுமென என பெரிதான நெருக்கடி கிடையாது.படத்தை பப்ளிசிட்டி செய்ய ஒரு பாடல் பிரபல்யமாக வேண்டும். அவ்வளவே. அதற்கு துள்ளலலான இசையும், பாடலின் ஆரம்ப வரிகள் மிக எளிமையாகவும், முக்கியமாய், இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும். இலக்கியம்,ஆழமிக்க கவித்துவ வரிகள் போன்ற புண்ணாக்குகளுக்கு இனி வரும் காலங்களில் இடமில்லை. விளைவு:தனுஷ், சிம்பு, செல்வராகவன், கானா பாலா எல்லாம் கவிஞர்களாகி விட்டனர்.\nஇன்று, சின்ன கண்ணன் அழைக்கிறான்,செளக்கியமா கண்ணே,அஞ்சலி அஞ்சலி,காற்றின் மொழி எல்லாம் செல்லுபடி ஆகாது.காசு பணம் துட்டு,Fy Fy Kalachify,வெரசா போகையிலே, ஜிங்குனமணி போன்ற வஸ்துக்கள்தான் விற்பனையாகும்.\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:29:15Z", "digest": "sha1:UBZU3VRT2GQ3AOYSTCBZJSD5LZBCJR6F", "length": 14458, "nlines": 118, "source_domain": "ta.wikiquote.org", "title": "மேட்ரிக்ஸ் (திரைப்படம்) - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅவர்களுக்கு ஒரு புத்துலகம் காண்பிக்க போகிறேன்...நீ அல்லாத உலகம். கட்டுப்பாடு மற்றும் விதிகள் அல்லாத, எல்லை மற்றும் வரம்பில்லாத , எதுவும் முடியும் என்ற உலகை. அங்கிருந்து நாம் எங்கு பயணிப்போம் என்பதை உன் விருப்பத்துக்கு விடுகிறேன்.\nஒரு கணினி மேதை தன் வாழ்வின் நிஜ அர்த்தத்தை சில புதிர் புரட்சியாளர்கள் மூலம் கற்று கொண்டு,தன்னை அடக்கும் நபர்களிடம் போர் தொடுக்கிறான்.இது தான் 1999-ஆம் ஆண்டு வெளிவந்த , ஆன்டி வாச்சொவ்ச்கி மற்றும் லார்ரி வாச்சொவ்ச்கி எழுதி இயக்கிய \"மேட்ரிக்ஸ்\"-இன் மூலக்கதை.\nநீ இருப்பது எனக்கு தெரியும் . என்னால் உன்னை உணர முடிகிறது . நீ அஞ்சுகிறாய் என்பது எனக்கு தெரியும் . எங்களை பார்த்தால் உனக்கு பயம் . மாற்றத்தை கண்டால் உனக்கு பயம் . எனக்கு எதிர்காலம் தெரியாது . இது எப்படி முடிய போகிறது என்று சொல்ல நான் இங்கு வரவில்லை . இது எப்படி தொடங்க போகிறது என்று நான் சொல்ல வந்துள்ளேன் . இந்த தொலைபேசியை நான் கீழே வைத்தபின் , நான் இவர்களுக்கு நீ காண்பிக்க விரும்பாததை காண்பிக்க போகிறேன். அவர்களுக்கு ஒரு புத்துலகம் காண்பிக்க போகிறேன்...நீ அல்லாத உலகம். கட்டுப்பாடு மற்றும் விதிகள் அல்லாத, எல்லை மற்றும் வரம்பில்லாத , எதுவும் முடியும் என்ற உலகை. அங்கிருந்து நாம் எங்கு பயணிப்போம் என்பதை உ���் விருப்பத்துக்கு விடுகிறேன்.\nதுரதிரிஷ்டவசமாக, மேட்ரிக்ஸ் என்ன என்பதை யாருக்கும் கூற முடியாது. நீயே அதை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.\nஅக்கரண்டியை வளைக்க முயலாதே - அது முடியாது. மாற்றாக, உண்மையை மற்றுமே உணர்ந்துகொள்: கரண்டி என்பதே இல்லை என்று .\n நிஜம் என்பதை எப்படி வரையறுக்கிறாய் நீ எதை கேட்கிறாய்,எதை நுகர்கிறாய் ,சுவைக்கிறாய் மற்றும் உணர்கிறாய் என்பதை பற்றி பேசுகிறாய் எனில் , நிஜம் என்பது உன் மூளை பெயர்க்கும் மின்சமிக்கைகளே.\nமேட்ரிக்ஸ் என்பது ஒரு அமைப்பு , நியோ. அவ்வமைப்பே நமது எதிரி. ஆனால் நீ அதன் உள்ளிருக்கும் பொழுது , சுற்றும் பார், நீ எதை பார்கிறாய் தொழிலதிபர்கள் , ஆசிரியர்கள் , சட்ட வல்லுனர்கள், தச்சர்கள். நாம் காப்பாற்ற நினைக்கும் மக்கள். ஆனால், நாம் அதை செய்யும் வரை,இவர்களும் அவ்வமைப்பின் அங்கமாகவே விளங்குகிறார்கள் , அதுவே இவர்களை நம் எதிரிகளாக மாற்றுகிறது. இவர்களில் பலர் இவ்வமைப்பிலிரிந்து வெளிவர தயாராக இல்லை என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும் . மற்றும் பலர் இவ்வமைப்பின் மீது மிகவும் சார்ந்து உள்ளதால், இவர்கள் இதை காப்பாற்றச் சண்டையிடுவார்கள்.\nநியோ, ஒரு பாதை பற்றி அறிவதற்கும் மற்றும் அதில் பயணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை , நான் உணர்ந்தது போலவே நீயும் சீக்கிரம் உணர்வாய்\nநான் உனது மனதை தெளிவு படுத்துகிறேன், நியோ. ஆனால், என்னால் கதவை மட்டுமே காண்பிக்க முடியும். நீதான் அதன் வழியே பயணிக்க வேண்டும்.\nசிலநாட்களாக நாங்கள் தங்களை கண்காணிக்கிறோம் என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள் , அன்டேர்சன் அவர்களே. நீங்கள் இருவேறு வாழ்க்கை வாழ்வது போல் தெரிகிறது. ஒன்றில், நீங்கள் ஒரு மரியாதைக்குரிய மென்பொருள் நிறுவனத்தில் கணிப்பொறிக்கு கட்டளைகள் எழுதும் தாமஸ்.எ.அன்டேர்சன். உங்களுக்கு சமூக பாதுகாப்பு எண் உள்ளது, வரிகளை செலுத்துகிறீர்கள் மற்றும் உங்கள் வீட்டு உரிமையாளரம்மாவுக்கு உதவுகிறீர்கள். இன்னொன்றில், நம் சட்டங்கள் அனைத்திலும் தண்டிக்கப்படகூடிய அத்துணை கணிப்பொறி குற்றங்களை செய்யும் \"நியோ\" எனும் புனைப்பெயர் கொண்ட குற்றவாளியாக வாழ்கிறீர்கள். இதில் ஒரு வாழ்க்கைக்கு எதிர்காலம் உண்டு, அது மற்றொன்றுக்கு இல்லை.\nநான் இங்கு இருந்த சமயத்தில் உணர்ந்ததை பகிர விரும்புகிறே��். உங்கள் இனத்தை வகைபடுத்தும்போழுது அது எனக்கு புலப்பட்டது. நீங்கள் உண்மையில் பாலூட்டிகள் இல்லை என்பதை நான் உணர்ந்தேன் . இக்கிரகத்தின் ஒவ்வொரு பாலூட்டியும் தன் சுற்றுசூழ்ளுடன் ஓர் இயல்பான் சமநிலையை வளர்த்து கொள்கிறது, ஆனால் மனிதர்களான நீங்கள் அதை செய்வதில்லை. நீங்கள் வேறிடத்துக்கு பெயர்கிறீர்கள், அங்குள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் அழியும் வரை உங்கள் இனத்தை பெருக்கி கொண்டிருகிறீர்கள். இன்னொரு இடத்துக்கு பரவினால் மட்டுமே உங்களால் பிழைக்க முடியும். இதே அமைப்பு கொண்ட வேறொரு உயிரினம் இக்கிரகத்தில் உண்டு. அது என்னவென்று தெரியுமா அது தீநுண்மம் . மனிதர்கள் ஒரு நோய், இக்கிரகத்தின் புற்றுநோய். நீங்கள் தொற்றுநோய், மற்றும் நாங்கள்.. அதை அழிக்கும் மருந்து.\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2016, 11:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2011/05/2.html", "date_download": "2018-11-14T06:47:56Z", "digest": "sha1:KRLMGRQTZ3NZAJSVA7NKRU5LTI7CWAVA", "length": 15150, "nlines": 222, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: போராட்டம்(2)", "raw_content": "\nLabels: (2), 3 வது மகனின் அனுபவம்(10\nபிறகு இவருக்கு மாத்தல் உத்திரவு வந்தது. குழந்தைகளி படிப்பு காரணத்தினாலஒ\nஇவர் முதலில் கிளம்பி போனார். ஒருவருஷம் கழிச்சு நாங்க போனோம்.\nபூனாவில் க்ளைமேட் எப்பவுமே கூலாகவே இருக்கும். ஜபல்பூரில் எல்லா\nக்ளை மேட்டுமே எக்ஸ்ட்ரீம். நாங்கபோனது நல்ல வெய்யில் காலம். வெய்யில்\nநாஅப்படி ஒரு வெய்யில். உடம்பெல்லாம் கொதிக்கும்.வீட்லயும் தரை யெல்லாம் கொதிக்கும் . சாயங்காலம் மொட்டை மாடியில் த்ண்ணீர் ரொப்பி\nவைத்து இரவு அலம்பி விட்டு அங்கதான் படுக்க முடியும்.வாரம் ஒரு முறை\nதான் மார்க்கெட்டில் எல்லாம் கிடைக்கும்.எங்களுக்கெல்லாம் வெய்யில்\nஒத்துப்போகாம சன் ஸ்ட்ரோக்கே வந்தது. ஐயோ இங்உள்ளவங்கல்லாம்\nஎப்படிதான் இருக்காளோன்னுதான் நினைக்கத் தோனிச்சு. அப்படி ஒரு\nவெயில் இதுலயும் ஒரு நல்லது, நடந்தது. பையனின் தோல் பிரச்சனை\nபூனாவில் எவ்வளவு வைத்தியம் பாத்தும் கொஞ்சம் கூட சரி ஆகா வியாதி\nஇங்க வந்த ஒரே மாதத்தில் மறைந்து விட்டது. எங்களுக்கே ஆச்சர்யம்\n புரியவே இல்லை.ஆபீஸ காரங்க்ளே ஸ்கூல்\nநடத்தி வந்தார்கள்.அங்கயே எல்லாருக்கும் அட்மிஷ்ன் கிடைத்தது. ரெண்டாவது மகனையும் கி்ராமததிலிருந்து கூட்டிண்டு வந்தொம்.\nஅவன் பூராவும் தமிழ் மீடிய்ம் படிப்பில் படித்தான்.ஹிந்தி, இங்கிலீஷ், ஒரு\nவார்த்தை கூட தெரியலை.கமேரியா மத்யபிரதேஷ். ப்யூர் ஹிந்தி.\nமராட்டி, கிடையாது.லாங்க்வேஜ் ப்ராப்லம்னால அவனையும் 6-வதில்\nதான் சேர்த்துக்கொண்டார்கள்.ஆக்சுவலி அவன் 7-வது பாஸ் பண்ணி இருந்தான்.\nஇப்போ தம்பி கூட 6- வ்தில் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம். வேர வழி இல்லே.\nவழக்கம்போல நல்லா படிச்சாங்க எல்லாருமே.வெயில் 4- மாசம் ஆகி\nகுளிர் ஆரம்பிச்சதும் சின்னவனுக்கு பழ்யபடி உடமு பூரா தோல் செதில்\nசெதிலா உரிய ஆரம்பிச்சது. ஓ, இவன் உடம்புக்கு கு ளிர் ஒத்துக்க மாட்ரது\nஎன்று தெரிஞ்சுண்டோம். பழையபடி ஃபுல் பேண்ட் ஃபுல் ஷர்ட், தொப்பி\nஎல்லாம் போட்டு ஸ்கூல் போனான். குளிர்னா அப்படி ஒரு குளிர் கை கால்\nபல் எல்லாமே வெட , வெடன்னு நடுங்கும். வாயத்திறந்தா புகையா வரும்.\nமூச்சு விடுமபோதே மூக்லேந்தும் புகை வரும். 4 மாசம் ரொம்ப கஷ்ட்டம்.\nஜபல்பூர் இரண்டு காலங்களிலும் இரண்டு கோடியில் இருக்கும்.. தொடருங்கள்\nதங்கள் வாழ்க்கைப் போராட்டம் மிகவும் நன்றாகவே எழுதப்பட்டுள்ளது. பல ஊர்கள்/விஷயங்கள்/சீதோஷ்ண நிலை/பருவ மாற்றங்கள்/விளைவுகள், பிரச்சனைகளை எதிர்கொண்டவிதம் அனைத்தும் அறிய முடிகிறது. பாராட்டுக்கள்.\nஆமா கார்த்தி, ஒவ்வொரு மானிலத்திலும் பருவ நிலைகள் எப்படி\nகோபால் சார், வருகைக்கும் கருத்துக்கும்\nஎல்லா ஊரிலும் காலநிலைகள் வித்தியாசம் தான் போல...\nவெயிலும் பனியும் இரண்டு கோடிகள்…. வட இந்தியாவில் பல இடங்களில் இப்படித்தான்… தொடர்ந்து பகிருங்கள் உங்கள் அனுபவங்களை.\nஆமாங்க அப்பாவி அப்படித்தான் இ\nபுதியதாக நாம் செல்லும் இடங்களின் பருவநிலை மாறுதல்கள் நமக்கு பழகுகிறவரை கஷ்டம்தான். இவை கால ஓட்டத்தில் நமது மனோதைரியத்தை நிச்சயமாக மேம்படுத்தும்.\nellen, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nப்ருவநிலை மாற்றம் கடினமாக எதிர்கொண்டிருக்கிறீர்கள்.\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divineplan.in/v_resurrection.html", "date_download": "2018-11-14T07:34:17Z", "digest": "sha1:W4ZNGZ3PUNB42OJJJCYXNP5UJYEAZWCA", "length": 3681, "nlines": 13, "source_domain": "divineplan.in", "title": "Kingdom of GOD", "raw_content": "\nJoh 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.\n1Co 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.\n1Co 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.\n23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.\nJoh 11:24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.\nDan 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.\nMat 22:30 உயிர்த்தெழுதலில் க��ள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;\n1Corintians 15: 35-41 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,\n36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.\n41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.\nAct 24:15 நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1799128", "date_download": "2018-11-14T07:33:56Z", "digest": "sha1:SKNAABLWLH5JDFXKEG6D3ZDJ2JMN2ZNK", "length": 19974, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "பொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க! முதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி Dinamalar", "raw_content": "\n'பரோல்' அல்லது ஜாமின் கோரி மனு\nதமிழக உற்பத்தி துறை வீழ்ச்சி\nபதிவு செய்த நாள் : ஜூன் 26,2017,22:34 IST\nகருத்துகள் (27) கருத்தை பதிவு செய்ய\nபொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க\nமுதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி\n'முதல்வர் பழனிசாமி மவுனம் காக்காமல், கட்சியின் பொதுச் செயலர் யார் என்பதை, தெளிவுபடுத்த வேண்டும்; இல்லாவிட்டால், பொறுத்திருக்க மாட்டோம்' என, தினகரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இது, அ.தி.மு.க., சசிகலா அணியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅ.தி.மு.க., சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரு பிரிவுகள் உருவாகி, அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் பேட்டி அளித்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன் தான், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது' என்றார்.\nஇதற்கு, எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், அரி, எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள சசிகலா பெயரை, தம்பிதுரை ஏன் உச்சரிக்க வேண்டும்' என, கேள்வி எழுப்பினர். இதற்கு, தம்பிதுரை பதில் அளிக்கவில்லை.\nஎம்.பி.,க்களின் பேச்சு, தினகரன் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், இருதரப்பினருக்கும்\nஇடையே ஏற்பட்டுள்ள மோதல், நேற்றும் தொடர்ந்தது. திருத்தணியில், அரக்கோணம், எம்.பி., அரி, நேற்று அளித்த பேட்டி: ஜெ., ஆசியோடு, முதல்வர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது. கட்சி தொண்டர்களால், பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். இக்கட்டான நிலையில், பொதுச் செயலராக தேர்வானவர் சிறைக்கு சென்றதால், தலைமை கழக நிர்வாகிகள் தான் கட்சியை நடத்த வேண்டும். 'நான் தான் கட்சியை நடத்துவேன்' என, தினகரன் கூறுவதை ஏற்க முடியாது.\nஎம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க வந்தால், 'என்னை சந்திக்க வர வேண்டாம்; ஏதேனும் தேவை என்றால், முதல்வரை சந்தியுங்கள்' என, தினகரன் கூற வேண்டும். பொதுச் செயலர் தேர்வே செல்லாது என்ற நிலையில், துணை பொதுச் செயலர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஅவர்கள் இருவரும் கூறியதாவது: தங்க தமிழ்செல்வன்: 'சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வை' என, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி கொடுப்பது ஏன் என, தெரியவில்லை. பொதுச் செயலர் சசிகலா; துணை பொதுச் செயலர் தினகரன்; தலைமை நிலைய செயலர் முதல்வர் பழனிசாமி என, அனைவரும் கையொப்பமிட்டு, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். எனவே, தவறான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் மனம் திறந்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.\nவெற்றிவேல்: அரி, யோக்கியமானவர் இல்லை. நால்வர் அணிக்கு சென்று, ஜெ., படத்தை\nஉடைத்தவர். நான் அனைத்தையும் பேச துவங்கினால், நிறைய பேர் அசிங்கப்பட வேண்டியது வரும்.\nசசிகலா இல்லை என்றால், ஆட்சி இருந்திருக்காது; நன்றி மறப்பது தவறு. ஆட்சிக்கு தலைவர் பழனிசாமி; கட்சிக்கு சசிகலா எனக்கூறி வருகிறோம்.முதல்வர் பழனிசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல மவுனம் காப்பது சரியல்ல.\nகாங்., வீழ்ச்சிக்கு, ராவின் மவுனமே காரணம்.அது போன்ற சூழல் உருவாகாமல், பிரச்னைகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறினால், தவறு செய்வோரை கிள்ளி எறிவது எப்படி என, எங்களுக்கு தெரியும். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. சில விஷயங்களை கூற விரும்பவில்லை.இவ்வாறு ��வர்கள் கூறினர்.\nஇந்த மோதல் காரணமாக, சசிகலா அணி யார் தலைமையில் செயல்படுகிறது; சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கட்சியில் தொடர்பு இல்லையா என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஇவற்றுக்கு, முதல்வர் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற நிலை உள்ளது.\n- நமது நிருபர் -\nஇனிமே ஜெயில்ல இருந்தாதான் பொது செயலாளர் போதுமாஇல்ல இன்னும் விளக்கம் வேணுமா\nகடைசி கட்ட ஆட்டம் ஆடிப்பார்க்கிறது மன்னார்குடி மாஃபியா. விடக்கூடாது விட்டால் இவிங்களும் கோபாலபுர மாஃபியா ரேஞ்சுக்கு வளர்ந்துடுவாய்ங்க. தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி செல்லாது, தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படவேண்டும் என்று அறிவித்தால் அந்த நிமிடத்தோடு மன்னார்குடி மாஃபியா ஆட்டம் க்ளோஸ். எட்டப்பாடியும் பன்னிர்செல்வமும் இணைந்துவிடுவார்கள். இனி செய்யவேண்டியது தம்பித்துரை மாதிரி கூட இருந்தே குழிபறிக்கும் துரோகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அப்போதுதான் அதிமுக தேறும்.\nநரசிம்மராவ் மவுனம் காத்ததினால் தான் காங்கிரஸ் தோல்வி கண்டது என்கிறார் ஒருவர். அதுபோல் cm மவுனத்தை நிறுத்தி உண்மையை பேசவேண்டும் என்கிறார் மேலும். இவரும் மவுனம் காத்தால் காங்கிரஸ் மாதிரி இவுங்க கட்சியும் தொல்வி அடையுமெனில் வரவேற்க வேண்டிய ஒரு சூழ்நிலை. அண்ணண் பேரை சொல்லி ஏமாத்தி, வாத்தியார் பேரை சொல்லி ஏமாத்தி, அம்மா பேரை சொல்லி ஏமாத்தி, சின்னம்மா பேரில் கதையையே மாத்தி இப்படி மாத்தி மாத்தி ஏமாத்தி நாங்க ஏமாந்த சோணகிரிகளாயிட்டோம் தலைவா நீதான் காப்பாத்தணும். யாரை கூப்பிடுறீங்க தலைவான்னு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-14T06:27:24Z", "digest": "sha1:63LWCZFIKKUL7TZQW24BNA2LVYSB7OWJ", "length": 33889, "nlines": 662, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "காசி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஉலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா\nஉலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா\nமேனாட்டவர்களுக்��ு இன்றும் வியப்பளிக்கக் கூடிய விஷயங்கள் என்னவென்றால்,\nஎப்படி இந்த இந்துக்கள் இன்றும் பசுக்களை / குரங்குகளை / எலிகளை வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,\nஎந்தவித அறிப்பும் இல்லாமல் இப்படி கோடிக் கணக்கில் குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் கூடி விழாக்கள் நடத்துகிறார்கள்\nஎப்படி அவை காலக்கணக்கீட்டு முறையுடன் ஒத்துப் போகின்றது\nஎன பல கேள்விகள் அவர்களுக்குப் புதிராக இருக்கின்றது. இன்று புதன்கிழமை “முக்கியமான குளியல் நாளாக” சோதிடர்கள் அறிவித்துள்ளார்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த 104 நாட்கள் விழா நடைபெறுகிறது. இந்துமதத்தைக் காப்பவர்களாகிய “நாக சாதுக்கள்” இன்று கங்கையில் குளிப்பதை புண்ணியமாகக் கருதுகிறார்கள். இத்தகைய விழாக்கள் பல ஆய்ரக் கணக்கான ஆண்டுகளாக நடந்து வருவது, மேனாட்டவருக்கு இன்னும் ஆச்சரியப் படக்கூடியதாக இருக்கிறது.\nஹரித்வாரில் நாகா சாதுக்கள் குளிப்பதுதான் மேனாட்டு மனிதர்களுக்கு அதிசய நிகழ்சியாகப் படுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது கீழாடைகளையும் நீக்கிவிட்டு குளிப்பார்களாம். இதைப் படம் பிடிக்க கேமராக்களுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறர்கள்.\nஹரித்வார், காசி / வாரணாசி, நாசிக் மற்றும் உஜ்ஜயினி முதலிய நான்கு இடங்களில் அமிர்தத்தின் துளி விழுந்ததால், அவ்விடங்களில் குளிப்பது, இந்துக்கள் பாக்கியமாக, புண்ணியமாகக் கருதுகின்றனர்.\nஅதுமட்டுமல்லாது, இந்த இடங்கள் படிப்பிற்கு முக்கியமான இடங்களாக இருந்து வந்துள்ளன.\nவானியல் ரீதியில் உஜ்ஜயின் வழியாக இந்தியாவின் தீர்க்கரேகை செல்கிறது. அதுதான் முன்பு, அதாவது கிரீன்விட்ச் ரேகை கணக்கிடு வருவதற்கு முன்பு நேரக்கணக்கிடு தீர்க்கரேகையாக இருந்து வந்துள்ளது. முஸ்லீம்கள் பலம் கொண்டபோது அவர்கள் தங்களது நூல்களில் தீர்க்கரேகை மக்காவின் வழியாகச் செல்கிறது என்று எழுதி வைத்தனர்.\nஇந்தியாவைப் பொருத்தவரையில் இத்தகைய நேரக்கணக்கீடு, காலக் கணக்கீடு முதலியவை பாமரர்களும் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை தினசரி வாழ்க்கை நிகழ்சிகளோடு பின்னிப் பிணைத்து வைத்தனர். முன்பு அதன் மகத்துவத்தை அறிந்திருந்தன. ஆனால், முகமதியர், ஆங்கிலேயர் முதலியோரது படையெடுப்பு, ஆட்சி முதலியன, அவர்களது வாழ்க்கை முறை பெருமளவில் பாதிக்கப் பட்டன. அந்��ிலையில் பாரம்பரிய கல்விமுறை, விஞ்ஞானமுறை முதலியன மறைந்தன. இன்று அவரவர்களுக்கு என்ன புரிகின்றதோ, அதுதான் உண்மை, சரி என்று வாதிட்டி வரும் போக்குதான் இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள், வானியல் வல்லுனர்கள், காலக் கணக்கீட்டாளர்கள் முதலியோரிடம் காணப்படுகிறது. அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தாலும், எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு பிரச்சினைகளை உண்டாக்கி, மக்களைக் குழப்பி வருவர்.\nஇருப்பினும் கோடிக்கணகான மக்கள் கூடிக் குளிப்பது, மேனாட்டவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது\nஹரித்துவாரில் மக்கள் வெள்ளம் : புனித நீராடல் இன்று உச்சகட்டம்\nஹரித்துவார் : கும்பமேளாவின் இறுதி நாள் புனித நீராடல், ஹரித்துவாரில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசூரியன் மேஷ ராசியில் புகும் தினமான இன்று, கங்கையில் நீராடினால், தூய்மை அடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த அடிப்படையில் கும்பமேளாவின் இறுதி நீராடலான, ‘ஷாகி’ நீராடல் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடுகின்றனர். ஹரித்துவார் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிக்க 125 சி.சி.’டிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களோடு எவ்விதப் பொருளும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் இருசக்கர வாகனப் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. ஹரித்துவாரிலிருந்து ஐந்து கி.மீ., தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால் ஹரித்துவாருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமாகக் காணப்பட்டது.\nகுறிச்சொற்கள்:ஆராய்ச்சியாளர்கள், இந்தியவியல், இந்துக்கள், உஜ்ஜயினி, எலிகளை வணங்குவது, காசி, காலக் கணக்கீட்டாளர்கள், காலக்கணக்கீடு, காலக்கணக்கீட்டு முறை, கும்பமேளா, குரங்குகளை வணங்குவது, நாக சாதுக்கள், நாசிக், பசுக்களை வணங்குவது, வானியல் வல்லுனர்கள், வாரணாசி, விழாக்கள், ஹரித்வார்\nஉஜ்ஜயினி, கங்கை, காசி, காலக் கணக்கீட்டாளர்கள், காலக்கணக்கீடு, காலக்கணக்கீட்டு முறை, கும்பமேளா, நாக சாதுக்கள், நாசிக், நீராடுவது, புண்ணிய நீராடுவது, வானியல் வல்லுனர்கள், வாரணாசி, விழாக்கள், ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அசிங்கம் அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் செக்ஸ் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பிரச்சாரம் வழக்கு\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு… இல் vedaprakash\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் அமீர்\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் World News in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actress-madusha-ramasinghe-wants-to-enter-politics/13143/", "date_download": "2018-11-14T06:36:52Z", "digest": "sha1:S5WAPZ7AMYCYPUTF433FJXKJDTMDMEZ6", "length": 5567, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 14, 2018\nHome சற்றுமுன் தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி\nதேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி\nநடிகர் நடிகையர் அரசியலில் குதிப்பது தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடான இலங்கையிலும் வழக்கமாகி வருகிறது.\nஇந்த நிலையில் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நடிகை மதுசா ராமசிங்கே என்பவர் விரும்பினார். தனது விருப்பத்தை அவர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.\nஅதற்கு அந்த நபர் தேர்தலில் போட்டியிட உதவி செய்ய வேண்டுமானால் அதற்கு லஞ்சமாக தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை மதுசா, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nPrevious article‘நாடோடிகள் 2’ படத்தில் மீண்டும் இணையும் சமுத்திரக்கனி-சசிகுமார்\nடோலிவுட்டில் வெளியான ‘பார்ட்டி’ படத்தின் டீசர்\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்த கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு\nசிவகாசியில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடிகிறது ஸ்ரீதேவி சாம்ராஜ்யம்\nபிரிட்டோ - மார்ச் 3, 2018\nஆறு பாடல்களை பாடிய ஏழு இசையமைப்பாளர்கள்\nசின்னத்திரை ‘பிரி’யா இப்போ வெள்ளித்திரையில் ‘பிஸி’ ஆகியுள்ளார்…\nகலைஞரின் சமாதியில் பால் தெளித்த கவிஞர் வைரமுத்து\nபிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல் சிரித்தபடி சொல்லும் நபர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/thala-thalapthy/32820/amp/", "date_download": "2018-11-14T07:34:50Z", "digest": "sha1:JDDMYJG4V7YADVXEGEYDF4I6HVSKSTFO", "length": 3500, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "தலைவர் குறித்து தளபதியிடம் விசாரித்த தல தளபதி - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் தலைவர் குறித்து தளபதியிடம் விசா���ித்த தல தளபதி\nதலைவர் குறித்து தளபதியிடம் விசாரித்த தல தளபதி\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்திக்க தினமும் யாராவது விஐபிக்கள் வந்து செல்கின்றனர். நேற்று அடுத்தடுத்து அஜீத்தும், விஜய்யும் வந்து தளபதியும் செயல்தலைவருமான ஸ்டாலினிடம் நலம் விசாரித்து சென்றனர்.\nஅஜீத் கடந்த திமுக ஆட்சியில் கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு சினிமாவினர் அழைப்பதை மேடையிலேயே தைரியமாக கருணாநிதியிடம் சொல்லி பாராட்டு வாங்கியவர். அது போல் விஜய் சிறுவயதில் நடித்த அவரது தந்தை இயக்கிய படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext articleதோல்விப்படம் கொடுத்த இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிப்பது ஏன் -விஜய் சேதுபதி விளக்கம்\nடோலிவுட்டில் வெளியான ‘பார்ட்டி’ படத்தின் டீசர்\nசற்றுமுன் நவம்பர் 14, 2018\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nசற்றுமுன் நவம்பர் 13, 2018\nஓயாமல் படுக்கைக்கு அழைத்த கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு\nசற்றுமுன் நவம்பர் 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4256", "date_download": "2018-11-14T06:31:32Z", "digest": "sha1:63ZLWZHNYOV4YF6YY2NFFHLMEBPQA4PM", "length": 34236, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேதசகாயகுமார் விழா", "raw_content": "\nகாந்தி மேலும் கடிதங்கள் »\nஇன்று ஞாயிற்றுக்கிழமை. ஆயுதபூஜை தினம். ஆகவே வேதசகாயகுமாரின் அறுபது வயது நிறைவுகூட்டத்துக்கு போதிய கூட்டம் வராதுபோகலாமென அ.கா.பெருமாள் அஞ்சினார். ஆனால் இன்றுதான் அரங்கு கிடைத்தது. ஆகவே வேறுவழியில்லை. அரங்கில் மாட்டுவதற்கு ஒரு வினைல் போர்டு எழுத நான் வினைல் அச்சகத்துக்குச் சென்றேன். அங்கே சரஸ்வதிபூஜைக்காரர்களின் பெரும்கூட்டம். முஸ்லீம்கடை, ஆனால் ஆயுதபூஜை வைப்போம் ஆகவே நாளைக்கு கடை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்.\nவழக்கம்போல் அரைமணிநேரம் கழித்து விழா ஆரம்பம். நாஞ்சில்நாடன் வரவில்லை. தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவியிருக்கும் வைரஸ்காய்ச்சல். கால்களில் வீக்கமும் இருப்பதாகச் சொன்னார். தேவதேவன் மத்தியான்னம் வந்துசேர்ந்தார். அவருக்கு பயனீர் விடுதியில் அரை போட்டிருந்தேன். அங்கே சென்று கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார்.\nஏ.பி.என் பிளாசாவி���் காத்திருந்தேன். ஒருவழியாக சுமாரான கூட்டம் வர ஆரம்பித்தது 40 பேர் வந்தார்கள். அது நாகர்கோயிலில் ஒரு தீவிர இலக்கியக் கூட்டத்துக்கு நல்ல எண்ணிக்கைதான். உற்சாகமாக இருந்தது. வறீதையா கன்ஸ்தண்டீனும் கெ.பி.வினோதும் முன்னரே வந்து உதவிசெய்தார்கள். வறீதையா நடத்தும் மீனவர்களுக்கான இலக்கியப் பயிற்சிக்குழுவுக்கு வேதசகாயகுமார்தான் ஆலோசகர்.\nஎழுத்தாளர் பொன்னீலன் வேதசகாயகுமாருக்கு மலர்மாலை அணிவித்தார். வேதசகாயகுமாரின் மனைவிக்கு அருண்மொழிநங்கை மலர்கொத்து வழங்கினார். வறீதையா கன்ஸ்டண்டீனின் நண்பர்குழு சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பலர் பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்தார்கள்.\nஅ.கா.பெருமாள் அனைவரையும் வரவேற்று வேதசகாயகுமாருக்கும் அவருக்குமான முப்பதாண்டுக்கால நட்பைப்பற்றி பேசினார்.இருவரும் இந்துக்கலூரியில் படித்தவர்கள். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் இலக்கிய விவாத அரங்கின் மூலம் வளார்ந்தவர்கள். இருதளங்களில் ஆய்வுகள் விரிந்தாலும் கொண்டும் கொடுத்தும் ஆய்வில் முன்னகர்ந்தவர்கள் என்றார்.\nவேதசகாயகுமாரின் தமிழ்ச்சிறுகதை வரலாறு அவர் ஆய்வுமாணவராக இருந்த காலத்தில் கிடைக்கும் உதவித்தொகையைச் சேர்த்துவைத்து பி.எஸ்.மணி அவர்களின் அச்சகத்தில் அவரே அச்சிடவைத்து வெளியிட்டது. அன்றெல்லாம் கட்டை அச்சுதான். அச்சகத்தில் அமர்ந்தே மெய்ப்பு பார்க்கவேண்டும். அவர் வாசிக்க நான் மெய்ப்பு பார்ப்பேன். அந்த நாட்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன் என்றார் அ.கா.பெருமாள்.\nஎவ்வளவு எழுதமுடியுமோ அந்த அளவுக்கு எழுதியவரல்ல வேதசகாய குமார். தமிழ்ச்சிறுகதை வரலாறை இன்று வரையிலான கதைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதி ஒரு முழுநூலாக இப்போது பிரசுரிக்கலாம். அதை அவர் செய்யவேண்டும் என உங்களைப்போலவே நானும் கேட்டுக்கொள்கிறேன்\nபாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா வேதசகாயகுமாரின் ஆக்கங்களையும் ஆளுமையையும் சுருக்கமாக அறிமுகம் செய்தார். வேதசகாயகுமார் கல்லூரிபேராசிரியராக அந்தப்பதவிக்கு பொருத்தமான முறையில் பெரும் ஆசிரியராக இருந்தவர். பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவர்.\nவேதசகாயகுமார் ஒரு இலக்கிய விமரிசகராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுவதைப்போலவே ஒரு மிகச்சிறந்த உர���யாடல்காரராகவும் அறியப்படவேண்டும் என்றே சொல்வேன். அவருடனான என்னுடைய உரையாடல்களில் ஒரு தகவலில் இருந்து இன்னொரு தகவலுக்காக அவர் தாவித்தாவிச் செல்லும் விதம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கும். அரசியல்தகவல்களை வரலாற்றுத்தகவல்களுடன் இணைத்து விரிவாக எடுத்துரைக்கக்கூடியவர் அவர் என்றார் பெர்னாட் சந்திரா.\nஐந்தாயிரம் வருடம் பழைய ஒரு தாமரை விதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆரம்பித்தார் வறீதையா கான்ஸ்தன்டீன். நீரின் முதல் தொடுகையில் அது உயிர்பெற்று முளைத்தது. வரட்சியில் ஆழ்துயில் கொள்ளும் நத்தைகள் நீர் தொட்டதுமே உயிர்பெறுகின்றன. ஸ்பரிசம் உயிர்தருவது. ஆனால் தொட்டால்வாடிச்செடி தொடுகையை அஞ்சுகிறது. கூசிக்கொள்கிறது\nஒரு அறிவியலாளர் அந்த தொட்டால்வாடிச் செடியுடன் பழகினார். மெல்ல அந்தச்செடி அவர் தொட்டால் வாடாமலாகியது. சில தொடுகைகளே அவ்வாறு நம்மை நெருங்கி வருகின்றன. அத்தகைய ஒரு தொடுகை வேதசகாயகுமாருடையது.மீனவர்களின் படைப்பூக்க வளர்ச்சிக்காக அருட்பணி.ஜெயபதி அடிகள் நடத்திய கருத்தரங்குகள் வழியாகவே வேதசகாயகுமாருடன் நெருங்க முடிந்தது. மீனவர்களின் படைப்பூக்கத்திறனை மேம்படுத்துவதற்காக ஒரு மாதாந்திர சந்திப்புக் குழுவை உருவாக்கியபோது ஊக்கமூட்டி கூடவே வந்து அதை தீவிரமாகச் செயல்படச்செய்தார் வேதசகாயகுமார் என்றார்.\nவேதசகாயகுமார் காலச்சுவடுக்காக நான் தொகுத்த கடலோர வாழ்க்கை பற்றிய ஒரு நூலை மெய்ப்பு பார்த்தார். என்னை அவர் அறிந்திருக்கவில்லை. அப்போது என்னிடம் ·போனில் பேசும்போது ”·பாதர் கன்ஸ்டண்டீன்” என்று கூப்பிட்டார். என்னை பலர் சாமியாரா என்று கேட்டிருக்கிறார்கள். பலர் செமினாரியை விட்டு விட்டு அறிவியல் படிக்க போனேனா என்று கேட்பார்கள். என் நூலை மட்டுமே படித்து ஒருவர் கேட்டபோதுதான் எனக்கு என் மொழியில் சூட்சுமம் உள்ள விஷயம் தெரிந்தது. என் மொழியில் கிறித்தவ மதப்பிரச்சார மொழி படிந்திருக்கிறது. உபதேசம் செய்யும் மொழி. அந்த மொழியில் நான் என் வாழ்க்கையின் யதார்த்தங்களைச் சொல்ல முடியாது என உணர்ந்தேன். ஆகவே நான் எனக்கான மொழியை தேட ஆரம்பித்தேன் அவ்வாறுதான் நான் இலக்கியத்துக்குள் வந்தேன்\nஅறிவியலாளரான எனக்கு இலக்கியத்தின் நுட்பங்கள் ஏதும் தெரிந்திருக்கவில்லை. இலக்கியவாசிப்��ுகூட சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனால் அறிமுகத்திலேயே இலக்கியத்தின் இலக்கு என்ன எது இலக்கியத்தில் உண்மையிலேயே முக்கியம் என்று அவர் எனக்கும் நண்பர்களுக்கும் அறிவுறுத்தினார். இலக்கியம் என்பது கோட்பாடுகளோ கொள்கைகளோ உபதேசங்களோ அல்ல அது வாழ்க்கையின் அறியப்படாத நுண்ணிய தளங்களை கற்பனை மூலம் கண்டு சொல்வதுதான் என்று எங்களுக்குச் சொன்னார் என்றார் வறீதையா\nசிறப்புரையாற்றிய தேவதேவன் பேசும்போது நான் நல்ல பேச்சாளான் அல்ல. இருந்தும் ஜெயமோகன் என்னை ஒரு சாட்சியாக அழைத்தார் என எண்ணிக்கொள்கிறேன் என்றார் எண்பதுகள் முதலே வேதசகாயகுமாரை அவர் கவனித்து வருவதாகவும் இலக்கியத்தின் அழகியலை முன்வைத்து பேசிய ஒரு மரபைச் சேர்ந்தவர் அவர் என்றும் சொன்னார். இலக்கியத்தை அரசியலாக மட்டுமே கண்ட ஒரு காலகட்டத்தில் இலக்கியத்தின் இலக்கியத்துக்காக குரலெழுப்பியவர் அவர் என்றார்.\nஇலக்கியத்தை அணுகும்போது மூன்று வழிகளை நாம் காணலாம். இலக்கியத்துக்குள் நுழையும் படைப்பாளிகளை பிரமிள் கடுமையாகவே எதிர்கொள்வார். எல்லாரும் ஏன் எழுதவேண்டும், உன்னால் முடிந்தால் நிறையவாசி, மிச்சநேரத்தில் ஏதாவது ·புட்பால் விளையாடு, எழுதியே ஆகவேண்டியவன் மட்டும் எழுதட்டும் என்று சொல்வார். ஆனால் சுந்தர ராமசாமி அவரை தேடிவரக்கூடிய அனைவரிடமும் அன்புடனும் பிரியத்துடனும் பேசி அவர்களை ஊக்கமூட்டுவார். சிறப்ப்பாக எழுதக் கற்றுக்கொடுப்பார். இன்னொரு தரப்பு உண்டு. மொழியே ஓர் அற்புதவிஷயம்தானே , அதில் நீ என்ன எழுதினாலும் அது உன்வரைக்குமாவது சிறந்ததே என்று சொல்வது. அப்படிச்சொல்பவர் யாரென நான் சொல்லவேண்டியதில்லை\nஇந்த மூன்று வழிமுறைகளுமே சிறந்தவைதான். இலக்கியத்தின் பாதைகள் அத்தனை பெரியவை. வேதசகாயகுமார் இலக்கியத்தில் போராடும் பாதையை தேர்வுசெய்தவர். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து இலக்கியத்துக்காக வாதாடுபவர். சமீபத்தில் அவரது பல கட்டுரைகளை வாசித்தேன். வெங்கட் சாமிநாதனைப்பற்றிய அவரது கட்டுரை மிக முக்கியமானது. பிரேம் போன்றவர்கள் சாமிநாதனின் அறாச்சீற்றத்தை ஒரு எளிய தனிநபர் காழ்ப்பு போல கருதி அவரை நிராகரித்து எழுதிய போது மிகுந்த தர்க்கத்துடன் தீவிரமாக சாமிநாதனின் இலக்கியப் பங்களிப்பை நிறுவுகிறார் வேதசகாயகுமார்\nஅறுபது வய���ு என்பது ஒரு நிறைவுணர்வை அளிக்கக்கூடியதாக சிலருக்கு இருக்கலாம். சிலருக்கு செயலூக்கத்துக்கான தொடக்கமாகவும் இருக்கலாம். குறிப்பாக நாஞ்சிநாடன் அவரது அறுபதுக்குப் பின்னர்தான் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.அதேபோல வேதசகாயகுமாரின் இயங்கவேண்டும் என்றார் தேவதேவன்.\nநாஞ்சில்நாடன் வராத காரணத்தால் நான் கடைசியாக வேதசகாயகுமாரைப்பற்றி உரையாற்றினேன். தேவதேவன் பேச்சாளர் அல்ல என்று தெரியும். இருந்தாலும் அவர் என் மனதில் வாழும் பெரும் கவிஞர். என் நண்பருக்கு கவிஞனின் ஆசி கிடைக்கவேண்டும் என எண்ணினேன். வேறு எந்த வாழ்த்துக்களையும் விட அது மேலானது, வெறும் சொற்களாகவே இருந்தால்கூட என்பதே என் எண்ணம்.\nவேதசகாய குமார் நவீன இலக்கியத்தின் மூன்றாம் தலைமுறை விமரிசகர். வ.வெ.சு அய்யர், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் முதல் தலைமுறை. க.நா.சு,சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் இரண்டாம் தலைமுறை. ராஜ்கௌதமன், தமிழவன், ராஜமார்த்தாண்டன் போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை\nஓர் இலக்கிய விமரிசகனாக அவரது பாணி என்பது இலக்கியப்படைப்பை மிகக்கூர்ந்து பலமுறை வாசிப்பதும் அதன் எல்லா தகவல்களையும் தகவல்பிழைகளையும் விடுபடல்களையும் கணக்கில் கொள்வதும் அவற்றை வைத்துக்கொண்டு சாத்தியமான மிக அதிக வாசிப்பை நிகழ்த்துவதும் ஆகும். இந்தவகையான வாசிப்பை பிரதிமைய விமரிசனத்தின் [Textual Criticism]ஓர் இயல்பாகக் கொள்ளலாம்.\nஓர் இலக்கியப் படைப்பு பல்வேறு வாழ்க்கைசார்ந்த, பண்பாடு சார்ந்த நுட்பங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பது வேதசகாயகுமாரின் கொள்கை. எந்த அளவுக்கு நுட்பங்களை அந்த ஆக்கத்தில் இருந்து ‘எடுக்க’ முடிகிறதோ அந்த அளவுக்கு அந்த ஆக்கம் முக்கியமானது என்பதே அவரது அளவுகோல்.\nஇலக்கியப்படைப்பில் உள்ள உத்திநயங்கள் புதுமைகள் போன்றவற்றுக்கு வேதசகாயகுமார் எந்த மதிப்பையும் அளிப்பதில்லை. அவை என்ன இசத்தை சார்ந்தவை என்பதை கணிப்பதில்லை. அவரைப்பொறுத்தவரை அவை வாழ்க்கையைப் பேசும் மொழிக்கட்டுமானங்கள் மட்டுமே. அவர் வாழ்க்கைநுட்பங்களை வைத்தே இலக்கியத்தை மதிப்பிட்டார்.\nசமீபகாலமாக ஒரு பண்பாட்டுவிமரிசகராக ஆகியிருக்கும் வேதசகாய குமார் தமிழில் தமிழியம் திராவிடவாதம் போன்ற கருத்தாங்கள் உருவான சூழலைப்பற்றிய ஒரு மாற்றுச் சித்திரத்தை விரிவான தரவுகள் மூலம் உருவாக்கிவருகிறார். அவற்றை அவர் சீராக எழுதாமல் அவ்வப்போது முன்வைக்கும் சில கருத்துப்புள்ளிகளாக மட்டுமே சொல்லியிருக்கிறார் என்றேன். அந்த புள்ளிகளை விரிவாக எடுத்து மறு ஆக்கம்செய்யும் பொறுப்பு அவரது மாணவர்களுக்கு உண்டு. அவ்வாறு நடந்தால் தமிழ் பண்பாட்டு வரைபடத்தில் முற்றிலும் புதிய ஒரு கொள்கை அறிமுகமாகும். அதன் பங்களிப்பு நம் பண்பாட்டு ஆய்வுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் என்றேன்.\nவேதசகாயகுமார் ஏற்புரை வழங்கினார். தன் வாழ்நாள் முழுக்க ஒரு கடுமையான சண்டைக்காரராக இருந்ததை நினைவுகூர்ந்தார். கருத்துக்கள் மேல்கொண்ட அபாரமான பிடிப்பே அதற்குக் காரணம். எழுபதுகளில் வாசித்த ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், எ·ப்.ஆர்.லூயிஸ் போன்றவர்களின் நவீனத்துவ விமரிசன அளவுகோல்கள் அப்போது மனதில் ஆழமாக பதிந்திருந்தன. இன்று மெல்ல மெல்ல பிடிவாதங்கள் கரைந்து எல்லா இலக்கியச் செயல்பாடுகளும் தன்னளவில் முக்கியமானவையே என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்.\nதன் வாழ்நாளில் அதிக பாதிப்பைச் செலுத்தியவர்கள் பேரா.ஜேசுதாசனும், சுந்தர ராமசாமியும் என்றார் வேதசகாயகுமார். சுந்தர ராமசாமியின் பாதிப்பு என்பது சொந்த வாழ்க்கையை பழுதில்லாமல் வைத்துக்கொள்ள உதவியது என்றார். தன் நண்பர்கள் அ.கா.பெருமாள் போன்றவர்களையும் சக ஊழியர்களையும் நினைவுகூர்ந்து நன்றி சொன்னார்.\nஅ.கா.பெருமாள் தொகுத்து நன்றி கூற விழா ஒன்பது மணிக்கு முடிவுற்றது. விழாவுக்குப்பின் வெளியே தேநீரும் பிஸ்கட்டும் குடித்துக்கோண்டு மேலும் ஒருமணிநேரம் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nTags: உரை, செய்திகள், புகைப்படம், வேதசகாயகுமார்\n[…] வேதசகாயகுமார் விழா […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அ���ைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/108498-prediction-of-rains-in-chennai-for-upcoming-days.html", "date_download": "2018-11-14T07:45:41Z", "digest": "sha1:OUQPTGVTTTJDOIYO4JOVC7OSK575O7AY", "length": 8995, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Prediction of Rains in Chennai for upcoming days | சென்னையில் இனி கனமழை பெய்யுமா...வானிலை மையம் சொல்வது என்ன? | Tamil News | Vikatan", "raw_content": "\nசென்னையில் இனி கனமழை பெய்யுமா...வானிலை மையம் சொல்வது என்ன\nஅதிக மழைப்பொழிவைத் தந்து, குடிநீர் தேவையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களில் நவம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.\nஅதன் பின்னர், கடந்த சில நாட்களாகவே மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மூன்று நாட்கள் முன்பு வரை காலை நேரத்தில் லேசான பனி மூட்டமும் இருந்தது.\nஇந்த சூழலில் 21-ம் தேதி வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கூறி இருந்தது. 27-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் முன் கணிப்புகள் சொல்லப்பட்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்தபடி 21-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏதும் உருவாகவில்லை.\nடிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை காலம் இருந்த போதிலும், மழை குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. இனி மழை பெய்யுமா என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டோம். \"சென்னைக்கு இப்போதைக்கு மழை குறைவாகத்தான் இருக்கும், லேசான மழை இருக்கும். 21-ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்தப்படி உருவாகவில்லை. இன்னும் ஒரு நாள் தாமதமாகலாம். சென்னைக்கு இனி ஒரு கனமழை இருக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. டிசம்பரில் மழை பெய்யுமா என்பதையும் இப்போதைக்கு கணிக்க முடியாது. வரும் ஒரு சில நாட்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும்\" என்றார்.\nதமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி 258. 8 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 786.2 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னை மாவட்டத்தில் 757 மி.மீ மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் (133.6 மி.மீ), சிவகங்கை மாவட்டம் (140.9 மி.மீ) ,தூத்துக்குடி மாவட்டம் (142.3 மி.மீ), கரூர் மாவட்டம்(117.3 மி.மீ) என குறைவாக மழை பெய்திருக்கிறது.\nசென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் சேர்த்து நவம்பர் 21-ம் தேதி நிலவரப்படி 4,527 மில்லியன் கன அடித்தண்ணீர் இருக்கிறது. இதே தேதியில் கடந்த 2016-ம் ஆண்டு 824 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இப்போது மூன்றரை மடங்கு அதிகமாகவே ஏரிகளில் தண்ணீர் இருக்கிறது. ஆனால், இந்த அளவு தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு, தடையில்லாமல் குடிநீர் வழங்க முடியாது. கடந்த 2015-ம் ஆண்டு இதே நாளில் 9,149 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. 2015-ம் ஆண்டு நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல்வாரத்திலும்தான் அதிக மழை பெய்தது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. மீண்டும் அதே போல ஒரு பெருமழை பெய்யுமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிற���ு.இல்லாவிட்டால் மீண்டும் ஒரு குடிநீர் பஞ்சத்தை சென்னை சந்திக்க நேரிடும்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132012-tn-governor-banwarilal-purohit-visits-dindigul.html", "date_download": "2018-11-14T06:56:30Z", "digest": "sha1:ZG5WJW45HODGBK3UILQWPC7NIUDUDRAA", "length": 10626, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "TN governor Banwarilal purohit visits Dindigul | காந்தியடிகள், கால் பதித்த இடத்தைப் புறக்கணித்த ஆளுநர்! திண்டுக்கலில் சலசலப்பு | Tamil News | Vikatan", "raw_content": "\nகாந்தியடிகள், கால் பதித்த இடத்தைப் புறக்கணித்த ஆளுநர்\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்திலுள்ள பல்வேறு துறைகளைப் பார்வையிட்டார். ஆனால், திண்டுக்கலில், காந்தியடிகள் மக்களை சந்தித்த இடத்தைப் பார்வையிடுவதை பன்வாரிலால் புரோஹித் தவிர்த்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n``சிறுநாயக்கன்பட்டி பிரிவு ஹைவே பக்கத்துல 500 மீட்டருக்கு உள்ளே ஓர் ஆளு ஆடு மேய்ச்சிட்டு இருக்கான் பாருங்க... அவனை அப்படியே மடக்கி திருப்பி விரட்டுங்க. கட்ரோட்டுலயிருந்து யாரையும் உள்ள விட்டுறாதீங்க\" காலை 11 மணி முதல் இதே ரீதியில் அலறிக்கொண்டே இருந்தன திண்டுக்கல் போலீஸாரின் வாக்கி டாக்கிகள். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை முன்னிட்டுதான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.\nவளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். திண்டுக்கல்-மதுரை சாலையில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளை இன்று பார்வையிட்டார். மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையில் இருக்கிறது காந்தி கிர��மம் கிராமியப் பல்கலைக்கழகம். மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்தாலும் காந்திகிராமம் பகுதியைக் கடந்துதான் வர வேண்டும். எனவே பல்கலைக்கழகத்திலேயே ஆளுநர், ஓய்வெடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஆனால், அதை மறுத்த ஆளுநர், திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வரவேற்றார். சில நிமிடங்கள் ஓய்வெடுத்த ஆளுநர், மீண்டும் மதுரை சாலையில் பயணித்து காந்திகிராமம் வந்தடைந்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்-மதுரை சாலையில் அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nகாந்திகிராமம் நுழைவாயிலில் ரயில்வே கேட் உள்ளது. காந்தி ஒருமுறை மதுரைக்குச் செல்லும்போது இந்த இடத்தில் கூடி நின்ற மக்கள் அவரைப் பார்க்க வேண்டும் என விரும்பினர். அதற்காக இந்த இடத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கிய காந்தி சில நிமிடங்கள் பொதுமக்களுடன் பேசிவிட்டுச் சென்றார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் அமைய அந்த நிகழ்வு காரணமாயிற்று. காந்தி கிராமத்துக்கும் காந்திக்கும் ஆன தொடர்பு இந்த இடம்தான். மகாத்மா காந்தி பொதுமக்களை சந்தித்ததன் அடையாளமாக அந்த இடத்தில் நினைவுப் பலகை வைக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்துக்கு வரும் வி.ஐ.பி-க்கள் இந்த இடத்தைப் பார்வையிட்டு மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் இன்று பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்த ஆளுநர், காந்தி, மக்களை சந்தித்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தைப் பார்வையிடுவதைத் தவிர்த்த ஆளுநர் நேரடியாகப் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நடராஜன் கதர் சால்வை அணிவித்து வரவேற்றார். காந்தி மியூசியம் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கல்வி கண்காட்சி அரங்குகள், மரபு சாரா எரிசக்தித்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார். காந்தியடிகள் பொதுமக்களை சந்தித்த இடத்தைப் பார்வையிடாமல் ஆளுநர் சென்றது காந்தியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி���ுள்ளது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/120546-malala-makes-first-visit-to-pakistan-since-taliban-attack.html", "date_download": "2018-11-14T06:30:38Z", "digest": "sha1:5SJXD4F25MU5FEIR4DLMFM7CBQII3IAE", "length": 6175, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Malala makes first visit to Pakistan since Taliban attack | தலிபான் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் திரும்பினார் மலாலா! | Tamil News | Vikatan", "raw_content": "\nதலிபான் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் திரும்பினார் மலாலா\nதலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் பிழைத்து வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மலாலா நேற்று முதல்முறையாக பாகிஸ்தான் திரும்பினார்.\nபாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் பிறந்த மலாலா தனது 12 வயதில், பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் பற்றி பிபிசி உருதில் கட்டுரை எழுதத் தொடங்கினார். தீவிரவாதிகளின் அடக்குமுறையில் பெண் கல்வி எப்படி உள்ளது என்பதைப் பற்றி பேசிவந்தார். இதனால் தலிபான்கள் மலாலாவை துப்பாக்கியால் தலையில் சுட்டனர். மேற்கத்திய கலாசாரத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அவரைத் தாக்கியதாக தலிபான்கள் கூறினர். இதனையடுத்து அவர் வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇதனைத்தொடர்ந்து தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று பாகிஸ்தான் வந்தார் மலாலா. இவர் அங்கு நான்கு நாள்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பாகிஸ்தான் வருவதை ரகசியமாக வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பாகிஸ்தான் பிரதமரை நேரில் சென்று சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2014 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியதால் இவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மிகச் சிற�� வயதில் நோபல் பரிசு மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார் மலாலா. கடந்த ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2013-apr-01/consultation/109575.html", "date_download": "2018-11-14T06:38:54Z", "digest": "sha1:AV7CLU474RO7N3HYYVGC4TZC7ZHSCMJO", "length": 19138, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கடன் வாங்காமல் உங்கள் கல்யாணம்..! | Budget Planning for Marriage - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nபூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி...\nமங்கலம் முழங்குது... புதுவசந்தம் பொங்குது\nஇது ஐயாயிரம் கல்யாண ஆலயம்\nகடன் வாங்காமல் உங்கள் கல்யாணம்..\nகடவுள் அமைத்து வைத்த மேடை\nமணமகனே மணமகனே வா வா\nபளீர் புடவை... ஜிலீர் நகை\nஎந்த தலைக்கு... என்ன ஸ்டைல்\nபருமனைக் குறைக்கலாம்... பந்தல் போடலாம்\nகடன் வாங்காமல் உங்கள் கல்யாணம்..\nதிருமணச் செலவு என்பது மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று இருதரப்பையுமே கொஞ்சம் ஆட்டம் காண வைக்கும் விஷயம்தான். ஆண் என்றால் ஆடை, கல்யாண மண்டபம், சாப்பாடு உள்ளிட்ட திருமணச் செலவுகள் சில லட்ச ரூபாயைத் தாண்டிவிடுகிறது. பெண் என்கிறபோது, தங்கம் விற்கும் விலையில் சொல்ல வேண்டியதில்லை.\n''பிள்ளைகளின் திருமணத்துக்கு பெற்றோர்தான் செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டிய யுகம் இது. பெற்றோர் ஒரு பக்கம் திட்டமிட்டிருந்தாலும், உயர்ந்து வரும் விலைவாசியால் அவர்கள் அதிகம் நிலை தடுமாறிப்போகாமல் இருக்க, பிள்ளைகளும் தங்களின் கல்யாணத்துக்கு தாங்களே சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது காலத்தின் அவசியம்'' என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த நிதி ஆலோசகர் எஸ்.ராஜசேகரன். பணியில் இருக்கும் வாலிபர்களும் இளம் பெண்களுக்கும் தங்களின் திருமணத்தை கடன் இல்லாமல் எதிர்கொள்வதற்கான பொருளாதார திட்டமிடல் ஆலோசனைகளை அவர் வழங்கினார்.\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/90854-do-you-wish-to-wish-karunanidhi.html", "date_download": "2018-11-14T07:29:05Z", "digest": "sha1:YEJMBV2MZQYAJXT5SD657MO5VWEWFY55", "length": 17662, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போறீங்களா? | Do you wish to wish karunanidhi?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:28 (31/05/2017)\nகருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போறீங்களா\nஜூன் 3, சனிக்கிழமை வந்தால், த���.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வயசு 94. ராகுல்காந்தி, நித்திஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி என்று இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து, மிகப் பெரிய அளவில் பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டுவருகிறது தி.மு.க. ஆனால், இந்தப் பிறந்தநாள் விழாவில் ஒரே ஒரு தலைவர் மட்டும் கலந்துகொள்வது சந்தேகம் - அவர்... கருணாநிதியேதான்.\n ஆம். கருணாநிதி விஷயத்தில் அப்படித்தான்.\nஒவ்வொரு பிறந்தநாளின்போதும், கருணாநிதிக்கு வாழ்த்துச் சொல்ல தொண்டர் படை குவியும். கூட்ட நெரிசலில் திக்குமுக்காடுவார். இந்த முறை, கூட்ட நெரிசலைத் தாங்கும் அளவுக்கு அவரின் உடல்நிலை இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். சமீபகாலங்களாக தி.மு.க. சார்பில் நடந்த கூட்டங்கள், விழாக்களில் அவர் கலந்துகொள்ளாததே இதற்குச் சாட்சி. மேலும் ஏழு வருடங்களாக அவர் வீல் சேரில்தான் வலம் வருகிறார் என்பதும் தமிழறியும்.\nநாடே டிஜிட்டல்மயமாகி வரும் வேளையில், இந்தக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தங்களின் தலைவர் பிறந்தநாளையும் டிஜிட்டலாக்க முடிவு செய்துவிட்டது தி.மு.க. http://wishthalaivar.com/ எனும் வெப்சைட்டை இதற்காகவே தொடங்கியுள்ளது. இதை Log-in செய்து திறந்து வைத்தவர், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த வெப்சைட்டைத் திறந்து, உங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். இதற்கென இருக்கும் செக் பாக்ஸில் உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரியுடன் உங்கள் மெசேஜை நீங்கள் ‘சப்மிட்’ செய்துவிட்டால் போதும். 2G மொபைலில் இருந்துகூட 4G வேகத்தில் பிறந்தநாள் வாழ்த்து உங்கள் தலைவரைச் சென்றடையும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/76691-what-expenses-going-on-by-the-tirumala-tirupati-hundi-amount.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-14T07:05:17Z", "digest": "sha1:4IC4743ROX2AQ5UOZWWO6UVGO5XXZXCJ", "length": 41428, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதி உண்டியல் காணிக்கை எதற்கெல்லாம் பயன்படுகிறது? #Tirupathi | What expenses going on by the Tirumala Tirupati Hundi amount?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (03/01/2017)\nதிருப்பதி உண்டியல் காணிக்கை எதற்கெல்லாம் பயன்படுகிறது\nதிருப்பதி உண்டியல் வசூல் என்னதான் ஆகிறது என்பதைப் பற்றி பார்ப்போம். ஒருவரிடம் பணம் கொடுத்து அந்தப் பணம் வரவில்லையென்றால், 'அந்தப் பணம் அவ்வளவுதான்... நாமம்தான்... திருப்பதி உண்டியல்ல போட்டமாதிரிதான்' என்று போகிறபோக்கில் சர்வசாதாரணமாகப் பேசிவிடுகிறோம். ஆனால், உண்மையில் திருப்பதி உண்டியலில் போடும் பணம் என்னவெல்லாம் நல்ல காரியங்களைச் செய்கிறது பாருங்கள்.\nஎப்போதும் மக்கள் வெள்ளத்தால் இந்த 'ஆனந்த நிலையம்' நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கின்றது. இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில் இதுதான். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான வாடிகன் தேவாலயத்துக்கு அடுத்தபடியாக பணம் படைத்த கோயில் இதுதான். 'சாமியிலேயே பணக்கார சாமி இதுதான்' என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். திருப்பதியில், ஶ்ரீவாரி உண்டியலும், லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தரும் உன்னதங்கள். எந்த ஒரு ஆலயமுமே அத்தனை எளிதாக பிரபலமாகி விடுவதில்லை. மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மௌனமான தீர்வை மனதுக்குள் தேடி பிரார்த்தனை செய்கிறார்கள். எந்தத் திருத்தலத்தில் அந்தப் பிரார்த்தனை நல்லவிதமாக நிறைவேறுகிறதோ அந்தத் திருத்தலத்துக்கு இதய சுத்தியோடு சென்று தங்கள் காணிக்கையைச் செலுத்துவார்கள். அதன் பிறகு, அந்தத் திருத்தலத்தின் மகிமையை அந்த தெய்வத்தின் சக்தியை தங்கள் நண்பர்களிடம் தங்கள் உறவினர்களிடம் சொல்லி சிலாகிப்பார்கள். அப்படி வாய்மொழியாகவே அந்தக் கோயில் பிரபலமடையும். இந்த நேர்த்திக்கடனை சிலரால் உடனடியாக செலுத்த முடியாது. 'ஏழையின் கடன் ஏழு வருஷம்' என்னும் சொலவடையே நம் கிராமப்புறங்களில் இன்னமும் மக்களால் சொல்லப்படுவதுண்டு.\nதிருப்பதி வெங்கடாசலபதியை மனதில் வேண்டிக்கொண்டு வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்கள் ஏற்படுத்தப்பட்டன. திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட காணிக்கையை இங்கே செலுத்தலாம். ஆனால், இங்கே வேண்டிக்கொண்டு திருப்பதியில் செலுத்தக்கூடாது என்பார்கள். காரணம் அந்தக் காலத்திலேயே திருவேங்கடமலை செல்வச்செழிப்புடன் பெரிய கோயிலாக இருந்ததுடன், மற்ற கோயில்களின் வளர்ச்சிக்கும் ஆதரவு தந்து வருகிறது\n1933-ம் ஆண்டில் அப்போதிருந்த வெள்ளை அரசாங்கம் ஒரு சிறப்பு மசோதாவை இயற்றி ‘திருமலா தேவஸ்தான கமிட்டி’ எனும் தன்னாட்சிக் குழுவிடம் இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தது. அதன்படி அரசால் நியமிக்கப்படும் கமிஷனர் மூலம் இந்த கோயில் நிர்வகிக்கப்படும் நடைமுறை தொடங்கியது. மேலும் ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுரை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ வும் ஏற்படுத்தப்பட்டது. திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, அசையா சொத்துக்கள், பொன்னாபரணங்கள், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணம், தினம்தோறும் நடைபெறும் திருமலை சேவா மூலம் கிடைக்கும் பணம், நேர்த்திக்கடனாக, காணிக்கையாகவென உண்டியலில் செலுத்தப்படும் பணம், லட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என பலவகைகளிலும் வருமானம் வருகிறது. இந்த பணமெல்லாம் ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்பட்டு அதற்கேற்ப பல்வேறு நல்ல காரியங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது. இவையாவும் திருமலை-திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் அறங்காவலர் குழுவினரின் மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்பட��கின்றது.\nபிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், கோவிந்தராஜ ஸ்வாமி கோயில், சீனிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்த வருமானத்திலிருந்தே பராமரிக்கப்படுகின்றன.இவை தவிர திருமலையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் வேறு பல கோயில்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது. திருமலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள், இலவச லாக்கர்கள், இலவச குளியலறைகள், இலவச கழிப்பறைகள் என பல்வேறு வசதிகள் தரமான முறையில் வழங்கப்படுகின்றது.\nபிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானம் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையைப் பெற்றதாகும். கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இவை தவிர இலவச பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. ஸ்ரீவெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திர பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள், மலர்கள், செடிகொடிகள் மற்றும் பசுமை மிக்க மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nசுவாமி வெங்கடாசலபதியின் மிகப் பிரசித்தி பெற்ற பக்தர்களில் ஒருவர் தரிகோண்டா வெங்கமம்பா என்ற பெண்மணி. அவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் 1730 -ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வெங்கடாசலபதியிடம் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு, அக்காலத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான நபர்கள் பலருக்கு உத்வேகமூட்டி, கோயில் காரியங்களுக்காகக் குறிப்பிடத்தக்க நன்கொடைகளைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு ஊக்கமளித்தார். ஏழைகளுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவை என்று கருதிய வெங்கமம்பா, அந்த நன்கொடைகள் அனைத்தையும் கோயிலுக்கு வந்த ஏழை பக்தர்களுக்கு இலவச உணவும் நீரும் கொடுப்பதற்குப் பயன்படுத்தினார்.\nகடவுளின் கடைக்கண் பார்வை படுவதற்கு ஒரு பக்தர் செய்யக்கூடிய பல காரியங்களில், அன்னதானம் வழங்குவது மிக உயர்ந்த காரியமாகக் கருதப்படுகிறது. அன்னச் சத்திரங்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே நன்கொடைகள் மூலம் நடத்தப்பட்டு வந்ததாக, கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வளாகத்தைச் சுற்றியும் இருக்கின்ற கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றளவும், அன்னதானத் திட்டத்தின் வாயிலாக, மேல்திருப்பதியில் தினமும் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்ற இத்திட்டம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளால்தான் நடத்தப்படுகின்றது.\nஅன்னதானத் திட்டத்தை என்றென்றைக்கும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நன்கொடையாகக் கிடைக்கும் பணம் முழுவதையும் தேவஸ்தானம் தேசிய வங்கிகளில் முதலீடு செய்கிறது. அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச நன்கொடை 1,000 ரூபாய். ஒரு லட்ச ரூபாயிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் வரை நன்கொடையாக அளிப்பவர்களுக்கு சிறப்பு தரிசனம், தங்கும் இடம் போன்ற சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பத்து லட்ச ரூபாய் நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்கள், வளாகத்தில் உணவு பரிமாறப்படும் இடத்தில் எழுதப்படுகிறது. இவை தவிர நாம் காணிக்கையாக செலுத்தும் பணம் இன்னும் என்ன என்ன காரியங்களுக்குப் பயன்படுகிறதெனப் பாருங்கள்.\n* நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோயிலாக திருமலை திகழ்கின்றது. ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோயிலில் உபயோகிக்கப்படுகின்றன.\n* திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.\n* திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோயில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோயிலில் அதிகபட்ச எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இந்தக் கோயிலில்தான்.\n* வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3,000 பேர் ஈடுபடுத்த���்பட்டுள்ளனர்.\n*தினமும் சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.\n* 30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோயில் நிர்வகித்து வருகிறது.\n* சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884-ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959-ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டடக்கலைப் பள்ளி.\n* நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981-ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.\n*தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது. அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 -ல் நிறுவப்பட்டது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் அறக்கட்டளைகள்...\n* ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை\n'மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964-ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.\n* மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைசிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை.\nஇந்த அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பானவற்றுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது.\n* ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக்கட்டளை\nஇந்த அறக்கட்டளை, கோயில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.\n* ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை\n2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாசாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது.\n* ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை\nவறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.\n* பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை\nதிருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.\n* ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை\nபுனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.\n* ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை\nசாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளவை முழுமையான அறப்பணிகள் அல்ல. முக்கியமான அறப்பணிகள் அவ்வளவே.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129058-sivakarthikeyan-new-film-starts-with-poojai.html", "date_download": "2018-11-14T07:16:24Z", "digest": "sha1:G6O7XCNT3OPTCL5NT7KPOALZUEFUKOSM", "length": 17786, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "சிவகார்த்திகேயன் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் `விஜய் ஹீரோயின்’! | sivakarthikeyan new film starts with poojai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (28/06/2018)\nசிவகார்த்திகேயன் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் `விஜய் ஹீரோயின்’\nசிவகார்த்திகேயன், `சீமராஜா’ படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். தமிழில் அதிகம் சொல்லப்படாத சயின்ஸ்-பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nசர்வதேச கிராஃபிக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரியவுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய முத்துராஜ் கலையமைப்பு வேலைகளை மேற்கொள்கிறார். `ரெமோ', 'வேலைக்காரன்' படத்தைத் தயாரித்த ஆர்.டி.ராஜசேகர் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.\nசமீபகாலமாக நெட்டிசன்களிடையே ட்ரெண்டாகியள்ள யோகிபாபு காமெடியன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், பானுப்ரியா, கருணாகரன் ஆகியோர் முக்கிய வ��டங்களில் நடிக்கின்றனர். விஜய்யுடன் `நெஞ்சினிலே', விஜயகாந்த்துடன் `நரசிம்மா’ ஆகிய படங்களில் நடித்த இஷா கோபிகர் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அவர் நரசிம்மா படத்துக்குப் பின் தமிழில் வேறு படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nப்ரித்விராஜ், துல்கர், நிவின் பாலி... நம் ஹீரோக்களும் இதைப் பின்பற்றலாமே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97145-benelli-launches-302r-at-348-lakhs.html", "date_download": "2018-11-14T06:43:38Z", "digest": "sha1:C7533NEBPIH4GHF3EAJNMPJBAWGFLU6C", "length": 17893, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "3.48 லட்சத்துக்கு அறிமுகமானது பெனெல்லி 302R! | Benelli launches 302R at 3.48 lakhs!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:39 (28/07/2017)\n3.48 லட்சத்துக்கு அறிமுகமானது பெனெல்லி 302R\nதனது நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான TNT 300 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் 302R பைக்கை, 3.48 லட்சத்துக்குக் (இந்திய எக்ஸ் ஷோரூம் விலை) களமிறக்கியுள்ளது பெனெல்லி. 2015-ல் மிலனில் நடைபெற்ற EICMA மோட்டார் ஷோ மற்றும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக்கில், TNT 300 பைக்கில் இருக்கும் அதே BS-IV, 300சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின்தான் (38.8bhp பவர் & 2.65kgm டார்க்) பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஸ்டீல் ட்யுப் Trestle ஃப்ரேம் - பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங்ஆர்ம், மாற்றியமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப், ஏபிஎஸ் பிரேக்ஸ், 17 இன்ச் METZELER டயர்கள் எனப் புதிய விஷயங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனுடன் நாம் வேகமாகச் செல்லும்போது, முகத்தில் காற்று அறைவதைத் தடுக்கக்கூடிய ஃபுல் ஃபேரிங் இடம்பெற்றிருப்பதும் பெரிய ப்ளஸ். TNT 300 பைக்கைவிடச் சுமார் 2 கிலோ மட்டுமே எடை அதிகரித்திருக்கிறது,\n14 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைக் கொண்டிருக்கும் 302R (198 கிலோ). ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கின் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இது வாடிக்கையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டதாக, DSK மோட்டோ வீல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீட் உயரம் 790மிமி - கிரவுண்ட் கிளியரன்ஸ் 150மிமி மற்றும் ஹேண்டில் பார் சற்று தாழ்வாகவும் இருப்பதால், முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கும், இந்த பைக்கைக் கையாள்வது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். TNT 300 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 3.68 லட்சம் எனும்போது, 302R பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை, 4 லட்ச ரூபாயைத் தாண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகம்\nபெனெல்லி 302R benelli TNT 300ஃபுல் ஃபேரிங்\nஅந்த ஒரு தப்பு, விஜய்யுடன் மூன்றாவது ஹேண்ட்-ஷேக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.���ஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/130495-teen-hero-help-in-thai-cave-rescue-mission.html?artfrm=read_please", "date_download": "2018-11-14T06:32:00Z", "digest": "sha1:65BCQE542LVGZWEGBMITBVWWYXKZB4UV", "length": 18685, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "ஹீரோக்களுக்கு ரியல் ஹீரோவாக இருந்த குகையில் சிக்கிய சிறுவன்! | Teen hero help in Thai cave rescue mission", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/07/2018)\nஹீரோக்களுக்கு ரியல் ஹீரோவாக இருந்த குகையில் சிக்கிய சிறுவன்\nதாய்லாந்துக் குகையில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள், பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகின்றனர். ஆனால், 'குகையில் இருந்த சிறுவர்களில் ஒருவன், அனைவருக்குமே ஹீரோவாகத் திகழ்ந்துள்ளான்' என்கின்றனர் மீட்புப்படை வீரர்கள்.\nதாய்லாந்துக் குகைக்குள் சென்ற 13 சிறுவர்கள் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இந்தச் சிறுவர்களை மீட்கும் பணியில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி சாதித்தனர் மீட்புப்படை வீரர்கள். 18 நாள்களாக நீடித்த கடும் போராட்டத்தின் பயனாக, அனைத்து சிறுவர்களையும் வெளியில் கொண்டுவந்துவிட்டனர். இந்தப் பணியின்போது, குகைக்குள் சிக்கிய ஒரு சிறுவன் மீட்பு படையினருக்கு மிகவும் உதவியதாக, தாய்லாந்து கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக��கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nஅதுல் சாம் என்ற 14 வயது சிறுவனைப் பற்றித்தான் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்துவருகிறது. இந்தச் சிறுவன் ஆங்கிலம், தாய், புர்மீஸ், மாண்டரின், மற்றும் வா (மியான்மர்-சீன எல்லையில் பேசப்படும் மொழி) ஆகிய ஐந்து மொழிகளை நன்கு அறிந்துவைத்துள்ளான். நல்ல மொழி அறிவு இருந்ததால், ஆங்கிலத்திலேயே மீட்புக் குழுவினருக்குத் தங்கள் நிலையைப் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறான். இதன்மூலம், அனைத்துத் தகவல்களையும் மீட்புக்குழுவினர் தெரிந்துகொண்டனர். இந்தச் சிறுவன் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டு, ' குகையினுள் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், இந்தச் சிறுவன் புன்னகையுடன் எங்களுக்கு மிகவும் உதவினான்' எனப் பதிவிட்டுள்ளனர்.\nthailand caverescue operationமீட்புப்பணிகள்தாய்லாந்து குகைரியல் ஹீரோக்கள்\n'இறுதி ஆட்டத்தைக் காண நிச்சயம் வருவார்கள்' - குகையில் சிக்கிய சிறுவர்களுக்காகக் கலங்கும் ஃபிஃபா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு ��திவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:26:34Z", "digest": "sha1:45G6SNLKVPUIZJ6DREP7M6J4C4K7FXA5", "length": 15502, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nநிலுவைத்தொகை இல்லை; போனஸ் இல்லை - கறுப்பு தீபாவளியாக அனுசரித்த உப்பு நிறுவனத் தொழிலாளர்கள்\n`களத்தில் கொல்லப்பட்டால் என் சடலத்தின் மீது இந்தக் கொடியைப் போர்த்துங்கள்’ - `நவீன காலப் புரட்சியாளன்’ ஆம்ரோ\n`அடிப்படைத் தேவைகளைத்தானே கேட்கிறோம்’ - கொந்தளித்த சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிகள்\n``மினிஸ்டர் வீட்டுல பாம்பு விடலாம்னு இருக்கேன்” - நண்டு விடும் போராட்டம் நடத்திய நர்மதா அதிரடி\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nபோராட்டங்களுக்கு நடுவே இன்று திறக்கப்படுகிறது கோயில் நடை - உச்சகட்டப் பாதுகாப்பில் சபரிமலை\n' - ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nதமிழில் தேர்வெழுதப் போராடும் மாணவர்கள்... நிஜ `பரியேறும் பெருமாள்'கள்\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n'எங்கள் வாழ்வாதாரம் என்ன ஆவது' - சி.எம்.டி.ஏ நடவடிக்கைக்கு எதிராகப் பொங்கும் பூ வியாபாரிகள்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Philippines", "date_download": "2018-11-14T07:29:23Z", "digest": "sha1:KJOEI7M7UFH37BKNXIFLIM4I7BQTGMK2", "length": 14915, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n - கொள்ளையனுடன் போராடிய 8 வயது சிறுமியின் வைரல் வீடியோ\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிலிப்பைன்ஸ் அதிபர்\nவெள்ளத்துக்கு நடுவே நடந்த மறக்கமுடியாத திருமணம் - வைரலாகும் வீடியோ\nஎந்த மாசும் இல்லாத ஒரு நகரம்... பிலிப்பைன்ஸின் கனவு நிறைவேறுமா\nகரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உயிரினம்... நிலநடுக்கத்துக்கான அறிவிப்பா\n12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை உலகின் பிஸியான மகப்பேறு மருத்துவமனை\nஅதிகரிக்கும் பலி எண்ணிக்கை: பிலிப்பைன்ஸை உலுக்கிய ‘டெம்பின்’ புயல்\nபிலிப்பைன்ஸ் நாட்டைப் புரட்டி எடுக்கும் ‘டெம்பின்’ புயல்\nகாடுகளைக் காக்கும் குழுவுக்குப் பரிசு \"மரணம்\"... இது அரசாங்க அடக்குமுறை\nபிரதமர் மோடியைச் சந்திக்கிறார் அதிபர் ட்ரம்ப்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Panneerselvam-", "date_download": "2018-11-14T07:39:52Z", "digest": "sha1:HYVTPUR5US75S5QPKE3JTCDVFYZAAIVD", "length": 15128, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\n`அம்மா சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை’ - ஆதங்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்\nகரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\n\" - சிடுசிடு எடப்பாடி... கடுகடு விளக்க வளர்மதி\n\" − ஓ.பி.எஸ் Vs ஜக்கையன்\n`அடித்தால் இருபதுதான்; எட்டு அல்ல'- ஏர்போர்ட்டில் அதிர்ந்த ஓ.பன்னீர்செல்வம்\n`20 தொகுதிகளுக்கு 7 ஃபார்முலாக்கள்' - ஸ்டாலின், தினகரனுக்கு எதிராக எடப்பாடி வியூகம்\n''டி.டி.வி தினகரன் ஆளுங்க அவ்ளோலாம் வொர்த் இல்ல\" - பொன்னையன் கறார்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அ���ிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n - யஷிகா - ஒஷீன்\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/chennaiyin-fc", "date_download": "2018-11-14T06:40:10Z", "digest": "sha1:SEVOP6SWGMB34XEJH3OZRUKCKQQQBUNZ", "length": 15088, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n6 போட்டிகளில் 5 தோல்வி... சென்னையின் எஃப்.சி பரிதாபங்கள்\n`இந்த முறை கப் சென்னையின் எஃப் சி-க்கே’ - அபிஷேக் பச்சன் நம்பிக்கை\n\"மீண்டும் கோப்பையை வெல்வோம்\" - புது உத்வேகத்தோடு களமிறங்கும் சென்னையின் எஃப்.சி\n``கோப்பை மூலம்தான் அவர்களுக்கு நன்றி சொல்ல முடியும்\" - சென்னையின் எஃப்.சி பயிற்சியாளர் கிரகரி\nசென்னையின் எஃப்.சி-யில் இன்னொரு தமிழக வீரர்... யார் அந்த சீனிவாசன் பாண்டியன்\n சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..\nசாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..\n`ஸ்னைப்பர் ஜெஜே’ டபுள் கோல்... ஃபைனலில் சென்னையின் எஃப்.சி\nஐ.எஸ்.எல் அரையிறுதியில் சென்னை - கோவா மோதல்... வெளியேறியது ஜாம்ஷெட்பூர்\nசென்னை அணிக்குத் தேவை இன்னும் 1 புள்ளி...3 இடத்துக்கு 6 அணிகள் போட்டி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்���ு பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/flood-alert.html", "date_download": "2018-11-14T07:40:59Z", "digest": "sha1:KVULWL52GWHTAEZSMUPJ4RZSRWNLAJ6A", "length": 8248, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nதமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநில அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகியவற்றிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநில அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகியவற்றிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதை அடுத்து கபினி , கே.ஆர்.எஸ். அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 9000 கன அடியாக உள்ளது.\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nபாஜக ஆபத்தான கட்சி��ா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/tok-oct2015", "date_download": "2018-11-14T07:17:33Z", "digest": "sha1:DZLFWCLNLDACNBXC5NJKZ7NRZ3QZMLWK", "length": 8877, "nlines": 199, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமூலதன மைய சீர்திருத்தங்களுக்கு எதிராக ஒன்றிணைவோம் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nயாருடைய செல்வங்களை யாருக்கு வாரிக் கொடுப்பது எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஇந்தியா - பாகிஸ்தான் 1965 போரின் 50 ஆண்டுகள் நிறைவு எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nவகுப்புவாதத்திற்கு முடிவு கட்ட தொழிலாளர் ஆட்சியை அமைப்போம் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nவெங்காயத்தின் கிடுகிடு விலையேற்றத்திற்கு பின்னாலுள்ள உண்மைகள் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nகுஜராத் அரசாங்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டிப்பீர் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஅரசின் முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு நாடு முழுவதும் தொழிலாளர்கள் தீவிர எதிர்ப்பு எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tshrinivasan.blogspot.com/", "date_download": "2018-11-14T07:43:42Z", "digest": "sha1:H3P6EU3ZH6VILMV5BIOC2Z53SSS2WOAB", "length": 80753, "nlines": 416, "source_domain": "tshrinivasan.blogspot.com", "title": "சீனி", "raw_content": "\nநேற்று தகடூர் கோபி (higopi) காலமானார்.\n42 வயதே ஆனவர். மாரடைப்பு வரும் வயதே அல்ல.\nநான் கணினி கற்க முயன்ற காலத்தில், தமிழையும் ஒருங்குறி எழுத்துருக்களையும் கணினிக்கு அறிமுகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு குறிமுறைகள் இருந்த காலத்தில், அவற்றுக்கு ஒருங்குறி மாற்றியைத் தந்தவர்.\nபெரும் கணினிப் பேராசிரியர்களும் நிறுவனங்களும் ��ட்டுமே தமிழ்க்கணிமைக்குப் பங்களித்த போது, கணினி நிரலாக்கம் கற்ற எவரும் தமிழ்க்கணிமைக்குப் பங்களிக்கலாம் என்ற ஆர்வத்தை உருவாக்கியவர்.\nபட்டாம்பூச்சி விளைவின் படி, எனக்கு தமிழ்க்கணிமையில் ஆர்வம் வரவும், சிறு முயற்சிகளான கணியம், FreeTamilEbooks.com, விக்கி பங்களிப்புகள் போன்றவற்றுக்கு ஆதாரமானவர்களில் இவரும், இவரது முயற்சிகளும் முக்கியமானவை.\nஎன் தம்பி அருளாளன் உருவாக்கிய ஒருங்குறி மாற்றி, இவரது மாற்றியையும் அடிப்படையாகக் கொண்டது.\nஇது போல, இவரிடம் ஏகலைவனாகக் கற்றவர் பலரும் இருப்பர்.\nஎனது நண்பர்கள் இரவிசங்கர், செல்வமுரளி, உதயன், ஆமாச்சு எனப் பலருக்கும் நெருங்கிய நட்பில் இருந்தவர். நான் மிகவும் தாமதமாக தமிழார்வம் கொண்டதால், பழகத் தவறவிட்டவர்களில் இவரும் ஒருவர்.\nமாரடைப்பும் சர்க்கரை வியாதியும் இளவயதினருக்கும் வருவது இயல்பாகி விட்டது.\nஎல்லா இலையும் ஒருநாள் உதிர்ந்தே தீரும். ஆனால் இலை பழுத்து உதிர்வதே இயற்கை.\nமுதிரும் முன் உதிரும் இலைகள், நமக்கு போதிப்பது என்ன\nகுடும்பத்தினருக்கு போதிய நேரம் தருக.\nபோதிய உறக்கமும், நல்ல உணவும், உடற்பயிற்சியும், உடல் நலமும் பெற ஆவன செய்க.\nவருட வருமானத்தை விட 10-20 மடங்காவது பணம் தரும் டெர்ம் பிளான் எனும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருக. (நாம் இல்லாமல் போனாலும், குடும்பத்திற்கு வருவாய் தரும் வழிகளில் இதுவும் ஒன்று )\nஇவை எனக்கே நான் போதித்துக் கொள்பவை.\nஇவற்றை என் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.\n உங்கள் தமிழ்த் தொண்டுகள் என்றும் ஏகலைவன்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.\nதகடூர் கோபியைப்பற்றி அறிய, பேரா. மு. இளங்கோவன் அவர்கள் எழுதிய வலைப்பதிவு இங்கே உள்ளது.\nஅகத்தி - நம்ம சந்தை - 4 - நிகழ்வுக் குறிப்புகள்\nசென்னை, கிழக்கு தாம்பரம் அகத்தி தோட்டத்தில் நம்ம சந்தையின் நான்காவது நிகழ்வு, அக்டோபர் 15, 2017 அன்று நடந்தது.\n'பூவுலகின் நண்பர்கள்' குழுவின் திரு.சுந்தர்ராஜன் அவர்கள் முதலில் பேசினார். புவிக்கு மனிதர்கள் உண்டாக்கும் கேடுகள் பற்றி நிறைய உதாரணங்களோடு பேசினார். உதகை, கொடைக்கானலின் தேயிலைத் தோட்டங்கள், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், ஏரிகளின் மீதான கட்டடங்கள், சென்னை வெள்ளத்தின் காரணங்கள், நதி நீரோட்டம், நதிகள் கடலில் கலப்பதின் தேவைகள், அணைகளால் ஏற்படும் சிக்கல்கள், நதிகளை இணைப்பதில் உள்ள அபாயங்கள் பற்றி எடுத்துரைத்தார்.\nபிறகு, திருமதி. நித்யா, கரகாட்டம் பற்றி பேசினார். தமிழரின் கலைகளுள் ஒன்றான கரகாட்டம், பரதம் போன்றே பழம்பெருமையும் புனிதமும் கொண்ட ஒன்று என்றும், எளியோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்து சபாக்கள், நடன இயக்கங்கள் போன்ற இடங்களில் அரங்கேற்றம் செய்ய உதவி புரிய வேண்டினார். பிறகு அவரது கரகாட்ட நடனம் தொடங்கியது.\nஅவரைத் தொடர்ந்து, அவருடனே கரகாட்டம் கற்கும் 65 வயது இளைஞர் திரு. தணிகாசலம் அவர்களின் கரகாட்டம், பார்வையாளர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எதையும் கற்றுக் கொள்ள, வயது ஒரு பொருட்டல்ல என்பதை உணர முடிந்தது.\nபார்வையாளர்கள் பலரும் கரகத்தை தம் தலையில் வைத்து ஆட முயன்று மகிழ்ந்தனர்.\nபிறகு, 'உடலே மருத்துவர்' என்ற தலைப்பில் வானகத்தில் இருந்து வந்த தோழர். சிவகாமி அவர்கள் பேசினார். சரியான உணவு, சரியான தூக்கம், நல்ல உழைப்பு இவையே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. கடைகளில் தயாராகும் திடீர் உணவுகளை விட, வீட்டு உணவே உடலுக்கு நல்லது. சாதாரண சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கு உடனே மருத்துமனை நாடாமல், ஓரிரு நாட்கள் பொறுத்தால், அவை தானாகவே சரியாகி விடும் என்றார். [ பெருவியாதிகள், தொற்றுநோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்].\nபிறகு பேசிய பானுசித்ரா, தீபா இருவரும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடல், மனச் சிக்கல்கள்களை விளக்கினர். ஆண்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவசியம், குடும்பத்தினர் தர வேண்டிய ஆதரவு, துணியாலான நாப்கின்களின் பயன்கள் பற்றிப் பேசினர் .\nசிறுதானிய மதிய உணவுக்குப் பின், பனைப் பொருளாதாரம், பனைப் பொருட்கள், பனையின் அழிவு, காக்க வேண்டிய தேவை பற்றி 'சுதேசி இயக்கத்தின்' நம்பி ஐயா அவர்கள் பேசினார்.\nதோழர் காக்ஸ்டன் அவர்கள், தமிழ்நாடு முழுதுமான தனது பயணங்கள், தற்சார்பு, விவசாயப் பொருளாதாரம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார்.\nமாணவர் சரவணன் அவர்கள், குறைந்து வரும் தமது பார்வை பற்றியும், பார்வையற்றோருக்கான முன்னேற்ற வாய்ப்புகள் பற்றியும் பேசினார்.\nதிரு. தணிகாசலம், திருமதி. சாந்தி மேரி மற்றும் சிலர், நிகழ்வு பற்றிய கருத்துகளையும், நன்றியும் கூற, இனிதே நிகழ்வு நி���ைவடைந்தது.\nசந்தையில் பல்வேறு கடைகள் இருந்தன. இயற்கை விவசாயப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்கின்றனர். மரச்செக்கு எண்ணெய், பனங்கருப்பட்டி, அவல், சிறுதானிய சத்துமாவு, துணி நாப்கின், பனைத் தின்பண்டங்கள், சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், மண்பாண்டங்கள், கைவினைப் பொருட்கள், புத்தகங்கள், கீரைகள் என பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன. ஆர்வமுடன் வாங்கி ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.\nஇன்னொரு பகுதியில், சிறார்களுக்காக விளையாட்டுகளுடன், வீட்டுத் தோட்டம் அமைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் சக்திவேல் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அக்குபஞ்சர், சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\nவிற்பனை மட்டுமே நடக்கும் சந்தையாக மட்டுமின்றி, பல்வேறு நிகழ்வுகளுடன், பல சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்வாக அமைந்திருந்தது. ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், கருத்தாளர்களுக்கும், வருகை புரிந்தோருக்கும் நன்றிகள்.\nஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று நடக்கும் இந்நிகழ்விற்கு, ஏற்பாடு செய்தல், இடம் தயாரித்தல்,சுத்தம் செய்தல், உணவு தயாரித்தல், பரப்புரை செய்தல் என பல்வேறு பணிகள் உள்ளன. இவற்றுல் ஏதேனும் ஒன்றை தன்னார்வப் பணியாக செய்ய உங்களையும் அழைக்கிறோம். நீங்களும் ஏதேனும் ஒரு வகையில் உதவ இயலுமெனில் எங்களை அழையுங்கள். மணி - 9840890168 , இளவரசு - 9940258184, தீபா - 9042023090\n1. அடுத்த சந்தையில் நலிவடைந்த இயற்கை வேளாண் விவசாயிகளை தத்தெடுக்கும் திட்டம் அறிவிக்கப் பட உள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம் விவசாயி திரு. பாண்டியன் அவர்களுக்கு உதவ அழைக்கிறோம்.\n2. நஞ்சில்லா வீட்டு உபயோகப் பொருட்கள், துணியாலான அணையாடைகள் செய்யும் பயிற்சித் திட்டங்களும் அறிவிக்கப் பட உள்ளன.\nகரகாட்டம் முதலிய தமிழர் கலைகள் கற்க -சுக்ரா டான்ஸ், மாடம்பாக்கம், சென்னை - +(91)-9600366010, 9500555737\nஅகத்தி தோட்டத்தில் உரையாடலாம் வாருங்கள்.\nஎனது சிறுவயதில், எல்லாத் திருவிழாக்களும் ஒரு மாதம் முன்பே தொடங்கிவிடும். எல்லாக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் தொங்கப்படும். தினமும் பள்ளி விட்டு வீடு வரும்போது, ஒவ்வொரு கடையாக மேய்வோம். எனது நண்பர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தோம். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், குஷ்பு, க���தமி, பானுப்பிரியா, சுகன்யா என பாரபட்சமின்றி அனைவருக்காகவும் தனிக்குழு வைத்திருத்தோம். இதில் எதிரிக் குழுக்களும் உண்டு. பத்திரிக்கை விளம்பரங்களில் வரும் படங்களைக் கத்தரித்து ரகசிய ஆல்பங்கள் செய்தோம். வாழ்த்து அட்டைகள் தரமான படங்களைத் தந்ததால், அவையே எமக்கு மிகவும் பிடித்தமானவை.\nஅப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரிடமும் சிறு வேலைகளுக்கும் காசு வாங்குவோம். கடைகளில் தரும் மிச்சத்தை அப்படியே அபேஸ் செய்வோம். எல்லாம் வாழ்த்து அட்டை வாங்கத்தான். பிடித்த நடிகைகள் படம் போட்ட அட்டைகள் அதிகம் கிடைக்காத வருத்தம் வேறு. ஸ்டாம்பு வாங்க, காசு கிடைக்காத காலங்களில், அஞ்சல் அட்டைகளே ஒரே வழி. அதில் கையால் வரைந்து, வாழ்த்துகள் எழுதி அனுப்பி விடுவோம்.\nஅட்டைகளை மாறி மாறி அனுப்பி மகிழ்வோம். தபால் காரர் தேவதூதனாய்த் தெரிவார். பேனா நட்பு வட்டமும் சேர்ந்து கொள்ள, வீட்டுப்பாடங்களை விட, கடிதம் எழுதும் வேலையில் தினமும் அதிக நேரம் கழியும். அனைவரின் முகவரியும் மனப்பாடமாய்த் தெரியும். நண்பர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகளும் பக்கம் பக்கமாய் கடிதங்களும் பெறும் மகிழ்ச்சி வேறு எதையும் விட அதிகமானது.\nகல்லூரிக் காலத்தில் கணினி அறிமுகமானாலும், ஓரிரு ஆண்டுகள் கடிதங்கள் வழியே வெளியூர் நண்பர்களுக்கு அஞ்சலட்டையில் நுணுக்கி, நுணுக்கி எழுதி மகிழ்ந்தோம். தொலைபேசியின் வருகை கடிதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இணையம் வந்தது, யாஹூ சாட் வந்தது. கடிதங்கள் வருவது நின்றே போனது. எல்லாத் திருவிழாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.\nஸ்மார்ட்போன் வந்து, மின்னஞ்சல் எழுதுவது நின்றது. பேசுவது கூட நின்றே போனது. வாட்சப் செய்தி மட்டுமே தொடர்பு கொள்ளும் வழி என்றானது. நமது எண் மட்டுமே தெரியும் காலமாகிப் போனது.\nஎன் மகன் வியன். மூன்றரை வயது. கூடுமான வரை டிஜிட்டல் ஆதிக்கம் இல்லாமல் வளர்க்க முயல்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி இல்லை. என்னிடம் ஸ்மார்ட்போனும் இல்லை. நித்யா கண்டிப்புடன் அவனிடம் போன் தருவதில்லை. புத்தகங்கள், கதைகள், ஓவியங்கள், புதுப்புது குட்டி பொம்மைகள், புதுப்புது விளையாட்டுகள் என்றே வாழ்கிறோம். சுவரெங்கும் ஓவியங்கள், நோட்டுப் புத்தகங்கள் எங்கும் கிறுக்கல்கள். சில நேரங்களில் உட���களில் கூட. என்ன, புதுக்கதைகள் சொல்ல, நம் மூளையை அதிகம் கசக்க வேண்டியிருக்கிறது.\nஇந்த தீபாவளியை வாழ்த்து அட்டைகளோடு கொண்டாட முடிவு செய்தோம். அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கினோம். ஒரு அட்டை 50 பைசாதான். இந்தியா முழுதும் போகும். 30 ரூபாய்க்கு 60 அட்டைகள். ஒரு வாரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்து அட்டைகள் வரைந்து தள்ளி விட்டான்.\n60 பேரின் முகவரிக்கு எங்கே போவது அப்போதுதான் உணர்ந்தோம். யாருடைய முகவரியும் எங்களிடம் இல்லை. நண்பர்களுக்கு முகவரி கேட்டு செய்தி அனுப்பினால், 'ஏன் அப்போதுதான் உணர்ந்தோம். யாருடைய முகவரியும் எங்களிடம் இல்லை. நண்பர்களுக்கு முகவரி கேட்டு செய்தி அனுப்பினால், 'ஏன் எதற்கு' என்று கேள்விகள் மட்டுமே பதிலாய். ஒரு திடீர்ப் பரிசுக்கு நாம் யாருமே தயாரில்லை போல. சிலர் போன் செய்தே கேட்டனர். ஏதாவது சொல்லி, சமாளித்து முகவரி வாங்கினேன். தம்பி சுரேஷ் உறவினர் முகவரிகள் சேகரித்தான். ஒரு வழியாக எல்லோர் முகவரியும் பெற்று அட்டைகளை அனுப்பி வைத்தோம். சுபம்.\nநண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் பெயருக்கே முகவரி எழுதினோம். அவர்கள் பெறும் முதல் வாழ்த்து அட்டை இதுவாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டைகளைப் பெற்றோர், போனில் அழைத்துப் பாராட்டினர்.\nஇனிய தருணங்களையும், அற்புதமான. நினைவுகளையும் உருவாக்குவதற்குத்தானே திருவிழாக்கள். வாழ்த்து அட்டைகள் எழுதுவோருக்கும், பெறுவோருக்கும் இனிமையைத் தருகின்றன. நீங்களும் அடுத்த திருவிழாவிற்கு வாழ்த்து அட்டைகள் உருவாக்கிப் பாருங்கள். டிஜிட்டல் உலகம் தர இயலாத, பெருமகிழ்ச்சியைப் பிறர்க்குத் தந்து, நீங்களும் அடைவீர்கள்.\nகுறைந்த விலையில் இன்று வாங்கிய மின்னூல்கள்\nநண்பர் இரா.சுப்ரமணி, அமேசானில் தள்ளுபடியில் மின்னூல்கள் வாங்கியது பற்றி எழுதியிருந்தார்.\nநானும் அமேசான் காட்டில் சற்று மேய்ந்து, பின்வரும் மின்னூல்களை வாங்கினேன்.\nகார்ல் மார்க்ஸ் - அஜயன் பாலா - 9 ரூ\nகொங்குதேர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன் - 9 ரூ\nஇந்தியப் பயணம் - ஜெயமோகன் - 9 ரூ\nடர்மரின் 384 - சுதாகர் கஸ்தூரி - 12.50 ரூ\nபல்லவர் வரலாறு - மன்னர் மன்னன் - 29 ரூ\nநீங்களும் அமேசான் மின்னூல் காட்டில் தேடி, தள்ளுபடியில் அள்ளுங்கள். விரைவில் தள்ளுபடிகள் முடியலாம்.\nநம்ம சந்தை / சிறார் களம்-2 - நிகழ்வுக் குறி��்புகள்\nகடந்த ஆகத்து 13 ஞாயிறு 2017 அன்று கிழக்கு தாம்பரத்தில் 'நம்ம சந்தை / சிறார் களம்-2' என்ற நிகழ்வை தாம்பரம் மக்கள் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 4 வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.\nஇடம் : அகத்தி தோட்டம், MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் ). இவ்விடம் வீட்டுக்கு மிக அருகில் இருப்பதால், நான், நித்யா, வியன் மூவருமே சென்றோம். இடத்தில் பெரிய தோட்டம், மரம், செடிகளோடு உள்ளது. 13 கடைகள் இருந்தன. இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்கள், எலுமிச்சை, செக்கு எண்ணை, சோப்பு, பலகாரங்கள், இனிப்புகள், நாட்டு மாட்டு மோர், கீரை, புத்தகங்கள், மண்பாண்டங்கள் என பல்வேறு கடைகள் இருந்தன. ஒரு இளைஞர் தமிழர் தற்காப்புக் கலைகள் பற்றிப் பேசினார். சிலம்பத்தின் சில முறைகளை செய்து காட்டினார். ஒரு சிறுமி தன் சிறு கைகளால் அனைவருக்கும் டாட்டூ வரைந்து விட்டது பேரழகு.\nபின், 'விவசாயமும் சந்தையும்' என்ற தலைப்பில் புதுகோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தோழர் அகிலா பாரதி உரையாற்றினார்.\nசிறுவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பல்லுயிர் ஓங்குக என்று சொல்லி ஒரு பப்பாளியை பகுத்துண்டோம். பின் அவர்களுக்கான விளையாட்டுகள், கதை சொல்லல் என பல நிகழ்வுகள் தனியே நடந்தன.\nபாரதி கண்ணன் ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம் தந்தார். நைஜீரியா நாட்டில் ஷெல் நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, இனக்குழுக்களிடையே உருவாக்கிய கலகங்கள், போராட்டங்கள், மரணங்கள் பற்றிப் பேசும் நூல் அது. இதே நிலைமை கதிராமங்கலத்தில் தொடர்வது பற்றியும் உரையாடினார்.\nவழக்கறிஞர் சிவக்குமார், உள்ளாட்சி, ஊராட்சி பற்றி பேசினார். எல்லாப் பஞ்சாயத்துகளிலும் நடக்கும் கிராம சபைகள் பற்றி பேசினார். அதன் தீர்மானங்கள், சட்டமன்ற, நாடாளுமன்றத் தீர்மானங்கள் போலவே வலுவானவை என்றார். அனைவரையும் தமது அல்லது அருகில் நடக்கும் கிராம சபைகளில் கலந்து கொள்ள வேண்டினார்.\nமதிய உணவு சிறு தானியங்களால் செய்யப் பட்டிருந்தது. முறையாகச் செய்தால், சிறு தானிய உணவு, அரிசிச் சோறை விட நன்றாகவே இருப்பதை உணர்ந்தோம்.\nபிறகு, கருத்துக்கேட்பு நிகழ்வில் பலரும் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குறைகளையும் தெரிவித்தனர். சுமார் 4 மணியளவி��் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.\nபெரும்பாலும் விவசாயிகளே நேரடியாக விற்கின்றனர். அவர்களுக்கோ, பொது மக்களுக்கோ கட்டணம் ஏதுமில்லை. சுமார் 150 குடும்பங்கள் வந்திருந்தனர். ஆர்வமுடன் பல்வேறு பொருட்களை வாங்கினர். விவசாயிகளே நேரடி விற்பனை செய்ததால், விலையும் ஆர்கானிக் கடைகளை விட குறைவாகவே இருந்தது.\n'தாம்பரம் மக்கள் குழு' வின் தன்னார்வலர்களே அனைத்து செலவுகளையும் ஏற்கின்றனர். பல்வேறு தினசரி வேலைகளினூடே, இப்பணிகளுக்கு நேரம் ஒதுக்கி, உழைப்பை நல்கும் அனைத்து நல்லோர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். வருகைப்பதிவு செய்தல், சமையல், சுத்தம் செய்தல், சிறார்களுக்கு நிகழ்வுகள் நடத்துதல், அவர்களுக்கான கைவினைப்பொருட்கள் தயாரித்தல், பேனர் தயாரித்தல், பரப்புரை செய்தல் எனப் பல்வேறு வேலைகள் உள்ளன. அடுத்த நிகழ்வுக்கு என்னாலான உதவிகள் செய்யப் போகிறேன். நீங்களும் ஏதேனும் ஒரு வகையில் உதவ இயலுமெனில் இவர்களை அழையுங்கள்.\nஇந்நிகழ்வை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.\nதாம்பரம் அருகில் உள்ளோர் தவற விடக்கூடாத நிகழ்வு இது.\nLabels: இயற்கை உணவு, தாம்பரம், தாம்பரம் மக்கள் குழு, விவசாயம்\nமுதியவரையும் நடனமாடச் செய்யும் தமிழர் இசை\nமே 1, 2017 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம்.\nநித்யா, தமது குழுவினருடன் கரகம், கொம்பாட்டம் ஆடினார்.\nபிறகு குழுவினரின் பறையிசை தொடங்கியது. இதன் துள்ளலிசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. கேட்டும் எவரையும் ஆட வைத்து விடும்.\nதிடீரென ஒரு முதியவர் மேடையில் ஏறினார். தன்னை மறந்து ஆடத் தொடங்கிவிட்டார். இரண்டு முறை தமது ஆட்டத்தை நிறுத்த முயன்றாலும், இசையின் தாக்கத்தால் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.\nகண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நடனமும் இசையும்.\nஅவரது நடனத்தின் காணொளி இதோ.\nநமக்கெல்லாம், அவர் வயதில், உற்சாக நடனமாடும் மனமும் உடலும் வாய்க்கப் பெற்றாலே, பெரிய வரம்தான்.\nஅந்தப் பெரியவருக்கும், மாடம்பாக்கம் சுக்ரா நடனக்குழுவினருக்கும் நன்றி \nஎன் தம்பி சுரேஷ், கல்லூரி நாட்களில் இருந்து காணும் ஒரு கனவு - Royal Enfield வண்டி வாங்குவது.\nகனவுகளை நனவாக்கும் விளையாட்டில் மேலும் ஒரு வெற்றி.\nமூன்று நாட்களுக்கு முன், விரும்பிய வாகனத்தை வாங்கியதில், பெரு மகிழ்ச்சி.\nதனது மகிழ்ச்சியை அவன் வார்த்தைகளால் வெளிப்படுத்தியதை இங்கு பகிர்கிறேன்.\n#Royal_Enfield என்று பெயரை கூட அறியா வயதில், புடு புடு வண்டி என்ற செல்ல பெயரில் தான், சிறு வயதில் எனக்கு அறிமுகம் ஆனது. 😄 இந்த வண்டி தான் வாங்க வேண்டும் என்பது அந்த சிறு வயது ஆசை, (2007-2017) 10 வருட கனவு. 2007-இல், பல்லவன் பாலிடெக்னிக் முடித்த உடன் வாங்கலாம்-னு ஆசை பட்டு கொண்டே இருக்க, 2010-ல் கோடம்பாக்கம் #MSEC- ல் Engg., யும் முடிந்து, ஒரு வருட software வாழ்க்கை bore ஆக செல்ல, 12th முடிக்கையில் இருந்த கனவு படிப்பான #BL_Law-வும் 2014-ல் முடித்தாயிற்று.\nஅடுத்தது என்ன செய்வது என்று யோசிக்கும் போது, சீனு தாம்பரம்-ல் settle ஆய்டான், அருள் டெல்லி-ல இருக்கான், நீ தான் எங்களுடன் இருக்க வேண்டும், எங்களுக்கு அடுத்து குடும்பத்தில் govt officer இல்லையே என்ற அப்பா, அம்மா ஆதங்க பட்ட உடனே வந்தது தான் #TNPSC #GOVT #JOB ஆசை. காஞ்சிபுரம்-ல Job, அதுவும் govt job-னா ஆசை வராம இருக்குமா\n2 வருட Tnpsc வாழ்க்கை வேகமாக ஓட, இப்போது #Group4-ல் clear செய்தாயிற்று. 💪 👍\nஎனக்கு 2007-2014, எட்டு வருட #கோடம்பாக்கம் room வாழ்க்கை பிடித்து இருந்தாலும், குருபாதம்_இட்லி_கடை, வடிவேல் கடை சாம்பார் இட்லி என சொந்த ஊர்-ல், அப்பா அம்மா, நண்பர்களுடன், govt job-ல வேலை செய்ரவன், வாழும் போதே சொர்கம்-ல இருக்கிறவன். 😊 💪\nஇதற்கிடையில் bullet bike-க்கு எவ்வித சிரத்தையும் எடுக்காமல், என் உருவத்திற்கு சம்பந்தமே இல்லாத scooty pep உடன் பல வருடங்கள் ஓடி விட்டது.\n#கனவுகளும்_அதை_நனவாக்குதலும் தொடரும். அதற்க்கு தானே இந்த ஒரே ஒரு வாழ்க்கை. 😇 😇 😇\nஇணைய உலகில் எண்ணற்ற சமூக வலைத்தளங்கள் நாள்தோறும் பெருகி வருகின்றன. மக்களும் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் தமது எண்ணங்களையும் படைப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர்.\nமின்னஞ்சல் குழுக்கள், வலைப்பதிவுகள், டுவிட்டர், டுவிட்லாங்கர், முகநூல், மீடியம், டம்ளர் எனப் பல்வேறு தளங்கள் நம் எண்ணங்களைப் பகிர உதவுகின்றன.\nஇவற்றுள் முகநூல் ஆரம்பம் முதல் பல்வேறு வசதிகளை அளித்து, சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகளில் முகநூல் நிறுவனம் உருவாக்கும் சிக்கல்கள் ஏராளம். நமது தகவல்களைப் பிற நிறுவனங்களுக்கு விற்பது, Free Basics போன்ற திட்டங��களால் இணையச் சமநிலையைக் குலைப்பது போன்ற பல செயல்களை செய்கிறது முகநூல் நிறுவனம்.\nமென்பொருள் உலகின் எல்லாத் தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காணும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் முகநூலின் ஆதிக்கத்தில் இருந்து மக்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு செய்து, டயஸ்போரா என்ற கட்டற்ற சமூக வலைத்தள மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.\nநமது தகவல்கள் நமக்கே சொந்தம்.\nஇந்த டயஸ்போரா மென்பொருள் தனி ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல. இது ஒரு கட்டற்ற மென்பொருள். இதை யாரும் இலவசமாகப் பதிவிறக்கலாம். மாற்றங்கள் செய்யலாம். யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். நமது வீட்டுக் கணினியில், நமது சர்வரில் என எங்கும் நிறுவிக் கொள்ளலாம். நமது சர்வர் மூலம் நாம் பகிரும் தகவல்கள் நம்மிடம் மட்டுமே இருக்கும். வேறு யாரும் அவற்றை சொந்தம் கொண்டாட இயலாது.\nமுகநூல் அப்படி அல்ல. முகநூலில் நாம் பகிரும் தகவல்களும், புகைப்படங்களும், காணொளிகளும் முகநூல் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. எப்போது நினைத்தாலும் முகநூல் நிறுவனம் நமது ஆக்கங்களை நீக்கிவிடும்.\nமுகநூல் அதன் நிறுவனத்தின் சர்வர்களில் மட்டுமே நிறுவப் பட்டுள்ளது. டயஸ்போரா உலகெங்கிலும் உள்ள சர்வர்களில் நிறுவப்பட்டு பராமரிக்கப் படுகிறது. இவை pod எனப்படுகின்றன. இணையத்தில் எங்கு நிறுவப்பட்டாலும் இந்த pod கள் பிற pod களை தாமே கண்டறிந்து அவற்றுடன் இணைந்து ஒரே மென்பொருள் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.\nஇதனால் உங்கள் சொந்த pod, உங்கள் நண்பர்களின் pod, அல்லது இணையத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான pod களில் ஏதோ ஒன்று வழியாக இணைந்து உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nசில சமூக வலைத்தளங்கள் உங்கள் கைபேசி எண்ணைக் கேட்டு உங்களை அடையாளப்படுத்துகின்றன. டயஸ்போராவில் இது போன்ற சிக்கல்கள் இல்லை. நீங்கள் முழுமையாக அடையாளம் காண இயலாதவாறு கூட உங்களை மறைத்துக் கொண்டு இயங்க முடியும்.\nயார்யாருடன் உங்கள் ஆக்கங்களைப் பகிர்வது என்பது உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்.\n# என்று ஒரு வார்த்தைக்கு முன் எழுதி அதைக் குறிச்சொல்லாக்கலாம். அதைக் கொண்டு தேடுவது மிக எளிது.\nபிறர் ஆக்கங்களை விரும்பலாம். பகிரலாம்.\nநண்பரின் பெயர் முன் @ சேர்த்து அவரை உரையாடலில் குறிப்பிடலாம். இது அவருக்கு அறிவிக்கப��படும்.\n5. பிற சமூக வலைத்தளங்களுடன் இணைப்பு\nநீங்கள் டயஸ்போராவில் எழுதுபவை பிற சமூக வலைத்தளங்களைப் போய் சேர ஏற்பாடு செய்யலாம். இதனால் உங்கள் ஆக்கங்கள் அங்கு உள்ளவர்களையும் சென்றடையும்.\nXMPP என்ற protocol மூலம் எந்த ஒரு அரட்டை மென்பொருள் வழியாகவும் டயஸ்போரா நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.\nகைபேசியின் உலாவியில் எளிதாக அணுகலாம். செயலிகளும் உருவீக்கப்பட்டு வருகின்றன.\nகட்டற்ற மென்பொருள் என்பதால் உலகின் எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்து விடலாம்.\nRuby On Rails என்ற நிரலாக்க மொழிக் கட்டமைப்பைக் கொண்டு உருவீக்கப் பட்டுள்ளது டயஸ்போரா. உலகெங்கும் உள்ள ரூபி நிரலாளர்கள் இணைந்து தொடர்ந்து புது வசதிகளை அளித்து வருகின்றனர்.\nஉங்களுக்கு விருப்பமான டயஸ்போரா pod ஐத் தேர்ந்தெடுக்க இங்கு செல்க. அதில் ஒரு கணக்கு உருவாக்கி, பிற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து, அழைக்கவும்.\nமென்பொருள் உலகில் நமக்கு விடுதலை அளிக்கும் கட்டற்ற மென்பொருட்களுக்கு யாவரும் எளிதில் தரக்கூடிய பங்களிப்பு, அவற்றைப் பயன்படுத்துவதுதான்.\nநான் பயன்படுத்தும் pod : http://diasp.in\nஎனது டயஸ்போரா கணக்கு : tshrinivasan@diasp.in\nகைபேசி கூட இல்லாத ஒரு நிறுவனத் தலைவர் – ஸ்டீவ் ஹில்டன்\nநான் ஸ்டீவ் ஹில்டன். மேலே படிக்கும் முன் ஒன்றை நம்புங்கள். நான் உங்களை மாற்ற முயலவில்லை. உங்களுக்கு போதனை தரவோ, குறைகூறவோ போவதில்லை. சில நேரங்களில் அப்படித் தோன்றினால் மன்னிக்கவும். எனது நோக்கம் அதுவல்ல. எனது செயல்கள் பற்றியே பேசப் போகிறேன்.\nசில காலம் முன் நான் இங்கிலாந்துப் பிரதமருக்கு அரசின் கொள்கைகளுக்கான ஆலோசகராக இருந்தேன். இப்போது ஒரு கணினி துளிர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதுவே பலருக்கு வியப்பு. பள்ளி, கல்லூரி நாட்களில் புத்தகம் படிப்பதையே வெறுத்த நான், இப்போது ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன் என்பது கூடுதல் வியப்புதானே.\nஇவற்றை விட பலரும், ஏன், எல்லோருமே நம்ப முடியாமல் வியக்கும் செய்தி ஒன்று உண்டு. ஆம். என்னிடம் கைபேசி இல்லை. ஸ்மார்ட் போனைச் சொல்லவில்லை. சாதாரண எண்களைக் கொண்ட பழங்காலக் கைபேசி கூட இல்லை. எந்த விதமான கைபேசியையும் நான் பயன்படுத்துவதில்லை. என்ன பிறகு எப்படி என்னிடம் பேசுவதா பிறகு எப்படி என்னிடம் பேசுவதா என்னிடம்தான் தொலைபேசி (landline) இருக்கிறதே. எந்தக் கைபேசியில் இருந்தும் அதற்கு அழைக்கலாமே. வீட்டிலும் அலுவலகத்திலும் தொலைபேசி உள்ளது. இது போதுமே.\nஇதைப்பற்றிக் கேள்விப்படும் பலரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது எனக்குப் பழகி விட்டது. ‘நீர் எப்படி ஐயா வாழ்கிறீர்’ என்பதே பலரது கேள்வி. ‘அது சரி. உங்கள் மனைவி எப்படி உங்களோடு வாழ்கிறார்’ என்பதே பலரது கேள்வி. ‘அது சரி. உங்கள் மனைவி எப்படி உங்களோடு வாழ்கிறார்’ இது பலரது வியப்பு. அவரைப் பற்றி பிறகு சொல்கிறேன்.\nஇந்த நவீன உலகில், தொழில் நுட்பங்களின் கோட்டையான சிலிக்கான் வேலியில் எப்படி ஒரு மனிதன் கைபேசி இல்லாமல் வாழ முடியும்\nநான் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கைபேசி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். எனது அனுபவங்களைப் பற்றி பலரும் கேட்கின்றனர்.\n2012. இங்கிலாந்து. என் மனைவி ரேச்சல் கூகுள் நிறுவனத்தில் முக்கியப் பதவியில் இருந்தார். கடும் வேலை அவரைக் கசக்கிப் பிழிந்தது. நான் இங்கிலாந்துப் பிரதமருக்கு அரசின் கொள்கை ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். அரசு எந்திரத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. வேலை கசந்துபோன நானும் மனைவியும் இரு மகன்களுடன் வேறு நாடு போக முடிவு செய்தோம். கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதிக்கு நாடு மாறிப் போனோம்.\nஅப்போது இங்கிலாந்து அரசு தந்த கைபேசி வைத்திருந்தேன். அது ஒரு சாதாரண நோக்கியா கைபேசி. நான் எப்போதும் எந்த ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தியதில்லை. எல்லா நேரமும் அலுவலக மின்னஞ்சல்கள் என்னைப் பின் தொடர்வது எனக்குப் பிடிக்காது.\nஅந்த போனும் கலிபோர்னியா வந்தபின் வேலை செய்யவில்லை. எனவே அதே போன்ற பழங்காலக் கைபேசியைத் தேடி அலைந்தேன். எந்தக் கடையிலும் சாதாரணக் கைபேசி விற்கப் படுவதே இல்லை என்பதை அறிந்து வியந்தேன். ஒரு வழியாக eBay வழியே கிடைத்தது. சிறிது காலம் பயன்படுத்தினாலும் அடிக்கடி சிக்கல் வந்தது. சரி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. ஒரு நாள் மாலை, கடற்கரையில் அதன் சார்ஜ் போடும் துளையில் மணல் அடைத்துக் கொண்டது. ‘அவ்வளவுதான். இனி இது வேலை செய்யாது. போதும் கைபேசியின் தேடல். கைபேசி இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும் வாழ்க்கை முடிந்து விடுமா என்ன வாழ்க்கை முடிந்து விடுமா என்ன ‘ என்று யோசித்தபடியே அந்தக் கடைசி கைபேசியையும் குப்பைத்தொட்டியில் அடக்கம் செய்தேன்.\nஅது ��ன் வாழ்க்கையின் மிக முடிவு என்பதை அப்போது அறியவில்லை. ஒரு வார காலம் நன்றாகவே போனது. நடைபயணம், சைக்கிள், பேருந்து என பயணங்கள் எந்த இடையூறும் இன்றி இனிமையாகவே இருந்தன. மிகமிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மிக ஓய்வாகவும் செயல்களில் முழு கவனத்தோடும் இருப்பதை உணர்ந்தேன். கலிபோர்னியாவுக்கு மாறியதே பெரிய மாற்றம் என நினைத்திருந்தேன். ஆனால் இதுவே என் வாழ்வை மாற்றிய முக்கிய செயல் ஆனது.\n‘ஒருவேளை விரைவில் கைபேசி வாங்க நேரிடலாம். ஆனால் முடிந்தவரை தள்ளிப் போடுவோமே.’ என்று உறுதியோடு இருந்தேன். அப்போது செப்டம்பர் 2012. இன்று வரை அதே உறுதியோடு வாழ முடிகிறது.\nஎன்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. ‘மக்கள் எப்படி உங்களைத் தொடர்பு கொள்கிறார்கள்\n‘மின்னஞ்சல்.’ நான் ஒன்றும் காட்டுக்கு ஓடிப் போய்விடவில்லையே. என்னிடம் மடிக்கணினி உள்ளது. இணைய இணைப்பும் தான். தினமும் அதில்தான் வேலை செய்கிறேன். பயணங்களிலும் கொண்டு செல்கிறேன். விமான நிலையங்களிலும் மின்னஞ்சல் பார்த்து வருகிறேன்.\nஎந்தச் சிக்கலும் இன்றி வியாபாரச் சந்திப்புகளையும் நடத்தி வருகிறேன். காலையில் நியூயார்க். மாலையில் வாஷிங்டன் டிசி என்று கூட வாடிக்கையாளர் சந்திப்புகள் நடத்துகிறேன். கடைசி நிமிட மாறுதல்கள், காலதாமத அறிவிப்புகள் கூட மின்னஞ்சல் வழியே அனுப்புகிறேன். பெறுகிறேன்.\n‘உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆகிறது என்றால் என்ன செய்வீர்கள்’ இதுவே பலரும் அக்கறையுடன் கேட்கும் கேள்வி. 8, 4 வயது மகன்கள். பொறுப்பான பிள்ளைகள். எனது நேரத்தை அவர்களுடன் முழுமையாகக் கழிக்கிறேன். அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டுமா என்ன’ இதுவே பலரும் அக்கறையுடன் கேட்கும் கேள்வி. 8, 4 வயது மகன்கள். பொறுப்பான பிள்ளைகள். எனது நேரத்தை அவர்களுடன் முழுமையாகக் கழிக்கிறேன். அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டுமா என்ன அவர்களுக்கு ஏதாவது ஆகிறது எனில் யாராவது மனிதர்கள் அருகில் இருப்பர். நம் பெற்றோர்கள் எப்படி நம்மை வளர்த்தார்கள் அவர்களுக்கு ஏதாவது ஆகிறது எனில் யாராவது மனிதர்கள் அருகில் இருப்பர். நம் பெற்றோர்கள் எப்படி நம்மை வளர்த்தார்கள் நாம் கைபேசியுடன் வளரவில்லையே. அட. இருபது ஆண்��ுகள் முன்பு வரை மனித வரலாற்றிலேயே கைபேசி இல்லையே.\nஅடுத்து எனது துளிர் நிறுவனம். ‘எப்படி கைபேசி இல்லாமல் ஒரு நிறுவனத்தை நடத்த முடியும்’ ‘அட. அங்கும் தொலைபேசி உள்ளதே.’ எமது நிறுவன வலைத்தளங்களும் செயலிகளும் கைபேசியில் எப்படி செயல்படுகின்றன என்பதை பிறரது கைபேசியில் காட்டச் சொல்லி அறிகிறேன்.\nஇந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு சந்திப்புதான் சிக்கல் ஆனது. எனது காலதாமதம் பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்க இயலவில்லை. அது கஷ்டமாகத்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எந்தச் சிக்கலும் இதுவரை இல்லை.\nஎன்னால் முடியாத சில விஷயங்களும் உள்ளன. பலருக்கும் தெரியும் பல செய்திகள் எனக்குத் தெரிவதே இல்லை. சமூக ஊடகத் தகவல்கள், கிசுகிசுக்கள், தட்ப வெப்பநிலை, பிரபலங்களின் வாழ்க்கை போன்றவற்றை நான் அறிவதே இல்லை. எப்போதும் கைபேசியைத் தடவிக் கொண்டே இருப்போருக்கு இவை எல்லாமே தெரிகிறது. ஆனால் அதற்காக அவர்கள் நாள் முழுதும் கைபேசியுடன் மட்டுமே செலவிடுகின்றனர்.\nஇன்னொரு சிக்கல். என்னால் உபர் டாக்ஸியைப் பெற முடிவதில்லை. உபர் டாக்ஸி சேவையைப் பெற அவர்கள் செயலி வழியாக மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த ஊரில் பலருக்கும் அது தண்ணீர் போல அவசியமான ஒன்றாக உள்ளது. எனக்கு இல்லை. நான் எனது சைக்கிள், பேருந்து, ரயில் இவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒருமுறை ஒரு இரவு விருந்து முடிந்து வெகு நேரமாகிப் போனதால் நண்பர் மூலமாக டாக்ஸி பதிவு செய்து அவரிடம் பணம் தந்து விட்டேன்.\nநீங்கள் என் மனைவியிடம் பேசினால் இவ்வாறு கூறுவார் என நினைக்கிறேன். ‘ஸ்டீவ் ஒரு சுயநலவாதி. அவர் கைபேசி பயன்படுத்துவதில்லை. ஆனால் அவசரத் தேவைகளுக்கு பிறர் கைபேசிகளின் உதவியை எதிர்பார்ப்பார். முழு உலகமே அவரையே சுற்றுகிறது என்று நம்புகிறார். எல்லாமே திட்டமிட்டபடியே நடக்க வேண்டும் அவருக்கு. மாலை 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என முடிவு செய்தால், அவ்வாறே செய்தாக வேண்டும். கடைசி நேர மாறுதல்களைக் கூட அவரிடம் சொல்ல இயலாது. எப்படிச் சொல்வது அவரிடம்தான் கைபேசி இல்லையே. இதனால் எனக்குப் பலநேரம் கோபம் வரும்.’\nஉண்மைதான். இது போன்ற சண்டைகள் அடிக்கடி எங்களுக்குள் நடக்கும். அவசரத் தேவைகளுக்கு பிறர் கைபேசிகளைப் பயன்படுத்துவது, அதுவும் ஓசியிலேயே, நல்லதில்லைதான். ஆனால் இது எப்போதுமே அல்ல. மாதத்தில் 4-5 முறைதான். எனது முடிவுகள் இது போன்ற சூழ்நிலைகளைத் தரும் என்பது நான் யூகித்ததுதான்.\nமிக முக்கியமான கேள்வி இதோ. ‘உங்கள் சொந்த முடிவுகளுக்காக பிறரைக் கஷ்டப் படுத்துவது சரியா\n‘திட்டமிட்டபடி நடப்பது சரிதானே. நாம் சொன்னபடி நடப்பதில் என்ன தவறு ஒருவரை 4 மணிக்கு சந்திப்பதாய்ச் சொன்னால், 4 மணிக்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும் தானே ஒருவரை 4 மணிக்கு சந்திப்பதாய்ச் சொன்னால், 4 மணிக்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும் தானே கடைசி நேர மாறுதல்கள் ஏன் கடைசி நேர மாறுதல்கள் ஏன் கைபேசியில் அறிவித்து விடலாம் என்பதால் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்காமல், பிறரைக் காக்க வைப்பது மட்டும் சரியா கைபேசியில் அறிவித்து விடலாம் என்பதால் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்காமல், பிறரைக் காக்க வைப்பது மட்டும் சரியா அது மட்டும் மரியாதையான செயலா அது மட்டும் மரியாதையான செயலா இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே காலதாமதமாகப் போயுள்ளேன். ஹோட்டல் பெயர் மீதான குழப்பத்தால் வேறு ஒரு இடத்திற்குப் போய்விட்டேன். வேறு எப்போதும் காலதாமதம் ஆனதே இல்லை.\nஇப்போதெல்லாம் பேசுவதற்குப் பதிலாக sms, WhatsApp, email போன்றவற்றையே பலரும் பயன்படுத்துகின்றனர். என்னை தொலைபேசியில் அழையுங்கள் என்று சொன்னால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.\nபிறருடன் எப்போதும் தொனர்பிலேயே இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. கைதிகளைக் கண்காணிக்க அவர்கள் உடலில் சிப் பொருத்துவது பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் செய்வது என்ன எப்போதும் யாரும் நம்மைத் தொடர்பு கொள்ளும் வகையில் நாமே நம்மை கைதிகளாக்கிக் கொண்டுள்ளோம். நம்முடன் நாம் பேச, வாசிக்க, யோசிக்க, தனிமையை, இசையை, இயற்கையை, நம் எண்ணங்களை அனுபவிக்க நமக்கு நேரமே இருப்பதில்லையே.\nநான் பிரச்சாரம் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் நான் விளக்க விரும்புவது என்னவெனில் கைபேசி இல்லாமல் இருப்பது எனக்கு முழு சுதந்திரம் தந்துள்ளது. நான் தாமதமாகச் சென்ற அந்த வியாபாரச் சந்திப்புக்குப் பின், சக நிறுவனர் சொன்னார். ‘ஸ்டீவ். நீ ஒரு கைபேசி வாங்கியே ஆக வேண்டும்.’ அதைக் கேட்டு என் கண்கள் கலங்கி கண்ணீர் விட்டன. எனக்கு மீண்டும் கவலை மிகுந்த, அவசரமான, நிம்மதியற்ற வாழ்க்கை வந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனாலும் அவர் என் முடிவுகளைப் புரிந்து கொண்டார்.\nஎன் கதையைக் கேட்கும் பலரின் பதில் இது. ‘நீங்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்கிறீர்கள். என்னாலும் இப்படி வாழ முடிந்தால், என் வாழ்க்கையும் மிக இனிதாக இருக்கும்.’\nஉங்களாலும் இப்படி வாழ முடியும். எல்லோராலும் முடியும். பல நூற்றாண்டுகளாக மனித இனம் கைபேசி இல்லாமல் வாழ முடிந்த போது, நம்மால் வாழ முடியாதா என்ன சரியான திட்டமிடலும் ஒழுங்கும் மட்டுமே தேவை. தெளிவான பிற தொடர்பு வழிகளை அறிவித்து விட்டு, ஒரு வாரம் கைபேசி இல்லாமல் வாழ்ந்து பாருங்கள். விளைவுகளைப் பொறுத்து அதை நீட்டியுங்கள். உங்களையே நீங்கள் புதிதாகக் கண்டுபிடிப்பீர்கள்.\nஉங்கள் அனுபவங்களை என்னிடம் பகிர நினைத்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள். அட. நான் டுவிட்டரில் கூட இருக்கிறேன். @stevehiltonx\nசிறுவர் நாடகங்கள் - ஒரு தொகுப்பு\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம்\nமாதொருபாகன் - படிப்பதற்கு ஏற்ற PDF\nஎஸ்.ரா - சென்ஷி - காப்புரிமை\nஅகத்தி - நம்ம சந்தை - 4 - நிகழ்வுக் குறிப்புகள்\nகனவுகளைத் துரத்துபவன் - த.சுரேஷ் B.E, B.L\nஇணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை\nதமிழ் கற்பிக்க ஒரு செயலி தேவை\nநம்ம சந்தை / சிறார் களம்-2 - நிகழ்வுக் குறிப்புகள்\nஉலகத் தமிழ் இணைய மாநாடு 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_4026_4030.jsp", "date_download": "2018-11-14T07:30:17Z", "digest": "sha1:7ZXOMMENLNO5JVAXFHP3CJ3MVDO7GOFC", "length": 3540, "nlines": 79, "source_domain": "vallalar.net", "title": "துன்பெலாம், கருத்தனே, தாயனே, அரும்பிலே, தாகமுள், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nதுன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ\nஅன்பெலாம் அளித்த அன்பனே என்கோ\nஇன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ\nஎன்பொலா மணியே என்கணே என்கோ\nகருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த\nஒருத்தனே எல்லாம் உடையநா யகனே\nதிருத்தனே எனது செல்வமே எல்லாம்\nநிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ\nதாயனே எனது தாதையே ஒருமைத்\nபேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த\nசேயனேன் பெற்ற சிவபதம் என்கோ\nதூயனே எனது நேயனே என்கோ\nஅரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்\nகரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ\nஇரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி\nதுரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ\nதாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த\nமோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த\nபோகமுள் விரும்பும் போதிலே வலிந்து\nஆகமுட் புகுந்தென் உய��ரினுட் கலந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/notices/timesnow_arnab_exposed_karnataka_government_riot_tamils_12092016/", "date_download": "2018-11-14T07:21:35Z", "digest": "sha1:A5ADL3JAWVA37HTEDDXDHHTNITJQDFYR", "length": 9763, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:51 pm You are here:Home பேரவை அறிவிப்புகள் தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது\nதமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது\nதமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது\nதமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம், 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்ததுதான் என்ற உண்மையை டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் திரு. அர்னாப் கோசாமி விவாதத்தின் போது தெரிவித்தார்.\nஉலகத் தமிழர் பேரவை, இந்த காரணத்தைக் கொண்டு, கர்னாடக அரசை உடனடியாக பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகாவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட... காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு\n“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என... \"இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா\" என்றது குற்றமா தமிழன் செய்த தவறு என்ன தமிழன் செய்த தவறு என்ன - செந்தமிழினி பிரபாகரன, கனடா உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் ...\nகர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக – இந்திய... கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக – இந்திய... கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக - இந்திய பிரதமருக்கு அவரச மனு - பல நூறு அமெரிக்கத் தமிழர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.மேலே படத்தை அழுத்தி நீங்களும் உ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_6579.html", "date_download": "2018-11-14T07:05:06Z", "digest": "sha1:6VDVBHYGHJUVYQLPGAM2MJIFPO4VGDQW", "length": 10921, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nஇது ஒரு வீடியோ பதிவு. ஆனால் ஸ்லைட்ஷேரில் செருகப்பட்டது. யூட்யூபில் பத்து நிமிடத்துக்குக் கீழ் என்ற லிமிட் இருப்பதால், தனித்தனியாக 12 பதிவுகளாகப் போடாமல், அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுக்கச் செய்த கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பத���வுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/03/23/", "date_download": "2018-11-14T06:25:58Z", "digest": "sha1:5ULOZ2MQ7JCMM7XAAOOEJAV3NNCSPVY5", "length": 6485, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 March 23Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாவல்நிலையம் சென்று திடீரென ஆய்வு செய்த உ.பி. முதல்வர். பெரும் பரபரப்பு\nமகாராஷ்டிராவில் மருத்துவர்கள் தொடர்போராட்டம் எதிரொலி. 1000 அறுவைசிகிச்சைகள் நிறுத்தம்\nதீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்\nசெயலி புதிது: தயக்கத்தை வெல்ல ஒரு செயலி\n“நம்ம பிள்ளைகளாவது ஆரோக்கியமா வளரட்டுமே” – ஆர்கானிக் பிசினஸில் அசத்தும் மேனகா\nTET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி\nநீங்க வாங்கப்போற நிலம்/வீட்டுக்கு CMDA/DTCP அப்ரூவல் இருக்கா\nநல்லன அருளும் நந்தி தரிசனம்\nThursday, March 23, 2017 2:10 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 87\n – மீண்டும் பழைமைக்குத் திரும்புவோம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11009", "date_download": "2018-11-14T07:11:35Z", "digest": "sha1:QGQZ5332KMU5UGDV23JZQYUMECRO3UR6", "length": 15019, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய சுகாதார கட்டமைப்பை உருவாக்க திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nபுதிய சுகாதார கட்டமைப்பை உருவாக்க திட்டம்\nபுதிய சுகாதார கட்டமைப்பை உருவாக்க திட்டம்\nஆசியான் மற்றும் சார்க் வலய நாடுகளை ஒன்றிணைத்து புதிய சுகாதார கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதன்மூலம் திடமான சுகாதார அபிவிருத்திகளை இலங்கையில் ஏற்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமேலும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு மூலமே எமக்கு ஏற்படும் சவால்களுக்கு இலகுவாக முகங்கொடுக்க முடியும். இதனடிப்படையில் சுகாதாரத்துறையில் ஏற்படும் சவால்களை முறியடிக்க தனியே அரசத்துறையை மாத்திரம் நம்பியிருக்காது தனியார்த்துறையினரின் பங்களிப்பும் அவசியமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்\nஉலக சுகாதார தாபனத்தின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிராந்திய கூட்டமைப்பின் 69 ஆவது மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் சிறப்புறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசுகாதாரத்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலத்துக்கு காலம் புதுப்புது கண்டுப்பிடிப்புகளும் வளர்ச்சி பாதைகளும் மனிதனின் ஆயுற்காலத்தை வளர்ச்சியடைய செய்துள்ளன. நாம் சுகாதாரத்துறைக்கு தேவையான வளத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது.\nசாதாரண மக்களின் தேவையை கண்டறிந்து அவர்களுக்கான சுகாதார வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதற்கு பிரித்தானியாவின் புதிய சுகாதார கொள்கைகளை உதாரணமாக கொள்ளலாம். எனவே எமது சுகாதாரத்துறையின் வளர்ச்சி பாதைக்கு வெறுமனே அரசத்துறையை மாத்திரம் நம்பி இருக்க முடியாது. தனியார்த்துறையினரின் பங்களிப்போடு அனைவருக்கும் பொதுவான சுகாதாரத்துறை மேம்பாட்டை அடைய வேண்டும்.\nஅதற்கான ஆய்வுகளும் கற்கைகளும் மிகவும் அவசியமான தேவையாக உள்ளன. அடிப்படை சுகாதாரத்தை அடைவதில் தேவையான அனைத்து வசதிவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த மாநாடு தொற்றா நோய் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றது. தொற்றா நோய்கள் காரணமாகவே அதிகளவிலான மரணங்கள் ஏற்படுகின்றன. ஏனவே நாமும் சுகாதாரத்துறையில் தொற்றா நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் அதற்கான சுகாதார மேம்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nகுறித்த சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான தென்கிழக்காசிய மாநாட்டில் இரண்டு முக்கியமான வலய நாடுகள் பங்கெடுக்கின்றன. அதாவது சார்க் நாடுகள் மற்றும் ஆசியான் வலய நாடுகள் ஒன்றிணைந்து பல தீர்க்கமான முடிவெடுக்க கூடிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nசார்க் மற்றும் ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு சுகாதார திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இதன்மூலம் இவ்வலயத்தில் உள்ள சுகாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை இலகுவாக கொண்டு செல்ல முடியும். அத்தோடு சிலவேளை ஆசியான் வலயத்தில் உள்ள நாடுகளின் சுகாதார பிரச்சினை எமது நாட்டுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும். எனவே நாம் அவற்றை கண்டறிந்து ஒரு பொதுவான சுகாதார அலகுக்குள் பயணிக்க வேண்டும்.\nஇவ்விரு வலயங்களுக்குமிடையிலான சுகாதார மேம்பாட்டுக்கு இவ்வாறானதொரு மாநாடு புதிய பல வழிகளை தோற்றுவிக்கும். நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு போன்றனவே சுகாதாரத்துறையின் வளர்ச்சி பாதைக்கு அவசியமான தேவையாக உள்ளன. அதுவே எமது நாட்டு மக்களின் சுகாதார நலனை விருத்தி செய்வதற்கான மார்க்கமாக அமையும் என்றார்.\nஆசியான் சார்க் வலய நாடுகள் ரணில் விக்கிரமசிங்க\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\n2018-11-14 12:15:54 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகப் பொறுப்போற்ற வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்திருக்கின்றார்.\n2018-11-14 11:34:43 வசந்த இராஜினாமா கடிதம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3103", "date_download": "2018-11-14T07:41:15Z", "digest": "sha1:PY7VAZA5NAJPD7MPRZBQYBSEQ5TC2OOK", "length": 12637, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கொட்டகலையில் கட்டாய கருக்கலைப்பு : அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nகொட்டகலையில் கட்டாய கருக்கலைப்பு : அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவல்\nகொட்டகலையில் கட்டாய கருக்கலைப்பு : அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவல்\nநுவரெலியா கொட்டகலை பகுதியில் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு தோட்டப்பகுதிபெண்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வலியுறுத்தி வருவதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கருக்கலைப்புக்கு குறித்த அரச சார்பற்ற நிறுவனம் 25,000 ரூபா வீதம் பணத்தைப் பெற்று வருவதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரியின் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nகுறித்த அரச சார்பற்ற நிறுவனம் மூலம் பாலியல் மற்றும் மகப்பேறு தொடர்பில் பெண்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கருத்தரங்குகளின் இறுதியில் கருக்கலைப்பு நிலையம் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.\nகொட்டகலை பகுதியைச் சேர்ந்த குடும்ப சுகாதார அதிகாரியொருவர் இவ்வாறான கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டுள்ளதுடன் கருக்கலைப்புச் செய்து கொள்ள வேண்டிய அவசியமுள்ள பெண்கள் இருந்தால் மேற்படி கருக்கலைப்ப�� நிலையத்துக்கு இரகசியமாக அனுப்புமாறு கருத்தரங்கு நடத்திய நபர் ஒருவர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅது தொடர்பாக விபரங்களடங்கிய ஸ்டிக்கர் ஒன்று குடும்ப சுகாதார அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை. நுவரெலியா மாவட்டத்தில் தாய் – சேய் மரணங்கள் அதிகரிப்பதற்கு இத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் காரணமாகியுள்ளதுடன், சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சிலர் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவித்த பின்பும் மீள அதே தவறை செய்து வருவதாகவும் மருத்துவ அதிகாரி ஜனத் குணவர்தன தெரிவித்தார்.\nநுவரெலியா கொட்டகலை கருக்கலைப்பு மருத்துவ அதிகாரி பெண்கள் அதிர்ச்சி தகவல்\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லையெனத் தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\n2018-11-14 13:10:08 மஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:19 சம்பந்தன் பாராளுமன்றம் நீதி மன்றம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:51 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/1408", "date_download": "2018-11-14T07:41:04Z", "digest": "sha1:SIJ5SUAYXP7AGXC7227QI3COROJPUUDS", "length": 3666, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 14-08-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nவெள்ளவத்தையில் யாழ். மிகத்திற மையான பயிற்றுனரால் அதிகாலை 5.00 மணி முதல் பயிற்சியளித்து இருபாலாருக்கும் லைசென்ஸ் எடுத்துத் தரப்படும். Green Learners (Government Approved) 25, Ramakrishna Road, Wellawatte. 0777 355605, 011 7215050.\nவெள்ளவத்தையில் City Driving School ஆண்/பெண் இருபாலாருக்கும் பயிற்சியளித்து லைசென்ஸ் எடுத்து த்தரப்படும். Lady Instructor மற்றும் Pick and Drop வசதியும் உண்டு. மேலதிக விபரங்களுக்கு 0777344844,2505672, 289 1/1, Galle Road, Wellawatte.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/21876/onion-tomato-thokku-in-tamil.html", "date_download": "2018-11-14T07:06:37Z", "digest": "sha1:RA3KF2C7C4LDAOAQEERGSHKSEHIYNCRN", "length": 4874, "nlines": 133, "source_domain": "www.awesomecuisine.com", "title": "வெங்காயம் தக்காளி தொக்கு - Onion Tomato Thokku Recipe in Tamil", "raw_content": "\nஇட்லி மற்றும் தோசைக்கான ஒரு சுவையான சைட் டிஷ்.\nவெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nதக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் – ஒரு தேகரண்டி\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nபூண்டு – ஆறு (பொடியாக நறுக்கியது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nபெருங்காயம் – கால் டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.\nபிறகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பில்லை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.\nமஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.\nபின், பெருங்காயம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.\nதொக்கு போல் வந்தவுடன் இறக்கி இட்லி, தோசை, நீர் தோசைவுடன் பரிமாறலாம்.\nகிரிஸ்பி ப்ரை ஆளு மசாலா\nபச்சைப் பயிறு இனிப்பு சுண்டல்\nஅரிசி கடலை பருப்பு பிட்டு\nஇந்த வெங்காயம் தக்காளி தொக்கு செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/p-c-bail-plea-extended.html", "date_download": "2018-11-14T07:23:42Z", "digest": "sha1:C3NOA6ZU437MXT6BVH6YPA5NJVWQP2HG", "length": 7790, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்க��்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி நீடித்து டெல்லி பாட்டியாலா…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி நீடித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத���தை கைது செய்ய இடைக்கால தடை ஆகஸ்டு 7ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்டு 7ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nபாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/23606/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-11-14T07:45:42Z", "digest": "sha1:S5CMH3XKW377BGKTCSRX6RMBGAX4WJPC", "length": 12645, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகவர்னர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்த - மாலை சுடர்\nOneindia Tamilகவர்னர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்தமாலை சுடர்சென்னை, ஜூலை 4: தமிழக கவர்னர் ரோசய்யாவின் 82-வது பிறந்தநாளையொ\n2 +Vote Tags: விழிப்புணர்வு பொருளாதாரம் விமர்சனம்\nஅக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஅக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு ...தமிழ் ஒன்இந்தியாஅகமதாபாத்: தாலி, வளையல்கள், ஆணிகள் என ஒன்றரை கிலோ இரும்பு பொ… read more\nகஜா புயல் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி ... - தினத் தந்தி\nதினத் தந்திகஜா புயல் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி ...தினத் தந்திசென்னை. வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழ… read more\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட ...தமிழ் ஒன்இந்தியாநாடு ரோட்டில் பெண் ஓட ஓட வெட்டி கொலை- வீடியோ. திண்டுக்கல்… read more\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா ... - தினத் தந்தி\nதினத் தந்திஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா ...தினத் தந்திகொழும்பு,. இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ர… read more\nசார் வீடு வாடகைக்கு இருக்கா.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாசார் வீடு வாடகைக்கு இருக்கா.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது ...தமிழ் ஒன்இந்தியாதிருவாரூர்: திருவாரூர் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போ… read more\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக ...தமிழ் ஒன்இந்தியாஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகி… read more\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் ... - தினத் தந்தி\nதினத் தந்திமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் ...தினத் தந்திசிங்கப்பூர்,. 2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்… read more\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு - தினத் தந்தி\nதினத் தந்திஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்புதினத் தந்திசென்னை,. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய… read more\nகஜா புயலில் புதிய திருப்பம்.. கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம்\nதமிழ் ஒன்இந்தியாகஜா புயலில் புதிய திருப்பம்.. கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம்தமிழ் ஒன்இந்தியாசென்னை: கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ப… read more\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் - தினமலர்\nதினமலர்கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும்தினமலர்புதுடில்லி : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நில… read more\nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள�� தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nதற்கொலை செய்து கொள்வது எப்படி\nவிப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்\nகல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை - பாகம் 25 : ஆதிமூலகிருஷ்ணன்\nகுட்டிப் பிசாசு : மாதவராஜ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்\nஎனக்கும் அவசியப்படுகிறது : உமா மனோராஜ்\nஅன்ரிசர்வ்ட் பயணம் : லதானந்த்\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2012/06/", "date_download": "2018-11-14T07:17:29Z", "digest": "sha1:3266V6LCHUURLUBRYEP6254QCGIFO6OE", "length": 40518, "nlines": 906, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: June 2012", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 29, 2012\nகிராக்கிப்படி ஜுலை மாதம் முதல் 61.5%-கூடுதலாக 4.8% கிடைக்கும்\nv தேசிய குழு கூட்டம் ஆகஸ்ட் 27/28 தேதிகளில் டெல்லியில் நடைபெறும்.\nv 78.2% கிராக்கிப்படி உயர்வு மேனேஜ்மெண்ட் பரிசீலனையில் உள்ளது. 2007 முன் பணி ஓய்வு பெற்றவர்களை இணைப்பது குறித்து பிரச்சனை ஆராயப்பட்டு வருகிறது.\nv 2 வது சங்க அங்கீகாரம் குறித்து நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்திஉள்ளது.\nv TTA/RM/TOA/SrTOA கேடர்களுக்கு ஊதிய மாற்றம் JTO போல மாற்றிட வேண்டும் நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.\nநேரம் 10:00:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரா ட் பே ண் ட் இணைப்பு ரூ 300 வரை தள்ளுபடி வழங்கிட உத்திரவு வெளிய்டப்பட்டுள்ளது .\nநேரம் 9:26:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூன் 26, 2012\nநமது அகில இந்திய சங்கமும் மற்ற அனைத்து சங்கங்களும் சேர்ந்து போட்ட உடன்பாட்டிற்கு சரண்டர் என்றும் துரோகம் என்றும் முதலில் எழுதப்பட்டது. தயவினால் பதவி சுகம் கண்டவர்கள் சிலரும், காண நினைப்பவர்கள் சிலருமே ஒத்து ஊதினர்.\nந��்மில் பல மாவட்ட சங்கங்களும் \" ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\" என்று நாசுக்காக குறிப்பிட்டு இந்த பேச்சுக்கும் எழுத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தோம். இன்றோ, கோலி சங்கத்தின் மாநாட்டிற்காக சென்னை வந்த தோழர் குப்தாவை துரோகி என்றும், காலம் காலமாக தான் கூறிவந்ததைப்போலவே இரட்டை வேடதாரி, நேர்மையற்றவர் என்றும், ஓசியில் விமான டிக்கெட் கிடைத்ததால் சென்னை வந்துவிட்டவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாநாட்டிலும் நம்மோடு படுத்துறங்கி, நம்மோடு நாம் சாப்பிட்டதையே சாப்பிட்டு, நள்ளிரவில் தன் துணி துவைத்து, நமக்காக 36 மணி நேரம் பல முறை ரயிலில் பயணம் செய்து டெல்லியிலிருந்து வந்து சென்ற தலைவனை ஓசியில் விமான டிக்கெட் கிடைத்ததால் வந்தவன் என்று எள்ளி நகையாடுவது என்ன நியாயம் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி நம்மில் யாராவது பார்த்திருக்கிறோமா நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி நம்மில் யாராவது பார்த்திருக்கிறோமா அல்லது அடுத்த மாநிலத்தின் தலை நகருக்குக்கூட விமானத்தில் பறந்ததாய் கேட்டிருக்கிறோமா\nதமிழ் நாட்டில் உள்ள மாவட்ட சங்கங்கள் குப்தாவிற்கு சூட்டப்பட்டுள்ள இந்த பட்டங்களை ஏற்றுக்கொள்ளப்போகிறோமா அல்லது யாரோ ஒருவர் நமது மாவட்ட சங்கங்களின் பெயரில் ஆமாம் குப்தா துரோகி தான் என்று நோட்டீஸ் போட்டு அனுப்பினால் வினியோகம் செய்து கொண்டிருக்கப்போகிறோமா\nநேரம் 8:29:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 20, 2012\nவேலை நிறுத்தக் கோரிக்கை அனுமதி பெற நிர்வாக கமிட்டிக்கு ஒருவார காலாத்திற்க்குள் செல்ல உள்ளதாக மத்திய சங்கம் தெரிவித்துள்ளது .\nநேரம் 9:57:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூன் 18, 2012\nதராமலே 5000 கோடிக்கு 14% வட்டி வாங்கியது போல,ஒருநாள் தாமத்துக்கு ரூ33/ கோடி வாங்கியது போல, நமது பணத்திற்க்கு வட்டி மத்திய அரசு தருமா\nநேரம் 9:46:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:43:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூன் 15, 2012\nவேலை நிறுத்த உடன்பாடு-ஒற்றுமையின் வெற்றி\nவேலைநிறுத்த உடன்பாடுக்கு பின்னர் சர்ச்சை,கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரண நிகழ்வு.ஆணால் பெரும��பான்மை ஊழியர்கள் மனநிலையை தெளிவாக புரிந்து கொள்வது சரியானதாக இருக்கும்.\nகடந்த 4 ஆண்டுகளாக,போராட்டம் வெறும் எதிர்ப்பு நிலை போராட்டமாக, பேச்சுவார்த்தை, முன்னேற்றம் எதுமின்றி ஊதியபிடித்தம் மட்டுமே என்பதில் ஊழியர்கள் சங்கங்களின் மீது நம்பிகை அற்று இருந்தனர்.ஓற்றுமை காரணமாக இழப்பின்றி, ஒரு உடன்பாடு மூலம் பலன் பெற்றுள்ளது சங்கங்களின் மீது நம்பிகை மீண்டும் மீட்டெடுக்ப்பட்டுள்ளது.\nConsolidate gains, Repeal losses, and Fight for the improvement. என்பது தோழர் குப்தாவின் அனுபவபோராட்ட வழிகாட்டுதல். எனவே78.2% கிராக்கிபடிஇணைப்பை,காலதாமதமின்றி உத்திரவு பெறுவதில் முனைப்பை காட்டிடவேண்டும்.\n01/04/2013 வரை நமது அலவன்சுகள் மற்றம் இல்லை என்பது போல ITS அதிகாரிகளின் அலவன்சுகள் மற்றம் இல்லை என்பதை விழிப்புடன் உறுதிசெய்ய வேண்டும்.\nபாதிக்கப்பட்ட LTC/மருத்துப்படி உட்பட அலவன்சுகள் மற்றம் என்பதை 2013 ல் பெறுவதற்கான உறுதியான திட்டம் தயாரித்து ஒற்றுமையை பலம் படுத்தி போராட வேண்டும்.\nஇந்த போராட்ட உடன்பாடு வெற்றி சலுகைகள் பறிக்கப்பட்ட சூழ்நிலையில் BSNLநிறுவனத்தின் ஒவ்வோரு தோழனுக்கும், பெருமிதம் கொள்ளகூடியதாகும். பெருமிதம் கொள்ளமுடியாதவர்களை விடுத்து Fight for the improvement என்ற நோக்கத்திற்க்காக,கோரிக்கை மீது ஊழியர்களின் ஒற்றுமையை கட்டவேண்டும். ஊழியர்களின் எதிர்பார்ப்பை,நம்பிக்கை எழுச்சியை, மேம்படுத்தி அரசின்,நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து அடுத்தகட்ட முன்னேற்றத்திற்க்கு தயாராவோம்.\nநேரம் 11:44:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 13, 2012\nகடந்த எட்டு ஆண்டுகளாக அங்கீகாரச் சங்கத்தால்\nசரண்டர் செய்யப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும்\nமீட்க அனைத்து சங்கங்களும் போராட ஒன்றிணைந்தது\n” 2008ல் லாபம் இருந்தது, 30,000 கோடி ரூபாய் கையிருப்பு\nஇருந்தது, ஆகவே, 78.2 சத mergerஐ நிர்வாகம் அப்பொழுதே\nஏற்று வழங்கி இருக்க வேண்டும் “\nமேற்கண்ட கருத்தை நிர்வாகத்திடம் Forum தலைவர்கள்\nகூறியதாக SNEA, AIBSNLEA சங்க வெப் சைட்களில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கீகாரம் பெற்றவர்கள் லாபம் இருந்தபொழுது 78.2 சத DA மெர்ஜரை பெறத் தவறி, ஊழியர்க்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டு உள்ளது.\nமொத்தத்தில், போராட்டத்தை முடித்துக்கொண்டே ஆக\nவேண்டும் என்ற நிர்பந்தத்தில் அவசரகதியில் உருவான\nஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் உள்ளது.\nகடந்த காலங்களில் உக்கிரமான போராட்டங்கள் உச்சத்தில் இருக்கும்போது, NFTE தலைமை போட்ட உடன்பாடுகளுடன் ஒப்பிடும் போது, தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு,மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. அடிமட்ட சங்க நிர்வாகிகளின் கடின உழைப்பு, விழலுக்குஇரைத்த நீராக ஆகிவிட்டது.—கோவை மாவட்டசங்கம்\nநேரம் 7:34:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12-06-2012 அன்று மாலை 15:00 மணி அளவில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும BSNL நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட உடன்பாட்டின் அடிப்படையில் நமது காலவையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n1. 01-01-2007 முதல் 78.2 சத IDA இணைப்புடன் கூடிய ஊதிய நிர்ணயம் என்பது எற்றுகொள்ளபடுகிறது. DOT ஒப்புதல் கிடைத்தவுடன் உத்தரவு வெளியிடப்படும். உத்தரவு வெளியிடப்படும் தேதியில் இருந்து பலன் கிடைக்கும். நிலுவை தொகை BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து வழங்கப்படும். இந்த இணைப்பு ஓய்வுதியர்களுக்கும் பொருந்தும்.\n2. மருத்துவ படி(ரசீதுடன் கூடிய), HRA , Skil Upgradation Allowance ஆகியவை பழைய 68.8 IDA இணைப்பில் வழங்கப்படும். 01-06-2013 க்கு பிறகு BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து இவை 78.2-ல் வழங்கப்படும்.\n3. மற்ற allowance கள் இன்றைய நிலையில் தொடரும்.\n4. குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அடுத்த BSNL போர்டு கூட்டத்தில் பரிசீலித்து வழங்கப்படும்.\nநேரம் 7:20:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூன் 12, 2012\nBSNL நிறுவனத்தில் உள்ள அனத்து சங்கங்களும் ஒன்றினைந்து ஒரே குரலில் தனது கோரிக்கையான கிராக்கிப்படியை போராட்டம் அறைகூவல் மூலமாக பெற்றுள்ளது.அனவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி.\nநேரம் 10:08:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:40:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 7:19:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூன் 11, 2012\nநேரம் 9:53:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:47:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 06, 2012\nநேரம��� 9:33:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:28:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலவறையற்ற வேலைநிறுத்தம்,அனைத்து சங்க அறைகூவல்\nபுதுவையில் தார்ணா மிகவெற்றிகரமாக நடத்தப்பட்டது, 10 -அதிகாரி,ஊழியர் சங்கங்க ள் NFTE –BSNLEU- SNEA -AIBSNLEA - AIGETOA - SNATTA - FNTO - SEWA BSNL –TEPU- ATM-கலந்துகொண்டன. மொத்த அதிகாரி, ஊழியர்கள்-546 பேரில் 403 பேர் விடுப்பு எடுத்துகலந்துகொண்டனர். சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைவரக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநேரம் 9:16:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூன் 03, 2012\nITS அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்த சலுகைகளின் பட்டியல்\nITS அதிகாரிகள் BSNL-க்கு வராமல் பெரும் சலுகைகளின் மூலம்மாக 1500 பேர் பல நூறு கோடிகளை பெற்றுள்ளனர்.நமக்கு மறுப்பு- ITS அதிகாரிகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. ஜுன் 13 முதல் இதை எதிர்த்து வேலைநிறுத்தம்.\nசிறுகுடும்ப ஆண்டு உயர்வு தொகை\nரூ 550 முதல் ரூ 1000 வரை\nரூ400 முதல் 2600 வரை\n12.5% முதல்25% வரை அடிப்படைஊதியம்+கிராக்கிப்படி\nநேரம் 9:54:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேலை நிறுத்த உடன்பாடு-ஒற்றுமையின் வெற்றி\nITS அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்த சலுகைகளின் பட்டிய...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/page/2/", "date_download": "2018-11-14T06:55:33Z", "digest": "sha1:S56DIXVF63GGY3H7ELUPNP3QQOJZNKSN", "length": 6588, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறப்புப் பகுதி | Chennai Today News - Part 2", "raw_content": "\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா\nபுறநகரில் வீடு வாங்குவது சரியா\nபேப்பர் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா\n அதற்கும் ஒரு செயலி வந்துவிட்டது\nஅதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தகம்: மவுசு குறையும் மால் வியாபாரம்\nபட்டு நூல்களில் காதணி, வளையல்: இன்றைய பெண்களின் டிரண்ட்\n9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்\nபெண்களே உங்கள் கைப்பையே உங்களுக்கு ஆபத்து என்பது தெரியுமா\nகார்ட்லெஸ் கடன் என்றால் என்ன தெரியுமா\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=81634", "date_download": "2018-11-14T06:28:46Z", "digest": "sha1:6UR4XKZDIJ734X74F4ECLMR3ASZTAXYO", "length": 1527, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "16.14 கோடி வருமானம்! - திருப்பதி பிரம்மோற்சவ அப்டேட்", "raw_content": "\n - திருப்பதி பிரம்மோற்சவ அப்டேட்\n10-18ம் தேதி வரையிலான திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது 7 லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 14-ம் தேதி கருடசேவையின்போது மட்டும் 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 24,36,000 லட்டுகள் விற்பனையாகி உள்ளன. உண்டியல் வசூலாக 16 கோடியே 14 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6891", "date_download": "2018-11-14T07:17:54Z", "digest": "sha1:M7S6TE5HAY5OI2BTWDEBWOZYI6PVXXRS", "length": 28250, "nlines": 124, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இப்படித்தானே வாழமுடியும்? – இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி!", "raw_content": "\nசிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\n – இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி\nஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை.\nதலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை\nஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி.\nஇவரின் ‘ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை ‘கண் முன் சாட்சி’யாகப் பதிவு செய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழத்தில், இவரை ‘தமிழ்க் கவி அக்கா’ என்று அழைத்தார்கள்.\nபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவத் தாதியாகவும், புலிகளின் குரல் வானொலி மற்றும் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணி செய்தவர் தமிழ்க் கவி. பேட்டிக்கான வடிவமாக இல்லாமல் நினைவின்போக்கில் பேசினார்.\nமுள்ளிவாய்க்காலிலேயே முடிந்துபோக வேண்டிய வாழ்வு, நகர்ந்து வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாவிலாறில் தொடங்கி வட்டுவாகலில் முடிந்த பேரழிவுப் போரின் சாட்சி நான். எங்கள் பயணம், நாங்கள் கைவிட்ட நம்பிக்கைகள், மரணங்கள், கனவுகள், இழப்புகள்… என ஈழத் தமிழ் சமூகம் எப்படி இறுதிப் போரை எதிர்கொண்டது என்று நாவலில் எழுதியிருக்கிறேன். நாவலில் வரும் அந்தப் ‘பார்வதி’ நான்தான்.\nநான் பிறந்து வளர்ந்தது வவுனியாவில். கதை, கவிதை, நாடகங்கள் எழுதுவேன் என்பதால், புலிகள் என்னை நாடகம் போடச் சொல்வார்கள். நானும் கிராமங்களில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினேன். என் கடைசி மகன் சிவகாந்தன், புலிகள் அமைப்பில் தன்னை விரும்பி இணைத்துக்கொண்டான். இயக்கம் அவனுக்கு ‘சித்திரன்’ என்று பெயர் வைத்தது.\n91-ம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் அவன் வீரச்சாவை அடைந்தான். தம்பி, வீரச் சாவடைந்ததும் அவனது அண்ணனும் ‘அமைப்புக்குச் செல்கிறேன்’ என்று சொன்னபோது, நான் தடுக்கவில்லை. அவன் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே, விமானத் தாக்குதலில் இறந்தான். என் இரு பிள்ளைகளின் உடல்களையும் நான் காணவில்லை.\nகுடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வன்னிக்குச் சென்று நானே விரும்பி புலிகள் அமைப்பில் இணைந்து, ஒட்டுமொத்தமாக என் குடும்பத்தையே ஈழப் போராட்டத்துக்குக் கொடுத்தேன். காரணம், புலிகளின் கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு. இரு மகன்களை இழந்த பின்னரும் அமைப்பின் மீதும், போராட்டத்தின் மீதும் நான் காட்டிய ஆர்வத்தைக் கண்ட தலைவர் பிரபாகரன், நேரடியாகவே என்னை அழைத்து ஊடகப் பணிகளை வழங்கி ஊக்குவித்தார்.\nவாழ்க்கை எப்போதுமே எங்களுக்கு வசந்தமாக இருக்கவில்லை. ஒரு தீப்பெட்டி 10 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ���ூபாய் முதல் 500 ரூபாய் வரை, பெட்ரோல் ஒரு லிட்டர் 1,500 ரூபாய். 10 தீப்பெட்டிகளின் மருந்தை எடுத்தால் ஒரு நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்க முடியும் என்பதால், ஏராளமான தீப்பெட்டிகள் கடத்தலில் வரும். மற்றபடி போர்க்காலமாக இருந்தாலும் சமாதானக் காலமாக இருந்தாலும், மின்சாரம், மருத்துவப் பொருள்கள் என எதுவுமே மக்களுக்கு இருந்தது இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் விறகுக் கட்டைகளும், ‘டிரெஞ்ச்’ எனப்படும் பதுங்குகுழிகளும்தான். இப்படித்தான் 2008-ம் ஆண்டு வரை வாழ்க்கை ஓடியது.\nஆனால், அப்போதெல்லாம் ‘நாங்கள் விழ மாட்டோம்’ என்ற நம்பிக்கை இருந்தது. இலங்கை இராணுவம் பல வருடம் போராடிப் பிடித்த இடங்களைக் கூட, எங்கள் பொடியள் சில நாள் சண்டையில் மீட்டிருக்கிறோம் எனும்போது அந்த நம்பிக்கை இயல்புதானே மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான், தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால், 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ் மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான், தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால், 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ்\nமாவிலாறில் தொடங்கிய போர், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எங்குமே புலிகளை இராணுவமும் பார்க்கவில்லை, இராணுவத்தைப் புலிகளும் பார்க்கவில்லை. அந்தப் போர் முறையே புதிதாக இருந்தது. நான்கைந்து மைல்களுக்கு அப்பால் இருந்து எறிகணை களை வீசி நிர்மூலமாக்கித் துடைத்து அழித்துவிட்டுத் தான் இராணுவம் வரும்.\nகிளிநொச்சி இராணுவத்திடம் விழுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, மக்கள் கிளிநொச்சியைக் காலி செய்துவிட்டு வட்டக்கச்சி, தருமபுரம் விசுவமடு நோக்கி நகர்ந்து விட்டார்கள். மக்கள் இல்லாத கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியது. பல திசைகளில் இருந்தும் வந்த மக்கள் அக்கராயன் சந்தியில் கூடியபோது சுமார் மூன்று லட்சம் மக்கள் மிகச் செறிவாக இருந்தனர்.\nதேவிபுரத்தில் இருந்தபோது வீசப்படுகிற ஒவ்வொரு ஷெல்லும் பழுதில்லாமல் யாரோ ஒருவரைப் பதம் பார்த்தது. மக்கள் நம்பிக்கையோடு கொண்டுவந்த வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் முதலில் கைவிட்டார்க��். அது, திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையையும், கனவையும், ஆசைகளையும் கைவிடுவதாக இருந்தது.\nபதுங்குகுழி பங்கர்களை, மூன்று அடிக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாது. கீழே தண்ணீர் வரும். தோண்டிய பங்கருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, என் எதிர் பங்கருக்குள் அமர்ந்து பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே பேசிக்கொண்டிருந்த ஓர் இளம் தாய் அப்படியே சாய்ந்தாள். இடுப்புக்குக் கீழே அவளுக்கு எதுவுமே இல்லை.\nமுலைக்காம்பில் வாய் வைத்தபடியே சிதறி விழுந்தது குழந்தை. பொக்கணை எனும் குறுகலான இடத்தில் நிலைமை இன்னும் மோசம். வாழ்ந்த இடம் மயானமாக மாறியது என்று சொல்வதா அல்லது மயானத்தில் வாழ்ந்தோம் என்று சொல்வதா அல்லது மயானத்தில் வாழ்ந்தோம் என்று சொல்வதா அங்கேயே பல நாட்களைக் கழித்தோம் அங்கேயே பல நாட்களைக் கழித்தோம்” – சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் தமிழ்க் கவி.\nகரையான் முள்ளிவாய்க்காலில் யுத்த முனையில் பொட்டம்மானின் மகன் கயல்கண்ணன் இருந்தார். ஒரு பங்கருக்குள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் அப்படியே இறந்துபோனார். இறந்துபோன பிணங்களைக்கூட யாரும் எடுத்து அடக்கம் செய்யவில்லை. மகளின் பிணத்தை தாய் கடந்து செல்கிறாள். தாயின் பிணத்தை மகள் கடந்து செல்கிறாள்.\nபொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர்.\nஒருநாள் பிரபாகரன் முக்கியமான தளபதிகளை அழைத்து, ‘நம்பிக்கையோடு இருப்போம். சர்வதேசமும் சேர்ந்து நம்மை நசுக்குகிறது. நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை விதையுங்கள். அவநம்பிக்கை ஏற்படும் வகையில், மக்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்\nஇறுதிக் கணம் வரை புலிகளிடம் மிகப் பெரிய ஆள் பலம் இருந்தது. ஆனால், போராட ஆயுதங்கள் இல்லை. கடற்புலிகள் பலம் இழந்தார்கள். புலிகளின் மோட்டார் படையணி முற்றிலும் அழிந்து போனது. குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இராணுவத்தின் வான்வழிப் போருக்கு முன் எடுபடாமல் போயின. அந்த ஆயுதக்கிடங்குகளை வெடி வைத்துத் தகர்த்து, அதனுள் இருந்து உயிரை மாய்த்துக்கொண்ட போராளிக் குடும்பங்கள் உண்டு.\nஆயுதங்களை மௌனமாக்க வேண்டிய அவசியமே புலிகளுக்கு இல்லை. அவை, பல நாட்களுக்கு முன்பே மௌனமாகிவிட்டன. அவர்களுக்கு வந்து சேரவேண்டிய ஆயுதங்களும் வரவில்லை. ஒருகட்டத்தில் தன் வலுவை இழந்த புலிகள், மக்களை அவர்களின் விருப்பங்களுக்கே விட்டனர். மக்களுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் சரணடையலாம்… இல்லாவிட்டால், மெதுவாக நடந்து போகலாம். எங்கு போவது வீட்டுக்கா சரணடையலாம்… இல்லாவிட்டால், மெதுவாக நடந்து போகலாம். எங்கு போவது வீட்டுக்கா என்ன செய்வது… தலைகுனிந்தபடியே கூட்டம் கூட்டமாக நடந்தோம்.\nநான் ஓமந்தை இராணுவச் சாவடியில் பிடிபட்டேன். என்னுடன் ஏராளமான மக்களும் இருந்தார்கள். முதலில் ஒரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். 22 நாட்களுக்குப் பிறகு இன்னொரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து பலரும் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.\nநானும் பல பெண் போராளிகளும் விடுவிக்கப்பட்டோம். எங்களை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. புனர்வாழ்வு என்று சொன்ன அரசும் கண்டு கொள்ளவில்லை. எங்களைக்கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nஇதுதான் நிலை. இப்போது நாங்கள் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படித்தானே வாழ முடியும்\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]\nயாழில் இன்று நடந்த சோகம்: கைக்குழந்தையுடன் வீதியில் பெண்\nவடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பரவலாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் கடைகள் பல மூடப்பட்டதுடன், கூலி வேலைகள் செய்வோரும் மற்றும் நோயாளர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த ஹர்த்தால் ஏற்பாடுகளானது முன்னறிவிப்பின்றி செய்யப்பட்டதால் தாம் இன்றைய தினம் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்ததாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் விசனம் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் கை முடியாத மாற்றுத்திறனாளி கணவனுடன் கைக்குழந்தையுடன் பெண்னொருவர் பேருந்து […]\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு\nபோரினால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைப்பு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் உதவித்திட்டங்களுக்கு அமைவாக, புலத்திலிருந்து பணியாற்றிவரும் ஜனநாயகப் போராளி ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் முதற்கட்டமாக போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இருபது குடும்பங்கள் கிழக்குத் தாயகத்தில் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உலருணவுப்பொருட்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு ஜ.போ.கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.க.பிரபாகரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு எமது தாய்மண்ணின் விடிவிற்காக களப்பலியாகிய மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்குமாக இரண்டு நிமிட […]\nவிஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள் – பொ.ஐங்கரநேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/120012-mumbai-police-fulfils-wish-of-7yearold-cancer-patient.html", "date_download": "2018-11-14T06:33:58Z", "digest": "sha1:VHG6NUW2YJQKSLPMXKNP4AXQW5C4CMEV", "length": 18492, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக்கி அழகுபார்த்த மும்பை போலீஸ்! | Mumbai Police fulfils wish of 7-year-old cancer patient", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:09 (23/03/2018)\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக்கி அழகுபார்த்த மும்பை போலீஸ்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றி மும்பை போலீஸார் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளனர்.\nமும்பையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அர்பித் மண்டல், கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அர்பித்தின் ஆசையை மும்பை போலீஸார் நிறைவேற்றியுள்ளனர். அர்பித்தின் லட்சியம் குறித்து கேள்விப்பட்ட மும்பை போலீஸார், அவருக்கென பிரத்யேகமாகத் போலீஸ் சீருடையை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். அத்துடன், மும்பை முலுந்த் காவல் நிலையத்திற்கு ஒருநாள் பொறுப்பாளராகவும் அவரைப் பணியாற்றச் செய்து அழகு பார்த்திருக்கிறார்கள் மும்பை போலீஸார்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nபோலீஸ் சீருடையில் இன்ஸ்பெக்டராக அர்பித் இருப்பது போன்ற புகைப்படங்களை மும்பை போலீஸார், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மும்பை போலீஸாரின் மனிதநேயமிக்க இந்தச் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மும்பை போலீஸார், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருவதுண்டு. அது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.\n`இருக்கும் 10 நாள்களை அர்த்தமுள்ளதாக்குவேன்' - சூளுரைத்த சசிகலா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வ��்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-10/", "date_download": "2018-11-14T07:28:15Z", "digest": "sha1:YPNWDIOEN6PYFFGSRNUJVCRIMBK7C5D4", "length": 8085, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nகண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகண்டியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற இனவாத கலவரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இவர்கள் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்த���்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாரில் கொண்டு செல்லப்பட்ட சிங்கக்குட்டியுடன் மூவர் கைது\nபிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸா\nகட்டுத்துவக்குடன் கைதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்\nமட்டக்களப்பு – மங்களகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்\n14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பி\nவடமராட்சியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட அறுவர் கைது\nவடமராட்சி பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அறுவரை பொலிஸார் கைது செ\n13 இலங்கையர்கள் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஇலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:28:46Z", "digest": "sha1:C3RTRU43UKWC2L262W5V6SCAN3IYM4CA", "length": 8167, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை முதலீட்டு ச���ையின் புதிய தலைவர் நியமனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nஇலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவர் நியமனம்\nஇலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவர் நியமனம்\nஇலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ இன்று (புதன்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள் வங்கியின் தலைவராகவும் கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபைகளின் பணிப்பாளர் சபைகளைக் கலைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியே இவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று புதிய தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nநாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்புக் குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. ச\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) ஜன\nதேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் ஹேமசிறி போட்டியிட மாட்டார்\nநாளை (வெள்ளி���்கிழமை) நடைபெறவுள்ள தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-11-14T07:21:07Z", "digest": "sha1:DE7MRQOXVQPTIDQ6OJHL35CWQPAMUIUG", "length": 35086, "nlines": 255, "source_domain": "ilakkiyainfo.com", "title": "லண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -13)", "raw_content": "\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nசமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது.\nமாவிலாறில் தொடக்கி புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டு நிலங்களை இழந்துகொண்டிருந்தர்கள்.\n2006 ஜூலை 26 இல் கிழக்கில் மாவிலாறில் தொடங்கிய யுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தப்பட்டத .\nபுலிகள் நிலங்களை இழந்தபடி பின்வன்கிக்கொண்டிருந்தார்கள்.\nஆனால் தமிழ் ஆய்வாளர்களும் மீடியாக்களும் இதை ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என வர்ணித்தார்கள்.\nபுலி பதுங்குவது பாய்வதற்கு என்று எழுதினார்கள்.\nஅதே நேரம் புலிகள் தங்கள் ஆட்பலத்தை அதிகரிப்பதற்காக வீடுக்கொருவர் போராட்டத்துக்கு வரவே���்டுமென பிரச்சாரம் மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள் வீட்டுக்கொருவரை கட்டாயமாக பிடித்துச் செல்லத் தொடங்கியிருந்தனர் என்பது யாவரும் அறிந்த செய்திகள் தான் .\nஅப்படி புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியின் ஏற்பாட்டில் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் சுமார் 500 பேர்வரை வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டுருந்த வேளை இலங்கை அரசுக்கு அந்த தகவல் கிடைத்ததையடுத்து 14.08.2006 காலை தீடிரென வானில் தோன்றிய குண்டு வீச்சு விமானங்கள் அந்தப் பகுதியில் குண்டுகளைப் பொழிந்துவிட்டு மறைந்தன .\nஅந்தத் தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்படனர்.\nசுமார் 155 பேர் காயமடைந்தனர்.\nகுண்டு வீச்சு சத்தத்தையடுத்து அங்கு விரைந்த பிள்ளைகளில் பெற்றோர்கள் இறந்து கிடந்த மற்றும் காயமடைந்த தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொண்டு கதறியழுதது மட்டுமல்லாது “நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள் “என்று புலிகளையும் தமிழினியையும் மண்ணள்ளித்தூற்றிய சம்பவங்களும் நடந்தது.\nஅங்கு ஆயுதப் பயிற்ச்சி நடக்கவில்லை சாதாரண முதலுதவி பயிற்சிகளே நடந்தது என புலிகள் அறிக்கை விட்டதோடு சம்பவ இடத்தை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் யுனிசெப் அதிகாரிகளையும் அழைத்துப்போய் கட்டியிருந்தார்கள்.\nசரியான பாதுகாப்பு பதுங்கு குழி வசதிகள் இல்லாமல் பயிற்ச்சி முகாம் நடத்தியது தமிழினியில் தவறு என்று அவரை கண்டித்த தமிழ்ச்செல்வன் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கியதோடு அவரின் இடத்திற்கு ரமிலா என்பவரை நியமிக்கிறார்.\nபுதிதாக பொறுப்பேற்றவரால் தமிழினியைப் போல திறமையாக செயல்பட முடியாதது மட்டுமல்ல பெரியளவில் ஆட்சேர்ப்பையும் நடத்தியிருக்க முடியவில்லை.\nபின்னர் தமிழ்ச்செல்வன் குண்டு வீச்சில் கொல்லப்பட அவரது பதவியை நடேசன் பொறுப்பேற்கிறார்.\nஇவர் அரசியல் துறை பொறுப்பாளராக பதவியேற்ற பின்னர் பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.\nஆனாலும் அவை காலங்கடந்த மாற்றங்களாகவே இருந்தது அதில் முக்கியமானது இந்தியாவுடனான உறவுகளை புதிப்பித்தல் என்பதாகும்.\nநடேசனால் தமிழினிக்கு மீண்டும் அவரது பதவி கொடுக்கப் பட்டது.\nஆனால் மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவதுக்கு தானே காரணம் என நினைத்து மனதளவில் மிகவும் பாதிப் படைந்த நிலையில் இருந்தார் என்பது மட்டுமல்லாமல் பின்னர் ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்தாதது மட்டுமல்ல யுத்தத்தில் கூட அக்கறை இல்லாதவராகவே காணப் பட்டார்.\n(யுத்தத்தின் இறுதியில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியே வந்தவர் அண்மையில் புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார். அவரது இறுதிக் காலங்களில் அவரது நண்பர்களிடம் பேசும்போதும் சரி அவரது எழுத்துக்களும் யுத்தத்தை வெறுப்பதாகவே இருந்தது.)\nபுலிகளின் நிலைமை இப்படியிருக்க கருணா நிலைமை வேறாக இருந்தது.\nஅவன் இந்தியாவில் இருந்தபோது தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் அலுவலகங்களும் அவனது சகாவான பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு தானே அதற்கு தலைவன் கருணாவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என அறிவித்தான்.\nதனித்து விடப்பட்ட கருணாவை வெளிநாடுகளில் இருந்த அவனது நண்பர்கள் பலரும் திட்டித் தீர்த்தார்கள்.\nஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இயக்கத்தை உடைத்திருக்க கூடாது நீ ஒதுங்கிப் போயிருக்கலாம்.\nதமிழ் மக்களுக்கு செய்தவை எல்லாமே துரோகம் என வாதாடினார்கள்.\nஇதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த கருணா எனக்கு எதுவுமே வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் என் வழியில் குடும்பத்தோடு தனியாக போய் விடுகிறேன் என்று லண்டனுக்கு புறப்பட்டு விட்டிருந்தான்.\nவிதி விளையாடியது அல்லது புலிகளுக்கு கெட்டகாலம் என்றும் சொல்லலாம்.\nஇலங்கை ராஜதந்திரிகளின் கடவுச் சீட்டு போன்று போலி கடவுச் சீட்டில் லண்டன் வந்து இறங்கியவனை கீத்துரோ விமான நிலையத்தில் வைத்தே 02.11, 2007 அன்று அதிகாரிகள் கைது செய்தனர்.\nஅவன் கைதானது போலி கடவுச் சீட்டு விவகாரம் என்றாலும் கருணா கைது விவகாரம் அறிந்ததும் மனித உரிமை அமைப்புக்கள், சிறுவர் பாது காப்பு அமைப்புகள் என வரிந்துகட்டிக்கொண்டு கருணா மீது போர் குற்ற விசாரணை வேண்டும் என களமிறங்கினார்கள்.\nஅனேகமாக போர் குற்ற விசாரணை கருணா மீது பாயும் என்றே அநேகமானோர் நினைத்திருந்தார்கள்.\nஆனால் அவன்மீது எந்த விசாரணைகளும் நடத்தப் படாது சிறையில் வைத்திருந்தார்கள் காரணம் புலிகள் தோற்கடிக்கப் படும்வரை புலிகளை தோற்கடிக்க நினைக்கும் அனைத்து சக்திகளுக்கும் அவன் தேவை ..\n26.ஜூலை 2006 ம் ஆண்டு கிழக்கு மாவிலாறில் தொடங்கிய சண்டை அப்படியே மெதுவாக வன்னியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை மன்னர் பகுதியில் இருந்தும் ஏப்ரல் மாதம் 2008 இல் இராணுவத்தினர் இன்னொரு களமுனையை வன்னி நோக்கி திறந்தார்கள்.\nபுலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்த மடுப்பகுதியை கைப்பற்றுவதுதான் அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.\nஅதற்கு காரணமும் இருந்தது மடுப்பகுதில் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான மாதா ஆலயம் அமைந்திருக்கின்றது.\nஅந்த ஆலயத்தின் திருவிழா ஆகஸ்ட் மாதம் நடைபெறுவது வழமை.\nதிருவிழா காலங்களின் தெற்கிலிருந்து பெருமளவான சிங்கள கத்தோலிக்க மக்களும் வந்து கலந்து கொள்வது வழமை. உள் நாட்டு யுத்தம் தொடங்கிய பின்னர் சிங்கள மக்களின் வருகை குறைந்து போனது.\nபின்னர் சமாதன காலங்களில் மட்டுமே அவர்கள் வந்து போகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது.\nஎனவே அந்த வருடம் திருவிழாவுக்கு முன்னர் மடுப்பகுதியை கைப்பற்றி சிங்கள கத்தோலிக்க மக்களுக்கு அங்கு செல்ல வழியமைத்து கொடுப்பதன் மூலம் தான் ஒரு பௌத்த மதவாதியல்ல பொதுவாக சிங்கள மக்கள் அனைவரையும் நேசிக்கும் ஒருவன் என மகிந்தராஜபக்ச வுக்கு நிருபிக்க வேண்டிய தேவையும் இருந்தது.\nஆனால் இலங்கையரசு நினைத்தது போல மடுவைக் கைப்பற்றுவது சுலபமானதாக இருக்கவில்லை.\nபுலிகளின் எதிர்ப்பு பலமாதாக இருந்ததால் இராணுவம் மடுப்பகுதியை கைப்பற்ற்றுவதும் விடுவதுமாக சடுகுடு ஆடி இறுதியில் மடுவை கைப்பற்றியபோது மடு மாதா ஆலயத்தில் இருந்த மாதா சிலையை புலிகளின் கட்டளையில் பேரில் பாதிரியார்கள் எடுத்துச் சென்று மன்னார் தேவன் பிட்டி என்னுமிடத்தில் ஒரு ஆலயத்தில் வைத்து விட்டனர் .\nஆலயத்தை கைப்பற்றினாலும் மாதா சிலை இல்லாததனால் இராணுவத்தினர் ஏமாற்றமடைந்தது மட்டுமல்லாது மகிந்தா நினைத்ததுபோல் அந்த வருடம் திருவிழாவும் நடத்த முடியவில்லை .\nஆனால் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா சிலையை புலிகள் அகற்ற வைத்தது பொதுவாகவே தமிழர் சிங்களவர் என்கிற பேதமின்றி அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது மட்டுமல்லாமல் புலிகளுக்கான கேடுகாலம் என்றும் பேசிக்கொண்டார்கள்.\nஅதே நேரம் சண்டை தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழிந்தும் இராணுவத்தால் குறிப்பிட்ட பெரு வெற்றிகள் எதனையும் பெற முடியாமல் இருந்தது.\nபுலிகளின் போரிடும் ஆற்றல் குறைந்��ு விடவில்லை என்பதை இலங்கை இராணுவம் மட்டுமல்ல உலக நாடுகளும் உணர்ந்து கொண்டனர்.\nஎனவே களமுனையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் புதிய தந்திரங்களை கையாள வேண்டும் என்கிற நிலைமை.\nஅதனால் புலிகளின் போரியல் தந்திரங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் கருணாவை களத்தில் இறக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்வதென முடிவெடுக்கப் பட்டது .\nமகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம் : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம் : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10) 0\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) 0\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5) 0\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4) 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு ��ூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்���ு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230231", "date_download": "2018-11-14T07:22:16Z", "digest": "sha1:YSSV2JNQJR6YGSDULD3SPZJCDBFM2P3J", "length": 17394, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "WWE போட்டியில் இனி பங்கேற்க மாட்டேன்: முன்னணி ஜாம்பவான் அறிவிப்பு - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில��� அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nWWE போட்டியில் இனி பங்கேற்க மாட்டேன்: முன்னணி ஜாம்பவான் அறிவிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nWWE போட்டியில் இனி பங்கேற்க மாட்டேன்: முன்னணி ஜாம்பவான் அறிவிப்பு\nஉடல்நல பிரச்சனை காரணமாக இனி WWE மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என பிரபல வீரர் ராப் வேன் டேம் அறிவித்துள்ளார்.\nஉலகெங்கிலும் WWE மல்யுத்த விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த விளையாட்டின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ராப் வேன் டேம் (46)\nபல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றியுள்ள ராப், சில காலமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.\nஇந்நிலையில் ராப்புக்கும் அவர் மனைவி சோனியாவுக்கும் சமீபத்தில் விவாகரத்து ஆனது.\nவிவாகரத்தை தொடர்ந்து சோனியாவுக்கு சட்டபடி ராப் பணம் தரவேண்டியுள்ள நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\nராப் கூறுகையில், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் எனக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. இதோடு உடலில் காயங்களும் நிறைய உள்ளன.\nஇதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி WWE போட்டிகளில் இனி பங்கேற்க மாட்டேன்.\nWWE நிறுவனத்துடன் நான் போட்ட ஒப்பந்தம் கடந்த யூலையில் முடிந்துவிட்டது. எனக்கு முன்பு போல அதிக வருமானம் வருவதில்லை.\nஅதனால் என் நிலையை புரிந்து கொண்டு சோனியாவுக்கு குறைந்த அளவு பணத்தை மட்டும் நான் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrevious: ஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் முன் சாப்பிடுங்கள்\nNext: அடுத்த வருடம் என்னுடைய சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பிருக்கு..அடித்து சொல்லும் சங்ககாரா\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ரா���பக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/07/blog-post_91.html", "date_download": "2018-11-14T07:04:00Z", "digest": "sha1:UOJL2EIIMRVQIWTZFM4XSJNTVM7FTPO6", "length": 4624, "nlines": 55, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: திருமண பொருத்தம் அட்டவணை திருமண பொருத்தம் அட்டவணை - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nமணமகளுக்கு பொருத்தமான மணமகன் ராசிகளை கண்டறிய கீழே உள்ள ராசிகளில் பெண்ணின் ராசியை கிளிக் செய்யவும்(இன்னும் தயாராகவில்லை)\nமகம் பூரம் உத்தி��ம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை\nமூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சத்தியம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nமணமகனுக்கு பொருத்தமான மணகள் ராசிகளைக் கண்டறிய கிழே இருக்கும் ஆணின் ராசியை கிளிக் செய்யவும். (இன்னும் தயாராகவில்லை)\nமகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை\nமூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சத்தியம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/2014/jan/08/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-822038.html", "date_download": "2018-11-14T06:42:00Z", "digest": "sha1:TXN7I7QR5IRSQ7U6MHTWX73D67OXC2OO", "length": 23950, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "மொழியையும் சூது கவ்வும்- Dinamani", "raw_content": "\nBy ம. இராசேந்திரன் | Published on : 08th January 2014 01:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதர்மத்தின் வாழ்வை மட்டுமில்லை, மொழியையும் சூது கவ்வும். சூதுக்கு பலியான மொழிகளும் உண்டு. சூதினை வென்ற மொழிகளும் உண்டு. பேசுவதற்கு யாரும் இல்லை என்பதால் மொழி வழக்கிழந்து போகக் கூடும்; ஆனால் இல்லாமல் போய்விடாது. பேசப்படுவதற்கு நூல்கள் இருக்கிறவரை அந்த மொழி ஆய்வுகளிலும் அகராதிகளிலும் வாழும். கிரேக்க மொழி, அர்த்தமாகதி, பாலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அறிவியல், சட்டம்,சுற்றுச் சூழல், நிலவியல், ஆன்மிகம் என்று பல காரணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.\nகாலத்திற்கேற்ப வளர்ந்து, பழைய ஆங்கிலம், இடைக்கால ஆங்கிலம், தற்கால ஆங்கிலம் என்றும் சில மொழிகள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளும். ஹீப்ரு போல வாழ்வைச் செயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளவும் முயற்சி செய்யும். தமிழைப் போன்ற சில மொழிகள் தொடர்ச்சியாக இலக்கியங்களைப் பெற்றுக் கொண்டு பேச்சு வழக்கிலும் சங்கிலித் தொடர் அறுபடாமல் வாழும்.\nஆனாலும் மொழியின் வாழ்க்கையையும் சூது கவ்வும். உரிமைக்குக் குரல் கொடுக்க மொழி வேண்டும் ஆட்சியில் இருப்போர் அதிகாரம் செலுத்தவும்,ஆணையிடவும் மொழி வேண்டும்: அந்த மொழி, பயன்பாட்டில் இருக்கவேண்டும். பயன்பாட்டில் பேச்சு வழக்கில் இருக்கும் அந்த மொழியில்தான் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் முடியும்; அடக்கி அதிகாரம் செலுத்தவும் முடியும்.\nவேற்று மொழியாளர்களின் ஆட்சியில் உரிமைக்குரல் ஒரு மொழியாகவும் அதிகாரம் இன்னொரு மொழியாகவும் இருக்கும். இதனால் உரிமைக் குரலை அறிந்துகொள்ளவும் அதிகாரம் செலுத்தவும் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் எப்போதும் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு முழுமையாக அதிகாரம் செலுத்தவும் ஆளும் மக்களை முழுமையாகக் கட்டுக்குள் வைக்கவும் முடியாது என்பதால், வேற்று மொழியாளர்கள் ஆளப்படுகிற மக்களின் பயன்பாட்டு மொழியைக் கற்றுக்கொண்டு அதிகாரம் செலுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க\nஎனவே மக்களிடமிருந்து அவர்களின் தாய்மொழியைப் பிரித்து, ஆளுகிறவர்கள் தங்கள் மொழியையே மக்களின் பயன்பாட்டு மொழியாக மாற்ற முயற்சி செய்வார்கள். அதன்வழி, ஆட்சிக் காலத்தின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஆசைப்\nஆனால், இப்போது இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு யாரும் யாரையும் ஆள முற்படுவதில்லை. அவர்களே அவர்களை ஆட்சி செய்ய விட்டுவிடுகிறார்கள். ஆனால் அவர்களின் மொழியில் ஆட்சி செய்ய விடுவதில்லை. அவர்களின் மொழியில் ஆட்சி செய்யவிட்டால் அவர்களின் மரபு வழிப்பட்ட, பண்பாட்டு நம்பிக்கைகளிலிருந்து அவர்களை மாற்ற முடியாது. அப்படி மாற்ற முடியாவிட்டால் அவர்கள் அடங்கி இருக்க மாட்டார்கள். அடங்கவில்லை என்றால் அவர்கள் தங்களின் கருத்துகளுக்கும் உற்பத்திப் பொருள்களுக்கும் நுகர்வோராக இருக்க மாட்டார்கள்.\nஎனவே இன்றைய அரசியல் என்பது பல்வேறு இன மக்களையும் தங்கள் நாட்டின் நுகர்வோராக மாற்றிக் கொள்வதற்கான சூதாட்டமாக இருக்கி��து. இதற்குச் சந்தையாக மாற்றப்படும் மக்களின் மரபும் பண்பாடும் நம்பிக்கைகளும் தடையாக இருக்கின்றன. மரபையும் பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் தலைமுறைகளுக்குக் கைமாற்றுவது அவர்களின் தாய்மொழியாக இருக்கிறது. எனவே அவர்களின் தாய்மொழியை அவர்களிடமிருந்து பிரிப்பதுதான் இன்றைய நுட்பமான அரசியல் சூதின் ஆட்டமாக உள்ளது.\nஅதனால் வளரும் தலைமுறையிடம் அவர்களின் மரபுவழிப்பட்ட பண்பாட்டு விழுமியங்களின் மீதும் அவற்றைத் தலைமுறைகளுக்குக் கைமாற்றும் மொழியின் மீதும் தாழ்வுணர்ச்சியையும் அருவருப்பையும் உருவாக்குவார்கள். கல்விச் சூழலுக்குப் பயன்பாடற்ற மொழியாகவும் அதிகாரம் செலுத்தப் பயன்படாத மொழியாகவும் வழிபாட்டுச் சடங்குகளில் தீண்டத் தகாததாகவும் அவர்களின் தாய்மொழியை விலக்கி வைப்பார்கள்.\nஇதனால், வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத மொழியாக அந்த மக்களின் மொழி ஓரம் கட்டப்படும். முதியோர் அனாதை இல்லங்களில் தன் கடைசிப் பேச்சைக் கழித்துவிட்டு, அந்த மொழியும் வழக்கிழந்து போய்விடும். சான்றாக ஆங்கிலம்,பிரஞ்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ், டச்சு மொழிகளால் அமெரிக்காவின் பூர்வீக மொழி வழக்கிழந்து போனது.\nஇவ்வாறு காலனியாதிக்கம், உலக மயமாதல், வளர்ச்சி எனும் காரணங்களால் கருத்தையும் பொருளையும் விற்பதற்கான மொழி ஆதிக்கம் தொடர்கிறது. ஆதிக்க மொழிகள் வணிக மொழிகளாக மாறும். இன்றைய நிலையில் வணிக மொழிகளாக ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ் மொழிகள் இருக்கின்றன.\nஐ.நா. மன்றத்தின் ஆட்சிமொழிகளாக சீன, ஸ்பானிஷ், அராபிக்,பிரெஞ்சு, ருஷ்யன், ஆங்கிலம் என்று ஆறு மொழிகள் இருக்கின்றன. ஆனாலும் ஆங்கிலத்திற்குக் கிடைக்கும் உரிமைகள் மற்ற ஐந்து மொழிகளுக்கும் வேண்டும் என்று ஐ.நா. மன்றத்திலேயே கோரிக்கைகள் இருக்கின்றன. பேசும் மக்கள் தொகையைக் கொண்டு மட்டும் ஐ.நா.வின் ஆட்சி மொழிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.\nஅரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காகவும், பல மொழிகள் படுகொலை செய்யப்படுகின்றன. இவை இயற்கை மரணங்களாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறும் தாய்மொழிகள் அந்த மக்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு மொழி வழக்கிழப்பது என்பது ஒரு பண்பாட்டின் மரணமாகும்.\nஒரு இனத்தின் வாழ்வியல் விழுமியங்கள், அழகியல், சிந்தனை, ��ெளிப்பாட்டு முறை ஆகியவற்றின் மரணமாகும். இது, மனித குல வரலாற்றில், ஒரு இனம் பெற்றிருந்த அறிவியலும் வாழ்க்கை முறைகளும் அடுத்தத் தலைமுறைக்குக் கிடைக்க முடியாதபடி நடக்கும் அரசியல் சூது ஆகும்.\nஆதிக்க மொழி, பண்பாட்டு நெருக்கடி கொடுத்து, தாய்மொழியைக் கைவிட்டு ஆதிக்க மொழிக்குத் தாவச் செய்யும். இது, தாய்மொழியை திடீர் என்று வழக்கிழக்கச் செய்யும். திடீர் வழக்கிழப்புக்கு வாய்ப்பில்லை என்றால், வரும் தலைமுறைகளைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இழப்பினை ஏற்படுத்தும்.\nஅதற்காக, ஆதிக்க மொழியின் சொற்களைத் தாய் மொழியில் கலக்கும். தாய்மொழி இலக்கண விதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்க மொழி மாற்றத்தை உருவாக்கும்.\nஇதற்குக் கல்விமுறை, இணையதளம்,தொலைக்காட்சி, திரைப்படம், அச்சு என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும். மறுக்கிற மக்களை இனப்படுகொலை செய்யும். புலம்பெயரச் செய்யும். புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினர் அந்தந்த நாட்டு மொழிகளைப் படிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதன்வழி அவர்களின் தாய்மொழிகளுக்கு அங்கங்கே கல்லறைகள் உருவாகும்.\nபடிப்படியாக ஒரு மொழிக்கு இழப்பினை ஏற்படுத்த, கீழிருந்து மேலே அதாவது வீட்டுப் பயன்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பயன்பாடு வரை நீக்குவார்கள். அல்லது மேலிருந்து கீழே, அதாவது ஆட்சி மொழிப் பயன்பாட்டிலிருந்து நீக்கி வீடுவரை விரிவுபடுத்துவார்கள். அல்லது இனப் படுகொலைவழி மொழிப் படுகொலை நடத்துவார்கள். எனவே செயற்கையாக நடத்தப்பெறும் மொழிப் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.\nஒரு மொழி, படுகொலைக்கு ஆளாகி வருவதைத் தெரிவிக்கும் அறிகுறிகள் பின் வருமாறு:\nவீட்டில் மட்டும் சிறுவர்கள் தாய்மொழியில் பேசுவது. இது பாதிப்பின் தொடக்கத்திற்கான அறிகுறி.\nசிறுவர்கள் வீட்டிலும் தாய்மொழியைப் பேசாமல் இருப்பது பாதிப்பின் அடுத்த நிலையின் அறிகுறி.\nபெற்றோர்கள் தாய்மொழியைப் புரிந்து கொள்வார்கள், ஆனால் தாய்மொழியில் பேச மாட்டார்கள்.\nதாத்தா, பாட்டி போன்ற மூத்த தலைமுறையினரின் மொழியாக மட்டும் தாய்மொழி மாறும். இது கடுமையான பாதிப்பின் அறிகுறி.\nமுதியவர்களும் ஆதிக்க மொழி கலந்து பேசத் தொடங்குவார்கள். இது மிகக் கடுமையான பாதிப்பின் அறிகுறி.\nமேற்கூறிய அறிகுறிகளின் த��டர்ச்சியாக பின் வருபவை நடக்கும்:\n= மாணவர்களுக்குப் பாடமொழியாகவோ, பயிற்று மொழியாகவோ அவர்களின் தாய்மொழி, பாடத் திட்டத்தில் இடம் பெறாது.\n= பொழுதுபோக்கு ஊடகங்கள் இருமொழிக் கலப்பில் வெளிப்படும்.\n= இளைஞர்களின் கலை, இலக்கியப் பொழுது போக்குகளில் தாய்மொழியின் இடம் குறையும்.\n= இளைஞர்களின் உரையாடலில் தாய்மொழி தவிர்க்கப்படும்.\n= வெளியிடத்தில் பயன்பாடு குறைந்து வீட்டில் பேசும் மொழியாக மாறும்.\n= வீட்டிலும் பிறமொழியில் மட்டும் உரையாடல் தொடங்கும்.\n= வேலை வாய்ப்பு, சமுதாயத் தகுநிலைகள் காரணங்களாகக் கூறப்படும்.\n= கல்வி, நிர்வாகம், நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படாத நிலைக்குத் தள்ளப்படும்.\nஇவையெல்லாம் ஒரே நாளில் ஒரு மொழிக்கு நிகழ்ந்து விடுவதில்லை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும். முற்றிய பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கலாம். அதுவரை தாய்மொழியைச் சூது கவ்வாமல் இருக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/01203417/1167221/Important-Announcement-Kadaikutty-Singam.vpf", "date_download": "2018-11-14T06:42:01Z", "digest": "sha1:NKJHNYJMRD4F2PZ6PWAVL7TGQPPOSQVA", "length": 14604, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Karthi, Kadai Kutty Singam, Sayyeshaa, Suriya, கார்த்தி, கடைக்குட்டி சிங்கம், சாயிஷா, சூர்யா", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை iFLICKS\nகடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #KadaikuttySingam #Karthi #KKS\nசூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளிய���கியுள்ளது. #KadaikuttySingam #Karthi #KKS\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nடி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசரை ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெற்ற நிலையில், டீசரை அதிக எதிர்ப்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். #KadaikuttySingam #Karthi\nகஜா புயல் காரணமாக கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nதமிழகத்திற்கு என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டிருக்கிறேன் - கமல்\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகுட்கா முறைகேடு வழக்கு - மாதவராவ் உள்பட 6 பேரின் நீதிமன்ற காவல் நவ.28 வரை நீட்டிப்பு\nராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றது\nஇலங்கை பாராளுமன்றம் கூடியது- ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஇலங்கை பாராளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\nவிஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\nகார்த்தி பட போஸ்டரை வெளியிட்ட சூர்யா பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் கார்த்தி சினிமாவுக்கு வந்தபோது எதுவுமே தெரியாது - கார்த்தி\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் மிஸ் இந்தியா பட்டத்துக்காக படுக்கையை பகிர்ந்தார் - தனுஸ்ரீ மீது ராக்கி சாவந்த் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-070511.html", "date_download": "2018-11-14T06:33:24Z", "digest": "sha1:2BQ3E6BBUSK6Z5TMQEKRSF7VJYSW7RL4", "length": 10857, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோடீஸ்வரி திரிஷா! | Trisha: A new Crorepati of Indian Film Industry!! - Tamil Filmibeat", "raw_content": "\nதிரிஷா கோடீஸ்வரியாகி விட்டார். அதாவது அவரது சம்பளம் 1 கோடியைத் தொட்டு விட்டதாம்.\nதென்னிந்திய திரையுலகின் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாக இருக்கிறார் திரிஷா. அவருடை இடத்தைப் பிடிக்க பல நடிகைகளும் பிரம்மப் பிரயத்தனம் செய்த போதிலும் இதுவரை அவரது இடை அசைவுக்குப் பக்கத்தில் கூட போக முடியவில்லை.\nஇந்தியாவின் பண வீக்கம் நாளுக்கு நாள் உயர்வதைப் போல படத்துக்குப் படம் திரிஷாவின் சம்பளமும் எகிறிக் கொண்டுள்ளது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்த ஸ்டாலின் வெற்றி பெற்றவுடன் 50 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார் திரிஷா.\nஉனக்கும் எனக்கும் சூப்பர்ஹிட் ஆனவுடன் அவரது சம்பளம் 60 லட்சமாக உயர்ந்தது. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள அடவரி மடலுகு அர்த்தலே வெருளே பம்பர் ஹிட் ஆகி விட்டதால் திரிஷாவின் நிலை மேலும் வலுவடைந்து, உறுதியடைந்து எஃகுத்தனமாக மாறியுள்ளதாம்.\nஅமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிப்பில், விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கவுள்ள படத்தில் அவரது சம்பளம் ரூ 1 கோடியாம். இந்தியத் திரையுலகில் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னர் அதிக சம்பளம் பேசப்பட்ட நடிகை திரிஷாதானாம்.\nஇப்போதைக்கு திரிஷா கையில் இரண்டு படங்கள்தான் உள்ளது. ஒன்று விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ள படம், இன்னொன்று ரஜினியின் அடுத்த படமாக இருக்கலாம்.\nதன்னைத் தேடி வந்த, ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை ரஜினி படத்துக்காக வேண்டாம் என்று கூறி தனது கால்ஷீட்களை வேகன்ட் ஆக்கி வைத்துள்ளாராம் திரிஷா.\nஒரு படம் பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎடையை குறைத்து சீக்கு கோழி மாதிரி இருக்கும் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 பட வேலைகள்\nஎன் கழுத்தை அறுக்கன்னே வராளே: வாரிசு நடிகை மீது இளம் நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09035913/Mumbai-continuesMore-than-3-days-are-likely-to-last.vpf", "date_download": "2018-11-14T07:29:48Z", "digest": "sha1:SFLXWFMSFL3365NUSOSIMFC45HVBKHAO", "length": 15843, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mumbai continues More than 3 days are likely to last for heavy rain Railway Crash || மும்பையில் தொடரும் அடைமழை இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nமும்பையில் தொடரும் அடைமழை இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல் + \"||\" + Mumbai continues More than 3 days are likely to last for heavy rain Railway Crash\nமும்பையில் தொடரும் அடைமழை இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல்\nமும்பையில் விடாமல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வய்ப்பு உள்ளது. இதற்கிடையே ஒரு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.\nமும்பையில் விடாமல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வய்ப்பு உள்ளது. இதற்கிடையே ஒரு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.\nமராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.\nமாநில தலைநகர் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.\nநேற்றும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nகனமழை காரணமாக சயான், கிங்சர்க்கிள், மாட்டுங்கா, செம்பூர், அந்தேரி, மிலன் சப்வே, விக்ரோலி, காட்கோபர், இந்துமாதா, வடலா, சுன்னாப்பட்டி, குர்லா உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த இடங்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியது.\nதொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் வெள்ளநீர் வடியாமல் அந்த பகுதிகள் ஏரிகளாக காட்சி அளித்தன. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தேரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.\nபாதசாரிகளும் வெள்ளத்தால் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். ரெயில்வே தண்டவாளங்களையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு உணரப்பட்டது. கனமழை காரணமாக மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் நேற்று வாராந்திர பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டது.\nஇதன் காரணமாக ரெயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் தாமதமாக வந்தடைந்தன.\nஅந்தேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கனமழையின் போது, ரெயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் ஆஸ்ப��்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்த விபத்தை அடுத்து மும்பை முழுவதும் உள்ள ரெயில்வே மேம்பாலங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், காட்கோபர் பான்ட்நகர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியினர் ஆய்வு செய்த போது அதில் உள்ள நடைபாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\n3 நாள் நீடிக்க வாய்ப்பு\nதற்போது ரெயில்வே ஊழியர்களின் மேற்பார்வையில் மாநகராட்சியினர் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்கோபர் ரெயில்வே பாலம் வழியாக செல்ல இருந்த வாகனங்கள் காந்திநகர், மற்றும் வேறு சில பகுதிகள் வழியாக திருப்பிவிடப்பட்டன.\nமழை நேரத்தில் மேம்பாலங்களில் விரிசல் ஏற்பட்டு வருவதும், மரங்கள் விழுவதும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n4. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n5. மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08224721/1007998/Thoothukudi-Ground-water-pollution-reportTamil-Nadu.vpf", "date_download": "2018-11-14T07:24:28Z", "digest": "sha1:J3NZIW4CSZWWBEOE7U7AHZDCXW3VVDWG", "length": 10561, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 10:47 PM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2018, 12:12 AM\nதூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, தமிழக தலைமை செயலாளர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை அளித்திருப்பது முரணாக உள்ளதாக கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ததாகவும், இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதாகவும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். என்றும், ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பது தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\n'ஹெச்.2-ஓ'க்கு அர���த்தம் தெரியாத வங்கதேச அழகி\n'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் 'ஹெச்.2-ஓ.'க்கு சரியான பதிலைக் கூறாமல் நடுவர்களை திகைக்க வைத்துவிட்டார்.\nமுழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை\nபாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.\n\"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்\" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகட்கிளாஷ் ஒர்க் அரசாணி பானை சிங்கப்பூர் பயணம்...\nதஞ்சாவூரில் பாரம்பரிய கைவினைப் பொருளான 'கட்கிளாஷ் ஒர்க்' அரசாணி பானை முதன்முறையாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.\nமின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு\nதிருத்தணி அடுத்த அகூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.\nஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை\nஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.\nநாளை மாலை கரையை கடக்கிறது, 'கஜா புயல்'\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .\nமுதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப��கொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7833:2011-05-11-11-11-57&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2018-11-14T06:24:18Z", "digest": "sha1:73YWHKNYNO7RM5RMAD2VLJVDBOGKYKRS", "length": 20061, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "மரணத்தை வென்ற வாழ்வு !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மரணத்தை வென்ற வாழ்வு \nகம்பர்மலையில் துரைசாமி – தங்கமுத்து என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பஞ்சலிங்கம் என்ற மனோ மாஸ்டர் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரியில் கல்வி பயின்ற காலங்களில் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி போன்றோருடன் தொடர்வுகளைக் கொண்டிருந்தார். அக் காலகட்டத்தில் வடமராட்சியில் கூலி விவசாயிகளிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் களப் பணிகளை செய்து வந்த சீன சார்பு கம்யுனிஸ்ட் கட்சியினரின் தொடர்புகளால் மார்க்சிய சிந்தனைகளை கற்றுக் கொண்டார். கம்யுனிஸ்டு கட்சியின் தலைவரான சண்முகதாசனை அழைத்து வந்து வடமராட்சி எங்கும் கூட்டங்களை நடாத்தி வந்தார்.\nஇலங்கையில் உக்கிரமடைந்து வந்த இனப் பிரச்சினைக்கு ஜக்கிய இலங்கைக்குள் தேசிய இனங்களிற்கு சமவுரிமை என்பது கம்யுனிஸ்டு கட்சியின் தீர்வாக இருந்தது. தேசிய இனப் பிரச்சினையை பிரதான முரண்பாடாக பார்த்த மனோ மாஸ்டர் பிரிந்து சென்று ஈழதேசத்தினை நிறுவுவதன் ழூலமே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தினார். இந்த முரண்பாடு காரணமாக கம்யுனிஸ்டு கட்சியிலிருந்து விலகி 1979ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.\nஅவர் புலிகள் அமைப்பில் சேர்ந்த போது, தமிழ் மக்களின் மீதான இன ஒடுக்கு முறைகளிற்கு எதிராக திரண்ட ஒரு இளைஞர் அமைப்பாகவே புலிகள் இயக்கம் இருந்தது. தமிழரசுக் கட்சியினரின் வலதுசாரி அரசியலே அவர்களின் அரசியலாக இருந்தது. மனோ மாஸ்டரே புலிகள் அமைப்புக்குள் மாக்சிய சிந்தனைகளை கொண்டு வந்தார். உறுப்பினர்களை மாக்சிய கல்வியையும், பிறநாட்டு போராட்டங்களையும் படிக்கத் தொடங்கினர். மாக்சிய கல்வி புலிகளின் உறுப்பினர்களிற்குள் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தது. அது வரையிலும் வெறும் ராணுவ நடவடிக்கைகள் ழூலம் ஈழத்தினை பெற்றுவிடலா���் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் புரட்சிகர அரசியல், மக்கள் அமைப்புக்கள் என்பனவற்றின் ழூலமே போராட்டங்கள் வெற்றி பெற்றன என்பதை உணர்ந்து கொண்டார்கள். புலிகள் அமைப்புக்குள் ஜனநாயகத் தன்மை கொண்ட மத்திய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என குரல்கள் எழுந்தன.\nபிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றவர்கள் இராணுவ நடவடிக்கை தான் தேவை என்ற பழைய வலதுசாரிப் போக்கினை வலியுறுத்தினார்கள். அய்யர், நாகராஜா, நந்தன், சுந்தரம் போன்றவர்கள் இடதுசாரி அரசியலை முன் வைத்தார்கள். புலிகள் இயக்கம் பிளவுபட்டது. ஆனால் புலிகளிற்குள் மாக்சிய சித்தாந்தத்தினை அறிமுகம் செய்த வைத்த மனோ மாஸ்டர், பிரபாகரன் பக்கம் நின்றார். இயக்கம் பிளவுபடக் கூடாது என்பதற்காகவே தான் பிரபாகரனின் பக்கம் நின்றதாக பிற்காலங்களில் மனோ மாஸ்டர் சுய விமர்சனம் செய்து இருந்தார்.\nபுலிகள் இயக்கத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பிளவுகளால் இயக்கம் செயலிழந்து போனது. பிரபாகரன் குழுவினர் தங்கத்துரை, குட்டிமணி தலைமையிலான தழிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். குரும்பசிட்டி அடைவுக் கடை நகைக் கொள்ளை, நீர்வேலி வங்கி கொள்ளை என்பன இக்காலப் பகுதியில் இவர்களால் மேற்கொள்ளப்பட்டன. மனோ மாஸ்டர் இவர்களுடன் இணையாமல் விலகியிருந்தார். அவரிற்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பிரிவிற்கு அனுமதி கிடைத்தும், புலிகள் இயக்கத்தில் முழு நேர உறுப்பினராக இருந்தமையால் பல்கலைக்கழகத்தில் தன்னை பதிவு செய்யாது விட்டு விட்டார். அவரது அரசியல் செயற்பாடுகள் அனைத்திற்கும் என்றும் ஆதரவாக இருந்த அவரது சகோதரி, அவரை பல்கலைக்கழக கல்வியினை தொடரும் படி கேட்ட போது, படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஒரு காகிதத் துண்டிற்காக (Certificate) ழூன்று வருடங்களை வீணாக்குவதா என்பது அவரது மறு மொழியாக இருந்தது. இக் காலகட்டத்தில் இனக் கலவரம் காரணமாக மலையகத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் வன்னியின் ஏனைய பிரதேசங்களிற்கு இடம் பெயர்ந்து வந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் புனர்வாழ்வு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.\n1983 ஆடிக் கலவரத்தின் பின்பு TELO இயக்கத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். TELO இன் முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரின் சில நண்பர்கள் அங்கு மக்களின் அரசியலையும் ஜனநாயகத்தையும் கொண்டுவரக் கூடிய சூழல் இருப்பதாகவும், அவரைப் போன்றவர்கள் உள்ளே வருவதன் மூலம் TELO வை ஒரு உண்மையான விடுதலை இயக்கமாக மாற்ற முடியும் என கேட்டுக் கொண்டனர். தேசியம் என்பது எப்போதும் ஒரு முதலாளித்துவக் கோரிக்கையே என்பதனால் அதன் பிற்போக்கு அம்சங்களுடனேயே அதற்கான போராட்டங்களை கொண்டு செல்ல முடியும் என்பதனாலும், கலவரங்களின் காரணமாக கனன்று எழுந்த எழுச்சியை ஒரு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதனாலும் அவர் TELO இல் இணைந்து கொண்டதாக பிற்காலங்களில் கூறியுள்ளார்.\nTELO இயக்கம் இன்னொரு புலியாகவும், சிறிசபாரத்தினம் மற்றுமொரு பிரபாகரனுமாகவே இருந்தனர். எனினும் மனோ மாஸ்டர் அங்கும் மாக்சிய சிந்தனைகளை விதைத்தார். பெண்களும், ஆண்களுமாக நாற்பது பேர் வரையிலான ஒரு குழுவினரை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்து மாக்சிய வகுப்பு ஒன்றை தொடங்கி வைத்தார். வி. பொன்னம்பலம் போன்ற பொதுவுடமைவாதிகள் அங்கு வகுப்புகளை நடத்தினர். அவரின் முயற்சியால் TELOவிற்குள்ளும் மத்திய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. RAWவின் செல்லப் பிள்ளையான சிறிசபாரத்தினம் அதனை மறுத்தார். ராணுவப் பொறுப்பாளராக இருந்த ரமேசும், சபாரத்தினத்திற்கு அடுத்த நிலையிலிருந்த சுதனும் புலிகளின் உதவியுடன் சபாரத்தினத்தை கொலை செய்ய முயன்றதாக TELOவினரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக TELO இயக்கம் பிளவுபட்டது.\nமனோ மாஸ்ரருடன் ஈழத்திலே வேலை செய்தவர்களும், அரசியல் வகுப்புகளிற்கு சென்றவர்களும் விலகி ஒரு அரசியல் அமைப்பினை கட்ட முயன்றனர். அதற்கான வேலைகளிற்காக 1984ம் ஆண்டு இலங்கை வந்தார். அவருடைய குழுவிலிருந்த பெண் தோழி ஒருவர் கொடுத்திருந்த கடிதத்தினை அவரின் பெற்றோரிடம் கொடுப்பதற்காக பருத்தித்துறை சென்ற போது, பாசிச கொலை வெறியர்களான கிட்டு (புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர்), ரவி (பருத்தித்துறை பொறுப்பாளர்) ஆகியோரால் வழி மறிக்கப்பட்டு, அவரும் அவருடன் TELO விலிருந்து வெளியேறியவர்களும் புலிகளுடன் சேர வேண்டும் என பேரம் பேசினர். மரணத்தின் கரிய நிழல்கள் சூழ்ந்து நின்ற அந்த இறுதி வேளையிலும், மனம் தளராமல் மறுத்து நின்றார். போராட்டம் என்பதனை கொலைகள் என்றாக்கிய, அந்த மக்கள் விரோத பாசிஸ்ட்டுக்களினால் படு கொலை செய்யப்பட்டார். ஓங்கி வளர்ந்திருந்த பனை மரங்களின��� கீழே வாழ்நாள் முழுவதும் மக்களின் விடுதலைக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்த மாமனிதனின் உடல் வீழ்த்தப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் ஈழமக்களின் வாழ்வும் இக் கொலைகாரர்களால் அழியப் போகின்றது என்பதன் குறியீடாக அவனது உடல் கடற்காற்று தின்ற அந்த மண்ணிலே வீழ்ந்து கிடந்தது.\nபோராட்டத் தலைவர்கள் என்றும், தளபதிகள் என்றும் தமக்கு தாமே பட்டம் சூட்டிக் கொண்ட இந்தக் கோழைகள், அவனது மரணத்திற்கு உரிமை கோரவேயில்லை. துரோகிகள், கள்ளர்கள் என எல்லோரையும் கொலை செய்த இந்த ழூடர்களால் அவனை நோக்கி ஒரு குற்றச்சாட்டைத் தானும் வைக்க முடியவில்லை. அரசியல் என்பதன் ஆரம்ப எழுத்துக் கூட தெரியாமல் ஈழமக்களின் போராட்டத்தினை முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்த இக் கொலையாளிகள், இன்று விடுதலையின் பேரால் அப்பாவி சாதாரண மக்களை மிரட்டி சேர்த்த சொத்துகளிற்காக தமக்குள் மோதுகின்றனர். இனவெறி பாசிச அரசுடன் இணைந்து தமிழ் மக்களிற்காக உழைக்கப் போவதாக கதை விடுகின்றனர்.\nஆனால் இட்ட காட்டின் இடையே செங்கழனிப் பூக்கள் சிலிர்த்து எழுவதனைப் போன்று இன்றைய அராஜயகச் சூழலிலும் மனோ மாஸ்டரினால் ஈழப் போராட்டத்தில் விதைக்கப் பட்ட மாக்சிய சிந்தனைகள் மீளவும் எழுகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/01/blog-post_16.html", "date_download": "2018-11-14T07:27:48Z", "digest": "sha1:J2OU5ALLCBJO4YGLX53XWV67LE2CCYRT", "length": 45652, "nlines": 521, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நண்பன்", "raw_content": "\nமுதல் நாளே சில படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாமல், மூன்றாம் நாளில் கூட முக்கியமான பல வேலைகளின் இடையே அவசர,அவசரமாக ஓடிச் சென்று அதிலும் திரையரங்கு நிறைந்த ரசிகர்களோடு பார்ப்பதென்றால்.. அண்மையில் இலங்கையில் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இவ்வாறு முதல்மூன்று நாட்கள் Houseful ஆக எல்லாத் திரையரங்கிலும் நிறைந்ததாக ஞாபகம்..\nஎந்திரன், மங்காத்தா இன்னும் வெகு சில மட்டும் தான்..\nநண்பன் பார்க்கப் போவதாக இருந்தால் நான் சொல்லும் இந்த விஷயங்களைக் கொஞ்சம் கவனியுங்கள்..\nஹிந்தி 3 Idiots பார்த்திருந்தால் அதை மனதில் வைத்துக���கொண்டு நண்பனைப் பார்க்காதீர்கள். இதை ஒரு புதிய படமாக எண்ணிக்கொண்டே பாருங்கள்.\n(நானும் ஆரம்பக் காட்சிகளில் படத்தில் ஒன்றிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன்)\nவிஜயின் படம், ஷங்கரின் படம் என்று எந்த ஒரு எதிர்பார்ப்பும் வேண்டாம்.\nகதை என்ன எங்கே இருந்து வந்தது, எப்படியாக நகர்கிறது - இப்படியெல்லாம் பழைய புராணம் சொல்லப் போவதில்லை நான்..\nகதை + இத்யாதிகள் அறிய விரும்பினால் எனது முன்னைய 3 Idiots பதிவை வாசியுங்கள்...\nஹிந்தியின் 3 Idiots மூலப் பிரதியிலிருந்து எள்ளளவும் மாற்றாமல் காட்சிகள், கமெராக் கோணங்கள் பாத்திரங்கள், சில பாத்திரப் பெயர்கள் என்று அப்படியே போட்டோ பிரதி பண்ணியிருக்கிறார் ஷங்கர். (ஒரு காதல் பாடல் மட்டும் மேலதிகமாக சேர்த்துள்ளார்)\nஇதனாலேயே ஆரம்பத்திலே இயக்கம் மட்டும் என்று தன் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இதற்காகவே ஷங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனராக உருவெடுத்த பிறகும் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்ற ஒரு படத்துக்கும், திரைக்கதை + இயக்குனருக்கும் ஷங்கர் கொடுத்துள்ள மரியாதையாகவே மாற்றங்கள் ஏதும் இல்லாமல் நண்பனைக் கொடுத்திருப்பதை நான் கருதுகிறேன்.\nஷங்கரை மனம் திறந்து உயர்வாகப் பாராட்ட இன்னும் சில காரணங்கள் -\nவிஜய் என்ற மாஸ் ஹீரோவை பாரி என்ற ஒரு பாத்திரமாகவே கருதி ஹிந்தியில் அமீர்கான் செய்துள்ள அத்தனை விடயங்களையும், சந்தித்துள்ள அத்தனை விடயங்களையும் செய்ய விட்டுள்ள துணிச்சலும், அப்படி இருந்தும் விஜய் ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருப்பதும் எல்லா இயக்குனர்களாலும் முடிந்திராது.\nஅடுத்தது பொருத்தமான பாத்திரத் தெரிவுகள்..\nமுதலில் விஜய்.. அமீர்கான் வேறு விஜய் வேறு தான். ஆனால் அவர் ஹிந்திக்குப் பொருத்தமாக செய்து இளைஞர் முதல் அத்தனை தரப்பினரது மனதை அள்ளியது போல, விஜயால் தமிழுக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது.\nஅடுத்து ஜீவா & ஸ்ரீக்காந்த் - ஷர்மான் ஜோஷி & மாதவன் செய்த பாத்திரங்களை அதே பொருத்தமாகத் தமிழில் இவர்கள் தந்திருப்பதைப் பார்க்கையில் வேறு யாரையும் இவர்களுக்குப் பதிலாக யோசித்துப் பார்க்க முடியாததே ஷங்கரின் வெற்றி தானே\nசத்யராஜ் - வைரஸ் பாத்திரத்தில் போமன் இரானியைப் பார்த்த எமக்கு அச்ச���ட்டாக சத்யராஜ் தமிழில்.. நடை, உடை, பாவனை என்று சத்யராஜ் கலக்குகிறார்.\nஇலியானா - ஏனோ கரீனாவை விட எனக்கு இந்த ரியா பாத்திரத்தில் இவர் அதிகமாகப் பொருந்தியதாகத் தெரிகிறார். முன்பே தமிழில் வேறு படங்களில் நடித்த கதாநாயகி யாராவது நடித்திருந்தால் இந்த fresh இருந்திராது என்று நினைக்கிறேன். அடுத்து அந்த முத்தமிட்டால் முட்டிக்கொள்ளும் நீள மூக்குக்காகப் பிரத்தியேகமாக இலியானாவைத் தேர்வு செய்தாரோ\nசத்யன் - விஜய், சத்யராஜையும் தாண்டி இந்தப் படத்தில் ஒருவர் பிரகாசிக்கிறார் என்றால் அது சத்யன் தான். ஷங்கர் இவரைத் தெரிவு செய்தார் என்றால் எம்மில் பலரையும் அது முதலில் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஹிந்தியில் ஓமி வித்யா செய்ததை விட சத்யன் பலமடங்கு சிறப்பாக செய்திருக்கிறார். ஷங்கர் இவர் மீது வைத்த நம்பிக்கைக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்.\nஎனக்கு இது மிக ஆச்சரியமாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. வேறு மொழியில் வந்த படம் அப்படியே ஒரு translation படமாகப் பார்த்தது இதுவே முதல் தடவை.\nவழமையாக ராஜா, தரணியின் படங்களில் 'தமிழுக்கு ஏற்ற மாதிரி' மாறுதல்கள் செய்யப்பட படத்திலிருந்து மாறுபட்டுத் தெரிவது நண்பனின் ஸ்பெஷல்.\nஅதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்பு, அப்படிஎயான இயக்கம் என்பவற்றால் அவை பற்றிப் பேசாமல், ஏனைய விஷயங்களைப் பார்த்தால்....\nமனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு - வாவ்.. ஊட்டியின் குளிர்மையும், கல்லூரியை மேலிருந்து காட்டுகின்ற காட்சியும் சிகரம் என்றால்.. ஏனைய ஒவ்வொரு சின்ன சின்ன காட்சிகளிலும் சிலிர்க்க வைக்கிறார்.\nஹரிஸ் ஜெயராஜ் - பாடல்களில் கலக்கியவர், பின்னணி இசையில் பெரிதாக சோபிக்கவில்லை. உருக்கமான காட்சிகளில் ஹரிஸும் உருகிவிட்டாரோ\n(மதன்) கார்க்கி + ஷங்கர் - வசனங்கள்.. மதன் இல்லாமல் கார்க்கி மட்டுமே பாடல்கள், வசனம் - கார்க்கி என்று வருகிறது. மதன் கார்க்கி என்பதில் இருக்கும் அழகு, வெறும் கார்க்கியில் இல்லையே :)\nபாடல்களில் எங்களை சொக்க வைத்த கார்க்கி, வசனங்களில் லயித்து ரசிக்க வைக்கிறார். மொழிபெயர்ப்பாகத் தெரிந்துவிடும் அபாயத்தை தனது மொழிப் புலமையாலும், ரசிக்கக் கூடிய சில சொற்களாலும் இல்லாமல் செய்து சுவைக்கவைக்கிறார்.\nஅதிலும் சத்யனின் சொற்பொழிவுக் காட்சி திரையரங்கில் non stop சிரி���்பலை.\nகற்பித்தல் - கற்பழித்தல் ஆவதும், கொள்கை - கொங்கை, கல்வி - கலவி என்று ஓயாமல் சிரிக்க வைக்கிற வசனங்கள்..\nகொஞ்சம் விளிம்பு தாண்டினாலும் விரசமாகிவிடக் கூடிய இடங்களில் கத்தி நடை- கலக்கல் கார்க்கி.\nவிஜய் அதிகமாக மினக்கெடவில்லை. கொடுத்த பாத்திரத்தைக் கனகச்சிதமாக, அழகாக செய்திருக்கிறார். அமீர்கான் படம் முழுதும் அணிந்த அதே விதமான round neck t shirts , ஒரு துள்ளல் நடை, சிநேகமான புன்னகை என்று அழகாக இருக்கிறார் விஜய். சச்சின் படத்தில் நான் ரசித்த அதே விதமான இளமை + துடிப்பான விஜய்.\nஅதிலும் இருக்கான்னா பாடலில் ஒரு stylish தாடியுடன் வருகிறார். அசத்தல்.\nபல காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்கிறார்.\nவிஜயின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக நண்பன் இருக்கும் என்பது உறுதி.\nசத்யராஜ் - சொல்லவே தேவையில்லை. ஆனால் அவரது வழமையான நக்கல், நையாண்டிகள், குத்தல், குசும்புகளை நாம் மிஸ் பண்ணுகிறோம். சத்யராஜாக பார்க்காமல் அந்தக் கால்லூரி முதல்வர் விருமாண்டி சந்தானமாகவே பார்க்க முடிகிறது. இதுவும் அவருக்குக் கிடைத்த வெற்றியே.\nஸ்ரீகாந்த், ஜீவா இருவருக்குமே விஜய்க்கு இணையாகக் காட்சிகள். அதிலும் ஜீவாவுக்கு நகைச்சுவை, கோபம், சோகம் என்று பலதையும் காட்டக் கூடிய வாய்ப்பு.\nசத்யன் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விட்டு செல்கிறார். இவர் ஒரு வித்தியாசமான நடிகர். வடிவேல், சந்தானம், விவேக் வகையறாக்களில் சேர்க்க முடியாது. நல்ல வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைத்தால் மேலும் கலக்குவார்.\nஇலியானா - அந்த துறு துறு கண்களும், முயல் முன் பற்களும், நீண்டு நிற்கும் மூக்கும் ஒரு ரசனையான கலவர அழகு. அபார அழகு என்று சொல்ல முடியாது எனினும், இருக்காண்ணா பாடல் பார்த்தால் கிறங்கிப் போவீர்கள். இடுப்பு அழகும் அனாயச அசைவுகளும் சேர்ந்து கிக் ஏற்றுகின்றன.\nகாதல் காட்சிகளில் கொஞ்சியே கொள்கிறார்.\nS.J.சூர்யாவும் ஒரு சிறு பாத்திரத்தில் வருகிறார்; கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கிவிட்டு செல்கிறார்.\nஷங்கரின் இயக்கத்தைப் பாராட்ட ஒன்றுமே கிடையாது.. எல்லாவற்றையும் ராஜ்குமார் ஹிரானியே (ஹிந்தி இயக்குனர்) செய்து வைத்துவிட்டுப் போய்விட்டாரே.\nஆனால் இறுதிக் காட்சி நான் உண்மையிலேயே எதிர்பாராதது .. அட நம்ம விஜயைக் கூட இப்படி நடிக்க வைக்கலாமா\nஆனால் விஜயின் இறுதிக்காட்சி கெட் அப் வாய்க்கவில்லை.\nஅத்துடன் ஹிந்தியில் வைத்தது போலவே வித்தியாசமான பெயர்களாக வைக்கப் போய், தமிழில் இதுவரை இல்லாத பெயர்களாக \"பஞ்சவன் பாரிவேந்தன்\" , கொசாக்சி பாசப்புகழ் இப்படிப் பெயரெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை\nVirus என்று வரவேண்டும் என்பதற்காக விருமாண்டி சந்தானம் என்று ஒரு பெயர் வேறு.\nபாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.. அதிலும் அஸ்கு லஸ்காவில் தனது முன்னைய பாடல் காட்சிகளையே ரசனையோடு கிண்டல் பண்ணி இருப்பதும், இருக்காண்ணாவின் இடுப்பு ஆட்டங்களும், ஹார்ட்டிலே பாடலின் குறும்புகளும் சூப்பர்.\nஹிந்திப் படத்தை ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்து ரசித்ததை விட, நண்பனை இயற்கையாகவே ரசித்தேன்.\nஆனால் ஷங்கரின் படம் என்ற எண்ணமே வராதது படத்தின் வெற்றியா அல்லது ஷங்கருக்குக் குறைவா என்று புரியவில்லை.\nநண்பன் - 3 Idiots போலவே என்னை உருக வைத்தான், கிறங்க வைத்தான், தவிக்க வைத்தான், சிரிக்க வைத்தான், காதல் நினைவுகளை மீண்டும் மீட்ட வைத்தான், அழவும் வைத்தான், இறுதியாக ஆனந்தப்படவும் வைத்தான்.\nகாட்சிகள் பற்றிப் பேசப்போனால் எக்கச் சக்கமாக சொல்ல வேண்டி இருக்கும்.. நீங்கள் ஒவ்வொருவருமே பார்த்து ரசித்தால் உங்கள், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளிகளும், இனி உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பலவும் கிடைக்கும்.\nமீண்டும் ஒரு தடவை இவ்வாரம் நண்பர்களோடு பார்க்கும் எண்ணம் உண்டு..\nநண்பன் - இந்த நண்பன் போல யாரு மச்சான் ;)\nat 1/16/2012 05:31:00 PM Labels: cinema, movie, இலியானா, திரைப்படம், நண்பன், படம், விமர்சனம், விஜய், ஜீவா, ஷங்கர்\nஅவனுக \"சத்தூர் ராமலிங்கம்\" இனு தென்னிந்தியர்களை நக்கலுக்கு இழுத்ததுக்கு இவங்க பதிலடி கொடுத்துள்ளார்களா சத்யன் நடிக்கும் பாத்திரம் பெயர் என்ன\nசூப்பர் படம் ரொம்ப சூப்பர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன், இலியானா என அத்தனை பேரும் ரசிக்க வைக்கிறார்கள். அண்மையில் திரையரங்கு சென்று பார்க்கின்ற அத்தனை படங்களிலும் எனக்கு எரிச்சல் உண்டு பண்ணுகின்ற விடயம் இந்த உபதலைப்புகள் தான் (ஹிந்தி படம் பார்த்து பார்த்து வந்த வியாதி), படத்தில் கதை வருவதற்கு முன்பே வரும் உபதலைப்புகள் கொஞ்சம் உறுத்தல்.\nதமிழ் வசனங்கள் சூப்பரோ சூப்பர், நான் ரொம்பவும் எதிர்பார்த்த teachers day speach சூப்பரோ சூப்பர், ஹிந்தியிலேயே \"gay ஹ���\" என்று கேட்டதை தமிழ் ல \"அவனாடா நீ\" என்று கேட்டதை தமிழ் ல \"அவனாடா நீ\" சூப்பர் (ஹிந்தியில் நம்ம தமிழ் ல இருக்கிற மாதிரி கில்மா வசனங்கள் இல்லயோ\nஹிந்திப் படத்தை ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்து ரசித்ததை விட, நண்பனை இயற்கையாகவே ரசித்தேன்.\nஇந்திய ஜனநாயக கட்சி தலைவரான பாரிவேந்தரை களங்கப்படுத்தும் நோக்கிலேயே பாரிவேந்தன் என்னும் பெயர் வைக்கப்பட்டது. இந்தியில் அமீர்கானின் நடிப்புக்கு இதனை ஒப்பிட முடியாது விஜய் இல்லை யார் நடித்தாலும் படம் வெற்றிதான். ஒரு பக்கா மொழிபெயர்ப்பினை பார்த்தது போல தெரிந்தாலும் மதன் கார்க்கி பாராட்டுக்குரியவர் தான்.\n// கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும் //\nஇப்போது இவ்வளவு புகழ்ச்சி தேவை தானா அதுவும் 3 Idiots பார்த்த பிறகும் \nவழமை போலவே அருமை. நமக்குத்தான் இன்னும் கொடுத்து வைக்கல. பட் இந்த கிழமை அதுதான் ஒரே குறிக்கோள். ஆர்வத்தை தூண்டியதற்கு நன்றி.\nநம்ம ஊர் தியேட்டர்ல இன்னும் ஒஸ்தி தான் ஓடுது. எப்ப நண்பன் வருமோ தெரியல.\nவிமர்சனம் அருமை. மிகவும் நன்றி லோஷன்\n//கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்..//\nபடமும் உங்க விமர்சனமும் சூப்பர்.நானும் இலியானா இடுப்புக்கு அடிமையாகிட்டேன். எனக்கு ஒரு சந்தேகம்..விருமாண்டி சந்தனம் ங்குற பேரு தமிழ்..ஆனா அவர் பொண்ணோட கல்யாணம் மட்டும் வட நாட்டு முறைப்படி நடக்குதே..ஜீவா அப்போ பூக்கள வெச்சி முகத்த மூடி இருக்காரு..இந்த சீன் அ காப்பி அடிச்சது னா கொஞ்சம் பொருந்தல.\nஎனக்கும் திருப்பி பாக்கிற ஐடியா இருக்குதான்\nஇறுதியாக ஒன்றை சொல்லியிருக்கிறீர்கள்.. எதுவும் புரியவில்லை.. ”மீண்டும் மீட்ட வைத்தான்”..... என்பது...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசுனந்தாவும் நானும், கப்பலேறிப்போன கவுண்டமணியும்.. ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nம���ட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/chokers-icc-champions-trophy-semi-final.html", "date_download": "2018-11-14T06:36:12Z", "digest": "sha1:IUODWE4TIYXRPY5QSP3Y5TNAXIASPPKL", "length": 39428, "nlines": 476, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோதல் & எங்களைப் பற்றி - ICC Champions Trophy - Semi Final 1", "raw_content": "\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோதல் & எங்களைப் பற்றி - ICC Champions Trophy - Semi Final 1\nஅவர்களது பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டனே ஒத்துக்கொண்ட பிறகு வேறு பேச்சு ஏன் \nஎவ்வளவு தான் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தாலும், என்ன தான் பழையவற்றை மறந்துவிட்டோம்; புதிய அணியாக மாறி இருக்கிறோம் என்று உரக்க அறிக்கை விட்டாலும், 90களில் ஆரம்பித்த தென் ஆபிரிக்காவின் இந்த choking வியாதி இன்னமும் இல்லை.\nஅரையிறுதி/knock out கட்டங்கள் வரை அடித்துப் பிடித்து சூரர்களாக வந்து அதன் பின் யாருமே நம்ப முடியாத அளவுக்கு அடிவாங்கி வெளியேறுவார்கள்.\nஅண்மைக்கால நல்ல உதாரணங்கள், 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் அரையிறுதி & 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் கால் இறுதி.\nஇவற்றோடு நேற்றைய அரை இறுதியில் இங்கிலாந்திடம் கண்ட படுதோல்வியும் சேர்ந்துகொள்கிறது.\nநாங்கள் தான் Favorites, இந்தக் கிண்ணத்தை வென்று விடைபெற இருக்கும் எங்கள் பயிற்றுவிப்பாளர் கேர்ஸ்டனுக்கு வழங்கப்போகிறோம் என்று சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பகிரங்கமாக அறிவித்தவர் அணித்தலைவர் A.B.டீ வில்லியர்ஸ்.\nமுன்னரே தங்கள் அனுபவ வீரர்களை இழந்த தென் ஆபிரிக்காவுக்கு மோர்கல், ஸ்டெய்னின் உபாதைகளும் துரதிர்ஷ்டங்���ளாக அமைந்தன.\nஆனால் நேற்று இங்கிலாந்து அணியை, அவர்களது சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் தாண்டி வீழ்த்துவதற்கு ஸ்டெய்ன் மட்டுமல்லாமல், மனவுறுதியும் அதிகமாகத் தேவைப்பட்டது.\nஆனால் போட்டியின் முதலாவது ஓவரிலிருந்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை உருட்டி, ஒதுக்கி ஓரமாகத் தள்ளியிருந்தது.\nஐந்தாவது பந்தில் வீழ்த்தப்பட்ட முதல் விக்கெட் முதல் இங்கிலாந்தின் ஆதிக்கம் தான்.\n9வது விக்கெட்டுக்காக மில்லரும், க்ளைன்வெல்ட்டும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்ததைத் தவிர போட்டி முழுக்க இங்கிலாந்து மயம்.\nஅன்டர்சன், ப்ரோட் ஆகியோரின் துல்லியமான வேகப் பந்துவீச்சு ஒரு பக்கம், ட்ரெட்வெல்லின் பழைய பாரம்பரியப் பாணியிலான off spin சுழல் மறுபக்கம் என்று தென் ஆபிரிக்காவை சுற்றிவிட, தாங்களாகவும் தேவையற்ற அசட்டுத்தனமான அடிப் பிரயோகங்களுக்குப் போய் ஆட்டமிழந்தார்கள்.\nஅன்டர்சன் சிறப்பாகப் பந்துவீசும்போது அவரை விட உலகின் சிறந்த பந்துவீச்சாளரைக் காணவே முடியாது. வேகப்பந்துவீச்சின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஒரு வலது கை வசீம் அக்ரம் ஆகத் தெரிவார்.\nட்ரெட்வெல், ஸ்வானுக்கு ஒரு சரியான சவாலாக வரப் போகிறார். பந்துகளை இறக்குகிற இடங்களும், பெரியதாக அலட்டிக்கொள்ளாமல் பந்தை சுழற்றிவிடுகிற விதமும் ரசிக்கக் கூடியவை.\nநேற்று தென் ஆபிரிக்காவின் மத்தியவரிசையை சும்மா ஆட்டம் காண வைத்திருந்தார்.\nதுடுப்பாட்ட இலக்கு இலகுவானதாகத் தெரிந்த பிறகு இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களை இந்தத் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சு வரிசையால் எதுவித அழுத்தத்துக்கும் உள்ளாக்க முடியவில்லை.\nநியூ சீலாந்து அணிக்கெதிராக விட்ட குறையைத் தொடர்ந்து முடித்து வைத்து, இலகுவான வெற்றியை எதுவித தடுமாற்றமும் இல்லாமல் அடைய வைத்தார்கள் ஜொனதன் ட்ரோட்டும், ஜோ ரூட்டும்.\nஇது இங்கிலாந்தின் இரண்டாவது சம்பியன்ஸ் இறுதிப்போட்டி.\n2004ஆம் ஆண்டும் இங்கிலாந்திலே சாம்பியன்ஸ் கிண்ணம் இடம்பெற்றபோது, இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு வந்தது.\nஆனால மேற்கிந்தியத் தீவுகளின் கடைநிலை ஆட்டக்காரர்களின் அபார போராட்டத்தினால் கிண்ணத்தை இழந்தது.\nஇம்முறை குக்கின் தலைமையில் நம்பிக்கையான & திறமையான அணி யாரை சந்திக்கப் போகிறது\nஎந்த அணியை சந்தித்தாலும் சவாலைக் கொடுக்கும் என்பது உறுதி.\nஅரையிறுதி 2 - இலங்கை எதிர் இந்தியா\nஇந்த இரு அணிகளும் எத்தனை தடவை தங்களுக்குள் மோதி இருக்கின்றன.\nஎங்கேயாவது ஒரு இடைவெளி கிடைத்தால் உடனே ஒரு ஒருநாள் தொடர்...\nஇருமினால் தும்மினால் கூட இலங்கை - இந்திய ஒருநாள் போட்டி தான்.\n2007ஆம் ஆண்டின் முதல் இவ்விரு அணிகளும் 49 தடவை ஒருநாள் போட்டிகளில் சந்தித்திருக்கின்றன.\n(இலங்கை - 17 வெற்றி & இந்தியா - 28 வெற்றி)\nஇது ஆறு ஆண்டுகளில் 50வது போட்டி.\nஇவ்விரு அணிகளும் விளையாடிய அண்மைக்காலப் போட்டிகளில் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக மாற இருக்கிறது.\n2011 உலகக் கிண்ண இறுதிக்குப் பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 'பெரிய' மோதல் இது தான்.\nஇதற்கு முதல் இவ்விரு அணிகளும் இறுதியாக சந்தித்த அரையிறுதி யாராலும் குறிப்பாக இந்திய ,அணிக்கும் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒன்று.\n1996 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி.\nஇலங்கை அந்த நாட்களில் தொடர்ச்சியாக இந்தியாவைத் துவம்சம் செய்துகொண்டிருந்தது.(சனத் ஜெயசூரியாவின் உக்கிரத்தில்)\nஇவ்விரு அணிகளும் இதற்கு முன்னர் சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடியபோது (2002) அது இரண்டு நாட்கள் நீடித்தும் (மேலதிக நாளுடன்) மழையினால் கழுவப்பட்டிருந்தது.\nஇம்முறையும் அதே மழையின் ஆபத்து வேல்ஸின் கார்டிப்பிலும் (Cardiff) இன்று இருக்கிறது.\nமழை வந்து இன்று போட்டியை முழுக்கக் கழுவி விட்டால் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.\nஇந்தியா பிரிவு B யில் முதலிடம்.\nஇலங்கை பிரிவு A யில் இரண்டாம் இடம் என்ற அடிப்படையில்.\nமழை இன்றும் வேல்ஸில் கொட்டும் என்று தகவல்கள் சொல்கின்றன. இலங்கைக்கு அபசகுனம் தான்.\nஇதுவரை கார்டிப்பில் (Cardiff) இலங்கை அணி ஒரு தடவையும் வெல்லவில்லை என்பது இலங்கை வீரர்களின் மனதில் இருக்கும்.\nஇந்தியாவிடம் முக்கிய போட்டிகளில் அண்மைக்காலத்தில் தொடர்ந்து வாங்கிய அடியும் நீண்ட காலம் கிண்ணம் வெல்லாத ஏக்கமும் கூட சேர்ந்தே இன்று வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.\nஇரண்டு அணிகளுமே கடைசியாக விளையாடிய அதே பதினொருவரையெ இன்றும் ஈடுபடுத்தும் என்று நம்பலாம்.\nஇரு அணிகளிலும் இந்தத் தொடர் முழுதும் பிரகாசித்துத் தம்மை வெளிப்படுத்தியுள்ள வீரர்கள் தவிர, பெரிதாகப் பிரகாசிக்காத டில்ஷான், மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா சுரேஷ் ரெய்னா, அஷ்வின், இஷாந்த் ஷர்மா ஆகியோர் மீது எல்லோர் பார்வைகளும் இருக்கின்றன.\nformஇலுள்ள இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையின் மாலிங்க குலசெகரவை எதிர்த்தாடுவதும், மீண்டும் புதுப்பிக்கப்படும் மாலிங்க - கோஹ்லி மோதலும், அனுபவம் வாய்ந்த இலங்கையின் மத்திய வரிசை எதிர்கொள்ளப் போகிற பந்துவீச்சின் உச்ச formஇலுள்ள ஜடேஜா மற்றும் விக்கேட்டுக்காகத் தவமிருக்கும் அஷ்வினும் கூட கிரிக்கெட் விருந்துகள் தான்.\nஇந்த கிரிக்கெட் மோதலையும் தாண்டி அதிகம் யோசிக்க வைத்துள்ள விடயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவம்.\nபுலம்பெயர் தமிழரின் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும், அதை சிங்கள ரசிகர்கள் வன்முறையால் முறியடித்ததும்.\nஇன்று இதற்கு பழிவாங்கலாக வேல்ஸில் பல்லாயிரக்கணக்காகக் கூட இருக்கும் தமிழர் தரப்பு இன்று ஏதாவது பதிலடி கொடுக்கலாம் என்று செய்திகள் வருகின்றன.\nஅங்கேயுள்ள தமிழர்கள் (ஐரோப்பா முழுவதுமாக) அனைவருக்கும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்று கூடுமாறு அனுப்பப்பட்ட sms ஒன்றைக் காணக் கிடைத்தது.\nஇது கொஞ்சம் பதற்றமான சூழலை ஏற்படுத்தலாம்.\nஇங்கிலாந்து ஜனநாயக நாடு என்றாலும் வன்முறை என்று வரும்போது ஆர்ப்பாட்டம் செய்யும் நம்மவர்கள் தடை செய்யப்பட இயக்கத்தை சார்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படும் வேலைகளை சரியான பிரசாரப்படுத்தலாக இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.\nதங்களவர்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது.\nபுலிக்கொடிகளோடு படம் பிடிக்கப்படும் எம்மவர் தற்செயலாக இங்கே அனுப்பப்பட்டால்\nஅதேபோல இலங்கையில் கிளம்பி இருக்கும் பொது பலசேன, ராவண பலய போன்ற இனவாத சக்திகளுக்கு இப்படியான சம்பவங்கள் மேலும் மேலும் உயிர்ச்சத்து கொடுப்பதாக அமையும்.\nஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இடம், காலம் அறியுங்கள்... அதை எப்படியாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தெரியுங்கள் என்று ஒரு உரிமையுள்ள உணர்வுள்ள சகோதரனாக சொல்கிறேன்.\nஇப்போதெல்லாம் யதார்த்தமாக சில உண்மைகளை சொல்லப் போனால் தாராளமாக பட்டங்களும் முத்திரைகளும் கிடைக்கின்றன.\nஅதற்காக சொல்லவரும் விடயங்களை மனதிலே வைத்துக்கொள்ள முடியாது.\n''சமூகமொன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு சற்றும் மாறுதலான கருத்துக்களைச் சொல்லும் ஒருவன் சந்திக்கும் அவப்பெயர்களும், மிரட்டல்களும், கேலிகளும், கிண்டல்களும் சொல்லி மாளாதவை.\" தம்பி அனலிஸ்ட் கன்கோன் இன்று மெயில் கும்மி ஒன்றில் அருளியவை.\nஇதைச் சொன்னவுடனும் இலங்கை அணியின் ஆதரவாளனாக நான் சொன்னவை; சிங்கள அடிவருடி என்று கிளம்பும் கருத்துக்களும் வரும்.\nஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தற்போதைய நிலை (காணி சுவீகரிப்பு நெருக்குதல்கள், அண்மைய அரசாங்கக் கருத்துக்கள், ஏன் கொழும்பில் கோவில் இடிப்பு) போன்றவற்றையும், 13க்கு நடக்கும் நிலையையும் அவதானிப்போர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள் என நம்புகிறேன்.\nகிரிக்கெட்டை ரசித்தாலும் எனக்கான உணர்வுகள் எப்போதும் என்னுடன். எங்கிருந்தாலும் எம்மவர் எங்கள் ரத்த உறவுகள். அவர்களும் பாதிக்கப்படக் கூடாது அவமானம் அடையக் கூடாது. அவர்கள் அடையும் பாதிப்புக்களால் இங்கேயுள்ள காப்பார் யாருமற்ற அப்பாவிகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு.\nசற்று முன் கிடைத்த செய்தியின் படி பயிற்சிகளில் ஏற்பட்ட உபாதையினால் இன்று தினேஷ் சந்திமால் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாம்.\nகடந்த போட்டியில் தான மீண்டும் கொஞ்சமாவது formக்கு வந்திருந்தவர்.நிச்சயம் இலங்கைக்கு இது இழப்பு.\nat 6/20/2013 02:48:00 PM Labels: Champions Trophy, cricket, icc, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், தமிழ், தென் ஆபிரிக்கா\nஅமைதியாக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வந்தவர்களுடன் தங்கள் சிங்கள இன துவேசத்தை காடிய இலங்கை அணி சிங்கள ரசிகர் ஒருவரின் fb லிங்க் https://www.facebook.com/photo.php\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்���ம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116491.html", "date_download": "2018-11-14T06:36:15Z", "digest": "sha1:OSCIFEH4XOGZHKJ3YWJANI3TK72LZX37", "length": 11559, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நல்ல மனைவி கிடைத்தால் நீண்ட ஆயுள்: 108 வயது மனிதர் கூறும் ரகசியம்..!! – Athirady News ;", "raw_content": "\nநல்ல மனைவி கிடைத்தால் நீண்ட ஆயுள்: 108 வயது மனிதர் கூறும் ரகசியம்..\nநல்ல மனைவி கிடைத்தால் நீண்ட ஆயுள்: 108 வயது மனிதர் கூறும் ரகசியம்..\nகனடாவின் மிக வயதான மனிதராக அறியப்படும் எஸ்மாண்ட் ஆல்காக் சமீபத்தில் தனது 108-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nKerrobert நகரை சேர்ந்தவர் ஆல்காக், இவர் கடந்த 26-ஆம் திகதி சுகாதார மையத்தில் தனது 108-வது பிறந்தநாளை நகர மேயர் வைன் மோக்குடன் கொண்டாடினார்.\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் உணவுகள், மாமிசம், பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.அப்போது ஆல்காக்-ஐ கெளரவிக்கும் விதமாக ஜனவரி 26-ஆம் திகதியை ஆல்காக் தினமாக மேயர் அறிவித்தார்.\nஆல்காக் கூறுகையில், எனக்கும் ஆரம்பத்தில் பிரச்சனை இருந்தது, பின்னர் நல்ல மனைவி எனக்கு கிடைத்தால் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறேன் என கூறியுள்ளார்.\nஆல்காக்-கின் மனைவி ஹெலன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.சிறிதுகால��் தனியாக வீட்டில் வசித்த ஆல்காக் பின்னர் சுகாதார மையத்துக்கு நிரந்தரமாக குடியேறியுள்ளார்.\nபிரித்தானியாவில் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியாவில் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\nமியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்..\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு..\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவர் கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126627.html", "date_download": "2018-11-14T06:30:13Z", "digest": "sha1:ESLJ3EA7HFIUVZ5HMDIREC2KHEI7LMAX", "length": 11574, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப்பெரிய விமானம்..!! – Athirady News ;", "raw_content": "\nசெயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப்பெரிய விமானம்..\nசெயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப்பெரிய விமானம்..\nஅமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளது. இந்த விமானம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு மிக நீளமாக உள்ளது.\nஸ்ட்ரடோலாஞ்ச் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீட்டம் நீளம் கொண்டது. 6 மிகப்பெரிய என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 எரிபொருள் தொட்டி உள்ளது. அவை அனைத்தும் தனித்தனியாக நிரப்பட்டு சரியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தை குறைந்த வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முழு சோதனை முடிவடைந்த பின் வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்தில் ஸ்ட்ரடோலாஞ்ச் விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் முறையாக கொழும்பில் நடந்த வித்தியாசமான சத்திரசிகிச்சை…\nயாழ் நாகவிகாரை யானைகளை மோதித் தள்ளிய ஜீப்…\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\nமியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்..\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு..\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவர் கைது..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nப���லிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157515.html", "date_download": "2018-11-14T06:35:01Z", "digest": "sha1:KTYSMELPIJ57RJO3TILYXMYENYCK5CBO", "length": 13318, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ரயில் பயணிகளுக்கு இனி திண்டாட்டம் தான்: பிரான்ஸ் ரயில்வே துறையினர்..!! – Athirady News ;", "raw_content": "\nரயில் பயணிகளுக்கு இனி திண்டாட்டம் தான்: பிரான்ஸ் ரயில்வே துறையினர்..\nரயில் பயணிகளுக்கு இனி திண்டாட்டம் தான்: பிரான்ஸ் ரயில்வே துறையினர்..\nஅரசின் மறுசீரமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் திங்கட்கிழமையும் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பிரான்ஸ் ரயில்வே துறை அறிவித்துள்ளது.\nநாட்டின் அதிவேக ரயில்களிலும் உள்ளூர் ரயில்களிலும் சராசரியாக மூன்றில் ஒன்று மட்டுமே ஓடும் என்பதால் திங்கட்கிழமை பயணிகளுக்கு பிரச்சனைக்குரிய நாளாகவே இருக்கும் என தேசிய ரயில்வே நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.\nஇண்டர் சிட்டி ரயில்கள் எனப்படும் நகரங்களுக்கிடையே செயல்படும் ரயில்களில் ஐந்தில் ஒன்று மட்டுமே செயல்பட இருப்பதால் அந்த சேவை இன்னும் மோசமாக பாதிக்கப்படும்.\nஉள்ளூர் ரயில்களில் மூன்றில் ஒன்று மட்டுமே செயல்பட உள்ளதால் அதுவும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற��படுத்தும்.\nரயில் சேவைகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்படும் என்று தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக SNCF தெரிவித்துள்ளது, அதாவது ரயில்வே ஊழியர்கள் ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் ரயில்வே அலுவலகங்கள் ஆகியவற்றில் மறியலில் ஈடுபடலாம் என்று SNCF எதிர்பார்க்கிறது.\nஏப்ரலில் தங்கள் சுழற்சி முறை வேலை நிறுத்தத்தை தொடங்கிய ரயில்வே ஊழியர்கள், ஜூன் இறுதி வரையில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் இரண்டு நாட்கள் என மொத்தம் 36 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nதற்போதைய சுழற்சி வேலை நிறுத்தம் சனிக்கிழமை இரவு தொடங்கியது, அது செவ்வாய்க்கிழமை காலை வரை தொடரும்.\nபிரான்ஸ் பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் திட்டங்களுக்கு ரயில்வே வேலை நிறுத்தம் பெரும் சவாலாக உள்ளது\nகாதல் திருமணம் செய்த மகனின் கண்ணை தோண்டிய தந்தை\nஉயரமான மின்சார கோபுரம் மீது ஏறி நின்ற இளைஞர்: நேர்ந்த சோகம்…\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\nமியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்..\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு..\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவர் கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/tamilnaadu-politics_14.html", "date_download": "2018-11-14T07:11:01Z", "digest": "sha1:H3DAW5LNTKLXUPDGDYPDY4WXOTLC7EUL", "length": 22362, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "எந்த தீர்ப்பை எதிர்த்து மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்புக்கு இன்று பட்டாசு வெடிப்பது வேடிக்கை: ஸ்டாலின் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎந்த தீர்ப்பை எதிர்த்து மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்புக்கு இன்று பட்டாசு வெடிப்பது வேடிக்கை: ஸ்டாலின்\nby விவசாயி செய்திகள் 15:18:00 - 0\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :\nகூவத்தூர் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து\nஅதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெறும் அறிவிப்புகள் மட்டும் தான் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்���ியில் கூவத்தூர் பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டு, இதுவே வாடிக்கையாகி விட்டது. இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்.\nசட்டம் ஒழுங்கு ஒரு மோசமான சூழலில் இருக்கிறது. எங்கும் கொலை கொள்ளைகள் பெருகியிருக்கிறது. அதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்பதோடு, புகார்கள் வாங்கவே மறுக்கப்படுகிறதே\n7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக கொலை செய்யப்பட்டார், அதேபோல அரியலூர் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு, அந்தக் கருவையே சிதைத்து கொலை செய்யப்பட்ட கொடுமை நடந்தது. அதிமுகவைச் சார்ந்த தோழர்களே பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் வாட்ஸ்அப்பில் பரவுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கண்டுபிடித்து, கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, கூவத்தூரில் நேற்றிலிருந்து மிகப்பெரிய அளவில், ராணுவத்தினரை போன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோவளத்தில் சாலை மறியலை போலீஸார் தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. இப்படித்தான் காவல்துறை செயல்பாடு இருக்கிறதே தவிர, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நிலையிலோ, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலையிலோ இன்றைக்கு காவல்துறை இல்லை என்பதற்கு இவை சாட்சிகளாக இருக்கின்றன.\nஅதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இன்று மாலை அவர்களைச் சந்திக்க கவர்னர் நேரம் ஒதுக்கியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன\nஅது அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை. யாரை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் சசிகலாவை தேர்ந்தெடுத்தார்கள். சசிகலா தான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஒரு அணி சொல்லிக் கொண்டிருந்தது. இன்று அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக குற்றவாளிகளைத் தான் முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வருகிறது. நான் சொல்ல விரும்புவது, நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த வரலாற்று சிறப்புக்குரிய தீர்ப்பு நியாயமானது தான் என்று தீர்ப்பாகி, கடந்த 21 வருடங்களாக நடந்த வழக்கு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.\nநீதிபதி குன்ஹா அவர்கள், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும், அவருடைய ஆருயிர் தோழி சசிகலா நடராஜன் அவர்களுக்கும், சசிகலாவின் உறவினர்களாக இருக்கக்கூடிய இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 வருட சிறை தண்டனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம், மீதமுள்ளவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு விதித்தார். ஆனால் இடையில் அந்த தீர்ப்பு என்ன நிலைக்கு ஆளானது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். பிறகு மேல் முறையீடு செய்யப்பட்டு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பு நியாயமானது என்று இன்று வந்துள்ள தீர்ப்பு நிரூபித்துள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியான போது அதனை திமுகவின் சதி என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, காவடி எடுத்தார்கள், அலகு குத்திக்கொண்டு, மொட்டையடித்து, தாடி வளர்த்துக் கொண்டு, இப்படியெல்லாம் பலவற்றை செய்து, திமுக மீதும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்றைக்கு அதே தீர்ப்பை நியாயமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்போது யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிப்பு கொடுக்கிறார்கள்., பட்டாசு வெடிக்கிறார்கள். வழக்கு போட்டது இப்போது எதிர் கட்சியாக உள்ள திமுக. இந்த தீர்ப்பில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் கூட அதை கொண்டாடவில்லை. ஆனால் அதிமுகவினர் இதை பெரிதாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அது தான் வேடிக்கையாக உள்ளது.\nஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்து, ஆளுநரை வலியுறுத்தி வரும் நிலையில் திமுகவின் பார்வை என்ன\nஎப்போது இந்தப் பிரச்சினை தொடங்கியதோ அப்போதே நாங்கள் மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கோரிக்கையை தெளிவாக எடுத்து வைத்திருக்கிறோம். யார் மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்கிறார்களோ அவர்கள் ஆட்சியமைக்க உடனடியாக மாண்புமிகு கவர்னர் அவர்கள் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.\nநேற்றைக்கு திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு கூடி, அதிலும் இந்த கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம். அதை செய்தியாளர்களிடமும் நான் தெரிவித்தி ருக்கிறேன். இப்போதும் அதையே சொல்கிறேன். எப்போதும் அதைத்தான் சொல்வேன்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/mutual-funds/baroda-pioneer-credit-opportunities-fund-plan-b-growth-option", "date_download": "2018-11-14T07:18:13Z", "digest": "sha1:GIQ74BG5AOYF4G2J2VU3JQ3YPKOQBG2D", "length": 14313, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Baroda Credit Risk Fund - Direct Plan Scheme Rolling Returns | மியூச்சுவல் ஃபண்ட் -தமிழ் குட்ரிட்டன்ஸ் - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » மியூச்சுவல் ஃபண்ட் » திட்டக் கண்ணோட்டம்\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் முதல் 3 எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nதுவங்கப்பட்ட தேதி Jan 8th, 2015\nநிதி மேளாலர் Mr.Alok Sahoo\nகுறைந்தபட்ச முதலீட்டு தொகை 5,000\nஇந்தியாவில் உள்ள மியூச்சவல் ஃபண்ட் திட்டங்கள்\nஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சவல் ஃபண்ட்\nஎல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்\nடிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்\nபி.என்.பி பாரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்\nகனரா ரோப்கோ மியூச்சுவல் ஃபண்ட்\nபரோடா முன்னோடி மியூச்சுவல் ஃபண்ட்\nமோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்\nBOI AXA மியூச்சுவல் ஃபண்ட்\nSource: டியான் குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f98b9ba97d/carnatic-farmers-enjoy", "date_download": "2018-11-14T07:58:18Z", "digest": "sha1:O3Q77SVR2OGDXSZR5XVKTZNBG7BGHVNF", "length": 26707, "nlines": 128, "source_domain": "tamil.yourstory.com", "title": "உள்நாட்டு மாட்டின பாலின் பலன்களை அனுபவிக்கும் கர்நாடக விவசாயிகள்!", "raw_content": "\nஉள்நாட்டு மாட்டின பாலின் பலன்களை அனுபவிக்கும் கர்நாடக விவசாயிகள்\nவிவசாயத்திற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் அவசியம். எனினும் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்து மட்டுமின்றி கிராமப்புற சமூகத்தின் நலனுக்காகவும் சில கிராமப்புற அம்சங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.\nகிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, கிராமப்புற இளைஞர்கள் நகரத்தை நோக்கி புலம்பெயர்வதை குறைப்பது, மண், தண்ணீர் மற்றும் பிற வளங்களை மேம்படுத்துவது போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தி பல்வேறு சமூக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.\nஅப்படிப்பட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்களிக்கும் நோக்கத்தோடு 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனம்தான் பெங்களூருவைச் சேர்ந்த டீம் தேசி மில்க் (TDM). இது உள்நாட்டு கால்நடைகளை விவசாயிகளிடையே ஊக்குவிக்கிறது. அத்துடன் நகர்புற நுகர்வோருக்கு உள்நாட்டு பால் விற்பனையையும் ஊக்குவிக்கிறது. இந்த நடவடிக்கைகளை கிராமப்புற-நகர்புற கூட்டுறவு இயக்கம் வாயிலாக மேற்கொள்கிறது.\nவிவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nசேவா ட்ரஸ்டின் ஒரு பிரிவான டிடிஎம், கிராமப்புற பொருளாதாரத்தில் நிலையான நகர்புற பங்களிப்பை ஊக்குவிக்கும் மாதிரியாகும். கால்நடை பராமரிப்பு மற்றும் சாகுபடி முறைகளை மீண்டும் ஒருங்கிணைத்து ஆர்கானிக் விவசாய முறைகளை ஊக்குவிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.\n”ஆர்கானிக் விவசாயத்தையும் மேம்படுத்தப்பட்ட விலங்குகள் பராமரிப்பையும் ஊக்குவிப்பது சமூக பரமாரிப்பின் ஒரு அங்கமாகும். இது இயற்கையை பாதுகாப்பதற்கான அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாகும்,” என்று சேவா ட்ரஸ்டின் டைடஸ் செக்வேரா VillageSquare.in-க்கு தெரிவித்தார்.\nபாரம்பரியமாகவே விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஒன்றோடொன்று சார்புடையதாகும். இந்த நடைமுறையை மீட்டெடுத்தால் விவசாயிகள் சுயசார்புடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும். உள்நாட்டு கால்நடைகளை இணைத்துக்கொள்வதும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.\nநகர்புற மற்றும் கிராமப்புற பொருளாதாரங்களை இணைத்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சரியான வ��கிதத்தில் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்தியும் கிராமம் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்,”\nஎன்று டிடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த மாதவா ஹெப்பர் VillageSquare.in-க்கு தெரிவித்தார்.\nநாட்டு இனங்களால் கிடைக்கும் நன்மைகள்\nபான் இண்டிகஸ் (Bos Indicus) எனும் நாட்டினத்தின் பால் Beta Casein என்கிற புரோட்டீனைக் கொண்டுள்ள A2 வகையாகும். இதில் 22 கரையக்கூடிய கனிமங்கள் உள்ளது. அறிமுப்படுத்தப்பட்ட இனமான (Bos Taurus) A1 வகை பால் ஆறு கனிமங்களை மட்டுமே கொண்டுள்ளது.\nA2 வகை பால் ஒவ்வாமை பிரச்சனை இல்லாதது. A1 வகை பால் பல குழந்தைகளுக்கு ஒவ்வாமை, செரிமான கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். A1 வகை பால் மூன்று மணி நேரங்களில் கெட்டுவிடும். A2 வகை பால் ஏழு மணி நேரங்கள் வரை கெடாமல் இருக்கும். A2 வகை பாலில் உள்ள கொழுப்பு செரிமானம் ஆகிவிடும் என்பதால் ஆடை நீக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் A1 வகை பாலில் ஆடை நீக்கப்படவேண்டும்.\nஇவை அனைத்தும் உள்நாட்டு மாட்டு பாலின் நேரடி பலன்கள் என்றாலும் அவற்றை வளர்ப்பதில் மற்ற பலன்களும் உண்டு. உள்நாட்டு மாட்டினங்கள் ஆரோக்கியமானது, குறைவான பராமரிப்பு தேவைப்படும், நோய் எதிர்பு சக்தி அதிகம், இயற்கையாக இனப்பெருக்கம் செய்யப்படவையாகும். கலப்பினங்கள் செயற்கை கருவூட்டல் முறையில் மருந்துகள் மற்றும் ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டதாகும். இவை உள்ளூர் பருவநிலைக்கு ஏற்றதல்ல. அத்துடன் அதிக பராமரிப்பும் தேவைப்படும்.\nஉள்நாட்டு மாட்டினங்களின் பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நலன்களை கருத்தில் கொண்டு பல விவசாயிகள் உள்நாட்டு மாட்டின வளர்ப்பிற்கு மாறியுள்ளனர். கடுஷிவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சிவராஜு தனது ஏழு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, சோளம், மல்பெரி சாகுபடி செய்கிறார்.\n”இதற்கு முன்பு நான் ஜெர்சி மாடுகள் வைத்திருந்தேன். அதற்கு அதிக முதலீடும் பராமரிப்பும் தேவைப்படும். அவை நோய் தாக்கத்தினால் இறந்தபோது ஐந்து உள்நாட்டு மாட்டினங்களை வாங்கினார். நமது சூழலுக்கு இவை மிகச்சிறந்தது என நம்புகிறேன்,” என்றார்.\n’ஹல்லிகர்’ என்கிற உள்நாட்டு மாட்டினம் கனகபுரா மற்றும் ராமநகரா மாவட்டங்களில் வழக்கமாக வளர்க்கப்படும் வகையாகும். இங்கு டிடிஎம் தீவிரமாக செயல்படுறது. சிலர் கர்நாடகாவின் மலைநாடு பகுதியைச் சேர்ந்த மாட்டினமான மல்நாட் ஹிடா வளர்க்கின்றனர். சில விவசாயிகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தவும் குறிப்பிட்ட பருவங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தவும் காளை மாடுகளையும் வளர்க்கின்றனர்.\nஉள்நாட்டு மாட்டினங்களை வளர்ப்பது தொடர்பான பொருளாதார பார்வை\nகலப்பின வகைகளைக் காட்டிலும் உள்நாட்டு மாட்டினங்கள் வாயிலாக கிடைக்கப்படும் லாபம் குறைவுதான். ஆனால் அவற்றின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. இவை சுதந்திரமாக மேய்ந்து வருவதால் விவசாயிகளுக்கு தீவனச் செலவு குறைகிறது. உள்நாட்டு மாட்டினங்களுக்கு சாதாரண உள்ளூர் தீவனத்தை வழங்கினாலே போதுமானது. ஆனால் மற்ற வகைகளுக்கு பிரத்யேகமாக தீவனங்கள் அவசியம்.\nஉள்ளூர் மாடுகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நல்ல பாலை கொடுக்கும். இந்த மாட்டின் சானம் மற்றும் கோமியத்தில் பலனளிக்கக்கூடிய நுண்ணியிர்கள் அதிகம் இருப்பதால் இவை ஆர்கானிக் விவசாயத்திற்கு உரமாக பயனப்படுத்த உகந்ததாகும். மண்புழுக்கள் செழிக்க இது உதவும். இதனால் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு செலவிடும் தொகை குறைகிறது.\n”நான் இவைகளை பராமரிக்கவோ, தீவனத்திற்கோ, என்னுடைய நிலங்களுக்கான உரங்களுக்கோ அதிகம் செலவிடுவதில்லை. என்னுடைய குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர். என்னுடைய குழந்தைகளை சிறப்பாக படிக்கவைக்க முடிகிறது. சௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்,”\nஎன்று VillageSquare.in-க்கு தெரிவித்தார். கல்லூரி மாணவரான கடுஷிவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் ஐந்து மாடுகளையும் ஒரு காளையையும் வளர்த்து வருகிறார். இவர்\n“பல விவசாயிகள் என்னுடைய காளைமாட்டை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் எனக்கு காளை மாட்டின் மூலம் 10,000 ரூபாய் வரை உபரி வருமானம் கிடைக்கிறது,” என்று தெரிவித்தார்.\nகனகபுரா, சாத்தனூரு, சங்கமா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 கிராமங்கள் முழுவதும் சேர்த்து 24 கூட்டுறவுகள் உள்ளன. இதில் 430 குடும்பங்களைச் சேர்ந்த 4800 உறுப்பினர்கள் உள்ளனர். கர்நாடகாவில் இந்தப் பகுதிகளில்தான் அதிககளவிலான உள்நாட்டு மாட்டினங்கள் (சுமார் 3.2 லட்சம்) உள்ளன.\nவிவசாயிகளிடம் இருந்து டிடிஎம் பாலை சேகரித்து சூடாக்கும். அதன் ப���றகு மேலும் பதப்படுத்தாமல் பெங்களூருவில் அருகாமையில் உள்ள நகரங்களில் விற்பனை செய்யும். இதுவே சமீபத்திய காலம் வரை பின்பற்றப்பட்ட செயல்முறையாகும். தற்போது தப்பகுளி பசவேஸ்வரா ஸ்வாமி விவசாய உற்பத்தி கம்பெனி லிமிடெட் பாலை விநியோகித்து வருகிறது.\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) செயல்பாட்டு மூலதனத்தை வழங்குகையில் விவசாயிகள் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் செலுத்தி உற்பத்தி நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள்.\n”ஒவ்வொரு நாள் காலையும் நாங்கள் 26 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பாலை சேகரிப்போம். பிஜாஹள்ளி பகுதியில் உள்ள பால் பதப்படுத்தும் மையத்தில் சூடாக்கப்படும். பிறகு குளிரூட்டப்பட்டு அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளாக பேக் செய்யப்படும்,”\nஎன்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் பால் சேகரிப்பு மையத்தில் பணியாற்றும் மகேஷ்.\nபிஜாஹள்ளியில் இருந்து பேக் செய்யப்பட்ட பால் ஒன்றரை மணி நேர தொலைவில் இருக்கும் பெங்களூருவில் உள்ள டிடிஎம் அலுவலகத்தை வந்தடையும். தன்னார்வலர்கள் மற்றும் டிடிஎம் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலும் சில பேக்கட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.\nலாக்டோமீட்டர்கள், கிருமிகளில்லாத கேன் ஆகிய குறைந்த விலையிலான டூல்களைக் கொண்டு விவசாயிகள் பாலின் தரத்தை உறுதி செய்கின்றனர்.\nடிடிஎம் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குவதால் விவசாயிகள் A2 வகை பாலில் அதிக வருவாய் ஈட்டுகின்றனர். அரசு பால்பண்ணைகள் லிட்டருக்கு 24 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. A2 வகை பால் விற்பனையைத் துவங்கிய பிறகு வீட்டிற்குத் தேவையான பல பொருட்களை வாங்க முடிந்ததாக தெரிவிக்கிறார் விவசாயியான சிவராஜு.\n”மூன்று ஹல்லிகர் மாடுகள் வாயிலாக ஈட்டப்பட்ட வருவாயைக் கொண்டு என்னால் மேலும் இரண்டு மாடுகள் வாங்கமுடிந்தது. எங்கள் குடும்பத்தின் நிதிநிலை மேம்பட்டுள்ளது,” என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் கடுஷிவனஹல்லி பகுதியைச் சேர்ந்த பேபி.\nபண்டேடோடி பகுதியைச் சேர்ந்த திவ்யா முனிராஜ் மூன்று ஹல்லிகர் மாடுகளை வளர்க்கிறார். இதன் வாயிலான மாத உபரி வருமானத் தொகை 12,000 ரூபாய் அவரது பட்டுப்பூச்சி வளர்ப��பை நிர்வகிக்கவும் அவரது மூன்று மகள்களின் பள்ளிப்படிப்பிற்கும் உதவுகிறது.\nலிட்டருக்கு 80 ரூபாய் என்கிற வீதத்தில் சில்லறை வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் ஆரோக்கிய பலன்களைக் கருத்தில் கொண்டு வழக்கமான சில்லறை வர்த்தக விலையைக் காட்டிலும் இருமடங்கு செலுத்தவும் நுகர்வோர் தயாராக இருப்பதாக தெரிவித்தார் டிடிஎம்-ஐ சேர்ந்த சித்தராஜு.\nவிவசாய குடும்பங்களும் A2 வகை பாலைப் பயன்படுத்தி பலனடைகின்றனர். ”உள்நாட்டு மாட்டினங்களின் பாலை பருகத் துவங்கியதும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை, வயிறு உபாதைகள் போன்ற உடல்நலம் பாதிப்புகள் குறைந்துள்ளது,” என்று தெரிவித்தார் சித்தராஜு.\nவிவசாயிகளை கூட்டுறவு பாணியில் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் பதப்படுத்தப்பட்ட பிறகு நேரடியாக சேகரிக்கப்படும் 5,000 லிட்டர் பாலை விற்பனை செய்யலாம். இதனால் அதிகபட்ச லாபத்தை ஈட்டலாம். அத்துடன் விற்பனை மற்றும் மார்கெட்டிங் உத்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.\nஅதிக விவசாயிகள் உள்நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதாலும் நுகர்வோர் உள்நாட்டு மாட்டினங்களின் இயறகையான புரோபயாடிக் பாலின் நன்மைகளை உணர்வதாலும் ஆர்கானிக் பாலின் விலை குறைக்கப்படலாம் என ப்ரொமோட்டர்கள் கருதுகின்றனர்.\nஆங்கில கட்டுரையாளர் : சுதா நரசிம்மாசார் | தமிழில் : ஸ்ரீவித்யா\nபொறுப்புதுறப்பு : இந்த கட்டுரை முதலில் VillageSquare.in-ல் வெளியானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.\nகேரள நிவாரண நிதிக்கு தங்கள் நிலத்தின் பங்கை நன்கொடை வழங்கிய உடன்பிறப்புகள்\nஇந்தியாவின் முதல் பயோஜெட் எரிபொருள் விமானத்தை இயக்கியுள்ளது ஸ்பைஸ்ஜெட்\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் ஒரு புத்தகக் கோட்டை\nகேரள வெள்ளத்தில் சிக்கித்தவித்த 26 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130812-neutrino-project-director-who-has-invited-people-to-visit-the-sample-neutrinos-laboratory.html", "date_download": "2018-11-14T07:32:22Z", "digest": "sha1:OHGWN2XPHK7SFUDHXV6CDHNAHSOSJKRA", "length": 18427, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "``மாதிரி ஆய்வகத்தைப் பார்க்க வாருங்கள்!\" − மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நியூ��்ரினோ திட்ட இயக்குநர் | neutrino Project Director who has invited people to visit the sample neutrinos laboratory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/07/2018)\n``மாதிரி ஆய்வகத்தைப் பார்க்க வாருங்கள்\" − மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நியூட்ரினோ திட்ட இயக்குநர்\nதேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள அம்பரப்பர் மலையில் செயல்படுத்தப்பட இருக்கும் நியூட்ரினோ திட்ட இயக்குநர் விவேக் தத்தார் இன்று தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், ``நியூட்ரினோ திட்டம் மக்களுக்கான திட்டம். அதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. மக்களுக்கான சந்தேகங்களைத் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிர்புரத்தில் வடபழஞ்சி என்ற இடத்தில் மாதிரி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நியூட்ரினோ ஆய்வகத்தில் இருப்பது போன்ற இந்த மாதிரி 70 கிலோ டன் எடை கொண்டது. இதை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். அங்கிருக்கும் ஆய்வு மாணவர்களிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். தற்போது அந்த உணர்கருவியானது மீயோன் துகள்களை ஆய்வு செய்துவருகிறது. அதை நேரடியாகப் பார்வையிடலாம். மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் மாதிரி நியூட்ரினோ ஆய்வகத்தைப் பார்வையிட வர வேண்டும். இதை எனது அழைப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்\" என்றார்.\nஇந்தச் செய்தியாளர் சந்திப்பில், விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன் உடன் இருந்தார். அவர் பேசும்போது, ``நியூட்ரினோ குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. பகுத்தறிவு மிகுந்த தமிழ்நாட்டில் பொய் அறிவியல் வாதங்கள் பரப்பப்படுகிறது. அதை மக்கள் நம்பக்கூடாது. தேனி மக்கள் மதுரையில் அமைந்துள்ள மாதிரி நியூட்ரினோ ஆய்வகத்தை வந்து நேரில் பார்க்க வேண்டும்\" என்றார்.\nneutrino research centrevillage peopleநியூட்ரினோ ஆய்வு மையம்கிராம மக்கள்\n`புதிய நியமன எம்.பி-க்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://editorkumar.blogspot.com/2015/09/", "date_download": "2018-11-14T07:04:03Z", "digest": "sha1:T2BDSCJGPNEVX6DTO32QQ5DI2TGMSMQI", "length": 11494, "nlines": 89, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: September 2015", "raw_content": "\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 18\nஒரு கடிதம், இரு உறவு.\nதன்னைப் பிரிந்து சென்ற கோவலனுக்குக் கவுசிகன் மூலம் ஒரு கடிதம் அனுப்புகிறாள் மாதவி. அதில் மாதவி எழுதியிருப்பதாக இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்....\nஅடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்\nவடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்.\nகுரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியொடு\nகையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்,\nபொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி.\nகடிதத்தில் மாதவி கூறியிருப்பது இதுதான்....\nஅடிகளே உங்கள் முன் விழுந்து, உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். தெளிவற்ற என் சிறுமொழிகளை தயவு செய்து கேட்டருள வேண்டுகிறேன்.வயதான தாய் தந்தைக்கு அருகில் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல், உயர்குடியில் பிறந்த கண்ணகியுடன் புகார் நகரை விட்டு சென்றது ஏன் அதுவும், ஊரைவிட்டு் யாருமே செல்ல விரும்பாத சிறப்பு மிக்க பூம��புகார் நகரைவிட்டு மனைவியுடன் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் சென்றதற்கு, நான் செய்த தவறுதான் காரணமோ என்று என் மனம் சோர்வடைகிறது.அப்படி என்னுடைய தவறுதான் காரணம் என்றால், என்னுடைய சொல்லைப் பொருட்படுத்தாமல்,என்னை மன்னிக்க வேண்டுகிறேன். குற்றமற்ற அறிவை உடைய மேன்மை உடைய தங்களைப் போற்றுகின்றேன்.\nஇப்படி மாதவி எழுதிய மடலை வாசித்த கோவலன் மனம் நெகிழ்ந்தான். மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் என்றும் ஆடல் மகள் என்னிடமே நடித்தாள் என்றும் சொல்லிப் பிரிந்தவன், இந்தக க்டிதத்தைப் படித்தபின் மாதவி குற்றமற்றவள் என உணர்கிறான்.\n“என் பெற்றோரிடம் சொல்லாமல், ஊரை விட்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி, மாதவியின் இந்தக் கடிதத்திலேயே உள்ளது. எனவே, இந்தக் கடிதத்தை, நான் கொடுத்ததாக என் பெற்றோரிடம் கோண்டுபோய்க் கொடு” என்று கவுசிகனை அனுப்பி வைக்கிறான் கோவலன்,\nகாதலன் கோவலனுக்கு மாதவி எழுதிய கடிதம், அதையே, கோவலன் தன் பெற்றோருக்கு அனுப்பக் கூடியதாக இருக்கிறது. ஒரே கடிதம், காதலனுக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது. பெற்றோருக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது.\nஆஹா... இந்தக் கடிதத்தைஎவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறார் இளங்கோவடிகள்.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 17\nமண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்\nஎன்று திரைப்பாடலில் புதுக்கவிதை சிந்தனையை, புதிய சிந்தனையை புகுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்.\nஎது இல்லாத ஊரே இல்லை சொல்லுங்கள் பார்க்கலாம். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். பிடிபடவே இல்லை.\nதொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு நீங்களும் யோசித்துப் பாருங்கள். பிறகுதான் உங்களுக்கும், “அட இது தோணலையே நமக்கு” என்று தோணும்..\nஎது இல்லாத ஊர் இல்லை\nசுரதா சொல்கிறார் இதோ...அதுவும் ஒரு திரைப்பாடலில்....காதல் பாடலில்.....\nநீலவானம் இல்ல்லாத ஊரில்லை - அன்பே\nஅட....ஆமாம். இது நமக்குத் தோணலையேன்னு இப்ப தோணுதா உங்களுக்கு. வானம் இல்லாத ஊர் இல்லை என்பது சாதாரண உண்மைதான். அது நமக்குத் தோணவில்லை. சுரதா எவ்வளவு அழகாக எளிமையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.\nதாமரை, சூரியனைக் கண்டு மலரும். அல்லி, நிலவு கண்டு மலரும். தாழை மலர் எதைக் கண்டு மலரும்\nசுடர்மின்னல் கண்டு மலரும் தாழையைப் ���ோல்....\nஎன்று சொல்கிறார். மின்னல் கண்டு தாழை மலரும் என்கிறார்.\n“எப்ப்படி ஐயா உங்களுக்குத் தெரியும்” என்று அவரிடமே கேட்டேன். பட்டென்று அவர் சொன்ன பதில்.....\n நற்றிணையில் சொல்லியிருப்பதை நான் சொன்னேன்.\nஇதுதான் சுரதா அவர்களின் நேர்மை.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/459-srilanka-air-lines", "date_download": "2018-11-14T06:28:09Z", "digest": "sha1:SPMIHOKZWXZYYFHEKVGVDOQV5336LWML", "length": 4480, "nlines": 85, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு", "raw_content": "\nஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு\nவரவு– செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது ஐ.ம.சு.மு ஒன்றிணைந்த எதிரணி எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், ''ஸ்ரீலங்கா எயார் லைன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமிஹின் லங்கா நிறுவனம் இறுதி தருவாயில் இலாபம் ஈட்டி வந்தது. அதன் சேவையையும் நிறுத்தியுள்ளனர்.\nஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்ததுள்ளது.\nஅரச உடைமைகளை விற்க வேண்டாம். இதனை வைத்து இலாபம் ஈட்டுங்கள்.\nஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் எமது உடைமை . இதனால் எமக்கு பெருமை''. என்று வலியுறுத்தினார்\nMore in this category: « கடந்த ஆட்சியில் பாரிய அரிசி மோசடி நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த ஞானசார தேரர் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறத�� CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jagan-started-the-fasting/", "date_download": "2018-11-14T06:35:15Z", "digest": "sha1:XCFV6NUUHWZADTQSO2PKSWZJFMBBWE6U", "length": 7707, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உண்ணாவிரதம் தொடங்கினார் ஜெகன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார். தனது இல்லத்திற்கு அருகிலேயே அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இந்த நிலையில் அந்திர கடலோர மாவட்டங்கல், ராயலசீமா, ஆகியபகுதிகளில் 2வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஒரு சில தெலுங்கானா எதிர்ப்பு கோஷ்டிகள் 48 மணி நேர பந்த் அறிவிக்க ஜெகன் மோகன் ரெட்டி 72 மணிநேர பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடைபெற்றதால் இன்றும் சீமாந்திரா பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பெரிய கூட்டம் அவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு விரைந்தவண்ணம் உள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகனிமவளத்துறை அதிகாரி கொலை-சிபிஐ விசாரிக்க உத்தரவு\nஅஞ்சலி எங்கே என தெரியவில்லை\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nஎங்கள் இணையதள செய்திகள�� உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100082", "date_download": "2018-11-14T07:49:42Z", "digest": "sha1:CR4CXZRLNFXXADQL5Q6XKR3XFJQEDNXY", "length": 17935, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாலம் விரிவுபடுத்த பொதுப்பணித்துறை முடிவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nமேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாலம் விரிவுபடுத்த பொதுப்பணித்துறை முடிவு\nகேர ' லாஸ் '\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி: மோடி நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nமேட்டூர்: மேட்டூர், மேற்கு பிரதான சாலையிலிருந்து பிரிந்து, குள்ளவீரன்பட்டி வழியாக, கொளத்தூர் செல்லும் சாலை உள்ளது. அச்சாலையில், பொன்னகர் பகுதியில், கிழக்கு, மேற்கு கால்வாய் குறுக்கே, 50 ஆண்டுகளுக்கு முன், குறுகிய பாலம் கட்டப்பட்டது. அதில், ஒரு கார் அல்லது லாரி மட்டுமே செல்ல முடியும். மேட்டூர் அணை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, பஸ் உள்ளிட்ட வாகனங்கள், குள்ளவீரன்பட்டி சாலை வழியாக, கொளத்தூர் செல்லும். ஆனால், பாலம் குறுகலாக இருப்பதோடு, ஏராளமான வாகனங்கள் செல்வதால், பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பாலத்தை விரிவுபடுத்த, பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, திட்டமதிப்பீடு தயாரித்து, விரைவில் அரசுக்கு அனுப்பப்படவுள்ளது.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.தியேட்டர்களில் '3டி' தொழில் நுட்ப வசதியில்லை: ரஜினியின், 2.0 படம் வெளியிடுவதில் சிக்கல்\n1.தீபாவளி முடிந்த நிலையில் சர்க்கரை விலை உயர்வு\n2.யாருடன் கூட்டணி அமைத்தாலும் வெற்றி: காங்., கமிட்டி செயலர் நம்பிக்கை\n3.'புத்தாண்டு 2019' காலண்டர்கள் வருகை: தயாரிப்பு செலவு எகிறியதால், 18 சதவீதம் வரை விலை உயர்வு\n4.'புதிய தொழில் தொடங்க 10 சதவீத முதலீடு போதும்'\n5.சின்ன வெங்காயம் வரத்து சரிவு: இரு மடங்கு எகிறியது விலை\n1.வாலிபர் மீது போக்சோ வழக்கு\n2.மாடியிலிருந்து விழுந்து மகன் சாவு: நண்பர்களிடம் விசாரிக்க தந்தை புகார்\n3.விதவை தாயை தவிக்கவிட்டு காதலனுடன் பெண் ஓட்டம்\n4.மது பாட்டிலால் வாலிபரை குத்தியவருக்கு வலை\n5.பாலத்திலிருந்து குதித்த 'குடி'மகனால் பரபரப்பு\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1839047", "date_download": "2018-11-14T07:46:32Z", "digest": "sha1:4ZIKDGWPGXN6VI6J2JYFHJWSB7U7OQV3", "length": 18685, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகாவில் மீண்டும் காங்., அரசு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது| Dinamalar", "raw_content": "\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29\n'கஜா 'புயல் வேகம் மெதுவாக குறைந்து வருகிறது\nமோடிக்கு எதிரான வழக்கு: 19-ல் விசாரணை 8\nதி.மலையில் கார்த்திகை தீப திருவிழா கொடி ...\nரயிலில் இருந்து குதித்தவர் பலி\nஇன்றைய (நவ.,14) விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\nநவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு 1\nகர்நாடகாவில் மீண்டும் காங்., அரசு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது\nபெங்களூரு, 'கர்நாடகாவில், மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்; பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.\nகர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, 2018 துவக்கத்தில், 225 தொகுதிகள் உடைய சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், அங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து, 'சி - போர்' என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nகர்நாடகாவில் மீண்டும் காங்.,: கருத்துக்கணிப்பு\nஜூலை, 19 முதல், ஆகஸ்ட், 10 வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பின் போது, 165 தொகுதிகளில், 24 ஆயிரத்து, 676 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, காங்., கட்சி, 120 முதல், 132 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., 60 - 72 தொகுதிகளில் வென்று, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.\nமதச் சார்பற்ற ஜனதா தளம், 24 - 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு, 43 சதவீதம், பா.ஜ.,வுக்கு, 32 சதவீதம், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு, 17 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் செய்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 150 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும் என கூறியுள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.\nRelated Tags கர்நாடகா Karnataka காங்கிரஸ் Congress கருத்துக்கணிப்பு opinion polls பெங்களூரு Bengaluru பா.ஜ. BJP\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிரு பாமரன் - நம்மூர்தான்,இந்தியா அவர்களே.......பகுத்தறிவை தொலைத்து விட்டு இப்படி பாவம்..........இப்படி எல்லாம் கருத்து எழுத வேண்டும் என்பது உங்கள் தலை விதி. யாரை நொந்து கொள்வது.\nபொன் வண்ணன் - chennai,இந்தியா\nஉடனே பிஜேபி ரஜினி காந்தை கர்நாடகாவிற்கு அனுப்பி பிரச்சாரம் செய்ய சொல்ல வேண்டும் ...மொத்த தொகுதிகளையும் அள்ளி விடலாம்...\nஇது பொய்யானது என்று பிஜேபி வாசகர்களும் , சூப்பர் என்று காங்கிரஸ் வாசகர்களும் எழுதுங்க பொழுது போகணுமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக ���ருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_38.html", "date_download": "2018-11-14T06:34:08Z", "digest": "sha1:V44IJUTYWTCB5LBY2MNQPSQKWODJCBFG", "length": 24854, "nlines": 51, "source_domain": "www.kalvisolai.in", "title": "உடற்பயிற்சி வணிகமயமாவானேன்?", "raw_content": "\nமனிதராவார்க்கு உடல் நலம், மன நலம் இரண்டும் அடிப்படைத் தேவையாகின்றன. உடல் நலத்திற்கு உணவு, உழைப்பு, ஓய்வு மூன்றும் தேவையாகின்றன. மனநலத்திற்கு உழைப்பு, ஓய்வு இரண்டுமே தேவை. உடலுக்கு ஓய்வாவது செயலற்றிருத்தல். மனத்திற்கு ஓய்வாவது யாது\nஎன மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் முறையில் அறுதியிட்டுரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியர். மனிதர்க்கு மட்டும் உரியதாகும் சிந்தனை என்னும் திறனையே மனன் எனக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அதாவது மனம், சிந்தித்தல், எண்ணுதல், நினைத்தல் என்பனவெல்லாமும், ஒன்றன்றி வெவ்வேறல்ல.இனி, செயலற்றிருத்தல் உடலுக்கு ஓய்வாகலாம். மனமாவது சிந்தனையெனும்போது, சிந்தனையற்றிருத்தல் உன்மத்தம் அல்லது மயக்க நிலை. உன்மத்தமும், மயக்கமும் உடல், உள்ளம் இரண்டிற்கும் சாவன்றி வாழ்வல்ல. இங்கே விவாதப் பொருள் வாழும் வகை பற்றியதே. ஆக, மனம் செயலாகவும் இருக்க வேண்டும். அதுவே ஓய்வாகவும் வேண்டும்.இது குறித்துத் தியானவாதிகளும், யோகாக் கலையாரும் கூறுவதென்ன \"நாம் அன்றாடம் பல்வகைப் பணிகளில் சிக்கிப் பல்வேறு சிந்தனைகளில் சுழல்வதால் மன உளைச்சல் உண்டாகிறது. நாள்தோறும் சிறிதுபொழுது ஓரிடத்திலிருந்து எண்ணங்களை அங்குமிங்கும் அலைபாய விடாது குறிப்பிட்ட ஒன்றிலேயே ஒருமுகப்படுத்தும் தியானத்தையும், யோகாவையும் மேற்கொண்டால் உடலும் உள்ளமும் நலமாகும்.அதனால் ஆன்மா ஒளியாகும். எண்ணிய எண்ணியாங்கெய்தலாம். அந்தக் காலத்து மகான்கள் இப்படியாகத்தான் வியத்தகு செயல்களையும் விளையாட்டுப்போலச் செய்தார்கள்' என்கிறார்கள்.நாடு துறந்து காடு புகுந்து தவ வாழ்வு மேற்கொண்டோர் அவ்வப்போது அமைதியான ஓரிடத்திலமர்ந்து தம் குறிக்கோள்கள் குறித்து ஆழமாகச் சிந்தித்தல் வழக்கம். அத்தகைய ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக அவர்களிற்பலர் நல்ல பல கருத்துக்களை நானில மக்களின் நன்மைக்கென வெளியிட்டிருக்கிறார்கள்.புத்தர் பெருமானுக்கு ஒருநாள் போதி மரத்தடியில் ஞானோதயம் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் மெய்மை யாது \"நாம் அன்றாடம் பல்வகைப் பணிகளில் சிக்கிப் பல்வேறு சிந்தனைகளில் சுழல்வதால் மன உளைச்சல் உண்டாகிறது. நாள்தோறும் சிறிதுபொழுது ஓரிடத்திலிருந்து எண்ணங்களை அங்குமிங்கும் அலைபாய விடாது குறிப்பிட்ட ஒன்றிலேயே ஒருமுகப்படுத்தும் தியானத்தையும், யோகாவையும் மேற்கொண்டால் உடலும் உள்ளமும் நலமாகும்.அதனால் ஆன்மா ஒளியாகும். எண்ணிய எண்ணியாங்கெய்தலாம். அந்தக் காலத்து மகான்கள் இப்படியாகத்தான் வியத்தகு செயல்களையும் விளையாட்டுப்போலச் செய்தார்கள்' என்கிறார்கள்.நாடு துறந்து காடு புகுந்து தவ வாழ்வு மேற்கொண்டோர் அவ்வப்போது அமைதியான ஓரிடத்திலமர்ந்து தம் குறிக்கோள்கள் குறித்து ஆழமாகச் சிந்தித்தல் வழக்கம். அத்தகைய ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக அவர்களிற்பலர் நல்ல பல கருத்துக்களை நானில மக்களின் நன்மைக்கென வெளியிட்டிருக்கிறார்கள்.புத்தர் பெருமானுக்கு ஒருநாள் போதி மரத்தடியில் ஞானோதயம் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் மெய்மை யாது தாம் வாழும் சமூகத்தின் சிக்கல்களுக்குத் தீர்வு யாது தாம் வாழும் சமூகத்தின் சிக்கல்களுக்குத் தீர்வு யாது அது குறித்துத் தாம் மக்களுக்கு அறிவ��றுத்தத் தகும் கருத்தென்ன அது குறித்துத் தாம் மக்களுக்கு அறிவுறுத்தத் தகும் கருத்தென்ன அதற்காகத் தாம் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் யாவை என்பன குறித்துப் பல்லாண்டுகள் பலவாறாகச் சிந்தித்த சித்தார்த்தர் ஒருநாள் ஒரு போதி மரத்தடியில் அமர்ந்து தம் எண்ணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தாம் கொள்ள வேண்டிய - செல்ல வேண்டிய நெறிகள் பற்றித் தெள்ளத் தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார் என்பதுதான் ஞானோதயம் பெற்றதன் மெய்ம்மையாகும்.ஆக, தியான நிலை, யோக நிலை என்பனவெல்லாம் ஆழ்ந்த சிந்தனையாகும் வழிமுறைகளன்றி சிந்தனைஅடக்கப்பட்ட நிலையல்ல. ஆழ்ந்த சிந்தனையாளர்கள் தெளிபொருளைத் தேர்ந்துரைக்கத் தியானம், யோகம் என்பனவும் வழிமுறைகளாகலாம். ஆனால் தியானத்தில் அமர்வோரெல்லாம், யோகா செய்வோரெல்லாம் தெளிபொருள் தேர்ந்துரைக்கும் சிந்தனையாளராவதில்லை.சிந்தனைத் திறனுடையார்க்குப் பணியொன்றில் ஈடுபடும்போதும் முடிவான எண்ணமொன்று உள்ளத்தில் முளைக்கக் கூடும். ஆர்க்கிமிடிசுக்குப் பளிச்சிட்டதைப் போல.இனி, தியானம், யோகா என்பவற்றை வேறிருதிறமாக ஆராய்வோம். இவையிரண்டும் மன உளைச்சல், மன அழுத்தம் என்பவற்றிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற்று வாழ்வியல் செயல்களை ஊக்கத்துடன் செய்தற்கு உறுதுணையாகும் என்கிறார்கள். ஒன்றிலேயே ஒன்றுவதெல்லாம் பொன்றாத அமைதியாகுமா அதற்காகத் தாம் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் யாவை என்பன குறித்துப் பல்லாண்டுகள் பலவாறாகச் சிந்தித்த சித்தார்த்தர் ஒருநாள் ஒரு போதி மரத்தடியில் அமர்ந்து தம் எண்ணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தாம் கொள்ள வேண்டிய - செல்ல வேண்டிய நெறிகள் பற்றித் தெள்ளத் தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார் என்பதுதான் ஞானோதயம் பெற்றதன் மெய்ம்மையாகும்.ஆக, தியான நிலை, யோக நிலை என்பனவெல்லாம் ஆழ்ந்த சிந்தனையாகும் வழிமுறைகளன்றி சிந்தனைஅடக்கப்பட்ட நிலையல்ல. ஆழ்ந்த சிந்தனையாளர்கள் தெளிபொருளைத் தேர்ந்துரைக்கத் தியானம், யோகம் என்பனவும் வழிமுறைகளாகலாம். ஆனால் தியானத்தில் அமர்வோரெல்லாம், யோகா செய்வோரெல்லாம் தெளிபொருள் தேர்ந்துரைக்கும் சிந்தனையாளராவதில்லை.சிந்தனைத் திறனுடையார்க்குப் பணியொன்றில் ஈடுபடும்போதும் முடிவான எண்ணமொன்று உள்ளத்தில் முளைக்கக் கூடும். ஆர்க்கிமிடிசுக்��ுப் பளிச்சிட்டதைப் போல.இனி, தியானம், யோகா என்பவற்றை வேறிருதிறமாக ஆராய்வோம். இவையிரண்டும் மன உளைச்சல், மன அழுத்தம் என்பவற்றிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற்று வாழ்வியல் செயல்களை ஊக்கத்துடன் செய்தற்கு உறுதுணையாகும் என்கிறார்கள். ஒன்றிலேயே ஒன்றுவதெல்லாம் பொன்றாத அமைதியாகுமா குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறோம். பல்வேறு காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கிறோம். பலவற்றில் பங்கு கொள்கிறோம். சிந்தனை பலவாறாகச் சிதறுகின்றது. ஆனாலும் நம்முள்ளத்தில் உருவாவது அமைதியும் புத்துணர்ச்சியுமின்றி அவலமும், உளைச்சலுமல்லவே.தேர்வு நெருங்கும் நாளில் பாடம் படிப்பதில் ஆழ்ந்திருக்கும் மாணவனுக்கு அம்மா அழைப்பது செவிப்புலனாவதில்லை. அவ்வளவுக்கு மாணவனின் மனம் பாடம் ஒன்றிலேயே ஒன்றி விடுகிறது. ஆனால், அந்த ஒன்றிப்பு அவனுக்கு மன அழுத்தமாவதன்றி மன அமைதியாவதில்லை.அதாவது ஒன்றிலே மனஒருமைப்படுதல் எல்லாமும் மன அமைதியாவதில்லை. அதே மாணவன் விடுமுறை நாளில் அவனுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதும் அம்மாவின் அழைப்பு அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேசமயம் இந்த ஒன்றிப்பு அவனுக்கு மனத்தளர்ச்சியாவதன்றி மனஇறுக்கமாவதில்லை.கதிரவன் மறையலாகும் மாலை வேளையில், கடற்கரை சென்று, ஆர்ப்பரித்து வரும் அலைகளையும், அவை மணற் கரையில் படர்ந்து பால்போலும் வெண்ணுரையாதலையும் மனமொன்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் மனம் அமைதியாகிப் புத்துணர்ச்சி ஏற்படுதலை உணரலாம்.ஆனால், ஒரு மணி நேரத்தில் அவ்வாறாகும் பேரலை, சிற்றலைகள், அவை பரவும் பரப்பளவு, அலைகள் வந்து மீளும் கால அளவு, அவை மீளும்போது தட்டுப்படும் நண்டுகள் என்பவற்றைக் கணக்கிடுதலை ஒரு பணியாகச் செய்யும்போது ஏற்படக்கூடியது மன அழுத்தமன்றி அமைதியல்ல.வண்ணப் பூஞ்சோலையில் வலம் வருதல் எப்போதாவது சென்று வருவார்க்கு மன மகிழ்ச்சியாகலாம். அதுவே பணியாகக் கொள்வார்க்கு அதுவே விரக்தியாகிவிடும்.அடுத்து யோகா என்பதென்ன குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறோம். பல்வேறு காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கிறோம். பலவற்றில் பங்கு கொள்கிறோம். சிந்தனை பலவாறாகச் சிதறுகின்றது. ஆனாலும் நம்முள்ளத்தில் உருவாவது அமைதியும் புத்துணர்ச்சியுமின்றி அவலமும், உளைச்சலுமல்லவே.தேர்வு நெருங்கும் நாளில் பாடம் படிப்பதில் ஆழ்ந்திருக்கும் மாணவனுக்கு அம்மா அழைப்பது செவிப்புலனாவதில்லை. அவ்வளவுக்கு மாணவனின் மனம் பாடம் ஒன்றிலேயே ஒன்றி விடுகிறது. ஆனால், அந்த ஒன்றிப்பு அவனுக்கு மன அழுத்தமாவதன்றி மன அமைதியாவதில்லை.அதாவது ஒன்றிலே மனஒருமைப்படுதல் எல்லாமும் மன அமைதியாவதில்லை. அதே மாணவன் விடுமுறை நாளில் அவனுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதும் அம்மாவின் அழைப்பு அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேசமயம் இந்த ஒன்றிப்பு அவனுக்கு மனத்தளர்ச்சியாவதன்றி மனஇறுக்கமாவதில்லை.கதிரவன் மறையலாகும் மாலை வேளையில், கடற்கரை சென்று, ஆர்ப்பரித்து வரும் அலைகளையும், அவை மணற் கரையில் படர்ந்து பால்போலும் வெண்ணுரையாதலையும் மனமொன்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் மனம் அமைதியாகிப் புத்துணர்ச்சி ஏற்படுதலை உணரலாம்.ஆனால், ஒரு மணி நேரத்தில் அவ்வாறாகும் பேரலை, சிற்றலைகள், அவை பரவும் பரப்பளவு, அலைகள் வந்து மீளும் கால அளவு, அவை மீளும்போது தட்டுப்படும் நண்டுகள் என்பவற்றைக் கணக்கிடுதலை ஒரு பணியாகச் செய்யும்போது ஏற்படக்கூடியது மன அழுத்தமன்றி அமைதியல்ல.வண்ணப் பூஞ்சோலையில் வலம் வருதல் எப்போதாவது சென்று வருவார்க்கு மன மகிழ்ச்சியாகலாம். அதுவே பணியாகக் கொள்வார்க்கு அதுவே விரக்தியாகிவிடும்.அடுத்து யோகா என்பதென்ன அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையில் விளையாட்டாசிரியர் விளையாட்டாகக் கற்பித்த உடற்பயிற்சிகள் அத்தனையும் இன்று யோகா எனும் புதுப் பெயர் பூணுகின்றன.பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி நிலையங்களில், அந்தந்தப் பருவத்திற்கேற்பப் பயிற்றுவித்ததற்குரிய உடற்பயிற்சிகள் வணிகமயமாவானேன்\nமுத்திசேரச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்\nசத்தியங்கள் சொல்லியெங்கும் சாமிவேடம் பூண்டவர்\nநித்தியம் வயிறுவளர்க்க நீதி ஞானம் பேசியே\nபத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் விழ்வரே\nஅன்று சாமிவேடம் பூண்டோர் அந்தந்த வட்டார அளவில் பணம் பறித்திருப்பர். இன்றைய சூழலுக்கேற்ப இதுவும் பன்னாட்டு வணிகமாகிறது. உலக அளவில் நூறாண்டுகளைக் கடந்து வாழ்வோரில் அதிக எண்ணிக்கையினர் சப்பானியர் என்கிறது புள்ளிவிபரம். அப்படி வாழ்வோரனைவரும் தியானமும், யோகாவும் செய்பவர்களா\nஆக, மன உளைச்சல், மன அமைதி என்பனவெல்லாம் வினை நிலை, வினையாளர் மனநிலை, கால - இடச்சூழல் என்பவற்றின் இயைபைப் பொருத்தமைவனவன்றி, இதற்கிது என அறுதியிட்டு உறுதி கூறத்தக்கனவல்ல.அதாவது, தியானத்தையும், யோகாவையும் தன்னிச்சையாக மேற்கொண்டால் மன அமைதியாகலாம். அவற்றைக் கட்டாயப் பயிற்சியாகச் செய்யும்போது மனம் அழுத்தமாவதன்றி அமைதியாகாது.உளைச்சலும், அழுத்தமும் உண்டாக்கும் பணிகளுக்கிடையே அமைதிப் பொழுதுக்கும் அட்டவணையிட்டுக் கொண்டால் உளைச்சலும், அழுத்தமும் உடனுக்குடன் நீங்கும்.வெளியில் மன அழுத்தத்திற்காளாகுவோர் அன்றாடம் வீட்டில் சிறுபொழுது மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகளுடன் வேடிக்கை பேசி வீண் பொழுது போக்கினால் அன்றைய உளைச்சல் அன்றேபோம். பேரனின், ஏன் - ஏன் என்னும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதினும் மகிழ்வான செயல் வேறென்ன உண்டு அதற்கு வாய்ப்பில்லாதோர் என்ன செய்ய அதற்கு வாய்ப்பில்லாதோர் என்ன செய்யமேலைநாட்டினர் வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வெளியிடம் சென்று மகிழ்வாகப் பொழுது போக்கி மீள்கின்றனர். அந்தப் புத்துணர்ச்சியின் வலிவுடன் அடுத்த வாரம் முழுதும் உழைக்கின்றனர். நாம், விடுமுறை நாட்களில் வீட்டுவேலை பலவற்றை இழுத்துப்போட்டுச் செய்கிறோம். அதுதான் இங்கே சிக்கல்.திங்களுக்கொரு நாள் அண்மையூருக்கும் ஆண்டிற்கொரு முறை தொலைவிடத்திற்கும் உறவுசூழ உலாச் சென்றுவந்தால் மனஞ்சூழும் உளைச்சலும் அழுத்தமும் ஒழிந்து போகும். தொடக்கப் பள்ளி முதல் பட்டப் படிப்புவரை இசை, நடனம், ஓவியம், ஏதேனுமொரு விளையாட்டு எனுமிவற்றுள் ஏதேனுமொன்று கட்டாய பாடமாக வேண்டும். அதேபோது அதில் கட்டாயத் தேர்ச்சி கூடாது.இதன் வழியாக, தேர்ச்சி, கூடுதல் மதிப்பெண் என்பவற்றிற்காகப் பாடங்களை வலிந்து படிக்கும் மனச்சுமையிலிருந்து அன்றாடம் விடுபட்டு மன அமைதி பெறுதல் இயல்பாகிவிடும். தனியாகவும், பலருடனிணைந்தும் சமூக நலப்பணிகளில் ஈடுபடுதல் உயரிய மகிழ்ச்சியும், மனநிறைவுமாகும்.எல்லாவற்றிற்கும் மேலாக, அன்றாட வாழ்விலும், ஒட்டுமொத்த வாழ்விலும் இன்பம் எய்துங்காலத்து ஆரவாரமின்றி அமைதி கொள்வோர் து���்பம் சூழுங்காலத்துப் புலம்பலின்றிப் பொறுமையாவர்.\nதுன்பத்துள் துன்பம் உறுதல் இவன்.\nஎன்பது வள்ளுவரின் வாய்மை மொழியாகும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_39.html", "date_download": "2018-11-14T06:47:45Z", "digest": "sha1:DP2PPVMZL46BNOSWNI36ONGFL4KBU5SA", "length": 13971, "nlines": 89, "source_domain": "www.kalvisolai.in", "title": "பொறியியல் கல்லூரி மாணவர் ரேங்க் பட்டியல் வெளியீடு மாநில அளவில் சாய்ராம் கல்லூரி முதலிடம்", "raw_content": "\nபொறியியல் கல்லூரி மாணவர் ரேங்க் பட்டியல் வ���ளியீடு மாநில அளவில் சாய்ராம் கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி மாணவர் ரேங்க் பட்டியல் வெளியீடு மாநில அளவில் சாய்ராம் கல்லூரி முதலிடம் | பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்று (236 ரேங்குகள்) சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளின் ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ரேங்க் பட்டியலை பாடப் பிரிவுகள் வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) பார்க்கலாம். இந்த பட்டியலில், வெவ்வேறு படிப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம், 2-ம் இடம் 3-ம் இடம் என்ற வரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களின் பெயர், அவர்கள் படித்த கல்லூரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்ற கல்லூரி என்ற முறையில் சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரி 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து கூறியதாவது: பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங் மற்றும் எம்இ எம்பெடெட் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் எங்கள் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் பிஇ படிப்பில் 172 ரேங்குகள், எம்இ படிப்பில் 64 ரேங்குகள் என மொத்தம் 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். தொடர்ந்து 3 ஆண்டுகள்.. 2014-ம் ஆண்டு 154 ரேங்குகள் பெற்றும், 2015-ல் 170 ரேங்குகள் பெற்றும் மாநில அளவில் முதலிடத் தைப் பிடித்தோம். தொடர்ந்து 3 ஆண்டு களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சி அள���க்கிறது. இதற்காக உழைத்த பேரா சிரியர்களையும், சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சாய்ராம் கல்லூரிக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் 137 ரேங்குகள் பெற்று சென்னை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், 136 ரேங்குகள் எடுத்து எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/02/blog-post_22.html", "date_download": "2018-11-14T07:19:07Z", "digest": "sha1:ERWIUILZZL7ZQTBTVVEOJ73GJMDCUEIL", "length": 15118, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "பூனை கண்களை மூடிக் கொண்டால்.... ~ நிசப்தம்", "raw_content": "\nபூனை கண்களை மூடிக் கொண்டால்....\nரேமண்ட் கார்வர்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஈரோட்டிலிருந்து தாமோதர் சந்துரு அழைத்து கார்வரின் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்கும் வரை எனக்கு இந்தப் பெயர் தெரியாது. இந்தக் கேள்வியை அவர் கேட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. யார் என்றே தெரியாத ஒருவரின் புத்தகத்தைப் பற்றி பேசச் சொன்னால் ஈரோட்டிலிருந்து தாமோதர் சந்துரு அழைத்து கார்வரின் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்கும் வரை எனக்கு இந்தப் பெயர் தெரியாது. இந்தக் கேள்வியை அவர் கேட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. யார் என்றே தெரியாத ஒருவரின் புத்தகத்தைப் பற்றி பேசச் சொன்னால் ஆனால் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாதல்லவா ஆனால் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாதல்லவா எனக்குத்தான் ரேமண்ட் கார்வரைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய ஆள்தான். கூகிளும் விக்கிப்பீடியாவும் அப்படித்தான் சொல்கின்றன.\nயதார்த்தவாதக் கதைகள் செத்துப் போய்விட்டதாக- இப்படி அவ்வப்போது யாராவது கிளம்புவார்கள்- அது செத்துப் போய்விட்டது; இது செத்துப் போய்விட்டது என்று- அப்படி யதார்த்தவாதம் செத்துப் போனதாக பேச்சு வந்த காலத்தில் ‘இதோ நான் இருக்கேன்’ என்று சிகரெட்டும் கையுமாக களமிறங்கி பேனாவைச் சுழற்றிய முக்கியமான ஆள் கார்வர்.\nஎழுத்து என்றாலே அது ராஜாக்களைப் பற்றியும், பிரபுக்களைப் பற்றியும், பணக்காரர்களைப் பற்றியும் மட்டும் மேட்டுக்குடிதனத்தோடு எழுத வேண்டும் என்ற கற்பனாவாதத்தை(இதை ரொமாண்டிசம் என்கிறார்கள்) தாண்டி ‘சாமானிய ஆட்களைப் பற்றியும் எழுதலாம்ய்யா’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. அது யதார்த்தவாத (Realism) எழுத்து. பூச்சும் அரிதாரமும் இல்லாமல் இருப்பதை இருப்பது மாதிரியே நம்மைச் சுற்றிய விஷயங்களை யதார்த்தமாக எழுதுவது. ரியலிஸத்தில் கார்வர் இன்னுமொரு படி மேலே போயிருக்கிறார். அவருடைய எழுத்து டெர்ட்டி ரியலிஸம். பொறுக்கி, குடிகாரன், திருடன், கைவிடப்பட்ட பெண் இவர்களையெல்லாம் கதை மாந்தர்களாக வைத்து எழுதுவது.\nஜல்லியை நிறுத்திக் கொண்டு மேட்டருக்கு போய்விடலாம்.\nகார்வரின் புத்தகம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இல்லை. தமிழில்தான். க.மோகனரங்கன், சூத்ரதாரி, செங்கதிர் மற்றும் விஜயராகவன் ஆகிய நான்கு பேர்கள் சேர்ந்து கார்வரின் பன்னிரெண்டு கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தக் கதைகளைப் பற்றித்தான் கூட்டத்தில் பேச வேண்டும்.\nபன்னிரெண்டுமே நல்ல கதைகள்தான். மிக எளிமையான மொழி நடையாலான கதைகள் இவை. தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை ரேமண்ட் கார்வர் கதைகளாக்கிவிடுகிறார். ஊர் ஊராக பெட்டி படுக்கையோடு இடம் மாறிக் கொண்டிருக்கும் அம்மா, ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் தனது மனைவியை கவர்ச்சிகரமானவளாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் கணவன், வாழ்க்கையில் பிரியும் கணவனும் மனைவியும் தங்களின் குழந்தைக்காக அடித்துக் கொள்வது போன்ற கதைகள். வழவழா கொழகொழா இல்லாத கதைகள் இவை.\nஎன்னதான் ‘க்ளாஸிக்’ என்றாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் போது அப்படியொன்றும் தாய்மொழியில் வாசிப்பது போல இருப்பதில்லை. துளி நெருடல் இருக்கும். இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இருந்தாலும் கூட இது போன்ற புத்தகங்களை வாசிப்பது மிக அவசியம் என நினைக்கிறேன்.\nஅப்படி நினைப்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது.\nஹைதராபாத்தில் இருந்த சமயம் பெரும்பாலான நாட்கள் சாரதி ஸ்டுடியோஸூக்கு ஓடிவிடுவேன். அங்குதான் பிலிம் கிளப் இயங்கிக் கொண்டிருந்தது. எஸ்.வி.ராமகிருஷ்ணன் அதில் உறுப்பினர். அவர் தயவில் அயல்மொழி படங்களை ஓசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற மொழிப்படங்கள் என்றால் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டேன். ஆனால் பிரெஞ்ச், ஹங்கேரிப் படங்கள் என்றால் தவறவிட்டதில்லை. அந்தப்படங்களில் நிச்சயம் ஓரிரு ‘ஸீன்களாவது’ தேறிவிடும் என்பதைத் தவிர வேறு முக்கியமான காரணங்கள் இல்லை.\nஆனால் எஸ்.வி.ஆர் விட மாட்டார். படம் முடிந்த பிறகு ‘என்ன பார்த்தே’என்பார். அவர் கேட்பது வேறு அர்த்தத்தில். ஆனால் ஆரம்பத்தில் அவர் எந்த அர்த்தத்தில் கேட்கிறார் என்று புரியாது. அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் வயது வித்தியாசம். எதைப் பார்த்ததாகச் சொல்வது’என்பார். அவர் கேட்பது வேறு ���ர்த்தத்தில். ஆனால் ஆரம்பத்தில் அவர் எந்த அர்த்தத்தில் கேட்கிறார் என்று புரியாது. அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் வயது வித்தியாசம். எதைப் பார்த்ததாகச் சொல்வது பிதுங்கப் பிதுங்க விழிப்பேன். அவராகவேதான் சொல்வார் ‘இந்த மாதிரி வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போது அந்த நாட்டோட கல்ச்சரை தெரிஞ்சுக்கலாம். எல்லா நாடுகளுக்கும் போகவா போறோம் பிதுங்கப் பிதுங்க விழிப்பேன். அவராகவேதான் சொல்வார் ‘இந்த மாதிரி வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போது அந்த நாட்டோட கல்ச்சரை தெரிஞ்சுக்கலாம். எல்லா நாடுகளுக்கும் போகவா போறோம் இப்படியான படங்கள்தான் அதற்கான வாய்ப்பு’ என்று. பிரெஞ்சு, ஹங்கேரியில் எல்லாம் இதுதான் கல்ச்சர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்ட காலம் அது.\nஅயல்மொழிப்படங்கள் மட்டுமில்லை; அயல்மொழி புத்தகங்களும் கூட அதே மாதிரிதான். அந்த தேசத்தின் பண்பாடு, அந்த மக்களின் வாழ்வியல் முறை போன்றவற்றை மட்டுமில்லை- அந்த மொழியில் எழுத்தாளர்கள் நடத்தும் விளையாட்டுக்களை புரிந்து கொள்ளவும், நமது இலக்கியத்திற்கும் பிற மொழிகளின் இலக்கியத்திற்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளவும் கூட இந்தப் புத்தகங்கள் உதவுகின்றன.\n‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு’ என்ற இந்தப் புத்தகமும் அதையேதான் செய்கிறது.\nரேமண்ட் கார்வரின் இந்தப் புத்தகம் பற்றித்தான் ஈரோட்டில் இன்று பேசுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். நாஞ்சில்நாடன், பெருமாள் முருகன், மகுடேஸ்வரன் என்ற ஜாம்பவான்கள் வருகிறார்கள். சொதப்பாமல் இருக்க இந்த நள்ளிரவில் கார்வரின் விரல்களை மீண்டுமொருமுறை பிடித்துக் கொண்டு அமெரிக்காவை ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன். ஆமென்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7587", "date_download": "2018-11-14T07:22:07Z", "digest": "sha1:5UDYVGJYFK7XEGCICLZINKWG5DSNKPXT", "length": 19583, "nlines": 117, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நீதியை சாகடித்தது யாழ் நீதிபதியா..?", "raw_content": "\nநீதியை சாகடித்தது யாழ் நீதிபதியா..\nநல்லுரின் வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலையினை நாம் மூடிமறைத்தால் தர்மத்தை நாமே குழிதோண்டி புதைப்பதாகவே அமையும்.\nஉண்மையில் என்னதான் நடந்தது நல்லூரின் வீதியில்\nஅதாவது நல்லூரின் வீதியில் சிறிய கைகலப்பொன்று இருவருக்கிடையே மூண்டுள்ளது.அந்த கைகலப்பில் ஈடுபட்ட இருவரும் மதுபோதையில் ஒருவருக்கொருவர் முறன்பட்டே தமக்குள் மோத ஆரம்பித்துள்ளார்கள்.\nஇதனால் அந்த வீதியால் வந்தவர்கள் மதுபோதையில் மோதிக்கொண்டிருந்த இரு நபர்களையும் தாம் வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்ததனால் அவ்வீதி முழுவதும் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் யாழ் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தனது காரில் அவ்வழியாக வந்திருக்கின்றார்.வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அவதானித்த நீதவான் இளஞ்செழியன் அவர்கள் தனது காவலாளிகளான இரு காவல்துறை உத்தியோகஸ்தர்களையும் தனது காரினால் இறக்கி மதுபோதையில் மோதிக்கொண்டிருந்த இருவரைநோக்கி தானே தனது காவலாளிகளை அனுப்பியதுடன் நிலமையை சீர்செய்துவிட்டு வரும்படியும் பணித்துள்ளார்.\nஇதனால் நீதிபதியின் பணிப்பை ஏற்று மதுபோதையில் மோதிக்கொண்டிருந்த இருவரையும் பொலிசார் சமாதானப்படுத்தி அவர்களின் மோதலை தவிர்க்க முற்பட்டபோது மதுபோதையில் புத்தி பேதலித்திருந்த இருவரில் ஒருவர் பொலிசாரின் சட்டைப் பையிலிருந்த பிஸ்டலை பறித்து தாறு மாறாக சுட்டிருக்கின்றார்.\nஇதனால் அப்பகுதியில் சமநேரத்தில் இலையான்களாக கூடியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் கணப்பொழுதினில் அவ்விடத்தை விட்டு ஓடி ஒளிந்தார்கள்.மேலும் துப்பாக்கியை வெறியில் நின்றவர் அதை பொலிசாரிடம் பறித்து எடுக்கும்வரைக்கும் பொலிசார் அதை தடுக்கமுடியாமல் போனதற்கு உண்மையான காரணம் பொலிசாரின் முதிர்ச்சியான வயதென்பதே உண்மை.\nஆகமொத்தத்தில் வயதாளிகளான பொலிஸ் காவலாளிகளை நம்பி ஒரு நடுநிலை வயதையொத்த பலசாலிகளை நெருங்கி அதுவும் மதுபோதையில் நின்றவர்களை விலக்குப��பிடிக்க போனது ஒரு மகா முட்டாள்தனமே.உண்மையில் விலக்குப்பிடிக்க போனவர்கள் ஒரு இளநிலை பொலிசாராக இருந்திருந்தால் நிச்சையமாக பொலிசாரின் துப்பாக்கியை ஒருபோதும் அந்த வெறிகாறனால் பறித்திருக்கவே முடியாது.\nஆகமொத்தத்தில் இந்த சம்பவமானது ஒரு எதித்பாராத விபத்தாகவே நாம் உறுதியாக கருதமுடியும். அத்துடன் இந்த சம்பவமானது நீதிபதி அவர்களால் வலிந்து போய் உருவாக்கப்பட்டதேயன்றி, நீதிபதியை யாரும் தேடிப்போய் தாக்கவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.\nஆனால் இந்த சம்பவத்தின் உண்மை நிலையினை ஏன் நீதிபதியவர்கள் மறைத்துரைத்தார் என்பதே நம் அனைவர் மத்தியிலும் பெரும் கேள்வியாக உள்ளது.\nநிலமையை நாம் உன்னிப்பாக அவதானிக்குமிடத்து நீதிபதி திரு.இளஞ்செழியன் அவர்கள் தன்னில் எழுந்த மனப்பயம் காரணமாக சம்பவத்தை திசைதிருப்பி தன்னை தற்காத்துக்கொள்ள அவர் நீதியை மறைத்து அநீதியை உரைத்து தான் இந்த சம்பவத்திலிருந்து தப்பிக்க முனைந்துள்ளார் என்பதுமட்டும் உண்மை.\nஇவற்றைவிட தனது காவலாளிகளான இருவரும் சம்பவ இடத்தில் காயமடைந்திருந்ததை அவர் கண்ணுற்றபோதும், அது மரணமாக மாறும் என்பதை அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.\nஉண்மையில் காவலாளியின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் தாக்கமானது,அவருக்கான உடனடியான மருத்துவ சிகிற்சை கிடைப்பதற்கு ஏற்பட்ட காலதாமதத்தின் விளைவாகவே அது மரணமாக நிகழ்வதற்கு முதன்மை காரணம்.\nஎது எப்படியோ மதுபோதையில் நின்றவர் சற்று நிதானமாக இருந்ததன் காரணமாகவே பொலிசாரின் துப்பாக்கியை தான் பறித்து அதை இயக்கியுள்ளார். அத்துடன் பொலிசாரின் துப்பாக்கியை பறித்து சுட்ட நபர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதை எப்படி இயக்குவதென தான் ஏற்கனவே தெரிந்திருந்ததன் காரணமாகவே அதை உடனும் இயக்கியுள்ளார்.\nஇங்கே குற்றவாளியை தண்டிகவேண்டாம் என்று யாரும் குரல்கொடுக்கப்போவதிலை்லை’ ஆனால் சிறிய குற்றத்தை புரிந்துகொண்டிருந்தவர்களை வலிந்து தாம் நெருங்கி அதை கொலைக் குற்றமாக மாத்திய பெருமை யாழ் நீதிபதி திரு.இளஞ்செழியன் அவர்களையே சாரும்.\nநீதிபதியானாலும் சம்பவ இடத்தில் நீதியை நிலைநாட்ட தான் முடிவெடுத்ததென்பது பாரிய குற்றமே.உண்மையில் சம்பவம் ஒன்று நடைபெறுவதை தாம் அவதானித்த சந்தர்ப்பத்தில் உடனேயும் அதை அவசர ��ொலிஸ் சேவையை தாம் தொடர்புகொண்டு நிலமையை சுமுகமாக்க முயற்சித்திருந்தால் இன்று ஒரு அனியாயச் வாவினை தடுத்திருக்க முடியும். அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கொலையாளி என்றும் கூறுவதை நிச்சயம் தடுத்திருக்கவும் முடியும்.\nஎனவே இந்த சிறிய வீதி விபத்தினை ஒரு பாரிய கொலைக்களமாக மாற்றி,ஒரு பொலிசாரை சாகடித்து,அவரை மாபெரும் மனிதக் கேடையமாக வர்ணித்து ஒரு சிங்கள இனத்தவன் ஒரு தமிழனுக்காக தன் உயிரை மாய்த்தான் என்று கூறி அவருக்கு எமது தமிழ் ஊடகங்கள் அனைத்தும் வீரவணக்கம் செலுத்தி தமது மனிதாபிமானத்தை தமது நெஞ்சை பிளந்து வெளிப்படுத்திவருக்கின்றனர்.\nஉண்மையில் இதே மாதத்தில் அதாவது 1983ம் ஆண்டிலிருந்து கடந்த 2009ம் ஆண்டு வரைக்குமான யூலை மாதங்களில் பல்லாயிரம் வரையான எமது போராளிகள் தமது இனத்துக்காக தங்கள் உடல்களை பிளந்து காட்டிய வீரங்களை எமது இனத்தவர்கள் புகழ்வதை நிறுத்தி அனியாயமாக உயிர்விட்ட ஒரு சிங்கள நண்பனுக்காய் இன்று தாம் அளவுகடந்து இணையங்கள் கண்ணீர் வடிக்கின்றது.\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதிமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.\nசென்ற 17ம் திகதி லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டவுடன் குமுறிய புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா அணிக்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அதன்படி இங்கிலாந்தின் ஒரு பகுதியான வேல்ஸ் பகுதியில் உள்ள க்கார்டிஃப் எனும் பகுதியில் 20-06-2013 அன்று காலை 9மணி முதல் அணி திரளத் தொடங்கிவிட்டார்கள். பெருந்தொகை தமிழர்களைக் கண்ட சிங்கள ஆதரவாளர்கள் மிரண்டு போனார்கள் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மைதானத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள் ஆனால் போட்டி முடிந்து திரும்பி வரும்போது அனைத்து […]\nமுள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\nநல்லூரில் நடைபெற்ற நீதியரசர் இளஞ்செளியன் மீதான கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் போராளி என பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களை முன்னாள் போராளிகள் கண்டித்துள்ளதுடன் தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை தாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும்; “எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்” எனவும் முன்னாள் போராளிகள் […]\nநீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\nஇறுதிக் களத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30417", "date_download": "2018-11-14T07:14:39Z", "digest": "sha1:2MJZHK6NA6LUYJ645TUSESQ376OXNUA4", "length": 9712, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள்\nஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள்\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட வாக்கு நிலைய பொறுப்பாளர்கள் இன்று நண்பகல் அளவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.\n340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\n13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 50 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.\nவாக்காளர் வாக்களிப்பு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குப் பெட்டி\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:46:39 சம்பந்தன் பாராளுமன்றம் நீதி மன்றம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:47:49 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirumi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:51:15Z", "digest": "sha1:SVLWXTRTZHUUFQYA5PO6BBGIPHLSRW4O", "length": 5529, "nlines": 68, "source_domain": "kirumi.wordpress.com", "title": "கேப்டன் | கிருமி", "raw_content": "\nநம் அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்கள். விஜயகாந்தின் புதிய தொலைக்காட்சியின் பெயர் கேப்டன் டிவியாம். லோகோவை அறிமுகப்படுத்துகிறார் ஆங்கிலத்தில். லோகோவில் ‘கேப்டன்’ அருகில் பந்து போன்ற உருவம் தெரிகிறது, அசப்பில் பந்து மாதிரியே தான் இருக்கிறது. நானும் அரசில் விளையாட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறார் போலும். அவரது கட்சியின் வலைத்தளம் முழுதும் ஆங்கிலமே நீக்கமற நிறைந்திருக்கிறது. தே.மு.தி.க மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வலைத்தளங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. ம.தி.மு.க தளத்தில் தமிழுக்கு ஓரளவு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தமிழ் பயனாளர்கள் அனைவரும் ஒருங்குறி எழுத்து வகையைப் பாவிக்கும் போது ஏன் இந்த இழவெடுத்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தையும், தமக்கென ஒரு எழுத்துருவையும் கட்டி அழுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசின் இணைய தளங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை, ஏகப்பட்ட எழுத்துருக்கள். இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடு வேறு.\nதமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனையும், தமிழையும் கருவறுப்பதில் நம் அரசியல்வாதிகள் அப்படி என்ன இன்பம் காண்கிறார்களோ\nஇந்து விரோத நீதித்துறையும் இந்திய அரசும் இல் vallavan\nமுஸ்லிம்களின் மதவெறிக்கு மற்றொரு சான்று இல் தமிழன் தமிழன்\nமுஸ்லீம்களுக்கு இந்துக்கள் போட்ட பிச்சை இல் saran\nமுஸ்லீம்களுக்கு இந்துக்கள் போட்ட பிச்சை இல் sirippousingaram\nமுஸ்லீம்களுக்கு இந்துக்கள் போட்ட பிச்சை இல் கிருமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/singapore-070711.html", "date_download": "2018-11-14T07:24:47Z", "digest": "sha1:7V43PC33Z4P4PXNFTU65OXQ3JF2ERSPQ", "length": 9919, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்கப்பூர் பறக்கும் கோலிவுட் | Kollywood artists off to Singapore - Tamil Filmibeat", "raw_content": "\n» சிங்கப்பூர் பறக்கும் கோலிவுட்\nசிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சிங்கப்பூர் செல்கின்றனர்.\n2006-ம் ஆண்டுக்கான சர்வதேச தமிழ் திரைப்பட விழா சிங்கப்பூரில் உள்ள மேக்ஸ் எக்ஸ்போ ஸ்டேடியத்தில் வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.\nஇதில் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர் உள்ளிட்டோருக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.\nசென்னையைச் சேர்ந்த வி4 எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச மீடியா கன்சல்டன்ட்ஸ் ஆகியவை இணைந்து இதை நடத்துகின்றன.\nவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆசின், ஸ்னேகா, நிலா, மும்தாஜ், நமீதா, ரீமாசென் மற்றும் பரத், சிம்பு, ஆர்யா ஆகியோர் சிங்கப்பூர் பறந்துள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ் ரோபோ சங்கர் மற்றும் அரவிந்த் ஆகிய மிமிக்ரி கலைஞர்களும் கலந்து கொண்டு அசத்தவுள்ளனர்.\nபிரமாண்டமான அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஒரு படம் பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச்\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு இப்ப கேட்க மாட்டீங்களா விஜய்\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா, ஆகாதா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/mersal-telugu-version-adhirindhi-teaser-release-updates/", "date_download": "2018-11-14T06:51:35Z", "digest": "sha1:AZJR6CNO2EXTYG7SPFO4BRQ7JO6EBEFL", "length": 4644, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "இன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் விருந்து", "raw_content": "\nஇன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் விருந்து\nஇன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் விருந்து\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.\nமுதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் இப்படத்திற்கு ட்விட்டரில் எமோஜி உருவாக்கப்பட்டு இருந்தது.\nமேலும் இந்த டைட்டிலை யாரும் பயன்படுத்தக்கூடாது என டிரேட்மார்க்கும் பெறப்பட்டுள்ளது.\nஇதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇந்நிலையில் இதன் அதிரிந்தி தெலுங்கு டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.\nMersal telugu version Adhirindhi Teaser release updates, Mersal telugu version Adhirindhi Teaser release updatesமெர்சல் டீசர், இன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் விருந்து, ட்விட்டர் மெர்சல் எமோஜி, மெர்சல் தீபாவளி\nவிக்ரம்-த்ரிஷா-கீர்த்தி இணையும் சாமி2 படத்தலைப்பு மாற்றம்\nபிரேமம் படத்தின் 3 ஹீரோயின்களையும் விடாத தனுஷ்\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\nவிஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்\nவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர்…\nஉலகளவில் சிறந்த நடிகராக *மெர்சல்* விஜய் தேர்வு: ஐரா அறிவிப்பு\n350 மில்லியன்; தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்த *மெர்சல்*\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2012/01/blog-post_30.html", "date_download": "2018-11-14T07:21:23Z", "digest": "sha1:5RXWTE724CF3WHEE6TA2GGPVYVTYKLMK", "length": 2853, "nlines": 56, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம் :-", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nசூரியனுக்குரிய காயத்ரி மந்திரம் :-\nஓம் அச்வ த்வஜாய வித்மஹே\nஇதே போல ராமபிரான் ராவணனை வெற்றி கொள்ள சூரிய பகவானை துதிக்க வேண்டும் என்று அகஸ்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம் தான் அதித்ய ஹருதயம்.\nகாயத்ரி மந்திரமும், அதித்ய ஹருதயமும் சிறந்த ஆரோகியத்தையும் அறிவையும் கொடுக்கும்.\nஉங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்...\nசூரியனுக்குரிய காயத்ரி மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/03/blog-post_5014.html", "date_download": "2018-11-14T07:44:15Z", "digest": "sha1:XNA6EYTHXABSXB5SFYQ7JXXSR7TWSBEA", "length": 44275, "nlines": 122, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்!!!", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்\nஒவ்வொருவரும் தினமும் ஏழுமணி நேரம் தூங்க வேண்டும்;இதை விடவும் குறைவான மணிநேரம் தூங்கினால் மனமும்,உடலும் விரைவில் களைத்துப்போகும்;அதைவிடவும் அதிகமான நேரம் தூங்கினால்,சோம்பேறித்தனத்தை நாம் வரவேற்கிறோம் என்று பொருள்.(நோயாளிகளுக்கும்,குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் இது பொருந்தாது)/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////\nஅடுத்தவரை மனம் நோக வைத்தோ,அழ வைத்தோ,நமது அறிவாற்றலால் ஏமாற்றியோ அல்லது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டியோ பணம் சம்பாதிக்கக் கூடாது;அப்படி சம்பாதிக்கும் பணம் பெருமளவு சேர்ந்ததும்,பதினைந்து ஆண்டுகளுக்குள் மொத்தமாக காணாமல் போய்விடும்;நாம் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என்று முதுமையை வரவேற்கும்போது,இவ்வாறு சம்பாதித்தவர்களை வறுமை இறுக அணைத்துக் கொள்ளும்.\nசட்டத்துக்குப்புறம்பாகவோ,தர்மத்துக்குப் புறம்பாகவோ பணம் குவித்தாலும்,அத்துடன் தீராத கர்ம நோயும் வந்துவிடும்;இப்���டிப்பட்டவர்களுக்கு மிக நெருங்கிய நட்புவட்டாரத்தில் இவர்களின் கர்மநோயை குணப்படுத்தும் மருத்துவர்,முலிகை மருத்துவம் அல்லது மருந்துகள் இருக்கும்;ஆனால்,அதை ஒருபோதும் நாம் அறிய முடியாது;அல்லது நம்பமாட்டோம்;\nராகு மஹாதிசையில் அபூர்வமான ராகு மஹாதிசையும்,தர்மகர்மாதிபதி திசையும்,யோகம் தரும் கிரகத்தின் திசையும் ஒருவரது பிறந்த ஜாதகப்படி அல்லது அவரது மகன்/ள் பிறந்த ஜாதகப்படியோ வந்தால் அவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வச் செழிப்பை அடைந்துவிடுவார்கள்.அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மட்டுமே நிலைக்கும்.யோகம் தரும் சனி மஹாதிசை வந்தால்,நிரந்தரமான சொத்துக்களை வாங்க வைக்கும்;அந்த சொத்துக்களை மூன்று தலைமுறைகள் வரை அடமானம் கூட வைக்கமுடியாது;இதையெல்லாம் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.\nநமது குழந்தையின் ஏழு வயதுக்குள் அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;சனி,ஞாயிறு,அரசு விடுமுறைகள்,உள்ளூர் விடுமுறைகளில் தொடர்ந்து நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் வரலாற்றையும்,வழிபடும் முறையையும் சொல்லித் தர வேண்டும்;இப்படிச் சொல்வதை எப்படி ஏழுக்குட்பட்ட வயதுடைய குழந்தை புரிந்துகொள்ளும் நமது புரிந்துகொள்ளும் திறனை விடவும் அதற்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகம்;(அது புரிந்து கொண்டதை நம்மால் அதன் டீன் ஏஜில் தான் அறிந்து கொள்ளவே முடியும்)முடிந்தவரையிலும் எளிய தமிழில் சொல்லி விளக்கினால் போதும்;அது கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிப் பழக வேண்டும்;அது கேட்கும் கேள்விகள் நமது ஆன்மீக அறிவை விசாலமாக்கிவிடும்\nநம்மில் பலர் தொடர்ந்து கோவில்,சித்தர்வழிபாடு,தியானம்,அன்னதானம் என்றெல்லாம் தொடர்ந்து ஏதாவது மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள்;ஆனால்,அவர்களின் வாழ்வில் ஒருசிறு முன்னேற்றமும் இராது;இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் பிறந்த ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்;அல்லது முன்னோர்களின் சாபம் இருக்கும்;அதைக் கண்டறிந்து அதற்குரிய பூஜைகளையும்,பரிகாரங்களையும் செய்யாதவரையில் ஒரு இஞ்ச் கூட வாழ்வில் உயர முடியாது;இப்படிப்பட்���வர்கள் ஒரே ஒரு சித்தர் அல்லது ஒரே ஒரு தெய்வ வழிபாட்டில் அளவுகடந்த வெறியுடன்/ஈடுபாட்டை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தபோது உணர முடிந்தது;\nதனது வாழ்க்கைத் துணையைத் தவிர,வேறு ஒரு துணையோடும் வாழ்ந்து வருவார்கள்:அல்லது பணம் கொடுத்து சுகம் வாங்கும் சுபாவம் இவர்களுக்கு இருக்கும்;இப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாட்டுக்கான பலன்கள் வந்து சேரும்;ஆனால்,நிலைக்காது;ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இல்லாத வரை இந்த துரதிஷ்டம் தொடரத் தான் செய்யும்.. . . .. ###############################################################\nநாம் செய்யும் பரிகாரபூஜைகளைப் பற்றியும்,செய்ய இருக்கும் தானங்களைப்பற்றியும் எவரிடமும்,எப்போதும் தம்பட்டம் அடிக்கக்கூடாது;இவைகளைச் செய்தப்பின்னரும்,வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தால் தான் முழுப்பலன்களும் நம்மை வந்து சேரும்.\nதூங்கி எழுந்திருக்கும் வேளையில் கண்விழித்த உடனே நமது வலது கையை நோக்க வேண்டும்;அவ்வாறு நோக்கும்போது ஏதாவது ஒரு இறைவனை நினைக்க வேண்டும்;எல்லோருக்கும் ஏற்ற இறைவன் அருணாச்சலேஸ்வரரே\nஓம் அருணாச்சலாய நமஹ;ஓம் அஷ்டபைரவப் பெருமான்களே நமஹ என்று மூன்று முறை நினைத்துவிட்டு,படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.படுக்கையை விட்டு எழுந்ததும்,நமது வீட்டின் சுவற்றை உற்று நோக்க வேண்டும்;அப்படி உற்று நோக்குமிடத்தில் ஓடும் குதிரைகள் படத்தை ஒட்டியிருக்க வேண்டும்;குறிப்பாக கும்பலாக ஓடும் வெள்ளைக்குதிரைகள் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்;இப்படி ஒருநிமிடம் வரை உற்று நோக்கிக் கொண்டே வந்தால்,நம்மைப் போல சுறுசுறுப்பாக வேறு யாரும் அன்று தினசரிக்கடமைகளைச் செய்ய முடியாது;\nபல் துலக்கிட இன்று பலவிதமான பற்பசைகள் சந்தையில் கிடைக்கின்றன;அவை அனைத்தும் நமக்குத் தொண்டைப்புற்றுநோயை உருவாக்குபவை;சில இனிப்பு பற்பசைகளும் கிடைக்கின்றன;அவை நமது பற்களின் வலிமையை வெகுசீக்கிரமே நிர்மூலமாக்குபவை;எனவே,பற்பசைகளை ஒதுக்கிவிட்டு பற்பொடிகளைப் பயன்படுத்துவதே நமது நீண்டகால ஆரோக்கியத்துக்கு உகந்தது;கிராமங்களில் இருப்பவர்கள் அடுப்புக்கரி(இருக்குமா) அல்லது வேப்பங்குச்சி,ஆலங்குச்சி,அரசங்குச்சியைப் பயன்படுத்துவது நல்லது;உள்ளூர் தயாரிப்புகள் நமது ���ற்களை பத்திரமாக பாதுகாப்பவை;நாமோ அதிகவிலையுள்ளவையே ஆரோக்கியம் தரும் என்ற மேல்நாட்டு மாயையில் இருக்கிறோம்;டிவி விளம்பரங்களும் நம்மை அடிமுட்டாளாக்குகின்றன;\nபிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் இடுப்பில் அரைஞாண் கயிறு ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் கட்டியிருக்க வேண்டும்;இது குடலிறக்க நோயை வராமல் தடுக்கக் கூடியது;அரைஞாண் கயிறு கட்டாமல் இருந்து,ஆவேசமாக தாம்பத்தியம் செய்வதால் தான் குடலிறக்க நோய் உண்டாகிறது;எத்தனை முறை இந்த அரைஞாண் கயிறு அறுந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிதாகக் கட்டுவது அவசியம்;ஒருபோதும் இது இல்லாமல் இருக்கக் கூடாது;அரைஞாண் கயிறு சிகப்பு நிறத்தில் இருப்பது மிகவும் அவசியம்.\n பள்ளி/கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவியர் மட்டும் ஆறுமுக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்;மற்ற அனைவரும் ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது அவசியம்;கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் நமது(ஆண்கள்) தொண்டைக்குழியில் இருக்குமாறு சிகப்புக் கயிற்றில் மட்டும் கட்ட வேண்டும்;இறக்கும் நாள் வரையிலும் ஒருபோதும் இதைக் கழற்றிவிடக் கூடாது;கயிறு நைந்து போனாலோ,அறுந்து போனாலோ அதிகபட்சமாக ஏழு நாட்களுக்குள் புதுக்கயிற்றில் கட்டிவிட வேண்டும்;நீங்கள் ருத்ராட்சம் கட்டினால் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் கேலி செய்யத்தான் செய்வார்கள்;பிறகு,அட்வைஸ் செய்வார்கள்;பல பிறவிகளாக சிவவழிபாடு செய்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்;பெண்களும் அணியலாம்;மணமானவர்கள்,தாலிக்கொடியோடு சேர்த்துக் கொள்ளலாம்;மாதவிலக்கிற்கும் இதை அணிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை;தாம்பத்தியத்திற்கும் இதை அணிந்திருப்பதற்கும் தீட்டு கிடையாது;\nருத்ராட்சங்களைக் கொண்ட மாலைகள் இருக்கின்றன;ஒரு ருத்ராட்ச மாலையில் 12,21,51,108 என்ற எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்சமாலைகளில் ஏதாவது ஒன்று அணியவே பலவிதமான சிவநெறிகளை நாம் பின்பற்ற வேண்டும்;குளிக்கும்போதும்,டாய்லெட் போகும்போதும்,தாம்பத்தியத்தின் போதும்,மது சிகரெட் பழக்கத்தின்போதும் கழற்றி வைக்கவே நேரம் போதாது;\nருத்ராட்சம் அணிந்தப்பின்னர்,அசைவம் சாப்பிடக்கூடாது;ருத்ராட்சம் அ��ிந்தவரை நோக்கி மாந்திரீக ஏவல் ஏவினால் அது செயலிழந்து போகும்;பேய் ,பிசாசு அண்டாது;துர்தேவதைகள் நெருங்காது;\nஒருபோதும் நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது;தூங்கக்கூடாது;நிர்வாணமாகப் படுத்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டும் தூங்கக் கூடாது;வெட்டவெளியில் பகலிலோ/இரவிலோ தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது;அவ்வாறு செய்தால் நிச்சயம் துஷ்டசக்திகள் நமது உடலுக்குள் புகுந்துவிடும்;அப்படிப் புகுந்ததை நம்மால் உணர முடியாது;தாம்பத்திய உறவு முடிந்ததும்,கண்டிப்பாக(குறைந்தது பதினைந்து நிமிடம் கழித்து) குளிக்க வேண்டும்;\nபெண்கள் தொப்புளிலும் மருதாணி என்ற மெஹந்தியை இட்டுக் கொள்வது அவசியம்;இதனால்,துர் ஆவிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கப்படும்;ஒட்டியாணம் அணிவதும் ஆவிகள் தொப்புள் வழியாக உடலுக்குள் தடுக்கவே\nஉடல் அதிகப்படியான உஷ்ணம் இருந்தால்,தொப்புள் மீது சிறிது விளக்கெண்ணையைத் தடவினால்,சிறிது நேரத்திலேயே உடல் குளிர்ந்துவிடும்;இதெல்லாம் பாட்டி வைத்தியம் என்பதை அறியக்கூட நமக்கு நேரமில்லை;எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியவில்லை;\nநாம் ஒவ்வொருவருமே குளிக்கச் சென்றதும்,நமது உடலின் முன்பக்கத்தில் இருக்கும் மஹாலட்சுமியும்,பின்பக்கத்தில் இருக்கும் மூதேவியும் நம்மை விட்டு வெளியேறுகிறார்கள்;எனவே,குளித்து முடித்ததும்,நாம் முதலில் துவட்ட வேண்டிய உடல்பாகம் முதுகு இவ்வாறு செய்யாமல் உடலில் வேறு எதாவது ஒருபகுதியை துவட்டினால் அங்கே மூதேவி புகுந்துகொள்வாள்;இதனாலும்,நம்மில் பலருக்கு பலவிதமான உடல் சோர்வுகள்,மனப்பதட்டங்கள் உருவாகின்றன;பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதை நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.\nசகுன சாஸ்திரம் தமிழர்களுக்கே உரியது;ஒரு நல்ல காரியத்துக்கு நமது இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறோம்;அப்போது விதவை,ஒற்றைப் பிராமணன்,விறகு,விறகு மூட்டை,பூனை போன்றவை எதிர்ப்பட்டால் அதை கெட்ட சகுனமாகக் கருதுகிறோம்;நாம் புறப்படும் இடத்தில் இருந்து நூறு மீட்டர்களுக்குள் இவைகளில் ஏதாவது ஒன்று எதிர்ப்பட்டால் மட்டுமே சகுனத்தடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்;அதற்குப் பிறகு,வந்தால் அது சகுனத்தடை அல்ல;கன்னிப்பெண்,கர்ப்பிணிப்பெண்,ஒன்றுக்கும் மேற்பட்ட பிராமணர்கள்,இல்லத்தரசி,நித்தியசுமங்கலி,ஒரே ஒரு ஆசிரியர்/ஆசிரியை, வங்கியில் பணிபுரிவோர்,ஒரு பூசாரி,ஒரு ஜோதிடர்,ஒரு அருள்வாக்கு சொல்பவர்,ஒரு குறி சொல்பவர்,சாமியாடிகளில் ஒரே ஒருவர், பணத்தைப் பொருளாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிவோர் எதிர்ப்பட்டால் அது சகுன லாபம் என்று எடுத்துக் கொள்ளலாம்;இதுவும் அதே நூறு மீட்டர்களுக்குள் வந்தால் மட்டுமே சகுன லாபம் என்று கருத வேண்டும்;\nவீடு ஒரே ஒரு அறையாக இருந்தாலும் சரி;ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகளுடன் இருந்தாலும் சரி வீட்டிற்குள் நுழையும் போது நறுமணம் கமழ வேண்டும்;துர்நாற்றம் வீசக் கூடாது;வீட்டிற்குள் ஆடைகள்,புத்தகங்கள்,பொருட்கள் அலங்கோலமாக சிதறிக்கிடக்கக் கூடாது;அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்;அவ்வாறு இந்தால் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்;\nதுணிதுவைப்பதற்காக ஆடைகளை ஊற வைத்தால் அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் துவைத்து காயப்போட்டுவிட வேண்டும்;இல்லாவிட்டால்,ஒருபோதும் வீட்டில் பணம் தங்காது;தினசரிச் செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும்;\nதினமும் ஒவ்வொருவரும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கியக்குறிப்புகளில் ஒன்று.இரவு மட்டுமல்ல;மூன்று வேளைகளும் சாப்பாடு சாப்பிடும் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சாப்பிடுவது நன்று;மதிய உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்;டிவி விளம்பரங்கள் மூலமாக பிரபலமாகிவரும் பன்னாட்டு குளிர்பானங்களை & உணவுவகைகளை ஒருபோதும் அருந்தாதீர்கள்;அமெரிக்க உணவு வகைகள்,எம்.எல்.எம்மில் பிரபலமடையும் உணவு/மூலிகை உணவுகளை விடவும் சக்தி வாய்ந்த உணவு & மூலிகை உணவுகள் நமது நாட்டில் கிடைக்கின்றன;\nசிறு நகரங்களிலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,காய்கறிகள்,தானியங்கள்,பயிறுவகைகள் பிரபலமாகி வருகின்றன;இவைகள் சாப்பிடும்போது ருசியின்றி இருக்கலாம்;இருந்தாலும் இந்த உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்வதன் மூலமாக ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்கள் நிரந்தரமாக குணமாகிவிடும்;முற்றிய நிலையில் இருக்கும் நோய்கள் தனது வலிமையை இழந்து ஆரோக்கியத்தைப் பெறலாம்;இவைகளின் விலை கொஞ்சம் அதிகம் தான்;இருப்பினும்,டாக்டருக்குச் செல்வழிப்பதற்குப் பதிலாக உணவுக்குச் செலவழிக்கலாம்;இணையத்தில் ஆர்கானிக் ஃபுட்(Organic Food in your City) என்று தேடிப்பார்த்தால் முகவரிகள் கிடைக்கும்;கடைகள் வைக்காத தனி மனிதர்களை தீர விசாரித்து முன்பணம் தருவது நல்லது;\nஎப்போதும் சாப்பிடும்போது போனிலோ/நேரிலோ பேசவேக் கூடாது;அது நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கவிடாமல் செய்து விடும்;சாப்பிடும் போதும்,சாப்பிட்ட உடனேயும் தண்ணீர் அருந்தவேக் கூடாது;அசைவ உணவுகளில் சகிக்க முடியாத கெட்டுப்போன அசைவங்கள் (ஒரு ஆட்டின் கறி அளவுக்கு ஒரு குதிரையின் கறி அளவு அல்லது இறந்த எல்லா மிருகங்களின் . . .உவ்வே)சேர்ப்பது எங்கும் நடக்கிறது;எனவே,அதை நிரந்தரமாகக் கைவிடுவது அவசியம்.\nநாம் குருவாக ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு நம் மேல் திருப்தி வராத வரைக்கும் தெய்வத்தின் கடாட்சம் கிடையவே கிடையாது;\nபணத்தை நோக்கமாகக் கொண்டு வேலை செய்தால்(பன்னாட்டு நிறுவனங்களின் பேராசையைப் போல) மனம் உலக விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகிறது;ஆகவே,உலகியல் காரியங்களை மிகவும் கவனத்துடன் பகவானுடைய ப்ரீதிக்காகவே செய்ய வேண்டும்;இவ்விதமான செயல்களையும் கூட அதிக அளவில் செய்யக் கூடாது;ஏனெனில்,வேலைகள் அதிகமாவதால் நோக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டுவிடுகிறது.உலகமயமாக்கலினால் ஜி.8 நாடுகள் வெகுவிரைவில் அழிவுகளை சந்திக்க இருக்கின்றன;\nஇன்றைய பெண்கள் தோடு,மூக்குத்தி,மோதிரம்,வளையல்,திருமாங்கல்யம் தவிர இதர நகைகள் அணியும் முறையே மறைந்துவிட்டது;இதனால்,குடும்ப அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவருகிறது.இனி, யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்;இன்னும் 300 ஆண்டுகளில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று வீரப்பிரம்மம் அவர்கள் கணித்துள்ளார்;அதை நோக்கியே கலியுகம் நகர்கின்றது;இன்னும் 500 ஆண்டுகளுக்குள்ளேயே கலியுகம் (அரிதாக) நிறைவடைந்துவிடும்;ஒவ்வொரு நூறு ஆண்டுகளிலும் மனித இனத்தில் உருவாக வேண்டிய மாற்றம் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மாறி வருவதை அவரது தீர்க்கதரிசனங்கள் உணர்த்துகின்றன;\nகும்கி படத்தில் ஐயய்யய்யோ ஆனந்தமே என்று ஒரு பாடலை வைத்துள்ளார்கள்;இந்த பாடல் பிரபலமாகிவிட்டது;பலர் இதை தனது செல் போனில் ரிங்டோனாக வேறு வைத்துள்ளார்கள்;மனிதர்களின் ஆயுளை முடித்து,அவர்களின் உயிரை எடுப���பவர் எமதர்ம ராஜா.இவர் சனிபகவானின் சகோதரர் ஆவர்.இந்த எமதர்ம ராஜாவின் மனைவியின் பெயர் ஐயோ அடிக்கடி ஐயய்யய்யோ என்ற பாடலை செல்போனிலும்,டிவி சானல்களிலும் ஒலி/ஒளிபரப்பிக் கொண்டே இருக்க எமதர்மராஜாவின் மனைவி பூமிக்கு வந்துவிடப்போகிறாள்;எமதர்மராஜாவின் மனைவி வந்தால் கூடவே எமதர்மராஜாவும் வந்துவிடுவார்;இது போன்ற அசுபமான வார்த்தைகளில் பாடல்கள் எழுதாமல் இருப்பார்களா\nஇந்தப் பாடலை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் நிறைய்ய கஷ்டங்களையும்,காரியத்தடைகளையும் அனுபவித்து வருகிறார்கள்;வேண்டுமெனில்,இதை ரிங்டோனாக வைத்து டெஸ்ட் செய்து பாருங்களேன்(இதை வைத்திருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,கடக ராசியினர் அதிகம் கஷ்டப்படுவதை உணரமுடிந்திருக்கிறது)\nநெருங்கிய உறவுகள் மரணமடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்;அப்போது அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நமது வழிபாடு தடைபடும்.அப்போது நாம் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்கள்:-\nநம்மை உருவாக்கியவர்கள் நம்மை விட்டு மறைந்தால்,ஒரு மாதம் வரையிலும் மந்திரஜபம்,இறைவழிபாடு,வீட்டில் இறைவழிபாடு செய்யக் கூடாது;31 ஆம் நாளன்று அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று ஒரு அருகம்புல் மாலை வாங்கி,அவருக்கு அணிவிக்க வேண்டும்;அவரை ஒன்பது சுற்று சுற்றி வந்துவிட்டு,ஒன்பதுமுறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு,நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இதைச் செய்தப் பின்னர்,நமது வழக்கமான வழிபாடுகளைச் செய்யலாம்;\nஇவர்களைத் தவிர,மற்றவர்கள் மறைந்து,அந்த துக்கத்தில் கலந்து கொண்டால்,இரண்டுவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது;இறந்தவரை அவரது இருப்பிடத்திலிருந்து அகற்றும் முன்பே கலந்து கொண்டால் பதினாறு நாட்கள் வரையிலும்,அகற்றியப் பின்னர் கலந்து கொண்டால்(அன்றே கலந்துகொண்டாலும்) ஐந்து நாட்கள் வரையிலும் இறைவழிபாட்டை விலக்க வேண்டும்;\nஇதுவே ஒரு புதிய ஜனனம் நிகழ்ந்து அந்த ஜனனத்தை அன்றே சென்று பார்த்தால் ஐந்து நாட்கள் இறைவழிபாட்டிற்கு விடுப்பு விட வேண்டும்;ஜனித்ததில் இருந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு சென்று பார்த்தால் இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு விட்டால் போதும்;ருதுவான வீட்டிற்கு அன்றே சென்றால் மூன்று வாரங்கள் இறைவழிபாட்டைத் தவிர்க்க வேண்டும்;ஒரு மாதம் கழித்துச் சென்று கலந்து கொண்டால்,அதற்கு எந்தவித இறைவழிபாட்டு விடுமுறையும் இல்லை;\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்...\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஓம்சிவசிவஓம் ஜபித்தவர்களுக்கு கிடைத்துவரும் அனுபவங...\nAtheism - உண்மையான பகுத்தறிவு பிறந்ததே இந்து மதத்த...\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு\nஉலகம் முழுதும் கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்...\nShivaratri 2013 சிவராத்திரியன்று நாம் செய்ய வேண்டி...\nபைரவர் வழிபாட்டு மந்திரமும் அதன் பொருளும்:-\nமத மாற்றம் மனித தன்மையற்ற செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/04/blog-post_10.html", "date_download": "2018-11-14T06:47:50Z", "digest": "sha1:ZUQI7LRUUU6NCPFCJMJA6VODNW63QCBY", "length": 4968, "nlines": 66, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: ஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள் வாங்கிட", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள் வாங்கிட\nவெள்ளெருக்கு விநாயகரை முறைப்படி வழிபட்டால்,நமது அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.\nவெள்ளெருக்கு விநாயகர் சிலைகள் தஞ்சை மாவட்டத்தில் பல கோவில் நகரங்களில் கிடைக்கின்றன;வெள்ளெருக்கு சிலைகளிலும் கலப்படம் வர ஆரம்பித்திருக்கின்றன;எனவே,டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பயணித்து நவக்கிரக ஆலயங்கள் முழுவதும் பயணித்து நேர்மையான வியாபாரியைக் கண்டறிந்துவிட்டோம்;இவரிடம் தரமான,ஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள்,கீ செயின்கள் வாங்கலாம்.பேரம் பேசாமல் வாங்கினால் தான் வாங்கும் எந்த ஒரு ஆன்மீகப் பொருளும் தனது அருளாற்றலை வெளிப்படுத்தும்.\nஇவர் சூரியனார் கோவிலில் கடை வைத்த��ருக்கிறார்.இவர் பெயர்:க்ருஷ்ணமூர்த்தி;செல் எண்;9786857046\nதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2013\nநமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தா...\nஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள் வாங்கிட\nஆன்மீகஎக்ஸ்பிரஸ் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்;பாகம் 1...\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்\nஅயோத்தி இராமர் கோவில்:உண்மை என்ன\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1\nஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்:-நமது வாசகர் ...\nஉங்கள் மகளை ஆளுமைத்திறனுள்ள(Proper Personality) பெ...\nநமது மகன்களுக்கு பண்பாடும்,ஆன்மீகமும் பற்றி அறிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2013/01/blog-post_2902.html", "date_download": "2018-11-14T06:29:59Z", "digest": "sha1:TOWPTFR6NFJJW5LXUVWPXX72H57KKHTF", "length": 8597, "nlines": 114, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: பர்மீஸ் தமிழர்...", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nகுடும்பத்துடன், காய்கறி மற்றும் வீட்டுக்கான பொருட்கள் வாங்க ஒரு சூப்பர்மார்க்கெட் சென்றிருந்தோம்...\nபணம் செலுத்துமிடத்தில் பெரும்பாலும் பிலிப்பினோக்களும், அரபி பேசுபவர்களும், இந்தியர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள்.... நான் பார்த்த மட்டும், இந்தப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும், நல்ல சிவப்பாக இருப்பார்கள்...\nஅன்றுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்... என் போல கருப்பாக ஆனால் வடிவாக இருந்தார்... என்னவோ அவருடைய வரிசையில் நின்று பணம் கட்ட வேண்டும் என்று தோன்றியது.... ஹாய் என்று ஆங்கிலத்தில் பேசினேன் அவர் எங்களிடம் தமிழில் பேசினார்...\nஎனக்கு எப்பவும் தமிழ்க்குரல் கேட்கும் போது மனம் ஒரு வித இனம்புரியா மகிழ்ச்சியடையும்.... அதுவும் முன்பின் தெரியாத ஒருவர் பேசும் போது, நம் முகம் இயல்பா மலர்ந்து போகும்... எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.... ஆனால் அவர் பேசும் பேச்சு வழக்கு வித்தியாசமாக இருந்தது... எந்த ஊர்த் தமிழ் என்று என்னால் கணிக்க இயலவில்லை.... இதுவரை இந்த மாதிரி பேச்சு வழக்கைக் கேட்டதில்லை....\nஆ வணக்கம், நீங்க தமிழா... என்று கேட்டு பேச்சைத் தொடர்ந்தேன்...\nஉங்க பேச்சு வித்தியாசமா இருக்கே....\nநாங்க பர்மீஸ் தமிழர்கள் சார்...\nஎங்கள் பொருட்களை விலை போட்டபடி வேகமாகவே பேசிக்கொண்டிருந்தோம்....\nபர்மால நிறைய தமிழர்கள் இருக்காங்களா....\nஒன் யியர் இருக்கும் சார்...\nபின்பு அவரின் குடும்ப நிலையையும், இங்கு (துபாய்) வந்து சேர்வதற்குள், பர்மாவில் பட்ட துன்பங்களையும், ஏஜெண்டுக்கு கட்டிய பணத்தையும், கூடப்பிறந்த அண்ணன் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையையும், தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமைமையும் சிரித்துக்கொண்டே வேகமாகவும் சுருக்கமாகவும் சொல்லி முடித்தார்....\nமகிழ்ந்து மலர்ந்திருந்த என் முகம், அவர் கதை கேட்டு சுருங்கிப் போனது...\nகவலைப்படாதீங்க, சிவனருளால் எல்லாம் சரியாகும், வேண்டிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் முன்பை விட இன்னும் மலர்ந்து, தேங்க்ஸ் சார் என்று சொன்னார்....\nஎங்கள் பொருட்களை, ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு கிளம்ப எத்தனித்த போது, மீண்டும் எங்களைப் பார்த்து,\nமகிழ்ச்சி என்று பதில் சொல்லிவிட்டு கிளம்பினேன்...\nPosted by Balaji at 3:47 PM Labels: என் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்...., தொடர் பதிவுகள்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-14T07:42:21Z", "digest": "sha1:YNVDHTHGSHH442JEWGSGIG5OQ2J2JT7O", "length": 18217, "nlines": 210, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம் (750 ரியால்) அரசு நிர்ணயம் | ilakkiyainfo", "raw_content": "\nகத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம் (750 ரியால்) அரசு நிர்ணயம்\nகத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம் அரசு அறிவித்துள்ளது.\nதோகா: அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கவில்லை என புகார்கள் வந்தன.\nஇதை தொடர்ந்து அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மாதம் 750 ரியால் அதாவது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழில்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் அங்கு பணி புரியும் 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இத்தகவலை தொழிலாளர் நலத்துறை மந்திரி அல்-நுயிஸ்மி தெரிவித்தார்.\nமேலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தான் அனைத்து காண்டிராக்ட் தொழில்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு\nஇளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் 0\nஅமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு – பலர் உயிரிழப்பு 0\nபிக்பாஸ் வைஷ்ணவியை லெஸ்பியனுக்கு அழைத்த பெண் 0\nகட்டுமானத்தின் உச்சத்தை தொட்ட சீனா; உலகின் மிக நீளமான பாலம்…\nதங்கத்தை உடையாக அணிந்திருக்கும் இந்த தங்க மனிதன் யார் தெரியுமா\nகுறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை ரூபாய்களில் 31500 மட்டுமே.\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்��ளில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/even-in-ltte-period-we-are-safe-quotes-fishermen/", "date_download": "2018-11-14T07:40:47Z", "digest": "sha1:IWCAWLVMEOBQJRCY7XZ25WBXOVAWJOET", "length": 14094, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 1:10 pm You are here:Home தமிழகம் விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nஇலங்கை கடற்பகுதி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து போது எந்தவொரு கடத்தல்கார்களும் உள்ளே நுழைய முடியவில்லை என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழக ஊடகங���கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையில் போதைப் பொருள், தங்கம், கேரள கஞ்சா உள்ளிட்டவைகள் அதிகளவில் கடத்தி வரப்படுகின்றன. கடந்த 10-ம் தேதி இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 200 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவினை தமிழக காவல் துறையினரால் பறிமுதல் செய்திருந்தனர். கடல் மார்க்கமாக இவை கடத்தி வரப்பட்டன.\nஇந்த செய்தி குறித்து ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில். “கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை உள்ளது. சர்வதேச அளவில் இலங்கைக்கு வரும் விமானங்களில் தங்கம், கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மூலமும், படகுகள் மூலமும் கொண்டு வரப்படுகிறது. சமீபகாலமாக விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமானதால் மீண்டும் கடல் மார்க்கத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, இராமநாதபுரம் கடல் பகுதிக்கு நவீன படகுகள் மூலம் கடத்தில் வரப்பட்டு மோட்டார் சைக்கிள், கார்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 120 கிலோ தங்கம் 3 மாதத்தில் பிடிபட்டது. எனினும். அந்த தங்கத்திற்கான உரிமையாளர் யார் என்பது இதுவரையில் கண்டிறிப்படவில்லை. அதன் பிறகு கடலோர கடத்தல்கள் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் கடலோர கடத்தல் தொடங்கி இருக்கிறது. இதனால் இனி மீனவர்களுக்கு தொல்லைகள் தொடங்கிவிடும். ஆனால் இலங்கை கடற்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த கடத்தல்காரனும் உள்ளே நுழைய முடியவில்லை. அதே போல அந்நிய சக்திகளும் வர முடியவில்லை. ஆனால் இப்ப கடத்தல்காரர்கள் வருகின்றனர். இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குகின்றனர். சீன நாட்டவர்கள் உள்ளே வந்து செல்கின்றனர். இப்படி நமது நாட்டுக்கான பாதுகாப்பே குறைந்து வருகிறது. நடுக்கடலில் பாதுகாப்பில் இருந்த இந்திய கடற்படை கண்ணில் மண்ணை தூவிட்டு தான் கடத்தல் கஞ்சா கடத்தப்படுகின்றது” என தெரிவித்தனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாய... இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புக���றார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் இரான் நாட்டு கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தம...\nதமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீ... தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீத...\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்... இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி இரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை...\nதமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்பட... தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/04/blog-post_30.html", "date_download": "2018-11-14T07:37:59Z", "digest": "sha1:7HVWAGO5ZBXHPG5RAQLUSAS3JKZ4GOHQ", "length": 40993, "nlines": 76, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மே தின சபதம் ஏற்போம்!", "raw_content": "\nமே தின சபதம் ஏற்போம்\nஇந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு)-வின்\nசர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினம், மே தினமான இந்நாளில்,உலகம் முழுவதும் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சேவைத்துறைகளிலும், சுரங்கங்களிலும், வனங்களிலும், நிலத்திலும், நீரிலும் பாடுபடும் பாட்டாளிகள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமிகவும் கடினமாகப் போராடி வென்ற தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தங்களுடைய பணி நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக, உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஏகாதிபத்தியத்தின் தலைமையில் சர்வதேச நிதி மூலதனத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களின் மீது ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராக, மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, மேற்கொண்டுவரும் அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் சிஐடியு தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.\nசோசலிசத்தின் மீதான தனது கடப்பாட்டையும், மனிதனை மனிதன் சுரண்டுவதிலிருந்து சமூகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்வதற்குமான தன்னுடைய உறுதிப்பாட்டையும் சிஐடியு, மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. அதேபோன்று, சோசலிச நாடுகளில் உள்ள மக்கள் தங்களுடைய நாட்டில் சோசலிசத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சிஐடியு, தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஅந்நியர் தலையீடு இல்லாமல் தங்களுடைய அரசாங்கங்களை ஜனநாயகரீதியாகத் தேர்வு செய்திட்ட அனைத்து நாட்டு மக்களின் உரிமைகளை சிஐடியு பாதுகாக்கிறது. ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் முதலான நாடுகளில் நடைபெற்றுவரும் யுத்தங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில், இடது மற்றும் முற்போக்கு அரசாங்கங்களை அப்புறப்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வ��ும் அவற்றின் மேலாதிக்க சூழ்ச்சிகளையும் சிஐடியு கண்டனம் செய்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை சிஐடியு தன்னுடைய அனைத்து வல்லமையையும் கொண்டு எதிர்த்துப்போரிடவும் சபதம் ஏற்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாததொரு பகுதி என்பதையும் சிஐடியு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.\nதங்கள் தாய்நாட்டிற்காக, பாலஸ்தீனர்கள் தொடர்ந்து நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குமான ஒருமைப்பாட்டை சிஐடியு மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. பாலஸ்தீனத்தை 1967ஆம் ஆண்டிலிருந்த எல்லைகளுடன் ஒரு சுதந்திரமான இறையாண்மைமிக்க நாடாகவும் மற்றும் கிழக்கு ஜெருசேலத்தை அதன் தலைநகராகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.\nஉழைக்கும் மக்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ள உலக வளத்தில் பாதிக்கும் மேலான அளவினை உலகில் உள்ள 1 சதவீத பணக்காரர்கள், நவீன தாராளமயக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களுக்குள் சுருட்டிக் கொண்டு, சமத்துவ மின்மையை அதிகரித்துக்கொண்டிருப்பதை, இந்த வளத்தை உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை அதிகரித்திருப்பதன் மூலமாக, கூட்டுக் களவாடல் முதலாளித்துவத்தின் மூலமாக, வரிகளைச் செலுத்தாது ஏமாற்றி, நிலங்கள், வனங்கள், சுரங்கங்கள், நீர்நிலைகள் என பொதுச் சொத்துக்களையும் இயற்கை வளங்களையும், அங்கே வாழ்ந்து வந்த ஏழை விவசாயிகள், பழங்குடியினர்கள் மற்றும் இதர மக்களையும் புலம்பெயரச் செய்துவிட்டு, சூறையாடி இருப்பதையும், சிஐடியு ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.\nவலதுசாரி சக்திகள் தலைதூக்கியிருப்பது கண்டு சிஐடியு தனது அச்சத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. வலதுசாரி சக்திகளால் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றத்தை அளித்திட முடியாது. மாறாக அவை, தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் தேசிய இனங்கள், மதங்கள், பிராந்தியங்கள், சாதிகள், ஆண்-பெண் வேற்றுமை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிளவுபடுத்திடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. குறிப்பாக, எங்கெல்லாம் சமூக ஜனநாயகவாதிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு, நவீன தாராளமயக் க���ள்கைகளை ஆதரித்ததன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடதுசாரி சக்திகளுக்கும் துரோகம் இழைத்தார்களோ, அந்த நாடுகளில் எல்லாம் இதனை மிகவும் தெளிவாகக் காண முடிந்தது. சர்வதேச நிதிமூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள வலதுசாரி சக்திகள் தங்கள் நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச் சேவகம் செய்வதற்காக உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பல்வேறு வழிகளிலும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான அவர்களுடைய போராட்டங்களை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகள் என்று சிஐடியு உரத்து அறிவிக்கிறது.\nஉலகப் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாகியிருக்கக்கூடிய இன்றைய பின்னணியில், முதலாளிகள் தங்களுடைய கொள்ளைலாபங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்றைய பொருளாதார நெருக்கடியிலும் அதற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு தக்க வைத்துக் கொள்வதற்காக, வலதுசாரிகளையும், எதேச்சாதிகார மற்றும் காட்டுமிராண்டித்தனமான சக்திகளையும் உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. உலக சோசலிச முகாம் வலுவாக இல்லாததும் அவர்களுக்கு இதற்கான துணிவை அளித்திருக்கிறது.\nஇன்றைய முதலாளித்துவ அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், மக்கள் தங்கள் சுயநலத்திற்காக அல்லாது சமூகத்தின் பயன்பாட்டிற்காக, உருவாக்கியுள்ள அபரிமிதமான வளர்ச்சியை, மக்களுக்குப் பயன்படுத்தாமல், முதலாளித்துவ வளர்முக நாடுகளில் ஒருசிலவும் பெரும் கார்ப்பரேட்டுகளும் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதானது அட்டூழியமான செயல் என்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.\nவேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை, சுகாதாரமின்மை, வீட்டுவசதியின்மை மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகிய அனைத்தையும் போக்கக்கூடிய விதத்தில் அனைத்துத் தேவையான வளங்களும் உள்ள போதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு அவற்றை வழங்காதது மட்டுமல்ல அவை மிகவும் மோசமான முறையில் அதிகரிக்கக்கூடிய நிலை உருவாகியிருப்பதற்கும் முதலாளித்துவ அமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று சிஐடியு கூறுகிறது.\nபொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகிக் கொண்டிருக்கக்கூடிய பின்னணியில், முதலாளித்துவ அமைப்பு முறை, மேலும் கொடூரமானதாக, மேலும் அடாவடித்தனமாக, மேலும் காட்டுமிராண்டித்தனமாக தன்னுடைய சுரண்டல் குணத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதைத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் கொண்டுசென்று அவர்களுக்கு விழிப்புணர்வினை உருவாக்கிட சிஐடியு சபதம் ஏற்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கி எறிவதிலும், அனைத்துவிதமான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான இறுதிப்போராட்டத்திற்குத் தயாராவதிலும் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ள பங்கினை உணரக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுமட்டத்தை உயர்த்திட, சிஐடியு உறுதியேற்கிறது.\nஉலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்திட உலக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (WFTU-World Federation of Trade Unions) மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடுவதற்கும், சுரண்டும் தன்மையுடைய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் உறுதி எடுத்துக்கொள்வதாக சிஐடியு உரத்து அறிவிக்கிறது.\nநம் நாட்டில் உழைக்கும் மக்களின் மீது மும்முனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை, ஆழ்ந்த எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது. அதாவது, பாஜக ஆட்சியாளர்கள், நம் நாட்டின் தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளில், நவீன தாராளமயத் தாக்குதல்களைத் தொடர்வது, ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்து மதவெறி மற்றும் சாதியவெறி சக்திகள் செல்வாக்கு பெற்று அரசாங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் கைப்பற்றி மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மற்றும் எதேச்சாதிகாரம் அதிகரித்துக்கொண்டிருப்பது, சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்துக்கொண்டிருப்பது மற்றும் பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகளை வளர்த்திட்ட பகுத்தறிவாளர்களையும் அறிவியலாளர்களையும், மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களையும், பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி, தாக்குவது, தூற்றுவது, அச்சுறுத்துவது மற்றும் கொல்வது என்று மும்முனைகளில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகி��்றன என்று ஆழமானமுறையில் தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு எச்சரிக்கிறது.\nசிஐடியு, நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலைகளின்மை, தொழில்துறையில் ஆழமாகி வரும் மந்தம், அதிகரித்துவரும் வறுமை, விவசாய நெருக்கடி, கிராமப்புற அவலநிலை மற்றும் தொடரும் விவசாயிகள் தற்கொலைகள், மிகவும் அசிங்கமானமுறையில் விரிவாகிவரும் சமத்துவமின்மை ஆகியவற்றை மிகவும் ஆழமான கவலையுடன் பதிவு செய்கிறது.\nபாஜகவினர் தங்களை ‘தேசியவாதிகள்’ என்று அழைத்துக்கொண்டே, நாட்டின் செல்வங்களான – நிலங்கள், வனங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் மற்றும் கேந்திரமான ராணுவத்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களிலும் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீத அளவிற்குத் திறந்துவிட்டிருப்பதன் மூலமாக, நாட்டின் நலன்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நாட்டின் செல்வங்களை அந்நியருக்குத் தாரைவார்க்க முனைந்திருப்பது மட்டுமல்லாமல், உலக நாடுகள் வியக்கும் விதத்தில் நாம் இதுகாறும் கடைப்பிடித்து வந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறக்கூடிய விதத்தில் மாற்றியமைத்திருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்து, முரண்தகை மற்றும் பாசாங்குத்தனமான நடிப்பு என்று சிஐடியு சுட்டிக்காட்டுகிறது.\nதிரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் திரிபுராவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஐடியு ஆகியவற்றின் அலுவலகங்களையும், ஊழியர்களையும் பாஜக குண்டர்கள் தாக்கியதற்கும், அங்கிருந்த லெனின் சிலையைத் தகர்த்ததற்கும் சிஐடியு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.‘\nஇத்தாக்குதல்களை வீரத்துடன் எதிர்த்து வரும் திரிபுரா தொழிலாளர் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது,\nவீர வணக்கங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது. இத்தாக்குதல்களிலிருந்து திரிபுரா மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கையை சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.\nமேற்கு வங்கத்தில், குறிப்பாக பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய சமயத்தில், த���ரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் இடதுசாரிகள் மற்றும் சிஐடியு ஊழியர்கள் மீது ஏவப்பட்டுவரும் தொடர் தாக்குதல்களை சிஐடியு கடுமையாகக் கண்டிக்கிறது. ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் மற்றும் ஜனநாயக இயக்கமும் தெரிவித்த எதிர்ப்புகள் அனைத்தையும் நசுக்கிவிட்டு, மே தினத்தன்று பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்திட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்ததற்காகவும் சிஐடியு கண்டனம் செய்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து இடதுசாரிக் கட்சி ஊழியர்களையும், தலைவர்களையும் தடுப்பதற்காக அவர்களை நேரடியாகத் தாக்குதல் தொடுத்ததையும், அவர்களை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததையும் சிஐடியு கண்டிக்கிறது. இத்தகைய கொடூரமான தாக்குதல்களைத் துணிந்து எதிர்த்திட்ட மக்களுக்கு சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.\nநாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், தலித்துகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துவருவதற்கு சிஐடியு தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆர்எஸ்எஸ்-உம் பாஜக-வும் தூக்கிப்பிடிக்கும் மிகவும் பிற்போக்கத்தனமான, மனு(அ)தர்மச் சிந்தனைகள்தான் இவ்வாறு தலித்துகளை, பழங்குடியினரை, பெண்களை, நசுக்குவதற்கும், அவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதற்கும் வழிகோலுகிறது. மன(அ)நீதியைத் தொடர்ந்து பின்பற்றிடுவோம் என்று கூறும் பாஜக, அவ்வப்போது தலித்துகள் மீது பாசம் காட்டுவதுபோல் நடிப்பது தேர்தல் ஆதாயத்திற்காகவே தவிர வேறெதற்காகவும் அல்ல என்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.\nஇவ்வாறு பாஜக தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்திடவும், மேலும் நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து முறியடித்திடவும் நாட்டின் பல முனைகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், மாணவர்கள் முதலானர்களின் போராட்டங்கள் நாளும் வளர்ந்து வருவதற்கு சிஐடியு தன் வரவேற்பை உரித்தாக்கிக் கொள்கிறது.\nநாட்டில், தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக மும்முனைகளில் போராட்��ங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்று – அதாவது, நவீன தாராளமயத்திற்கு எதிரான போராட்டம், மக்களை மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்துவதற்கு எதிரான போராட்டம், எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்பதை - மீளவும் வலியுறுத்துகிறது.\nஇத்தகு சவால்களை வலுவாக எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் அணிதிரட்டிட உறுதி எடுத்துக்கொண்டிருப்பதை சிஐடியு பிரகடனம் செய்கிறது.\nஒன்றுபட்ட போராட்டம் என்கிற மேடையில் உழைக்கும் மக்களின் அனைத்துப்பிரிவு மக்களும் அணிதிரண்டு, மேடையை வலுவானதாகவும், விரிவானதாகவும் மாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.\nபெரும்பான்மை மதவெறி, சிறுபான்மை மதவெறி மற்றும் அடிப்படைவாதம் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை என்று சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. மதவெறி அது எந்த வர்ணத்தின் கீழ் அல்லது கொடியின்கீழ் வந்தாலும் அது மக்களைப் பிளவுபடுத்திடும், அவர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும், நாளும் நம்மை வாட்டிவதைத்திடும் உண்மையான பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தாதவாறு அது கவனத்தை திசைதிருப்பிடும், உண்மையான கயவாளிகளுக்கு எதிராக – அதாவது, நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் சுரண்டும் அமைப்புமுறையைத் தூக்கிப்பிடிப்பவர்களுக்கு எதிராக - மேற்கொள்ளப்படும் போராட்டங்களை பலவீனப்படுத்திடும் என்றும் இறுதியாக மதவெறி சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்திடும் என்றும் சிஐடியு வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.\nஅனைத்துவிதமான சுரண்டலையும் உக்கிரப்படுத்திவரும் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகப் போராடுவதற்கும், அந்தத் திசைவழியில் முன்னேற உறுதி எடுத்துக்கொள்வதற்கும், தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய தேவையை சிஐடியு அழுத்தம் தந்து, கூறிக்கொள்கிறது. ‘\nஉழைக்கும் மக்களை அணிதிரட்டிட, நவீன தாராளமயத்திற்கு எதிராக துல்லியமான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, கூட்டுத் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முன்முயற��சிகளையும், சுயேச்சையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டிடவும் சிஐடியு உறுதி எடுத்துக் கொள்கிறது.\nஇத்தகையதொரு மக்கள் திரள் பங்கேற்கும் சுயேட்சையான போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையை சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறது.\nஇந்த 2018-ஆண்டு மே தினத்தன்று, சிஐடியு இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு கீழ்க்கண்ட வேண்டுகோள்களை விடுத்திருந்தது:\nநவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திடுவதற்கான போராட்டங்களையும், தொழிலாளர் ஆதரவு மற்றும் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை கொண்டுவருவதற்கான போராட்டங்களையும் உக்கிரப்படுத்திட வேண்டும் என்றும் அவற்றுக்கான ஒற்றுமையை வலுப்படுத்திட வேண்டும் என்று இந்திய பட்டாளி வர்க்கத்தை அறைகூவி அழைக்கிறது.\nஒற்றுமையைச் சீர்குலைத்திட மதவெறி சக்திகள், சாதி வெறி சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை விழிப்புடனிருந்து முறியடித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுகிறது.\nதொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் முதலான உழைக்கும் மக்கள் அனைத்துத்தரப்பினரின் மத்தியிலும் ஒருமைப்பாட்டையும் ஆழமான பிணைப்பினையும் கொண்டுவர வேண்டும் என்று அறைகூவல் விடுகிறது.\nமுதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் அதன் அரசியல் மற்றும் அவற்றை மேம்படுத்திட விரும்பும் சக்திகள் அனைத்தும்தான் தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் உண்மையான எதிரி என்பதை அடையாளம் காட்டி, சுரண்டும் அமைப்புமுறையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்குத் தயாராவீர் என்று அறைகூவல் விடுத்தது. ‘\nஇந்த மே தினத்தன்று, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமைக்கு ஆதரவாக, தன்னுடைய பதாகையை, உயர்த்திப்பிடிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48263", "date_download": "2018-11-14T07:57:47Z", "digest": "sha1:N35XBDKDMPCCITUEZUMANA7UORX5KVR6", "length": 4837, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "வவுனியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் | சுபீட்���ம் - Supeedsam", "raw_content": "\nவவுனியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்\nவவுனியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதத்துடன் உழவு இயந்திரம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nபுகையிரதம் வவுனியா புத்தூர் சந்திக்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையை, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக உழவு இயந்திரத்தில் சென்ற புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பமானது\nNext articleமட்டு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n122 கையொப்பம் சபாநாயகரிடம் கையளிக்கட்டுள்ளது\nமாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nமட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nமட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு \nபுதிய அரசமைப்பில் சமஷ்டி எண்ணக்கரு இல்லை ; மீளவும் போரொன்று ஏற்படும் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66407", "date_download": "2018-11-14T07:59:02Z", "digest": "sha1:FUCGGDRQQVKNP5JDJEICIKVRU64XJ3XR", "length": 11018, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பொதுமக்கள் நூறுவீதம் அனுமதியை வழங்கினால் மட்டுமே முதலைக்குடா, மகிழடித்தீவு இறால் பண்ணையை நடாத்த முடியும் – ச.வியாழேந்திரன். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபொதுமக்கள் நூறுவீதம் அனுமதியை வழங்கினால் மட்டுமே முதலைக்குடா, மகிழடித்தீவு இறால் பண்ணையை நடாத்த முடியும் – ச.வியாழேந்திரன்.\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு, முதலைக்குடாப் பகுதியில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணையை அப்பகுதியில் உள்ள மக்களின் நூறுவீத அனுமதியைப் பெற்றே நடாத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nமண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(14) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே, இதனைக் குறிப்பிட்டார்.\nமண்முனை தென்மேற்��ு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு, முதலைக்குடாப் பகுதியில் உள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை நடாத்துவது தொடர்பிலான கருத்திட்ட சுருக்கத்தினை நக்டா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் முன்வைத்த போதே இதனைக் கூறினார்.\nசெரெண்டிப் நிறுவனத்தினால் 1987ம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த பகுதியில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டு நீர்வாழ் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பண்ணையில் வேலை செய்தவர்கள் 1987ம் ஆண்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து இப்பண்ணை கைவிடப்பட்டு, யுத்த நிறைவின் பின்னர் ஓரிரு பண்ணைகள் செய்யப்பட்டு வந்த நிலையிலும் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் மீண்டும், குறித்த பகுதியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய 2016ம் ஆண்டு அரசாங்க அதிபருடனான ஆரம்ப கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து, 2017.11.31ல், 30வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான அமைச்சரை அங்கீகாரமும் பெறப்பட்டு, 2018.02.14ல் அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள் நக்டா பணிப்பாளர் நாயகத்தினால் மட்டு அரச அதிபருக்கு கையளிக்கப்பட்டிருப்பதாகவும், 2018.02.20ல் அமைச்சின் செயலாளர் அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பாக பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உயர்பிரதிநிதி நக்டா, முதலீட்டுச்சபை ஆகியவற்றினூடான கலந்துரையாடலும், 2018.02.26ல் அமைச்சரவை அங்கீகாரம், கருத்திட்ட சுருக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது நக்டா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிட்டார். மேலும், 11.04.2018ல் சமூக மட்டத்தில் சூழவுள்ள கிராமமக்களின் ஆலோசனையை பெற்றுள்ளதாகவும், 25.04.2018ல் சூழவுள்ள கிராமமக்கள், பிரதேச செயலக ஊழியர்களுக்கான வெளிக்கள விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாகவும், 25.06.2018ல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் சிபார்சு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதோடு, திட்டத்தை கிராமிய மக்கள் ஒருசாரார் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்றொருசாரார் முற்றாக மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துக்கூறுகின்ற போதே, இப்பகுதியில் உள்�� மக்கள் நூறு வீதமான அனுமதியை வழங்கினால் மட்டுமே, குறித்த பகுதியில் பண்ணையை நடாத்த வேண்டுமென்ற கருத்தினை முன்வைத்தார்.\nமக்களின் நூறுவீத அனுமதியைப் பெற்று தொழிற்சாலைகள் உருவாக்கப்படாமையினாலையே, புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற போத்தலில் குடிநீர் அமைப்பதற்கான தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.\nPrevious articleமட்டக்களப்பு மண் கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும்.\nNext articleமாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் நடைபெற்றால் சிறுபான்மை மக்களுக்கு பெரும் அநீதியாகும் – பிரதியமைச்சர் அமீர் அலி\n122 கையொப்பம் சபாநாயகரிடம் கையளிக்கட்டுள்ளது\nமாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nமட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nதமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஒருவராக ...\nமட்டக்களப்பில் பெற்றெடுத்த தாயிடம் கத்தியைக்காட்டி குடிப்பதற்குபணத்தை வசூலித்த மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/women-039-s-demand-for-dhanushkodi-fishermen-199428.html", "date_download": "2018-11-14T07:40:46Z", "digest": "sha1:37PMUOX5FY5UFOI7RC2LGUXIZBJMMQLR", "length": 10381, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனுஷ்கோடி மீனவ பெண்களின் கோரிக்கை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதனுஷ்கோடி மீனவ பெண்களின் கோரிக்கை-வீடியோ\nதனுஷ்கோடியில் குடிசை வீட்டில் வாழ்ந்துவரும் மீனவர்கள் தங்கள் பகுதியில்\nஅடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர் வேண்டும் மேலும்\nதமிழக அரசுதான் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி\nதனுஷ்கோடி மீனவ பெண்களின் கோரிக்கை-வீடியோ\nநாடு ரோட்டில் பெண் ஓட ஓட வெட்டி கொலை-வீடியோ\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nசர்கார் திரைப்படத்தில் கதாப்பாத்திரங்கள் அதிமுகவைதான் குறிக்கிறதா\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nமணப்பாறை அருகே குளியலறையில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்கள்.\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்- வீ��ியோ\nபறக்கும் தட்டுகளை பார்த்ததாக விமானிகள் வாக்குமூலம்- வீடியோ\nநாடு ரோட்டில் பெண் ஓட ஓட வெட்டி கொலை-வீடியோ\nஅருப்புக்கோட்டையில் பாலியல் தொந்தரவு செய்த கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ\nஅஜீத்தை காரில் பின் தொடர்ந்த ரசிகரை அஜீத் என்ன செய்தார் தெரியுமா\nரஜினிகாந்த் ஜீ தமிழில் ரோபோ 2.0 குறித்து சிறப்பு பேட்டி-வீடியோ\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்..டெய்லர் ரவி கைது-வீடியோ\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-11-14T07:25:37Z", "digest": "sha1:TJGPALQMFCA5WPF5TYZFYJNWD563ZSL7", "length": 10464, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "உரமானியத்தில் மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nஉரமானியத்தில் மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nஉரமானியத்தில் மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nவிவசாயிகளின் நலன் கருதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உர மானியத் திட்டத்தின் நன்மைகள் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு எட்டாத விடயமாகவே உள்ளதென மட்டக்களப்பு உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே.யோகவேள் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு விவசாயிகளின் உரமானியம் மற்றும் அறுவடைக் கொள்வனவு தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு நீர்ப்பாசன சிறுபோகச் செய்கையில் ஈடுபடும் எந்தவொரு விவசாயிக்கும் இதுவரை உரமானியம் வழங்கப்படாமை குறித்து விவசாயிகள் துயரத்தில் உள்ளனர்.\nமாவட்டத்தின் ஏனைய பல கமநல சேவைப் பிரிவு விவசாயிகளுக்கும் உரமானியம் கிடைக்கப்பெறவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக 24 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சிறுபோக நீர்ப்பாசன நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nஇது தொடர்பாக நாம் விவசாய அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவது கவலையளிக்கிறது.\nஇதேவேளை நெல் அறுவடைக் கொள்வனவிலும் முற்றுமுழுவதுமாகப் புறக்கணிக்கப்படுவதால் மாவட்ட விவசாயிகள் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இது குறித்து விவசாய அமைச்சரும் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாகரை பிரதேச மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் க\nதேர்தல் களத்தில் குதிக்க தயாராகும் சர்ச்சைக்குரிய தேரர்\nமட்டக்களப்பு பௌத்த மடாலயமொன்றைப் பிரதிநித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் ஒருவர் நடைபெறவுள\n14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாணவர்கள் உதவி\nகிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்க��� யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாற\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-11-14T07:28:32Z", "digest": "sha1:4YGTIFRHCG27KV7FARINJ3JO3BETAHZL", "length": 7587, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "காணாமல் போன பல்கலைக்கழக மாணவரின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nகாணாமல் போன பல்கலைக்கழக மாணவரின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு\nகாணாமல் போன பல்கலைக்கழக மாணவரின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு\nபிரித்தானியாவின் வோர்ஸெஸ்டர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் செவர்ன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\n18 வயதான தோமஸ் ஜோன்ஸ் என்ற மாணவர் கடந்த 19 ஆம் திகதியளவில் தனது பல்கலைகழகத்திற்கு சென்று பின்னர் இரவைக் களிக்க நண்பர்களுடன் வௌியில் சென்றிருந்த போது காணாமல் போயிருந்தார்.\nஅதன்பின்னர், பெற்றோர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாதிகளின் உதவியை நாடியதுடன் ஒரு வார காலமாக அந்த மாணவர் தேடப்பட்டு வந்தார்.\nமாணவரின் தந்தை ஜோன்ஸின் கோரிக்கைக்கு அமைய வோர்ஸெஸ்டர்ஷயர் – புரூம்ஸ்க்ரோவைச் சேர்ந்த சுமார் 100 பேர் வரை இந்த தேடல் நடவடிக்கையில் இணைந்து கொண்டனர்.\nஇந்தநிலையில், நேற்றைய தினம் (வௌ்ளிக்கிழமை) குறித்த இளைஞரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதாக வெஸ்ட் மேர்ஸியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவரது மரணம் தொடர்பாக சந்தேகத்தின் ​பேரில் 20 வயதான இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட போதும், விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கை எதுவுமின்றி விடுவிக்கப்பட்டார்.\nமாணவர் காணாமல் போன நாளில் இருந்து, நகரத்தின் ஊடாக செல்லும் செவர்ன் ஆற்றுப் பகுதியில் சி.சிரி.வி கமராக்களை உடனடியாக பொருத்துமாறு கோரி சுமார் 11 ஆயிரம் பேர் இணைந்து மகஜர் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2018-11-14T07:24:30Z", "digest": "sha1:VOOXCN3463WBTGU2QZL6476ZWARMBB2K", "length": 9605, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பொதுமக்களிடமிருந்து கொள்ளையர்கள் தப்பியோட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனு விசாரணை\nகிளிநொச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணியளவில் பன்னங்கண்டி பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் அவ்வீட்டின் உரிமையாளரை கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது அயவலவர்கள் எழுப்பிய சத்தத்தை தொடர்ந்து கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றபோது, பொதுமக்கள் சுற்றிவளைத்துள்ளனர். இதனால் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைவிட்ட நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த போதிலும், பொலிஸார் பல மணிநேரம் கடந்த பின்னரே சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த காரணத்தினால் பிரதேசமக்கள் விசனங்களைத் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nஎவ்வாறாயினும் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் சந்தேகநபர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் உட்பட, ஆயுதங்களை கைப்பற்றியதோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nகிளிநொச்சி குளத்திற்கு அருகாமையிலுள்ள குடியிருப்புக்களில் வசித்த மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த முத\n35 வருடங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட குளம் உடைப்பெடுப்பு\n��ுல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளம்\nகிளிநொச்சியில் கனமழை – நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு\nபோக்குவரத்து வசதிகள் இன்மையால் முட்கொம்பன் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்திற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பல்வேறு சிரமங்கள\nகிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியில் விபத்து : இரண்டு சிறுவர்கள் காயம்\nகிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itjamaath.blogspot.com/2008_07_04_archive.html", "date_download": "2018-11-14T07:07:05Z", "digest": "sha1:A3PPZ32DZLY5HEGKXPK7YR42PKXGVB6R", "length": 21245, "nlines": 96, "source_domain": "itjamaath.blogspot.com", "title": "ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - (ITJ): 07/04/08", "raw_content": "\nஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி\nஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி\n இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களை���் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.\n அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - 'The Prosecution of George W. Bush for Murder'. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்க���ய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - 'The Prosecution of George W. Bush for Murder'. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. '��ன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக��குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமாபிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய் இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் ���னைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான் தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறா��் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான் உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா' என்கிறார்கள் இராக்கியர்கள்.குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே' என்கிறார்கள் இராக்கியர்கள்.குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார் போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார் தலையாட்டி இராக் அரசாங்கமா\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\n1. எ.கலிமுல்லாஹ் -- 9443402576\n2. எஸ்.சேர்அலி ---- மாவட்ட செயலாளர் கடலூர் --- 9894671055\n3. இசட்.சாஹுல் ஹமீது – மாவட்ட பொருளாளர் --- நெல்லிகுப்பம் -- 9894897890\n4. அப்துல் ஹை --- துனை தலைவர் --- பழ���யபட்டிணம் -- 9976056640\n5. சவுகத் அலி -- துனை தலைவர் -- புவனகிரி --- 9894446418\n6. பக்கீர் முஹம்மது --- இனை செயலாளர் --- லால்பேட்டை --- 9944225128\n7. ரசூல் பாசா --- ஆடிட்டர் --- நெய்வேலி ---- 9443285428\n8. சேக்கூடு --- துனை செயலாளர் ---- பண்ருட்டி ----- 9842397713\n9. அப்துர் ரஹ்மான் ---- துனை செயலாளர் ---- பென்னாடம் ---- 9788059154\n10. சேக் உமர் ---- துனை செயலாளர் ----- பு.முட்லூர் ----- 9865019385\n11. தமீமுல் அன்சாரி ---- வணிகரணி செயலாளர் --- சிதம்பரம் ---- 9443106735\n12. சாஜஹான் ---- தொண்டரணி செயலாளர் ------ மேல்பட்டாம்பாக்கம் ---- 9965095550\n13. முஹம்மது ரபி ---- மருத்துவரணி செயலாளர் --- புவனகிரி ---- 9894977803\nஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/8th-century-inscription-found-near-trichy/", "date_download": "2018-11-14T07:04:17Z", "digest": "sha1:C22DSK3LIOGUNX2T6BKIBHSENBGYPKHA", "length": 16107, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:34 pm You are here:Home வரலாற்று சுவடுகள் திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதிருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதிருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதிருச்சி அருகே உத்தமர்சீலியில் 8ம்நூற்றாண்டை சேர்ந்த ஆட்சியாளர்களின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி பேராசிரியை அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுதுறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் இரண்டு புதிய கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வுமைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறியிருப்பதாவது: திருச்சி கல்லணை சாலையில் உத்தமர்சீலியில் உள்ள வேணுகோபாலர் கோயிலில் இரண்டு புதிய கல்வெட்டுகளும், பெயர் பொறிக்கப்பட்ட நிலஅளவு கோல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. சோழ பேரரசர் முதல் பராந்தகரின் மகன்களுள் ஒருவரான உத்தமசீலியின் பெயரால் சோழர்காலத்தே அமைந்த உத்தமசீலி சதுர்வேதி மங்களமே தற்போது உத்தமர்சீலியாக பெயர் சுருக்கம் பெற்றுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇவ்வூரில் உள்ள விஷ்ணு, சிவன் கோயில்கள் இரண்டுமே சோழர்கால படைப்புகள் ஆகும். குழல் ஊதும் கண்ணனுக்காக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட மிக சில கோயில்களுள் ஒன்றாக விளங்கும் வேணு கோபாலர் கோயில் பிற்சோழர் கால இறைதிரு மேனியை கொண்டுள்ளது. அருமையான கட்டுமானத்துடன் விளங்கும் இக்கோயிலின் பெருமண்டப கிழக்குசுவரில் அடர்த்தியான சுண்ணாம்பு வண்ணபூச்சிகளின்கீழ் இரண்டாம் பாண்டிய அரச மரபை சேர்ந்த மாறவர்மர் சுந்தர பாண்டியரின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு மறைந்திருந்தது. எல்லைகற்களில் விஷ்ணுவின் சக்கராயுதம் பொறிக்கப்பட்டு வேணுகோபாலருக்கு உரிமைஉடையதாக செங்கனிவாய் நல்லூரில் காடாக இருந்த பகுதியை விளைச்சலுக்கு கொண்டுவர உடன்பாட்டு ஆவணமாக இக்கல்வெட்டு விளங்குகிறது. சுந்தர பாண்டியரின் எட்டாம் ஆட்சி ஆண்டுமுதல் செங்கனிவாய்நல்லூரில் உள்ள காடுகளை வெட்டி திருத்தி பயிர்செய்துகொள்ள வழிபிறந்தது.\nகார், மறு, பாசனம், வம்பு ஆகிய நான்கு பருவத்திற்கு ஏற்ப இஞ்சி, மஞ்சள், வாழை, கரும்பு ஆகியவற்றுடன் பருத்தி, ஆமணக்கு உள்ளிட்ட புன்செய் பயிர்களும் விளைவித்து கொண்டு ஊர் குளங்களில் மீன் வளர்ப்பும் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட இந்த ஒப்பந்தம் ஊரின் தேவைக்கேற்ப குடியேற்றங்களை ஏற்படுத்தி கொள்ளவும் வழி அமைத்தது. கோயிலின் பெருமண்டப வடக்கு தாங்கு தளத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு பொதுகாலம் 1517ல் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரிய எழுத்துகளில் கிரந்தமும், தமிழும் கலந்த நிலையில் காணப்படும் இந்த கல்வெட்டில் மங்கள சொற்களையும், கணபதி வாழ்த்தையும், கால குறிப்பையும் மட்டுமே கொண்டு தொடர்ச்சியின்றி உள்ளது.\nபெருமண்டபத்தில் தென்பகுதி தாங்குதளத்தில் கண்டறியப்பட்டுள்ள அளவுகோல் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் ஆன 2.18 மீட்டர் நீளமுள்ள நிலமளந்த கோலாகும். அதன்அருகே காணப்படும் 14ம் நூற்றாண்டு எழுத்துவடிவில் உள்ள கல்வெட்டு நிலமளந்தகோலின் பெயரை குறிக்கிறது. ராஜவிபாடன் எனும் பெயரில் வழங்கிய இந்த அளவுகோல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதேகால கட்டத்தில் வழக்கில் இருந்த நிலமளந்த கோலாகும். இந்த புதியகல்வெட்டுகள் கண்டுபிடிப்பு கல்வெட்டு துறையினருக்கு தெரிவிக்கபட்டுள்ளது. இவ்���ாறு கலைக்கோவன் கூறியுள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு... திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெ...\nபோடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுப... போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள...\nஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள... ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம...\nவேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு... வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க ப���்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_07.html", "date_download": "2018-11-14T07:46:17Z", "digest": "sha1:2F3XGOIEOCHPWWIQ5BC7P2OVQJVDJ2XC", "length": 23270, "nlines": 362, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிரேஸி மொபிசோட்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசெல்பேசிகள் இப்பொழுது வெறும் தொலைபேசிகளாக மட்டும் இயங்குவதில்லை. உலகெங்கிலும் ஓர் ஊடகமாக மொபைல் ஃபோன்கள் கருதப்படும் நிலை இன்று.\nபிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் triple play, quadruple play என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.\nடிரிபிள் பிளே என்றால் செல்பேசியின் மூலமாக வழங்கப்படும்\n1. தொலைபேசிச் சேவை (voice)\n2. இணைய இணைப்பு (data)\nஎன்ற மூன்றும் ஒருங்கே கிடைப்பது - வயர்லெஸ் வழியாக.\nஇதனால் கம்பி வழியாக தொலைபேசி, இணைய, தொலைக்காட்சி சேவைகளைக் கொடுத்து வந்தவர்கள் கொஞ்சம் பயந்து போனார்கள். அதனால் அவர்கள் உருவாக்க்கிய 'கெத்'தான் வார்த்தைதான் குவாட்ருபிள் பிளே.\n1. தொலைபேசிச் சேவை (voice)\n2. அதிவேக இணைய இணைப்பு (data)\n3. தொலைக்காட்சிச் சேவை (cable TV/DTH...)\n4. அத்துடன் வயர்லெஸ் தொலைபேசிச் சேவையும் கூட...\nநாம் இப்பொழுதைக்கு செல்பேசிகளை மட்டும் கவனிப்போம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை செல்பேசிகள் இன்னமும் பிறரிடம் பேசுவதற்கான சாதனமாக மட்டுமே பெரும்பாலர்களால் கருதப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதை இப்பொழுதுதான் பலர் பயன்படுத்துகின்றனர். தமிழ், பிற இந்திய மொழிகளில் எளிதாக குறுஞ்செய்திகளை அனுப்பி, படிக்க முடியும்போதுதான் இதன் உபயோகம் அதிகரிக்கும். அதேபோல அதிவேக இணைய வசதிகள் இப்பொழுது இந்தியாவில் செல்பேசிகள் வழியாகக் கிடைப்பதில்லை. 3G சேவை இன்னமும் இந்தியாவில் கிடைப்பதில்லை.\nஇதன் க��ரணமாகவே நேரடி ஒளிபரப்பு சேவைகளை செல்பேசிகளில் பெறுவது முடியாத காரியம். நல்ல ஒளிபரப்புத் தரத்தில் விடியோ பார்க்கவேண்டுமானால் 300-400 kbps வேகமாவது இருக்கவேண்டும். சில மொபைல் நெட்வொர்க்கள் - ஹட்ச், ஏர்டெல் ஆகியோர் EDGE தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தங்களது நெட்வொர்க்களில் பார்க்கமுடியும் என்று சொல்கிறார்கள். என்னால் நம்பமுடியவில்லை. நான் இதுவரையில் பார்த்ததுமில்லை. ஆனால் என்ன பேண்ட்வித் இருந்தாலும் on-demand விடியோ துண்டுகளை செல்பேசிக்குள் இறக்கி, பின்னர் பார்க்கமுடியும்.\nவிடியோ துண்டுகள் பற்றி யோசித்த செல்பேசி நிறுவனங்களுக்கு முதல்முதலில் தோன்றியது - கிரிக்கெட். ஒவ்வொரு விக்கெட்டையும் துண்டாக வெட்டி மொபைல் போனுக்கு MMS செய்யலாமே என்று நினைத்தார்கள். செய்தார்கள். அதன்பின் புதிதாக வெளிவரும் சினிமாப்படங்களின் டிரெய்லர்கள். பாடல்களிலிருந்து சில துண்டுகள். இப்பொழுது விடியோ ரிங்டோன்கள்.\nஎப்படி சினிமாவிலிருந்து தொலைக்காட்சி மெகா சீரியல்கள் உருவாயினவோ, அதன் மொபைல் வெர்ஷன்தான் மொபிசோட்கள் - மொபைல் எபிசோட்கள். சிறு சிறு துண்டுகளாக, அதே சமயம் முழுவதுமாக உள்ளடங்கிய துண்டுகளாக - ஒரு நாடகத்தையோ, கதையையோ வெட்டி, எடிட் செய்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின் அதனை செல்பேசிகளுக்கு டவுன்லோட் செய்து வேண்டியபோது பார்க்கலாம். ஒவ்வொரு மொபிசோடும் 2-3 நிமிடங்கள் செல்லும்.\nகிரேஸி மோகனின் நாடகங்கள் இப்படியாக ஹட்ச் செல்பேசி வழியாக மொபிசோட்களாக வரப்போகின்றன.\nபாபுலர் கலைஞர்கள் உருவாக்கும் content, மிகச் சீக்கிரமாகவே இப்படி வெவ்வேறு மொபைல் நெட்வொர்க்கள் மூலமாக வெளிவரத் தொடங்கும்.\nஅதைத்தொடர்ந்து அதிகம் தெரியாதவர்களின் படைப்புகளும் வெளியாகும்.\nகுறும்படங்களை எளிதாக இப்படி டவுன்லோட் முறையில் அனுப்பலாம். சின்னச் சின்ன அனிமேஷன் படங்களை உருவாக்கி டவுன்லோட் செய்ய வைக்கலாம். இதில் படைப்பாளிக்கு ஒரு வசதியும் உள்ளது. ஒவ்வொரு டவுன்லோடும் துளியளவாவது பணத்தை படைப்பாளிக்கு வழங்கும். ஒரு குறும்படத்தை டவுன்லோடுக்கு ரூ. 10 என்ற வீதத்தில் கொடுத்தால், ரூ. 5 படைப்பாளிக்குக் கிடைக்கும்.\nநேரிடையாக அல்லாது இடைத்தரகர் மூலம் சென்றால் குறைந்தது ரூ. 2-3 கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பல நல்ல குறும்படங்கள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. நல்ல சிறுகதைகளைப் படமாக எடுக்க இதைவிடச் சிறந்த வாய்ப்பு வேறெதுவும் இல்லை.\nஅத்துடன் இவ்வாறு உருவாக்கப்படும் மொபிசோட்களை அகலப்பாட்டை வழியாகவும் விற்பனை செய்யலாம்.\nஇது கவனத்துடன் பார்க்கப்படவேண்டிய ஒரு துறை.\nசில மாதங்கள் சென்றபிறகு, கிரேஸி மோகனிடம் இதுபற்றிப் பேசி அவரது அனுபவத்தை இங்குப் பதிவிடுகிறேன்.\nஎத்தனை பேரிடம் EDGE supported தொலைபேசிகள் இருக்கின்றன GPRS இப்போதுதான் ஓரளவிற்கு நடைமுறைக்கு வந்திருக்கும்போது, இந்தியாவில் EDGE எத்தனை செயல்படியாகும் என்று தெரியவில்லை.\nமேலும், 3310 வாங்கி திருப்தியடையும் customers அதிகம் என்றே நினைக்கிறேன். உதாரணத்திற்கு என் தந்தை. SE K750i வாங்கி கொடுத்ததற்கு 'எதுக்குடா, இவ்வளவு ரூபா கொடுத்து வாங்கின'னு கேட்டு படுத்தி எடுத்திட்டார். Call, Talk, Listenஏ முக்கியமான பிரச்சனை அவர்களுக்கு. sms ஓரளவிற்கு புகழ்பெற்றிருக்கிறது. ஆனால், இளைஞர்கள் அல்லாதோர்க்கு\n//இன்னமும் பிறரிடம் பேசுவதற்கான சாதனமாக மட்டுமே பெரும்பாலர்களால் கருதப்படுகிறது//\nRingtones, Logo download பண்ணுவோர் இந்தப் பெரும்பான்மை கூட்டத்தில் இல்லை.\nராமநாதன்: இன்றைய நிலையைக் கருத்தில் வைப்பதைவிட நாளைய நிலையை கவனிப்பது முக்கியம். EDGE செல்பேசிகளின் விலை குறைந்துகொண்டே வரும்.\nசரியான content கிடைக்கும்போது பலரும் அதற்குரிய போனை வாங்கக் கவலைப்பட மாட்டார்கள்.\nசெல்போன்களே எதற்கு என்ற காலமும் உண்டு, இப்போது செல்போன் இல்லையா \nஇரண்டாவதாக இவையெல்லாம் இப்போதைக்கு அதிக வருவாயுள்ள இளைஞர்களுக்குத் தான்.\nசெல் போனில் அழைப்பவரை செல் போன் திரையில் பார்த்துக் கொண்டே பேசும் வசதிக் கொண்ட செல் போன் எல்லாம் சந்தையில் கிடைக்கிறது.\nஇதற்கான வசதியை இந்தியாவிலுள்ள செல்போன் இணைப்பு வழங்கும் கம்பெனிகள் எப்போது வழங்குமென்று எதிர்ப்பார்க்கலாம்\nஇங்கும் சிலமாதங்களுக்குமுன் இதுபோன்ற சேவைகளை சில வழங்கிவருகின்றன. எவ்வளவுதூரம் பயனில் இருக்கிறதென்று சொல்லத்தெரியவில்லை. எனக்குத்தெரிந்து யாரும் பயன்படுத்திப் பார்த்ததில்லை .\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_28.html", "date_download": "2018-11-14T07:04:31Z", "digest": "sha1:Z6YKW62DM3TPQYTC5IZIH3SOERKRIOEK", "length": 11362, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா, தில்லியில் மட்டுமல்ல; திருச்சியிலும் பாண்டிச்சேரியிலும் தற்போது புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன.\nபாண்டிச்சேரி காந்தி திடல், பீச் ரோட் - 23 ஜனவரி முதல் தொடங்கி 3 பிப்ரவரி முதல் நடக்கிறது.\nதிருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி (சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில்) - 27 ஜனவரி தொடங்கி 6 பிப்ரவரி வரை நடக்கிறது.\nமதுரை தமுக்கம் மைதானத்தில் 3 பிப்ரவரி தொடங்கி பத்து நாள் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது.\nஅனைத்து இடங்களிலும் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டால்கள் உள்ளன.\n மதுரையில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் எத்தனை பதிப்பகங்கள் கலந்து கொள்ள உள்ளன நிச்சயம் செல்வேன் என நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2018/jul/13/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-2958764.html", "date_download": "2018-11-14T07:34:45Z", "digest": "sha1:GBK6X55A37U3476H2UHPXG2QOSNGJCGR", "length": 17387, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "இதனால் ஆயிற்றா?- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 13th July 2018 01:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியா பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி 2017-இல் உலகின் 6-ஆவது பொருளாதாரமாக உயர்ந்திருக்கிறது. உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி கடந்த கால் நூற்றாண்டு காலம் பல்வேறு ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக சாத்தியமாகி இருக்கிறது.\n2.59 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.177 லட்சம் கோடி) ஜி.டி.பி. அதாவது மொத்த உற்பத்தி விகிதம் இந்தியாவின் வளர்ச்சி என்று உலக வங்கி அறிவித்திருக்கிறது. 2.58 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.176 லட்சம் கோடி) ஜி.டிபி.யை உடைய பிரான்ஸ் 7-ஆவது இடத்திற்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. பிரெக்ஸிட் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் இங்கிலாந்தின் இப்போதைய ஜி.டி.பி 2.62 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.179.5 லட்சம் கோடி). அதாவது, இந்தியாவை விட 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.171.3 கோடி) அதிகம், அவ்வளவே.\nஉலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக வளர்த்திருக்கிறோம் என்பதும், சர்வதேச அளவிலான பொருளாதார சக்தியாக இந்தியா மாறக்கூடும் என்பதும் மிகப்பெரிய சாதனைகள் என்பதில் ஐயப்பாடில்லை. அதே நேரத்தில், இந்த வளர்ச்சியின் பலன் சமச்சீராக அடித்தட்டு மக்கள் வரை செ���்றடைந்திருக்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. இந்தியாவின் அதிகரித்த மக்கள்தொகையின் காரணமாக தனி மனித ஜி.டி.பி. அளவில் இந்தியா உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது.\nமனித வளர்ச்சிக் குறியீட்டு அளவிலும் கூட, நம்மைவிட அளவிலும் மக்கள்தொகையிலும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருக்கும் நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மனித வளர்ச்சிக் குறியீடு என்பது தாய்-சேய் நலம், சராசரி கல்வி அறிவு, குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவின் சராசரி மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.\nஒருபுறம், உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவில், மற்றொரு புறம் அடிப்படை வசதிகளே இல்லாத நிலையும், சுகாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையும் காணப்படுவது மிகப்பெரிய முரண். இந்தியாவில் ஏறத்தாழ 35.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல அவர்களில் 38.4% பேர் வயதுக்கேற்ற உயரமில்லாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இதை ஸ்சன்டெட்' வளர்ச்சி என்று கூறுவார்கள். 15 முதல் 49 வயதுடைய பெண்களில், 22.9% பேர் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையில்லாதவர்களாகவும், போதுமான உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றன. காரணம், கால் நூற்றாண்டு கால பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகும் கூட இந்தியாவின் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரப் பிரச்னைகளில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான்.\nமேலோட்டமான பொருளாதாரத்தில் ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருந்தாலும், அந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும், கல்வித்தரமற்றவர்களாகவும், வேலை வாய்ப்பு இல்லாதவர்களாகவும் இருந்தால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிரந்தர வளர்ச்சியாக இருக்காது. குறிப்பாக, சுகாதார அளவிலான வளர்ச்சி காணப்படாவிட்டால், பொருளாதார ரீதியாக ஏற்படும் வளர்ச்சி மாயையான வளர்ச்சியாகத்தான் இருக்க முடியும்.\n2016-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் ர���்த சோகையாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் விகிதம் 15.6%. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகளை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நாம் பெருமிதம் அடைய முடியவில்லை.\nபெரிய வளர்ச்சி அடைந்த பொருளாதாரங்களில் வளர்ச்சி என்பது கூடுமானவரை சமச்சீராகக் காணப்படுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும்கூட அடித்தட்டு மக்களும் எல்லா அடிப்படை வசதிகளும் பெற்றவர்களாக இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நாம் சமச்சீர் வளர்ச்சியை மாநிலங்களுக்கு இடையிலேயும், மாவட்டங்களுக்கு இடையிலேயும், மக்கள் மத்தியிலும் இருப்பதை உறுதி செய்யத் தவறிவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.\nஎதற்கெடுத்தாலும் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவதில் அர்த்தமில்லைதான். இந்தியாவுக்கு இருப்பது போல சர்வாதிகார கம்யூனிச நாடான சீனாவுக்கு அரசியல் நிர்பந்தங்கள் கிடையாது. அங்கே இந்தியாவில் இருப்பது போல எந்தவிதமான தொழிலாளர் சட்டங்களும், பாதுகாப்புகளும் இல்லை. இந்தியாவைப் போல அரசியல் கட்சிகள் தேர்தலைக் குறிவைத்து வாக்குறுதிகளை வழங்குவதும், பொருளாதாரத்தை பாதிக்கும் முடிவுகளை எடுப்பதும் அங்கே இல்லை.\nசீனாவுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளாவிட்டாலும்கூட பொருளாதார வளர்ச்சி குறித்த சுய சிந்தனையில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டாக வேண்டும். உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறோம் என்பதிலும், உலகக் கோடீஸ்வரர்கள் பலர் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் என்பதிலும், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதிலும் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால், அந்தப் பொருளாதார வளர்ச்சி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அடிப்படை சுகாதார, மருத்துவ, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தாமல் போனால், அதனால் பயன் இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொ���்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dead-body", "date_download": "2018-11-14T06:27:11Z", "digest": "sha1:REPCCWNLQ32UO4LCZMVD6CEDMBKMNKWT", "length": 7213, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கல்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபா.ஜ.க. பயங்கரமான கட்சி என்பதால் எதிர்க்கிறோம் – தொல். திருமாவளவன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nHome செய்திகள் கல்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்..\nகல்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்..\nமேட்டூர் அணை கல்வாயில் மிதந்து வந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியிருந்தது. தண்ணீரில் இருந்த மீட்ட கிராம மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்வாயில் ஒருவர் மர்மமான உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழப்பு..\nNext articleஸ்பெயின் நாட்டில் தக்காளி சண்டை திருவிழா..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/02/26/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-54-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-11-14T06:43:34Z", "digest": "sha1:I5E2EUYRO2EHNZGNM3TNTP3UWKVCESW5", "length": 20108, "nlines": 284, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan [:en]எனது ஆன்மீகம் – 54 ஆர்.கே.[:] – THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 54 ஆர்.கே.[:]\n[:en] கடந்த இரு வாரங்களாக எனது ஆன்மீகத் தொடர் தாமதம் ஆனதற்கு மன்னிக்க வேண்டுகிறோம். தொடர்ந்து இதன் இறுதி பாகம் இன்று முதல் தொடங்குகிறது.\nகடைசி பாகமாக நான் உங்களுக்கு சொல்ல இருப்பது, பிரம்ம குமாரிகள் உலக ஆன்மிக ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் பற்றித்தான். இவ்வித்தியாலத்தின் தொடக்கம் 1936 ஆம் ஆண்டு சிந்து ஹதராபாத்தில் வைர வியாபாரியாக இருந்த திரு. லேக்ராஜ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது கடவுளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்று கூறப்படுகிறது.\n1975 ஆம் ஆண்டு, எனக்கு 7 வயது இருக்கும் சமயம். எனது தந்தையாருடன் மதுரை புது மண்டபத்தில் இவ்வமைப்பின் ஆன்மிக கண்காட்சி நடைபெற்று வந்தது. அதை நானும், எனது தந்தையுமாக ஒரு மாலைப் பொழுதில் காண்பதற்கு சென்றோம். முதலில் அவ்வமைப்பின் கருத்துக்களை சில பல படங்கள் வழியாக அவர்களின் ஞானத்தை விளக்கிச் சொல்லுவார்கள். அதற்கு படவிளக்கம் என்று பெயர். அப்படியாக ஒரு படவிளக்கத்தை நாங்கள் இருவரும் பெற்றோம். அது சமயம் எனக்கு இது மிக புதுமையாக ஏதோ நமக்கு மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளதாக அறிய முடிந்தது. அதன்பின் அவ்வமைப்பிற்கு எனது தந்தை தொடர்ந்து சென்று வந்தார். என்னை அவ்வப்போது அழைத்துச் செல்வார். அது சமயம் மதுரை மேலச்சித்திரை வீதி, மதுரை மேற்கு கோபுரம் எதிரே ஒரு வீட்டின் மாடியில் இதன் அமைப்பின் சென்டர் செயல்பட்டு வந்தது. நாங்கள் அங்கு செல்வதை சென்டருக்கு செல்வதாக குறிப்பிடுவது வழக்கம்.\n1978 ஆம் ஆண்டு இவ்வமைப்பு மதுரை கீழமாரட் வீதிக்கு மாற்றப்பட்டது. அங்குதான் நான் இவ்வமைப்பின் அடிப்படை ஞானமான ஏழுநாள் பாடமுறையை எடுத்துக் கொண்டேன். இந்த எழுநாள் பாடமுறையைப் பற்றி சுருக்கமாக வரும் நாட்களில் உங்களுக்கு சொல்லுகிறேன். 1980 ஆம் ஆண்டு இவ்வமைப்பு கீழவெளிவீதிக்கு மாற்றப்பட்டது. அங்கு மாற்றப்பட்ட அமைப்பில் நான் ஒரு தீவிர உறுப்பினராக 15 வருட காலங்கள் ஆன்மிக செயல்பாடுகளில் பங்கேற்றேன். பட்டி தொட்டி, காடு கரை, கிராமங்கள் என்று ஊன், உறக்கம் பாறாது கடவுளின் அறிமுகத்தை கொடுப்பதை நமது தலையாய பணி என்பதாக பணி செய்தோம். ஏன் என்றால் இது கடவுளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அது யார் எந்த கடவுள் அவருக்கும் நமக்குமான சம்பந்தம் என்ன என்பதையெல்லாம் உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்.\n[:en]அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டுகிறது சீனா[:]\n[:en]தனியாக டியூசன் எடுத்து கட்டணம் வசூலிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கேரள கல்வித்துறை உத்தரவு[:]\nதமிழக அரசு சற்றுமுன் விடுத்த எச்சரிக்கை\nNext story [:en]விவசாயிகள் பெயரில் ரூ.109 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய சர்க்கரை ஆலை, சிபிஐ விசாரிக்கிறது[:]\nPrevious story [:en]பலஹீனமடைகின்றனவா வங்கித்துறை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 41 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 15 ஆர்.கே.o[:de]o[:]\n[:en]வேலை என்பது ஓய்வு – ஓய்வு என்பது வேலை[:]\n[:en]ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….[:]\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\n[:en]உள்ளாட்சி தேர்தல் அஞ்சி நடுங்கும் அ.தி.மு.க – ஆர்.கே[:]\n[:en]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.[:]\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/category/book-shops/", "date_download": "2018-11-14T07:09:13Z", "digest": "sha1:MJABEJYMQ3Z5NUFXPMZR5SWGLTUS72YN", "length": 14690, "nlines": 174, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "Book Shops | a Mahesh Blog.", "raw_content": "\nசில நல்ல ஆங்கில புத்தகக் கடைகள்.\nMG-Road – Brigade Roadகளில் என்னை மிகவும் கவர்வது அழகான சேட்டுப் பெண்களைவிட அங்கு உள்ள புத்தக கடைகளே.புத்தகங்களை வாங்குகிறேனோ இல்லையோ புத்தக கடைகளில் வரிசையாக,துறை வாரியாக புத்தகங்கள் அடுக்கப் பட்டிரும் அழகை ரசிப்பதற்காகவே ஒவ்வொரு வார சனி ஞாயிறுகளில் அங்கு “கற்றது தமிழ்” பிரபாகர் போல தனியாக‌ அலைவது வழக்கம்.\nBangalore Central அருகே இருக்கும் Crossword Book Shop‘ல் ஒரு அரை மணி நேர சுற்றல்.ஒவ்வொரு ஷெல்ஃபிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகளை மேய்ந்து,சில புத்தகங்களின் பக்கங்களை புரட்டி,பின் மாடிக்குச் சென்று ஏதாவது நல்ல ஹிந்தி ��டங்களின் டிவிடிகள் குறைந்த விலைக்கு இருக்கிறதா என்று பார்ப்பது,பின் மதிய உணவிற்காக பிருந்தாவன் ஹோட்டலுக்குள் புகுவது என் சம்பிராதய காலை நேர‌ அட்டவணை.\nPost-Lunch ஹிகின்பாத்தம்ஸ்.எப்போது சென்றாலும் வழக்கமான எரிச்சலூட்டும் தலைப்புகள்.சாண்டில்யனின் “கடல் புறா “,கல்கியின் “பார்த்திபன் கனவு”,சோழர் வரலாறு,ஓஷோ புத்தகங்கள்,வாழ்வில் முன்னேறுவது எப்படி,30 நாளில் கன்னடம்,பருத்தி வீரன் திரைக்கதை,IPS ஆவது எப்படி,மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ,செட்டிநாட்டு சமையல்.இதையும் மீறி நீங்கள் ஏதேனும் இலக்கிய புத்தகத்தை கேட்டால்,தமிழ்ப் பிரிவில் வேலை செய்யும் நபர்,அவரின் வழக்கமான பதிலை வைத்திருப்பார்.பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கேன் சார்,Month-Endla வந்துரும்.அதுலே நீங்க சொன்னது இருக்கு.ஆனால், அது எந்த Month-End என்பது மடிவாலா அய்யப்பனுகே வெளிச்சம்.இருந்தும்,காவெரி நடுவர் மன்ற‌ தீர்ப்புக்கு காத்திருக்கும் தமிழனைப் போல ஒவ்வொரு வாரமும் நம்பிக்கையோடு சென்று ஏமாறுவது, இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.இனியும் நடக்கும்.\nஇப்படி போய் கொண்டிருந்த என் வார இறுதிகளில் ஒரு திடீர் மாற்றம்.இரண்டு அருமையான புத்தக கடைகளை போன வாரம் பார்க்க நேர்ந்தது.இரு நல்ல புத்தக கடைகளை கண்டு கொள்ள எனக்கு பெங்களூரில் நாலு வருடம் ஆனது.வெட்கக்கேடு\nBlossom Book House இருக்கும் இடமே சுவாரஸ்யம்.Church சாலையின் இரு பக்கம் முழுதும் பரவியிருக்கும் பப்புகள்,இளம் ஜோடிகளின் குறும்புச் சிரிப்புகள்,கன்னத் தடவல்கள்,கால் சீண்டல்கள்,உரசும் பீர் கோப்பைகள்,லவுட்ஸ்பீக்க‌ர்களின் கதறல்கள் என்று அமெரிக்கனிஸத்தை பிரதிபலிக்கும் ஒரு இடத்தில் அமைதியாக ஒரு புத்தக கடை மூன்று தளங்களில் வீற்றிருப்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது.\nBlossom‘ல், தரை தளம்,முதல் தளம்,இரண்டாம் தளம்,மூன்றாம் தளம் என ஒவ்வொரு தளத்திலும் Steel Rackகுகள் முழுக்க புத்தகங்கள்.புதிய புத்தகங்களோடு பழைய புத்தகங்களும் கிடைக்கிறது.குறுகலான படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாக புத்தகங்களை ரசிப்பது, இரு பக்கமும் Steel Rackகுகளில் புத்தகங்களுடன் ஊடே நாம் தனியாக நடந்து வருவது அலாதி இன்பம்.புதிய புத்தகங்களுக்கு 20% தள்ளுபடியும் பழைய புத்தகங்களுக்கு 50%-60% வரை தள்ளுபடி தருகிறார்கள்.\nஉதாரணமாக‌, Crossword”ல் ஸாலிங்கரின் “The Catcher in the Rye” நாவல் விலை 299,Blossom‘ல் 240.இதே நாவலை பழைய புத்தகமாக வாங்கினால் விலை 90தான். Classics,History,Music,Movies,Educational,Auto-Biography,Self-Improvement,Non-Fiction என்று சகல Genre’களிலும் புத்தகங்கள் இருக்கின்றன‌.இது தவிர National Geographic’ன் பழைய இதழ்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.விலை 30Rs.நீங்கள் புத்தகத்தின் தலைப்பை மறந்தாலும் அங்குள்ள கணிப்பொறியில் Google Search செய்து தலைப்பை எடுத்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.\nஅடுத்தது Select Book Store.Brigade Road’ன் ஊடே குறுகலான ஒரு சாலையில், பூனை பதுங்கியது போல கண்ணுக்கு எளிதாக அகப்படாமல் இருக்கிறது.65 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த புத்தகக் கடை,இந்தியாவின் பழமையான புத்தகக் கடைகளில் ஒன்று.\nகடையின் நிறுவனர் K.B.K Rao தேர்ந்த வாசிப்பாளர்.புத்தகங்களை வெறும் வியாபார நோக்கோடு அணுகாமல் உண்மையாக நேசிப்பவர்.அதனால் தான 65 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் இந்த புத்தகக் கடையை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கிறது.கடையின் வெளித் தோற்றம் ஒரு சிறிய அறையயைப் போல இருந்தாலும் எங்குமே கிடைக்காத பல அரிய‌ புத்தகங்களுக்குகாக பலர் விரும்பி வருகின்றனர்.முழுக்க முழுக்க பழைய புத்தகங்கள் தான்.\nவிலையும் அதனால் மிகக் குறைவு.புத்தகத்தின் விலை எண்பது ரூபாய் என்று போட்டிருந்து,நீங்கள் எண்பது ரூபாயா என்று வாய் பிளந்து கேட்டால் உடனே கீழே இருக்கும் படத்திலிருப்பவர் எழுபது ரூபாய் என்பார்.மறுபடி எழுபது ரூபாயா என்று வாய் பிளந்து கேட்டால் உடனே கீழே இருக்கும் படத்திலிருப்பவர் எழுபது ரூபாய் என்பார்.மறுபடி எழுபது ரூபாயா என்று திருப்பிக் கேட்டால் அறுபது ரூபாய் என்பார்.இப்படியே புத்தகத்தின் விலையை எவ்வளவு குறைக்க வைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வைப்பது உங்கள் சாமர்த்தியம்\nகடந்த வாரம், நான் முதன் முதலில் இக்கடைக்குச் சென்ற போது George Orwell‘ன் “Animal Farm” கண்ணில் பட்டது.அது 1972‘ல் யாரோ பம்பாய் நூலகத்தில் வாங்கியது.எங்கெங்கோ பலரிடம் கைமாறி இப்போதைக்கு என்னிடம் வந்திருக்கிறது.அதை பார்த்த போது ஒரு Nostalgic உணர்வு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.அந்தக் கால பம்பாயை கற்பனை செய்ய தொடங்கிவிட்டது என் மனது.(இத்தனைக்கும் நான் பம்பாயை படங்களில் பார்த்த‌தோடு சரி) ஒரு வலியும் சந்தோஷமும் கலந்த உணர்வு சிறிது நேரம் இருந்தது.இத்தகைய உணர்வு Crossword போன்ற கடைகளில் கிடைக்குமா என்பது சந்தேகமே\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/author/arul/page/103", "date_download": "2018-11-14T07:41:32Z", "digest": "sha1:U33VY5QMFBJ5AOE7ESLYCJJ7BI3XHDW2", "length": 18155, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "அருள், Author at Tamil News Online | செ‌ய்‌திக‌ள் | Page 103 of 247", "raw_content": "\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – ஐஸ்வர்யா\nஇந்த வாரம் சூடு பிடித்திருக்கும் பிக்பாஸில் இன்றைய 3வது புரோமோவில் ஐஸ்வர்யாவிற்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை எற்படுவது போல் தெரிகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பாச மழை பொழிந்து தள்ளினர். அதற்கு நேர்மாறாக இந்த வாரத்தின் தொடக்கத்திலிருதே போட்டியாளர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கும், விஜயலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸின் 3வது புரோமோவில் சென்றாயனிடம் ஐஸ்வர்யா, “எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்னை இருக்கு. …\nசோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா\nஇன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி, ‘சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை …\nமன்னார் சதோச வளாகத்தில் புதைக்கப்பட்ட சடலங்களை அனைத்தும் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாமோ என சந்தேகிக்கப்படுகின்றது. மன்னார் சதொச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்திலும், ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையிலேயே, இவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது. மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும், தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், …\nதமிழிசையின் பெருந்தன்மையற்ற செயல்-டிடிவி தினகரன்\nபாஜக-வுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவியின் கைதுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் தூத்துக்குடிக்கு ஒரே விமானத்தில் பயணம் செய்த கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி சோபியா, பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்திலும் அந்த மாணவி பாஜக-வுக்கு எதிராக முழக்கமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட …\nஇரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரையே வலம் வந்த அபிராமி\nகள்ளக்கதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமி, தனது இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரையே வலம் வந்துள்ளார். குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் அந்த பெண்மணியையும் அவரது கள்ளக்காதலனான பிரியாணிக்கடை ஊழியர் சுந்தரத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அபிராமி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அபிராமியின் கணவரான …\nஜனனியை காப்பாற்ற மொட்டை அடிக்கும் பாலாஜி: உருக்கமான வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜனனி கடைசி நேரத்தில் நூலிழையில் தப்பினார். அந்த நிம்மதி பெருமூச்சில் இருந்து அவர் விடுபடும் முன்னரே இந்த வாரமும் நாமினேஷன் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேஷன் பட்டியலில் உள்ளதால் ஜனனிக்கு ஆபத்து இல்லை என்றாலும் ஐஸ்வர்யா எவ்வகையிலாவது காப்பாற்றப்பட்டால் பலிகடா ஜனனிதான் என்பது உறுதி இந்த நிலையில் தனக்காக மொட்டை அடிக்கும்படி ஜனனி, பாலாஜியிடம் வேண்டுகோள் …\nநானும் சொல்வேன் ‘பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக\nநேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்ற போது அவரது அருகில் உட்கார்ந்திருந்த சோபியா என்ற இளம்பெண் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தூத்துகுடி விமான நிலையம் வரை தொடர்ந்தது. இதனையடுத்து தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை கைது செய்த போலீசார் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி, சோபியாவை …\nபிக்பாஸ் வீட்டில் இன்றைய நாமினேஷன் பிராஸசில் ஒட்டுமொத்தமாக ஐஸ்வர்யா குறிவைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை நாமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா தப்பிக்க வழியே இல்லை. ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி மூவரும் ஐஸ்வர்யாவை நாமினேஷன் செய்ய சரியான காரணங்களை கூறினர். மக்களை ஒருமுறை சந்தித்துவிட்டு வாருங்கள் என்று ரித்விகா சொன்னதை ஐஸ்வர்யா ஏற்றுக்கொண்டார் இருப்பினும் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகா, இந்த வார வீட்டின் தலைவியாக இருப்பதால் எப்படியேனும் அவரை காப்பாற்ற முயற்சி செய்வார் …\nபிரான்ஸ் கணவன் கொடுமை; அதிர்ச்சி முடிவு\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமலாபுரத்தை சேர்ந்தவர் பெருமுல்லா. இவருக்கும் அருணாதேவி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்துக்கு பின்னர், பெருமுல்லா தான் பணிபுரியும் நாடான பிரான்ஸுக்கு பெற்றோருடன் சென்றுவிட்டார். அருணாதேவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார் பெருமுல்லா. இந்நிலையில் பிரான்ஸிலிருந்து …\nஐஸ்வர்யா, யாஷிகாவை அசிங்கப்படுத்திய டேனி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் டேனி வெளியேற்றப்பட்டார். எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கடந்த வார எலிமினேஷன் அறிவிப்பு வித்தியாசமாக நடைபெற்றது. பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே கடினமான போட்டியாளர் என்று பெயர் எடுத்த டேனி வெளியேறியதும��� சக போட்டியாளர்கள் யாரும் எந்த ஒரு ஆரவாரமின்றியும் அவரை வழியனுப்பி வைத்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் பேசிய டேனி , நான் வெளியே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/96-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0/amp/", "date_download": "2018-11-14T06:38:09Z", "digest": "sha1:F5T22CNXJMHYOC4HYPHLXV4VD2BR5KTN", "length": 4428, "nlines": 43, "source_domain": "universaltamil.com", "title": "'96' படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி", "raw_content": "முகப்பு Cinema ’96’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு\n’96’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு\n’96’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் ’96’ படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா இணைந்து நடித்துள்ளனர்.\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.\nமேலும் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nபடப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் எதிர்வருகிற ஆகஸ்ட் 24-ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nகாதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.\nகோவிந்த் மேனன் இசையில் சமீபத்தில் வெளியாகிய ‘காதலே காதலே’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்ம நடிகர்களின் சொந்த ஊர் எதுனு தெரியுமா\n’96’ ரீமேக் திரைப்படத்தில் திரிஷாவிற்கு பதிலாக இவரா\nஹரிஷ் கல்யாணுடைய அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130598-nirmala-devi-case-updates-in-madurai-high-court.html", "date_download": "2018-11-14T06:48:26Z", "digest": "sha1:QKBIKKVVZFWYC6KWMMJTBG222TGG6NZ6", "length": 19699, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "`மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது'- நிர்மலா தேவி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி | nirmala devi case updates in Madurai high court", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:25 (12/07/2018)\n`மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது'- நிர்மலா தேவி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி\nஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வழக்கின் முக்கியத்துவம் கருதி விரைவு நீதிமன்றத்தில் விசாரணைசெய்து 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக ஆசைவார்த்தைகள் கூறிப் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா மற்றும் உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில், மூன்றாவது குற்றவாளி ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், நிர்மலா தேவியுடன் கருப்பசாமி குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்களைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தார்.\nஇதன்படி நேற்று, சி.பி.சி.ஐ.டி போலீஸார் அறிக்கை தாக்கல்செய்தனர். அதில், கருப்பசாமி - நிர்மலா தேவி இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டதற்கான ஆதாரங்களைத் தாக்கல்செய்திருந்தனர். மேலும், விசாரனை இறுதிக்கட்டத்தில் உள்ளதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பதிவுசெய்த நீதிபதி சுவாமிநாதன், ஜாமீன் வழங்குவது குறித்த தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நிர்மலாதேவி , கருப்பசாமி, முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினால், மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் வழக்��ை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி-க்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி, இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 24 முதல் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், வழக்கின் முக்கியத்துவம் கருதி விரைவு நீதிமன்றத்தில் விசாரணைசெய்து, 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.\n`பேட்மேன்' போல் `பேட்வுமன்' இவர்கள்.. - அசத்தும் சண்டிகர் பெண்கள் #Padwomen\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/05/tamil-cooking.html", "date_download": "2018-11-14T06:24:32Z", "digest": "sha1:TL6SDPHFO2TNXV4RHHB24OSKWC45KSKT", "length": 3656, "nlines": 74, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: TAMIL COOKING - தமிழ் நாட்டு சமையல்", "raw_content": "\nTAMIL COOKING - தமிழ் நாட்டு சமையல்\nதமிழ் நாட்டு சமையல் - TAMIL COOKING\nகுறைவான எண்ணெயில் 30 வகை சமையல்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு 30 வகை ஸ்வீட்\nடோஸ்ட் முதல் ரோஸ்ட் வரை\n30 வகை வெரைட்டி ரைஸ்\n30 வகை முட்டை சமையல்\n30 வகை மாங்காய் சமையல்கள்\n30 வகை போண்டா வடை\n30 வகை பஜ்ஜி பக்கோடா\n30 வகை பருப்பு மசியல்\n30 வகை பருப்பு உணவுகள்\n30 வகை சூப்பர் பச்சடி\n30 வகை தக்காளி சமையல்\n30 வகை சேமியா உணவுகள்\n30 வகை சூப்பர் டிபன்\n30 வகை கிழங்கு சமையல்\n30 வகை கல்யாண சமையல்\n30 வகை ஐஸ் டிஷ்\n30 வகை ஐஸ் கிரீம்\n30 வகை ஊறுகாய் ரெசிபி\n30 வகை இனிப்பு உருண்டை\n30 வகை அவசர சமையல்\n30 வகை பழ உணவுகள்\n30 அழகு தரும் உணவுகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/tamil-kisukisu/", "date_download": "2018-11-14T07:49:23Z", "digest": "sha1:KGKUGZSZHXNMU6YUX2QM5PJQLXDGQL27", "length": 18281, "nlines": 145, "source_domain": "gossip.tamilnews.com", "title": "tamil kisukisu Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nபிக்பாஸில், ஞாபக சக்தி அதிகம் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா… ஐஸ்வர்யாவை காப்பியடித்த யாஷிகா…\nஇன்றைய முதல் டாஸ்க்கான டார்ச்சர் டாஸ்க்கில் கைவலியால் தோல்வி அடைந்த ஐஸ்வர்யா, ‘ஞாபகம் வருதா’ டாஸ்க்கில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தி முதல் இடத்தை பெற்றார். Actress aishwarya won today task gossip பிக்பாஸ் சொன்ன நிறங்களை சரியாக ஞாபகம் வைத்து, இடையிடையே பாடலுக்கு நடனமும் ஆடி ...\n வாழவே தகுதியில்லாதவர்… ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்கள்…\nபிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கிய போது எடுத்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாருக்கானை திட்டி தீர்த்துள்ளனர். ஷாருக்கான் தனது பங்களாவில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். Actor Shahrukh khan Vinayaga sthoorthi celebration post controversy அதனை பார்த்த ரசிகர்களில் சிலர், ...\nபிரபல தொலைக்காட்சியில் ஆண்டாளாக நடித்த நாயகி தற்போது குடும்ப சூழ்நிலையால் இப்பிடி மாறிட்டாரா\n24 24Shares குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகையாகி ஒரு சில படங்களில் நடித்ததுடன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை கல்யாணி. சினிமாவில் ஜொலித்து வந்த அவர் குடும்பத்தில் சில சோகங்களை அனுபவித்து பின் ரோஹித் என்பவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். Actress Kalyani’s child photo viral gossip ...\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\n35 35Shares நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டதானது விஜய் சேதுபதியின் கவண் படத்தை நினைவுக்கு கொண���டு வருகிறது. Bigg boss 2 show remind Kavan film gossip பார்வையாளர்களின் ஓட்டுக்களை கணக்கெடுக்காமல் ஏற்கனவே சென்றாயன் போல NSK ரம்யா வெளியேற்றப்பட்டார். இதனால் யாஷிகாவை ஒரு முறையும், ஐஸ்வர்யாவை இந்த ...\nகிளாமர் வாய்ப்புகளை தேடும் விஜயின் முன்னாள் மனைவி\n7 7Shares சமீபத்தில் அமலா பால் நடிக்கின்ற ஆடை படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளிவந்தது. அதில் ஆடை அணியாமல் டேப் ஒன்றை சுற்றி இருந்தார். இந்த போஸ்டர் பலரது கேள்விகளுக்கு உள்ளாகியமை நாம் அறிந்ததே. Actress Amala paul searching heroin based film இந்நிலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் ...\nஇந்திய பாடலை பாடிய பெண்ணிற்கு பாகிஸ்தானில் நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பாகிஸ்தானிய பெண்கள்\nஇந்திய பாடலை பாடியவாறு வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் விமானப்படை பெண் மீது அந்நாட்டு விமான பாதுகாப்புப்படை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. Pakistan staff sing Indian song viral gossip பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் ஒருவர் தலையில் அந்நாட்டு கொடியுடன் கூடிய தொப்பியை மாட்டிக்கொண்டு இந்திய பாடலுக்கு ...\nகணவனை பிரிந்த சோகத்தில் ஆடை இல்லாமல் அலையும் நடிகை… கவர்ச்சியின் உச்சம்…\n16 16Shares ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Venkat Prabhu release Aadai firstlook தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை அமலா பால் சில வருட இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மேயாத மான் ...\nபாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து\nநேற்றைய பிக்பாஸ் டாஸ்கின்போது colgate உடன், அவர்கள் சந்தோசமாக சிரித்த தருணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு போட்டியாளர்களிடம் தெரிவித்தார். Bigg boss 2 Janani first month salary gossip அப்போது ஜனனி ஐயர் தெரிவிக்கும் போது தனது முதல் சம்பளத்தை பற்றி கூறினார். அவர் முதன் முதலில் வேலைக்கு ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….��ாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=273", "date_download": "2018-11-14T07:56:06Z", "digest": "sha1:DSRXYKAWOXLJZQ5XVYUCZCLODXXZXFO6", "length": 32450, "nlines": 231, "source_domain": "temple.dinamalar.com", "title": " Udhvaganathar Temple : Udhvaganathar Udhvaganathar Temple Details | Udhvaganathar- Tirumananjeri | Tamilnadu Temple | உத்வாகநாதர் சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்\nமூலவர் : உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர்\nதல விருட்சம் : கருஊமத்தை\nபுராண பெயர் : மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி\nவிடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே.\nதேவாரப்��ாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 25வது தலம்.\nசித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாட்களில் ஊரே மணக்கோலத்துடன் காட்சி தரும். ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேசமாக நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.\nசிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 7 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம்.\nஇங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.\nதிருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.\nராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள்.\nபிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம்.\nஇத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nதிருமண வரம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து கல்யாணசுந்தரருக்கு கல்யாணஅர்ச்சனை செய்து மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டருளியுள்ள ராகு பகவானுக்குப் பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டால் ராகு தோசம் நீங்கப்பெற்று புத்திரபாக்கியம் கிடைக்கப்பெறுகிறார்கள்.சனீசுவரனுக்கு எள் தீபம் அல்லது நெய்தீபம் ஏற்றுகிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nதிருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது.இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும்.கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.\nகோயிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தல���்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது. பின்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் மைக் பிடித்து அறிவிக்கிறார்.\nஇங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.\nகுழந்தை வரம் : அம்மாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர்.\nகுழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வளரி போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.\nகாமன் சாபம் நீங்கப் பெற்ற தலம் : சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.\nஇத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.\nசிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.\nஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியிலுள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து திருமணஞ்சேரி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ..,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதுர்க்கை அருகில் மங்கள ராகு\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-11-14T07:09:41Z", "digest": "sha1:X7S4HTTMJ6KYK47H4UUBWWYO25XTE3MZ", "length": 7928, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை: வடகொரியா திட்டம் | Chennai Today News", "raw_content": "\nஅணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை: வடகொரியா திட்டம்\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nஅணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை: வடகொரியா திட்டம்\nவடகொரியா அணு ஆயுதங்களை சோதனை செய்து வருவதாக அமெரிக்கா உள்பட உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது அணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை சோதனை செய்யவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவடகொரியாவின் வெளியுறவுத்துறை ஆமைச்சர் ரியோங் ஹோ சமீபத்தில் கூறுகையில் பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை செய்ய வடகொரியா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்த தகவலை வடகொரியாவின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் தீபா\nஅரசியல்வாதிகளும், மாணவர்களும் பார்க்க வேண்டிய படம் மெர்சல்: இலங்கை அமைச்சர்\nசக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்\nமெலனியா டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை: பெரும் பரபரப்பு\nஉலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் தான்: டிரம்ப் மனைவி பேட்டி\nஅமெரிக்கா இல்லாமல் 2 வாரம் கூட பதவியில் நீடிக்க முடியாது: சவுதி மன்னருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/westgate-shopping-mall/amp/", "date_download": "2018-11-14T07:35:56Z", "digest": "sha1:YSMTLR4S7JE4PBGXFMJGWVW7BLW2USJL", "length": 1872, "nlines": 11, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிணைக்கைதிகள் 137 பேர் புதைந்ததாக தகவல் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிணைக்கைதிகள் 137 பேர் புதைந்ததாக தகவல்\nகென்யா தலைநகர் நைரோபியில் இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான வெஸ்ட்கேட் என்ற வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை வேட்டையாட ராணுவத்தினரும் போலீசாரும் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டதால் வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 137 பேர் புதைந்ததாக, தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல் சஹாப் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%823650-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-2638837.html", "date_download": "2018-11-14T07:47:21Z", "digest": "sha1:RTLPRYEXFADD2E76W5NPIHYUQ6BO6WAZ", "length": 7152, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கடன்பத்திரங்கள் மூலம் ரூ.3,650 கோடி மூலதனம் பெற்றது என்.டி.பி.சி.- Dinamani", "raw_content": "\nகடன்பத்திரங்கள் மூலம் ரூ.3,650 கோடி மூலதனம் பெற்றது என்.டி.பி.சி.\nBy DIN | Published on : 27th January 2017 12:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியாவின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி. வெளிநாட்டு கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,650 கோடி (50 கோடி யூரோ) மூலதனத்தை பெற்றது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தை யூரோ மதிப்பிலான வெளிநாட்டு கடன்பத்திரங்களை வெளியிட்டு பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்ட கடன்பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்த கடன்பத்திரங்களுக்கு 2.75 சதவீத வட்டி வருவாய் நிர்ணயிக்கப்பட்டது. இக்கடன்பத்திரங்கள் வேண்டி 240 கோடி டாலர் மதிப்புக்கு விண்ணப்பங்கள் வந்தன. திரட்ட திட்டமிடப்பட்ட மூலதனத்தை காட்டிலும் இது ஐந்து மடங்கு அதிகமாகும். இந்திய நிறுவனமொன்று மிக நீண்ட கால முதிர்வு காலத்தைக் கொண்ட யூரோ மதிப்பிலான கடன்பத்திரங்களை வெளியிடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்று என்.டி.பி.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17140-minor-boy-sent-to-jail-in-fake-case.html", "date_download": "2018-11-14T06:26:27Z", "digest": "sha1:MKLWZOUUDMU6XKN376PZXK3FCW2RI2XW", "length": 9206, "nlines": 120, "source_domain": "www.inneram.com", "title": "லஞ்சம் கிடைக்காததால் கோபம் - காய்கறி கடைக்கரர் மீது போலீஸ் பொய் வழக்கு!", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nலஞ்சம் கிடைக்காததால் கோபம் - காய்கறி கடைக்கரர் மீது போலீஸ் பொய் வழக்கு\nபாட்னா (27 ஜூன் 2018): லஞ்சமாக காய்காறி கொடுக்காததால் கோபமடைந்த பீகார் போலீஸ் காய்கறி கடைக்கார சிறுவன் மீது பொய் வழக்கு போட்டு மூன்று மாதம் சிறையில் அடைத்துள்ளனர்.\nபாட்னாவின் ஒரு கடைவீதியில் தந்தையுடன் சேர்ந்து காய்கறிகள் விற்பனை செய்யும் 14 வயது சிறுவனிடம் போலீசார் காய்கறிகளை இலவசமாக கேட்ட்தற்கு மறுத்துவிட்டதால் சமூக வலைதளங்களில் பிரபலமானான். இதை அவமானமாக கருதிய போலீஸ்காரர்கள், சிறுவன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.\nகவலையடைந்த அப்பா, மகனைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு சென்றார். அலைந்து திரிந்து பல அதிகாரிகளை பார்த்த பிறகும், யாரும் அவர் கேட்டதை கண்டுக் கொள்ளவேயில்லை. பைக் திருடிய குற்றச்சாட்டில் சுரேஷை சிறையில் வைத்திருக்கும் தகவல் அவருக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தெரிந்தது.\nசுரேஷின் வயது 14 என்பதை மறைத்து, 18 வயது என்று பொய்யான தகவலை எழுதி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் போலீசார்.\nவிவகாரம் உள்ளூர் ஊடகங்களில் வெளியான பிறகு, மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்திய பிறகு 12 போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது சிறையிலிருந்து வெளியாகியுள்ள சிறுவனுக்கு சற்றே நிவாரணம் கிடைத்துள்ளது. எனினும் போலீசார் அந்த சிறுவனை அடித்து உதைத்தது, மூன்று மாதங்கள் சிறையில் வைத்து சித்ரவதை செய்தது இன்னும் மனதில் ரணமாக உள்ளது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.\n« பா.ஜ.கவின் ஆட்சியில் வறுமையும் பயமும் - பாப்புலர் ஃப்ரெண்ட் என் மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்- முஸ்லிம் தந்தையின் குமுறல் என் மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்- முஸ்லிம் தந்தையின் குமுறல்\nமுஸ்லிம் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 38 பேர் கைது\nடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவ���க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nபடுக்கைக்கு அழைத்த போலீஸ் - நடிகை யாஷிகா பரபரப்பு குற்றச் சாட்டு\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்…\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nவலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம…\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dengue-issue-rp-udhayakumar", "date_download": "2018-11-14T07:15:30Z", "digest": "sha1:ADRC3KOS7K6KEFZIN7W43UYL5WAQW6XZ", "length": 8502, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் | Malaimurasu Tv", "raw_content": "\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nHome மாவட்டம் சென்னை டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nடெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nடெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதாக கூறிய அவர், தேவை இல்லாமல் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார். டெங்குவிற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அமைச்சர் உதயகுமார், தேவையற்ற பேட்டிகள் கொடுத்து மக்களை குழப்புவதைக்காட்டிலும், ஸ்டாலின் டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.\nPrevious articleதமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றுகிறார்..\nNext articleஅதிமுக ஆட்சியை டெங்கு ஆட்சி எனக்கூறி வரும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கண்டனம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ். மணியன்\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/murasu-express", "date_download": "2018-11-14T06:47:05Z", "digest": "sha1:DVTSKENK5LKNJMBYJKYKJUIR4MARGHID", "length": 15605, "nlines": 344, "source_domain": "www.malaimurasu.in", "title": "முரசு எக்ஸ்பிரஸ் | Malaimurasu Tv", "raw_content": "\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபா.ஜ.க. பயங்கரமான கட்சி என்பதால் எதிர்க்கிறோம் – தொல். திருமாவளவன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nமுரசு எக்ஸ்பிரஸ் - 12-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 11-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 08-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 04-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 1 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 3 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 2 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 1 - 28-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 2 - 28-11-2017\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4052", "date_download": "2018-11-14T07:26:32Z", "digest": "sha1:LH2IIZHUIT2EGE2FCJ6YZDWJBQXOZXLJ", "length": 4616, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n2019 முதல் அரச துறைகளில் குழந்தை பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கத் துறைகளிலும் குழந்தை பராமரிப்பு மையங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா தெரிவித்தார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47800-two-daughters-of-a-farmer-in-jhansi-s-mauranipur-have-started-ploughing-the-fields.html", "date_download": "2018-11-14T06:23:13Z", "digest": "sha1:LKEDJRL7FDH7PZLOWBMQGBPU7QY5HNMW", "length": 8939, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி | Two daughters of a farmer in Jhansi's Mauranipur have started ploughing the fields", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nமகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில், நிலத்தை உழுவதற்கு மாடுகளுக்கு பதிலாக தன் இரு மகள்களை, விவசாயி ஒருவர் பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநில ஜன்சி மாவட்டத்தில் உள்ள, படகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆஷிலால் அஹார்வார் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். பள்ளி மாணவிகளான ரவினாவும் மற்றும் ஷிவானியும், குடும்ப வறுமையால் வேலையாட்கள் இல்லாத நிலையில் விவசாயப் பணிகளில் தந்தைக்கு உதவி செய்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த நிலத்தை உழுவதற்கு மாடுகளுக்கு பதிலாக தன் இரு மகள்களை ஆஷிலால் பயன்படுத்தி வருகிறார். தந்தையின் கடன் சுமை காரணமாக ரவினா மற்றும் ஷிவானி ஆகியோர் இந்த வேலையை பள்ளி நாட்கள் போக விடுமுறை நாட்களில் செய்து வருகின்றனர்.\nஸ்பெயின் கால்பந்து வீரர் இனியஸ்டா ஓய்வு\nசாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடல்: புதுச்சேரி அரசுக்கு ஒரு நாள் இழப்பு ரூ.40 லட்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nபிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு\n3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்பெயின் கால்பந்து வீரர் இனியஸ்டா ஓய்வு\nசாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடல்: புதுச்சேரி அரசுக்கு ஒரு நாள் இழப்பு ரூ.40 லட்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15741", "date_download": "2018-11-14T07:12:20Z", "digest": "sha1:XIQHTMHCQLDA6R5VYQCUCBTD67OHLQUJ", "length": 8889, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நாடு திரும்பிய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nநாடு திரும்பிய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார்\nநாடு திரும்பிய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார்\nசுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திர��பால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ள குறித்த சந்திப்பில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெறக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் உலகப் பொருளாதார மாநாட்டில் முடிவான தீர்மானங்கள் பற்றி பிரதமர் விளக்கியுள்ளதோடு, நாட்டின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய விடயங்களை இருவரும் ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.\nசுவிட்சர்லாந் டேவோஸ் உலக பொருளாதார மாநாடு 2017 பொருளாதார பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\n2018-11-14 12:15:54 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகப் பொறுப்போற்ற வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்திருக்கின்றார்.\n2018-11-14 11:34:43 வசந்த இராஜினா���ா கடிதம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?page=7", "date_download": "2018-11-14T07:10:50Z", "digest": "sha1:FLTMDXZ5RAMY5KC2GW2AEWD36NGKBFY2", "length": 7934, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கணவன் | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nமுச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலி ; தாய், மகள் காயம்\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்த...\nகணவன் வெட்டி கொலை : மனைவி நஞ்சருந்திய நிலையில் மீட்பு : பெற்றோர் கதறல்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ம...\nகணவன் தாக்கியதில் மனைவி பலி\nகோப்பாய் - கலையடி பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ளார்.\n10 மில்லியன் பெறுமதியான ஹெரொயினுடன் தம்பதியினர் கைது\nபொரளை பகுதியில் 10 மில்லியன் பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமனைவி தாக்கியதில் கணவன் பலி ; அப்புத்தளையில் சம்பவம்\nஅப்புத்தளையில் கணவனை கொலைசெய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nவிவசாயி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : விசாரணையில் புதிய திருப்பம்: கணவன், மனைவி கைது\nஅம்பாறை சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான விவசாயி அப்துல் ஹக்கில் சடலமாக மீட்கப்பட...\nகையடக்கதொலைபேசியில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தமையால் காலை உடைத்த கணவன்\nமனைவி வெகுநேரம் கையடக்கதொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தமையால் ஆத்திரம் அடைந்த கணவன், அவரின் காலை உடைத்துள்ளார்.\nகணவனின் முதல் மனைவிக்கு தாபரிப்பு பணம் வழங்கிய இரண்டாம் மனைவி\nஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் ப...\nகணவனும் மனைவியும் கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா பருத்திச்சேனை பகுதியில் வைத்து கணவனும் மனைவியும் க...\nகோழி திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச் சம்பவம்\nவீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியி...\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/TNA.html", "date_download": "2018-11-14T07:11:53Z", "digest": "sha1:EAQY3VMMZ2ST6J3I23JWHOJ6SFYFTGIC", "length": 15000, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி அறிக்கை. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமா��ாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி அறிக்கை.\nby விவசாயி செய்திகள் 23:51:00 - 0\nதமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி அறிக்கை.\nதிட்டமிட்ட வகையில் மிகவும் சூசகமாக தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி இராணுவப் பபலத்துடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎமது தாயகப் பிரதேசம் எமக்கே சொந்தமானது. எமது இனத்தின் தனித்துவத்தைக் பாதுகாத்து எமது நிலைத்திருப்புக்கான செயற்பாடுகளை நாமே செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யத் தவறுவோமானால் எமது தமிழர் தாயகப் பிரதேசம் அனைத்தும் பௌத்த பேரினவாதத்தால் விழுங்கப்பட்டு இறுதியில் எமது தமிழினம் அழித்தொழிக்கப்பட்டு விடும்.\nஎனவே கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்திச்சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து, ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரியும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக்கோரியும் காணாமற்போனோரைக் கண்டறியக்கோரியும் எதிர்வரும் 22.08.2016 திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஜ.நா பணியகம் வரை இடம்பெறவுள்ள 'நீதிக்கான நடைபயணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பூரண ஆதரைவை நல்கி இணைந்துகொள்ளவுள்ளது.\nஇதற்கு மதத்தலைவர்கள் கிராமிய சமூக பொது நிறுவனங்கள் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வர்த்தக சங்கங்கள் கூட்டுறவுச்சங்கங்கள் தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் அரசியல் பற்றாளர்கள் அனைவரையும் அலைகடலெனத்திரண்டு வந்து ஆதரவு தந்து கலந்துகொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். என அச��செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/category/old-tamil-songs/", "date_download": "2018-11-14T07:35:44Z", "digest": "sha1:P2TUMLT6BCG5XGC5DKUDDJYA4T276DYC", "length": 28490, "nlines": 196, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "Old Tamil Songs | a Mahesh Blog.", "raw_content": "\nகாதலிக்க நேரமில்லை – இயக்குனர் ஸ்ரீதர் – சில அசைபோடல்கள்.\nஒவ்வொரு தலைமுறைக்கும் தங்கள் இளமைக்கால‌ அடையாளமாக சில குறிப்பிட்ட படங்கள் நெருக்கமாக இருக்கும்.தங்களை, அந்தப் ப‌டத்தின் ஹீரோவோடு அடையாளப்படுத்தி ஒரு கற்பனை உலகில் பறக்க‌, தங்களின் (ஒரு தலை) காதலை, காதலியின் நினைவை திரும்பத் தூண்டுகிற அல்லது கல்லூரி காலத்தின் Nostalgia’விற்காக‌ என்று, சில படங்கள் Cult அந்தஸ்தை அடைந்திருக்கும்.அடுத்த தலைமுறைக்கு அந்தப் படங்கள் அபத்தமாககூடத் தோன்றலாம்.\nமனைவியிடம் சண்டையிட்ட‌ பிறகு அல்லது பழைய நண்பனை, பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தபோது அல்லது ஏதோ ஒரு மனச்சிக்கலுக்கு ஆறுதலாக அந்தப் படத்திடம் சரணடைவோம்.\nஎன் தலைமுறைக்கு – காதலுக்கு மரியாதை, விண்ணைத்தாண்டி வருவாய், 7G Rainbow Colony.\nமுந்தைய தலைமுறைக்கு – கிளிஞ்சல்கள்,ஒரு தலை ராகம்,பன்னீர் புஷ்பங்கள்.\nஅது போல அன்றைய தலைமுறைக்கு காதலிக்க நேரமில்லை.\nசிறு வயதில், இந்தப் படத்தை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் பலரின் முகம் பிரகாசமடைந்து பின் நிகழ்காலத்திற்கு வரும்போது ஒரு பெருமூச்சு வருவதை பார்த்திருக்கிறேன்.இன்று போல், கேபிள்,இணையம் இல்லாத நாட்கள்.இருந்தும், நண்பர்களுக்குள் வாயாலேயே முழுப்படத்தையும் ஓட்டுவார்கள் – இப்ப ஒரு பய எடுக்கிறானா காதலிக்க நேரமில்லை மாறி படத்தை பார்க்காமலேயே எனக்கு அதன்மீது ஈர்ப்பு வந்தது இப்படித்தான்.அதன்பின் ஒரு முழுப்பரிட்சை விடுமுறையில் காதலிக்க நேரமில்லை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பிடித்தது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாத 9-10 வயது. இருந்தும், ஆர்வம் காரணமாக முழுப் படத்தையும் பார்த்தேன்.\nமுதன்முறையாக‌ ஸ்ரீதர் எனும் கலைஞன்மேல் பிரமிப்பு வந்தது கல்லூரி காலத்தில் – நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்தபோது.அந்தப் படம் மிகவும் பாதித்தது.Melodrama’க்கள் உழன்று கொண்டிருந்த அக்காலத்தில், ஒரு மெலிதான காதல் கதை இனிய ஆச்சர்யம்.பல நாள் தேவிகா பித்துப்பிடித்து அலைந்தேன்.கதையைத்தாண்டி, அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட‌ படங்களில், நெஞ்சில் ஓர் ஆலயம் முக்கியமானது.மேலோட்டமாக காதல் கதையாய் இருந்தாலும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் சிக்கல்களை,உறவுகளை முதிர்ச்சியோடு சொல்லியிருப்பார் ஸ்ரீதர்.\nஇப்படத்தை சத்யஜித் ரேயின் Charulataவோடு ஒப்பிடலாம் – இரண்டிலுமே மூன்றே பிரதான கதாபாத்திரங்கள், அதில் வீடு இதில் மருத்துவமனை கதைக்களன்.இரண்டு படங்களும்,முன்று பேர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களை விவரிப்பவை.இதில் ஒரு சுவாரஸ்யம் – சாருலதா வருவதற்கு முன்னமே நெஞ்சில் ஓர் ஆலயம் வந்துவிட்டது.ஆனால், சாருலதா, சினிமா மொழியை நேர்த்தியாக காட்சியமைப்பில், ஒளிப்பதிவில் பயன்படுத்தியது. நெஞ்சில் ஓர் ஆலயம், அந்தளவிற்கு காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாற்று முயற்சியாய் தங்கிவிட்டது.\nஇந்தப் பதிவை எழுதத்தூண்டியது காதலிக்க நேரமில்லை – ஐம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு – ஆனால் ஸ்ரீதர் எனும் கலைஞனை நெஞ்சில் ஓர் ஆலயம் வழியாகத்தான் எப்போதுமே பார்க்கத் தோன்றுகிறது.அதன் விளைவாகவே சில பத்திகள் எழுதினேன்.\nஸ்ரீதர், வழக்கத்திலிருந்து மாற்றாக ஏதோ ஒன்றை அன்று படங்களில் முயன்றிருக்கிறார்.Studio’க்குள் நந்தவன செட் போட்டு தேமேயென்று ஆடிக்கொண்டிருந்த சினிமாவில், காஷ்மீர் நதிக்கரையோரம் ஜெமினியும், வைஜெயந்திமாலாவும் குதிரையில் சாவதானமாக டுயட் பாட வைத்தது,நாடகபாணி வசனத்தை யதார்த்த பாணியில் மாற்றியது ஸ்ரீதர்தான்.\nநெஞ்சம் மறப்பதில்லை – முன் ஜென்ம த்ரில்லர்;கிட்டதட்ட Epic போல் எடுக்கப்பட்ட சிவந்தமண்;போலிஸ்காரன் மகள், சுமைதாங்கி- குடும்ப டிராமாக்கள்;தேன் நிலவு,காதலிக்க நேரமில்லை,ஊட்டி வரை உறவு – Romantic Comedy;நெஞ்சில் ஓர் ஆலயம்,இளமை ஊஞ்சலாடுகிறது – முக்கோண காதல் கதை;உரிமைக்குரல் – ஜனரஞ்சக மசாலா என பல தளங்களில் இறங்கி அடித்திருக்கிறார்.ஆனால், அதில் சிலது மட்டுமே காதலிக்க நேரமில்லை போல காலம் கடந்தும் அதன் தனித்துவத்தை இழக்காமல் இருக்கின்றன.\nகாதலிக்க நேரமில்லை, ஒளிப்பதிவில்-வசனத்தில்-இசையமைப்பில், இளமையான ந‌டிகர்களில்: காஞ்சனா-ரவிச்சந்திரன்-ராஜஸ்ரீ என‌ பல விஷயங்களில் அது வரையிருந்த தடாக்களை தாண்டியது. படத்தின் பெயரே அன்று சர்ச்சைக்குரிய விஷயம்தான்.50 வருடங்களுக்கு முன் காதல் என்ற வார்த்தையே ஆபாசம்,பாவம் என்ற நம் வீடுகளில் நம்பியபோது காதலிக்க நேரமில்லை என்ற படத்தலைப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக என் நண்பர் ஒருவர் சொல்வார்.\nபடத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது வின்சென்டின் ஒளிப்பதிவு.அனுபவம் புதுமை பாடலைப் போல் அற்புதமான Lighting கொண்ட‌ பாடல்கள் அன்று வெகு அரிது.\nஇரவு நேரம். காதலனும் காதலியும் தனிமையில் ஒருவரை ஒருவர் எண்ணி பாடுவதாக சூழல்.பாடல் ஆரம்பமாவதைப் பாருங்கள்.சூழலுக்கேற்ப‌ மிதமான விளக்கு ஒளி;விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் சன்னமான பேஸ் கிடாரில் பாடல் துவங்க,சுவற்றில் நாயகியின் நிழல் ஆடுகிறது;பின்னர்தான் நாயகி நமக்கு அறிமுக‌மாகிறாள்.இரவு நேரத்தை எத்தனை கவித்துவத்தோடு கேமராவில் கொண்டு வந்திருக்கிறார் வின்சென்ட்.\nஇதே போல என்ன பார்வை உந்தன் பார்வை பாடலும்.பாடலின் ஆரம்பத்தில் பகற்நேரத்திற்கேற்ப என்ன அற்புதமான Lighting; முத்துராமன் Medium Close-Up’இல் தெரிய‌,தொலைவில் காஞ்சனா ஆடிக்கொண்டே வர கேமரா நகரும் கோணம் ஆகட்டும், பாடலை படமாக்குவதில் காலத்தை மீறின படைப்பு காதலிக்க நேரமில்லை.\nநாகேஷ் அறிமுக காட்சியில், காஞ்சனா சொல்வார் – We don’t see Tamil Pictures;only English pictures. இதுதான் அன்றைய மேல்தட்டு இளைஞர்களின் எண்ணமாக இருந்தது.இளைஞர்களுக்கென்று பிரத்யேக படங்கள் தமிழில் கிடையாது.மிஸ்ஸியம்மா ஒன்று நினைவிற்கு வருகிறது மற்ற எல்லாம் அழுது வடியும் குடும்பச் சித்திரங்கள்,இல்லை சரித்திரப் படங்கள்.ஆனால், காதலிக்க நேரமில்லை, வணிக படங்களின் இலக்கணத்திற்குள் இருந்தே ஒரு வெறி கொண்ட பாய்ச்சலில், முற்றிலும் வேறான சினிமாவை முன்னிறுத்தியது.\nஎத்தனையோ பாடல்கள் பிடித்த போதிலும், ஒரு சில பாடல்களே மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.காரணம் – இப்பாடல்கள், இசையை,பாடல் வரிகளைத் தாண்டி ஒரு ஆழமான Nostalgic உணர்வை நமக்கு வெளிப்படுத்துகின்றன‌.தற்செயலாகவோ அல்லது விருப்பமாகவோ கேட்கும் பொழுது, இப்பாடல்கள் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை,ந‌ண்பர்களுடன் கழித்த பொழுதைகளை,பள்ளி வயதில் ஏற்பட்ட முதல் காதலை,நெருங்கிய உறவினர்களுடன் கொண்டாடிய தீபாவளியை என்று ஏதோ ஒரு இழந்த பழைய நிகழ்வை நினைவூட்டி,அதை மீண்டும் ஒரு முறை அசை போட நமக்கு உதவுகின்றன.இந்த மூன்று நிமிட ஆறுதலை, அறுபதுகளில் வாழ்ந்தவர்க்கு இசைஞானி அளிக்க முடியாது,எண்பதுகளில் வாழ்ந்தவர்க்கு ரஹ்மான் அளிக்க முடியாத,தொண்ணூறுகளில் வாழ்ந்தவர்களுக்கு யுவன் அளிக்க முடியாது.(சில பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம்.)\nஇந்த அடிப்படையில், அண்மைக்காலமாக என்னில் அளவிடமுடியாத பாதிப்பை ஏற்படுத்திய பாடல்:\nசரி, இந்த பாடல் அப்படி எந்த உணர்வை எனக்கு மீட்டித் தருகிறது பொதுவாகவே, எந்தவொரு நாவலைப் படிக்கும் பொழுதும் சன்னமான ஒலியில் பழைய ஹிந்தி/தமிழ் பாடல்களை கேட்பது வழக்கம்.அதிலும், பின்னிரவின் மயான அமைதியில் கேட்கும் பொழுது அந்தப் பாடல் நம்மை வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன, literally.(இதே பாடல் பக‌ற் பொழுதில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை)\nசமீபத்தில் நான் படித்த ஒரு மிகச் சிறந்த நாவல் – My Name is Red – துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் எழுதியது.\nபதினைந்தாம் நூற்றாண்டில,இஸ்தான்புல்லை தலை நகராகக் கொண்ட, ஓட்டோமொன் அரசவை காலத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்குப்பின் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கும் நாவல்.\nஇஸ்லாம் மதத்தின் ஹெஜிரா ஆண்டு 1000’ம் ஆனதைக் கொண்டாட,ஒட்டொமொன் அரசர், தன் அரசின் வரலாற்றை, சாதனைகளை ஒரு புத்தகத்தில் பதிவு செய்ய விரும்புகிறார்.அதற்காக ஒரு ஒவிய-எழுத்தாளர் குழுவை நியமிக்கிறார்.அக்குழுவின் தலைவர் Enishte Effendi என்பவர்;இவர் வெனிஸ்,ஜெர்மனி நாடுகளை போல் ஒவியங்களை நாமும் வரைய வேண்டும் என விரும்புகிறார்.ஆனால் பலருக்கு இதில் விருப்பமில்லை.இது மதத்திற்கு எதிரானது என்றும் நாளடைவில் இது உருவ வழிபாட்டிற்கு நம்மை இட்டுச் சென்று விடும் என எச்சரிக்கின்றனர்.\nEnishte Effendi, இதை மறுப்பதோடு இல்லாமல் ஐரோப்பாவின் ஒவியக் கலையை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்.இந்த சூழலில்,அந்த புத்தகத்தை தயாரிக்கும் குழுவில் பணியாற்றும் ஒரு கலைஞன் மர்ம்மான முறையில் கொலை செய்யப் படுகிறான்.அவனுக்கு மாற்றாக‌, புத்தகத்தை அலங்கரிக்க,ஒவியங்களை வரைய,அதற்கு பொருத்தமான எழுத்துக்களை எழுத, தன் தங்கையின் மகனை வருமாறு அழைக்கிறார்.\nBlack, சிறு வயதில் தந்தையை இழந்து,தாயோடு Enishte Effendi வீட்டில் வளர்கிறான்.பருவ வயதில் Enishte Effendi மகளிடம்(Shekure) காதலை சொல்கிறான்.அவள் ஏற்க மறுக்கிறாள்.பின் அங்கிருந்து வெளியேறி,பாரசீகத்தில் அரசவை குமாஸ்தாவாக பணியாற்றும் போதுதான் தன் மாமாவான Enishte Effendiயிடமிருந்து அழைப்பு வருகிறது.\n12 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்தான்புல் வருகிறான் Black.இன்னும் அவனால் Shekure‘ஐ மறக்க முடியவில்லை.ஆனால், Shekure‘க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.போருக்குச் சென்ற அவள் கணவன் நாலு வருடம் ஆகியும் திரும்பாததால் தன் தந்தையின் வீட்டில் வசிக்கிறாள்.அவளை சந்தித்து மீண்டும் தன் காதலைச் சொல்கிறான்.இதன்பின் நடக்கும் சம்பவங்களே My Name is Red.\nஇந்த நாவல் First-Person narrative mode’இல் சொல்லப்படுகிறது இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்,ஒரே கதாபாத்திரம் நாவலின் கதையை முன்னகர்த்தவில்லை;ஒவ்வொரு கதாபாத்திரத்தின் First-Person narration வழியாக‌ நாவல் நகர்கிறது.\nநாவல் நெடுக பாமுக்கின் அசூர‌ உழைப்பு தெரிகிறது.நாவலை குறைந்தது மூன்று முறையேனும் படிக்காமல் அதன் அனைத்து Subtext’களை புரிந்த கொள்ள இயலாது.(நான் ஒரு முறை தான் படித்தேன்) அந்தளவுக்கு நாவலுக்குள்ளே பல கிளைக் கதைகள்,நுண்தகவல்கள்,கதாபாத்திரங்கள் இருக்கின்றன.படிப்பதற்கு கொஞ்சம் கடினமான நாவல்தான் .\nபதினைந்தாம் நூற்றாண்டு துருக்கியில் ஒவியக்கலைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டது,கலைஞர்கள் எந்தளவுக்கு ஒவியத்தை நேசித்தார்கள்,ஐரோப்பாவின் பாதிப்பை தடுக்க முடியாமல் தன் பாரம்பரியத்தின் உன்னத கலை எப்படி தடுமாறியது என்பதை மிக கவனமாக‌ சொல்லியிருக்கிறார்.\nநாவலின் மிகச் சிறப்பம்சம் பாமுக் விவரிக்கும் சூழல்;ப‌தினைந்தாம் நூற்றாண்டின் இஸ்தான்புல்லை வெறும் வார்த்தைகளைக் கொண்டு நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்– முடி வெட்டும் கடைகள்,காஃபி ஹவுஸ்,ஊரெங்கும் படர்ந்திருக்கும் உறைபனி,அதன் வழியே நடமாடும் கதாப���த்திரங்கள் என அனைத்தும் மிக அழகு.\nஇந்த நாவலைப் படிக்கும் போதெல்லாம் இப்பாடலைக் கேட்டதன் விளைவு :\nஜெமினி-சாவித்திரி, ஜி.ராமநாதனின் Beautiful Orchestration, சுசீலாவின் குரல்,பாரதியின் கவிதையைத் தாண்டி என்னை முழுதும் ஆக்ரமித்தது – இஸ்தான்புல்லின் பனி படர்ந்த வீதியில் உலாவும் Black-Shekure மட்டுமே.\nP.S. இந்த நாவலைப் பார்த்தவுடன் வாங்க‌ இன்னொரு முக்கிய காரணம்,அதன் அசத்தலான ஆரம்பம்தான்.(காக்க காக்க படத்தின் முதல் காட்சியை நினைவு படுத்துகிறது)\nஒரு பாடலும் ஒரு நாவலும்.\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/19/indigo-tops-the-list-world-s-most-expensive-aviation-stock-010440.html", "date_download": "2018-11-14T07:28:44Z", "digest": "sha1:3PKALYDY67DR6QQCJ2MQES5RUP2NUXPV", "length": 18443, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..! | IndiGo tops the list: world’s most expensive aviation stock - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..\nஉலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nவிமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..\nமுதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\nபெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...\n97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..\nஇண்டிகோ விமான நிறுவனத்தால் 1 லட்சம் பேர் பாதிப்பு..\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ தற்போது உலகளவில் உயர்ந்து நிற்கிறது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் மிகவும் காஸ்ட்லியான நிறுவனப் பங்குகள் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஉலகின் தலை சிறந்த 20 குளோபல் ஏர்லையன்ஸ் நிறுவனங்களை விடவும் குறைவான விற்றுமுதலை கொண்டு இருந்தாலும், இண்டிகோ வின் PE குறியீட்டின் 2018ஆம் நிதியாண்டு எதிர்பார்ப்புகளை விடவும் சுமார் 19 மடங்கு அதிகத் தொகைக்கு இதன் பங்குகள் வர்த்தகம் ச���ய்யப்படுகிறது.\n2018ஆம் நிதியாண்டு கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் PE குறியீட்டின் அளவு 18.79ஆக இருக்கும் நிலையில் விலை உயர்ந்த பங்குகளின் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.\nPE குறியீட்டு 45.13 கொண்ட தென் அமெரிக்க நிறுவனமான லேட்டம் ஏர்லையன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 8,988 மில்லியன் டாலராகவும், லாபம், 69 மில்லியனாகவும் உள்ளது.\nமுதல் இரண்டு இடங்களை லேட்டம் ஏர்லையன்ஸ், இண்டிகோ பெற்றுள்ள நிலையில் ஏர் சைனா, சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், ஈசிஜெட், ஹைநான் ஏர்லையன்ஸ், ரேயான்ஏர் ஹோல்டிங்க்ஸ், சைனா சதர்ன் ஏர்லையன்ஸ், செளத்வெஸ்ட் ஏர்லையன்ஸ், சைனா ஈஸ்ட்டர்ன் ஏர்லையன்ஸ் ஆகியவை டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளது.\nPE குறியீடு என்றால் என்ன..\nஇன்றளவில் PE குறியீடு வைத்துத்தான் ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள், இது அதிகளவில் பெரிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நிறுவனத்தின் சந்தை பங்கு மதிப்பிற்கும், ஒரு பங்கிற்கு நிறுவனம் எவ்வளவு வருமானத்தை அளிக்கிறது (EPS) என்பதற்கான வித்தியாசம் தான் PE குறியீடு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லாவின் புதிய தலைவர் ராபின் தென்ஹோல்ம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\n31 NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி திடீர் நடவடிக்கை..\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/18-mlas-disqualification-case-postponed-day-after-tomorrow-327438.html", "date_download": "2018-11-14T07:43:05Z", "digest": "sha1:EJ6POAQ2FD5GZTRAGKLG5NSMSJKQLXXD", "length": 10941, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரியே...அரசு தரப்பு வாதம் | 18 MLAs disqualification case postponed to day after tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரியே...அரசு தரப்பு வாதம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரியே...அரசு தரப்பு வாதம்\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று அரசு தரப்பு வாதம் செய்தது. இந்த வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வந்தது.\nஇந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கொறடா தரப்பு வாதம் இன்று நடைபெற்றது. அப்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என்று அரசு கொறடா தரப்பு வாதம் செய்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. நாளை மறுநாள் முதல் மீண்டும் அனைத்து தரப்பும் வாதத்தை விளக்க உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmlas disqualification chennai hc எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/why-rain-lashes-at-the-night-times-in-chennai-ramanan-answer-here-288317.html", "date_download": "2018-11-14T06:35:11Z", "digest": "sha1:3RV55L7BF4ERX2IFOZPXS7UB2ZHLWUFB", "length": 12119, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன\nசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரவில் மட்டும் ஏன் கன மழை பெய்கிறது என்ற கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பதில் அளித்தார்.\nநேற்று பகலில் சென்னையில் வானம் வெறிச்சோடி கிடந்தது. சூரியன் சுள்ளென சுட்டது. ஆனால் இரவில் கன மழை கொட்டியது. அதிகபட்சமாக மைலாப்பூரில் 30 செ.மீ மழை பெய்தது.\nஅதேபோல இன்று பகலிலும் வானம் தெளிவாக காணப்பட்டது. ஆனால் இரவில் ஆங்காங்கு மழை பெய்ய தொடங்கியுள்ளது.இந்த கணிக்க முடியாத வானிலை நிலவரம் குறித்து ரமணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பதற்கும் புயல் என்பதற்கும் முக்கிய வேறுபாடு என்பதே இதுதான்.புயல் உருவானால் அது கரையை கடக்கும் வரை மழை இருக்கும். ஒன்றரை நாளில் புயல் கரையை கடந்துவிடும். அதன்பிறகு புயல் கரையை கடந்த இடத்தில் வானம் தெளிவாக இருக்கும். இயல்பு நிலை உடனே திரும்பிவிடும்.\nசென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nசர்கார் திரைப்படத்தில் கதாப்பாத்திரங்கள் அதிமுகவைதான் குறிக்கிறதா\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nமணப்பாறை அருகே குளியலறையில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்கள்.\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்- வீடியோ\nஅருப்புக்கோட்டையில் பாலியல் தொந்தரவு செய்த கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nதோனி அணியில் இல்லாதது பெரிய இழப்பு : ரோஹித் சர்மா-வீடியோ\nஅஜீத்தை காரில் பின் தொடர்ந்த ரசிகரை அஜீத் என்ன செய்தார் தெரியுமா\nரஜினிகாந்த் ஜீ தமிழில் ரோபோ 2.0 குறித்து சிறப்பு பேட்டி-வீடியோ\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்..டெய்லர் ரவி கைது-வீடியோ\nஎந்த ஊரிலும் நடக்காத இந்த வினோத கல்யாணம்-வீடியோ\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160708_six_muslims_killed_in_nigeria", "date_download": "2018-11-14T06:21:08Z", "digest": "sha1:3QKKUMM6MVL4HGZWERJSXE2VN3S65445", "length": 5976, "nlines": 102, "source_domain": "www.bbc.com", "title": "நைஜீரியாவில் 6 இஸ்லாமியர்களை கொன்ற தற்கொலை குண்டுதாரி - BBC News தமிழ்", "raw_content": "\nநைஜீரியாவில் 6 இஸ்லாமியர்களை கொன்ற தற்கொலை குண்டுதாரி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவடகிழக்கு நைஜீரியாவில் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇஸ்லாமியவாத தீவிரவாத குழுவான பொக்கோ ஹரம் டம்போ நகரில் உள்ள மத்திய மசூதியைத் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பலத்த பாதுகாப்பு காரணமாக அது முடியாமல் போனதாக இராணுவ பேச்சாளர் கர்னல் சானி உஸ்மான் தெரிவித்துள்ளார்.\nஒரு தீவிரவாதி தனத உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து இறந்த நிலையில், மற்றொருவர் அந்தப் பகுதியில் இருந்த சிறிய மசூதிக்குள் சென்று தன்னுடைய சாதனத்தை வெடிக்கச் செய்து 6 பேரை கொன்றுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/fifa2018.html", "date_download": "2018-11-14T06:45:34Z", "digest": "sha1:NAT3HQZY6CFDXUJPGMTPE6MY47TGIE26", "length": 14009, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்?", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎ���்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்\nகால்பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்றிருக்கும் சமகால வீரர்களான மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் வெளியேறிவிட கால்பந்து ரசிகர்களிடம் மெல்லிய சோகம் விரவிக்கிடப்பதை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்\nகால்பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்றிருக்கும் சமகால வீரர்களான மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் வெளியேறிவிட கால்பந்து ரசிகர்களிடம் மெல்லிய சோகம் விரவிக்கிடப்பதை உணரமுடிகிறது. அர்ஜெண்டினா குரோஷியாவிடம் தோற்றபோது கேரள ரசிகர் ஒருவரும், உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது செய்தி.\nரொனால்டோ ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போர்ச்சுகல் அணியின் கேப்டனாக மிகுந்த நம்பிக்கையை அளித்தார். முதல் சுற்று லீக் ஆட்டங்களில் அவர் முதல் ஆட்டத்திலேயே ஸ்பெயினுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்தார். மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோல் போட்டார். ஆனால் ஈரானுக்கு எதிராக ஒருபெனால்டியை அடிக்க தவற விட்டதில் இருந்து அவருக்கு இறங்குமுகமே. இரண்டாவது சுற்றில் உருகுவேயிடம் தோற்றதோடு ரொனால்டோவின் அணி வெளியேற வேண்டியதாயிற்று. இப்போது அவருக்கு 33 வயது. அடுத்த உலகக்கோப்பை கத்தாரில் நடக்க உள்ளது. அதில் 37 வயதில் அவர் ஆடுவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டனர். போர்ச்சுகல் அணிக்கு உலகக்கோப்பைக்கு அருகில் செல்லும் வாய்ப்பைத் தரக்கூடியவராக இருந்த ரொனால்டோ இந்த வெளியேற்றத்துக்குப் பின்னால், “ எல்லோரும் நன்றாகவே ஆடினோம். உருகுவேயை விட நன்றாக ஆடினாலும் தோற்றுவிட்டோம், ஆனால் இந்த நல்ல போட்டியாகவே அமைந்திருந்தது,” என்று சொல்கிறார்.\nஅர்ஜெண்டினாவிலிருந்து தன் 13 வயதில் பார்சிலோனா கிளப் அணிக்கு தன் மருத்துவச் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒப்பந்தத்துடன் ஆடுவதற்காகக் கிளம்பி வந்த மிகச்சிறந்த திறமைசாலி மெஸ்ஸி. கிளப் ஆட்டங்களில் மிகவும் ஜொலிக்கும் அவர் அர்ஜெண்டினாவுக்கு உலகக்கோப்பையை வெற்றி பெற்றுத்தந்து மரடோனா போல புகழ்பெறுவாரா என்று எதிர்பார்த்தனர். ஆனால் அர்ஜெண்டினா மீண்டும் ஏமாற்றத்தைத் தழுவ வேண்டியதாயிற்று. உண்மையில் ரஷ்யா உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவே\nஅர்ஜெண்டினா தடுமாறிய அணி. கடைசியாக ஈக்வெடார் அணிக்கு எதிராக மெஸ்ஸீ அடித்த ஹாட்ரிக் மட்டும் இல்லையென்றால் உலககோப்பைக்கே நுழைந்திருக்க முடியாது. இங்கும் முதல் சுற்றில் அர்ஜெண்டினா சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. ஐஸ்லாந்துடன் ட்ரா, குரோஷியாவுடன் தோல்வி, நைஜீரியாவுடன் சுமாரான வெற்றி என்றுதான் இரண்டாம் சுற்றில் நுழைந்தது. பிரான்ஸுடனான ஆட்டத்தில் முதலில் அர்ஜெண்டினா கை ஓங்கி இருந்தது. ஆனால் பிரான்ஸு வீரர்கள் உஷாராக ஆடி வெற்றியைப் பறித்துவிட்டனர். மெஸ்ஸியின் அணி உலகக்கோப்பையில் இருந்து விலகுவதைப் பார்த்ததில் பலருக்கு இதயமே நொறுங்கிவிட்டது. 2016 கொபா ஐரோப்பா இறுதிப்போட்டியில் ஸ்பாட் கிக்கை தவற விட்டு அர்ஜெண்டினா தோற்க காரணமான மெஸ்ஸீ உடனே சர்வதேச கால்பந்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் மீண்டும் முடிவை மாற்றிகொண்டார். இம்முறை அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால் அடுத்த உலகக்கோப்பையில் தன் 34வது வயதில் மெஸ்ஸி இதே தகுதியுடன் களமிறங்க முடியுமா என்பது கேள்விக்குறியே.\nகால்பந்து மட்டுமல்ல. எந்த விளையாட்டாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலிகள் அனைவரும் ஒரு நாள் ஓய்வு பெற வேண்டியவர்களே. மெஸ்ஸியும் ரொனால்டோவும் இதற்கு விதிவிலக்கல்ல. கால்பந்து ரசிகர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நாயகனைக் கொண்டாடியவர்கள். வெற்றியுடன் தங்கள் நாயகர்கள் விலக நேர்ந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். தோல்வி கசப்பானது. ஆனால் இந்த கசப்பும் சேர்ந்திருப்பதானால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது\nஸ்டான் லீ- சூப்பர் ஹீரோக்களின் தந்தை\nஹரிக்கேன் வெட்ஸ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா\nசிறுகதை: எடிசன் 1891 - எழுதியவர்: சைமன் ரிச்- தமிழில் அ.முத்துலிங்கம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-11-14T06:40:49Z", "digest": "sha1:GTMWMLUZEEDYFUL6XNGUHVVCVUMZBC6Z", "length": 5276, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமெரிக���க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nவிழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை : கே.ரவிஷங்கர்\n�புக்� மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்\nஇலங்கை ரூபவாகினியின் வேலையில் : சோமி\nஆண் என்ற அன்பானவன் : ஜி\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nநான் பெரிய மனுஷன் ஆன கதை : ராஜதிருமகன்\nராஜலஷ்மி : Cable சங்கர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/SATURDAY%20JOLLY%20CORNER", "date_download": "2018-11-14T06:38:03Z", "digest": "sha1:G4KRJFZPKUK5UTWC64KCAR5JKQYTED4H", "length": 6812, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nசாட்டர்டே ஜாலி கார்னர் SATURDAY JOLLY CORNER சரஸ்வதி காயத்ரி\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்டி அளித்த சீனப்பெருஞ்சுவரும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர் SATURDAY JOLLY CORNER சுபஸ்ரீமோகன்\nசாட்டர்டே ஜாலி கார்னர். ராதிகா யோகேந்தரின் புத்தகப் பையோடு மறைந்த பாட்டி\nதிருக்குறளும் அதன் விளக்கமும் சாட்டர்டே ஜாலி கார்னர் SATURDAY JOLLY CORNER\nசாட்டர்டே ஜாலிக்கார்னர் - இப்னு ஹம்துனின் கடவுள் தேடலும் வாழ்க்கைப் பயணமும்.\nசினிமா Breaking news விமர்சனம்\nசாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃ���ேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nகிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim\nஎன் பெயர் லிங்கம் : அதிஷா\nநிதர்சன கதைகள்-17 : Cable Sankar\nசும்மா டைம் பாஸ் மச்சி\nநம்பவா போறீங்க : P Magendran\nஇயற்கை என்னும் : வினையூக்கி\nநல்ல தாயார் : சின்ன அம்மிணி\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/07/blog-post_9611.html", "date_download": "2018-11-14T07:46:58Z", "digest": "sha1:KFUVRU7II6KJUEDT3I7EE4IORJX7ACT5", "length": 11564, "nlines": 167, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: சோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா", "raw_content": "\nசோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா\nஅடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா: வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு. தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று\nஇதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும். இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.\nபட்டூரா செய்ய தேவையானவை :\nமைதா மாவு 1/2 கிலோ\nவெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) 100 கிராம்\nஒரு சிட்டிகை சமையல் சோடா\nபொரிக்க எண்ணெய் தேவையான அளவு.\nமுதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள் ளவும் , மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.\nஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயை��் போட்டு நன்கு குழைக்கவும். குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும். கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு ஈரத்துணியால் மாவை மூடி வைக்கவும். குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.\nசன்னா செய்ய தேவையானவை :\n1 கப் ஊரவைத்த வெள்ளை கொத்துக்கடலை\nசிறிய எலுமிச்சை அளவு புளி\n1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி\n1 ஸ்பூன் மிளகாய் பொடி\n1/2 ஸ்பூன் கரம் மசாலா\n1 சின்ன துண்டு வெல்லம்\nஒரு சிட்டிகை சோடா உப்பு\n2 ஸ்பூன் எண்ணை அல்லது டால்டா\nஒரு குக்கரில் ஊறிய கொத்துக்கடலை மற்றும் உருளை கிழங்கை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வேகவிடவும்.\nவெந்ததும் அதிலிருந்து 2 ஸ்பூன் கொத்துக்கடலை , வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் .\nஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டு வதக்கவும்.\nமிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்க்கவும்.\nநன்கு வதங்கியதும் புளியை கரைத்து விடவும்.\nஅது நன்கு கொதிக்கும் போது, வெந்த கடலை மற்றும் உருளைக்கிழங்கை போடவும்.\nகரம் மசாலா பொடி யை போடவும்.\nநன்கு கொதித்து கொஞ்சம் இறுகும் வரை பொறுக்கவும்.\nபட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் ரொட்டிக்கு எடுப்பது போல், உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.\nசெய்து வைத்துள்ள சன்னா வுடன் பரிமாறவும். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.\nபுளிப்பு அதிகம் தேவைபடுபவர்கள், சன்னா மேல் எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.\nவகைகள்: வட இந்திய சமையல்கள்\nஇனிப்புச் சட்னி இரண்டாம் வகை\nகாரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.\nபிரட் குர் குரே - இனிப்பு\nபிரெட் ரோல்ஸ் தக்காளி கிரேவியுடன்\nசோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/571-open-warrant-for-emil-kanthan", "date_download": "2018-11-14T06:30:48Z", "digest": "sha1:W5KW3CP2M3YTN7XI6Z6NI2CTQBTO77K4", "length": 3262, "nlines": 81, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை", "raw_content": "\nஎமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை Featured\nகொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிதியளிப்பாளராக\nஇருந்த எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார் .\n124 மில்லியன் ராடா நிதி மோசடி வழக்கு தொடர்பிலேயே இந்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளது\nMore in this category: « தொலைக்காட்சி நிருபர்களுக்கு சம்பளப்பிரச்சினை WHOவின் தென்கிழக்காசிய ஒருங்கிணைப்பாளராக Dr.பாலித »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.blogspot.com/2008/12/2009.html", "date_download": "2018-11-14T06:54:03Z", "digest": "sha1:JCPOSKOL4KIGDNS2VGJ6HI67XSDMTELC", "length": 10471, "nlines": 115, "source_domain": "viruba.blogspot.com", "title": "2009 சென்னைப் புத்தகத்திருவிழா | விருபா", "raw_content": "\nதமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு\n2009 சென்னைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டுப் பதிப்பகங்கள் பல் வேறு புதிய புத்தகங்களை வெளியிடவுள்ளன.\nகடந்த வருடத்தைப் போன்று, வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக சென்னைப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக வழங்கும் நோக்கில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளோம்.\n2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுக��்\nமுடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.\n2009 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)\nதமிழக அரசின் பரிசு (4)\nவெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)\nதமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புக்களைக்கொண்டுள்ளது. மொழியுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் ...\nபதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் \nபுத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிந...\nசாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்\n\"ஊனம்.... உனமல்ல. இன்று உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் ''மாற்றுத்திறன் கொண்டவ...\nவிருபா தளம் ஒரு தமிழ் வாசகரின் தேவைகள் என்ற அடிப்படையிலேயே இயங்கும் தளமாகும். புத்தகங்கள் தொடர்பான தகவல்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டும். ...\nம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்\nமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த ...\nஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனு...\nபதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுர...\nதொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவு...\n\\\\..... அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது எ...\nஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள். - பெயல் மணக்கும் பொழுது அம்புலி அருட்கவ��தா அனார் ஆகர்ஷியா ஆதிரா ஆதிலட்சுமி சிவகுமார் ஆழியாள் ஆமிரபாலி இளநீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/asia/16_women_singapore_mps_sari/", "date_download": "2018-11-14T06:30:10Z", "digest": "sha1:ULTLUJTLR563TUX7HABMEXKQ4MRCHT4W", "length": 9993, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:00 pm You are here:Home ஆசியா தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nசிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை\nபெருமை கொள் தமிழா… தீபாவளி வருகிறதல்லவா… அதற்காக சிங்கப்பூரின் தமிழ்ப்பத்திரிகையான ‘தமிழ் முரசு’ என்ன செய்தது தெரியுமா\nசிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை செய்துகாட்டி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துவிட்டது.\nசீன இனத்தை சேர்ந்த எம்பிக்கள் மட்டுமல்ல மலாய் இனத்ததைச் சேர்ந்தவரும் இந்த சேலை அழகு ராணிகளில் அடக்கம்.\n(இவர்களுள் ஒருவராக நிற்கும் நிதி அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அவர்கள் இலங்கைத் தமிழர் வந்தவராவர்)\nஉலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராக…. இங்கே அழுத்தவும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...\nதமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா... தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா... தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா\nசிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R... சிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ��றிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது. திர...\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_09.html", "date_download": "2018-11-14T07:06:13Z", "digest": "sha1:LJSACDQEDIK3WPMO6EVG7MFB5DBL2EXQ", "length": 28410, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாரியம்மன் காவடி, தேர்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமாரியம்மன் திருவிழாவில் நான்கு தனித்தனி விஷயங்கள் இருக்கும். ஒன்று பகல்நேரக் காவடி. இரண்டாவது இரவு நேர மின்சாரக் காவடி. மூன்றாவது தேர், நான்காவது செடில்.\n[ஒலித்துண்டு: செடிலின்போது அடிக்கப்படும் பம்பை, உடுக்கையின் சத்தம் (இன்னபிற சத்தங்களுடன் கலந்து). கிட்டத்தட்ட இதேமாதிரியான சத்தம்தான் காவடியுடனும் இருக்கும்.]\nசெடிலைப் பற்றி ஏற்கெனவே பார்த்தாயிற்று. இம்முறை இரவு நேரங்களின் வரும் மின்சாரக் காவடியைப் பார்ப்பதற்கு நான் இருக்கவில்லை. மின்சாரக் காவடி என்பது பிரம்புகளால் ஆன மாபெரும் முப்பரிமாண வடிவம். துக்கிணியூண்டு பால் குடம் ஒரு கோடியில் இருக்கும். காவடிக் கட்டமைப்பைச் சுற்றி மின்விளக்குச் சரங்கள் (ஜீரோ வாட் பல்புகள்) அலங்கரிக்கும். இந்த விளக்குகளுக்கு மின்சாரத்தைத் தருவது பின்னால் ஒரு தள்ளுவண்டியில் வரும் டீசல் ஜெனரேட்டர். இந்தக் காவடியை ஒருவரால் தூக்கிக்கொண்டு எடுத்துவரமுடியாது. சம்பிரதாயமாக நேர்ந்துகொண்டவர் அதன் நடுவில் வர, சுற்றி பத்து இருபது பேர் காவடியைச் சுமந்து வருவார்கள். எவ்வளவு உயரமாகவும், கலை நேர்த்தியுடனும் (அதாவது ஜக ஜகாவென்று ராமராஜன் சட்டை மாதிரி டாலடிக்க வேண்டும்) காவடி இருக்கிறது என்பது முக்கியம்.\nஇந்தமுறை மின்சாரக் காவடிகள் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரியான காவடியைச் சுமப்பது அக்கறைப்பேட்டை போன்ற ட்சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள்.\nபகல் நேரத்தில் வரும் காவடிகள் மிகவும் எளிமையானவை. ஒரு பித்தளைச் சொம்பில் பால். ஆனால் இப்பொழுதெல்லாம் எவர்சில்வர் சொம்பில்தான் பால் காவடி. மஞ்சளாடை அணிந்து, தோளில் மாலையணிந்து - இந்த மாலை மணமாகும்போது போடுவது போல நேராக இருக்கலாம் அல்லது குறுக்காக, பூணூல் அணிவது போல ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களும் குறுக்காக அணியலாம் - தலையில் வேப்பிலைக்கொத்தும், அதன்மேல் பால் குடமும் (அல்லது சொம்பும்). கோயிலிலிருந்து கிளம்பி, நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் கோயிலை அடைய வேண்டும். ஏற்கெனவே காவடிக்கென சீட்டு வாங்கியிருக்க வேண்டும். பூசாரி காவடிச்சீட்டையும் பால் குடத்தையும�� வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மீதம் சிறிது பாலை சொம்பில் விட்டுத் திருப்பித் தருவார்.\nகாவடி எடுப்பவர் கூடவே உதவி செய்யவென்று சிலர் வருவர். பல நேரங்களில் காவடி எடுப்போர் மயங்கி சாமியாடும் நிலை ஏற்படும். சிலர் திமிறிக் கூழே விழுந்துவிடலாம்.\nகாவடி என்பதே தோளில் சுமக்கப்படும் மரச்சட்டக அமைப்பு (பார்க்க: படம்) ஒன்றின் பெயராக இருக்குமோ என்று நினைக்கிறேன். இங்கிருந்து தொடங்கி மற்ற பலவுக்கும் இதே பெயர் நிலைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தோளில் சுமக்கும் இந்தக் காவடி ஒரு மரத்துண்டின் மேல் அரை வட்டமாக வளைந்த மரம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இடையில், இந்தச் சட்டங்கள் நிலையாக இருப்பதற்காக சில குறுக்குச் சட்டங்கள் இருக்கும். கீழ் மரத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு சொம்புகள் அமைக்கப்பட்டிருக்கும். காவடியைச் சுற்றி வேப்பிலையாலும் பூவாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தக் காவடியைத் தோளில் சுமந்துசெல்வார்கள்.\nஇந்தக் காவடி சுமப்பவர்கள் வேண்டுதலைப் பொருத்து, நாக்கில் அலகு குத்திக்கொள்வார்கள். (அப்படிப்பட்ட படங்களை நான் எடுக்கவில்லை. சிறுவர்கள் பலர் நாக்கில் அலகு குத்தியிருப்பதைப் பார்த்து பயப்படுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போயிருக்கிறேன்.) இன்னமும் சிலர் முதுகுத் தசையில் இரும்புக் கொக்கிகளை மாட்டி அதிலிருந்து காவடியைத் தூக்குவார்கள். இப்படி உடலை வருத்திக்கொள்வதன்மூலம் தமது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வார்கள்.\n[இன்று சன் நியூஸில் போடிநாயக்கனூரில் கருப்பசாமிக்கு நேர்ந்துகொண்டு சாட்டையால் உடலில் அடித்துக்கொள்ளும் விழாவைப் பற்றிய துண்டுப்படம் காட்டப்பட்டது. வேண்டுதலைப் பூர்த்தி செய்ய சாட்டையால உடலை அடித்துக்கொள்கிறார்கள். எரியும் சூடத்தை அப்படியே விழுங்குகிறார்கள்.]\nகாவடி எடுப்பவர்கள் ஞாயிறு காலை முதலே தொடங்கிவிடுவர். தொடர்ந்து அடுத்த நான்கைந்து ஞாயிறுகளிலும் நாகையில் காவடி உண்டு.\nமுன்னர் தேர் காலை 6.30க்குள் நிலையிலிருந்து கிளம்பிவிடும். இம்முறை 8.00க்குப் பிறகுதான் ஆரம்பித்தது.\nமொத்தம் மூன்று தேர்கள். விநாயகர் தேர், எல்லையம்மன் தேர், பின் கடைசியாக மாரியம்மன் தேர். முதலிரண்டும் மிகச்சிறிய, எடை குறைவான தேர்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து தள்ளினால் போதுமானது. ஆனால் மாரியம்மன் தேர் மிகப்பெரியது. இழுக்க 200 பேருக்கு மேல் தேவைப்படும். இரண்டு பக்கமும் இழுப்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான். கொஞ்சம் பெண்கள் தேர் வடத்தில் கோடியில் இருப்பார்கள்.\nதேரிழுப்பது சாதாரண விஷயமல்ல. சம்பிரதாயமான தேருக்கு ஸ்டியரிங் வீல் கிடையாது. பிரேக் கிடையாது. சாலைகளில் சற்றி அங்கும் இங்குமாக நகர்த்தி ஓட்டவேண்டும். ஆங்காங்கு நிறுத்த வேண்டும். பின் மீண்டும் சக்கரங்களை நகர்த்த வேண்டும். இதற்குத்தான் முட்டுக்கட்டை, உந்துகட்டை என்று சிலவற்றைப் பயன்படுத்துகிறார்கள். முட்டுக்கட்டை (பார்க்க: படம்) தேர் சக்கரங்களை சற்றே திசை திருப்பவும், முழுவதுமாக நிறுத்தவும் பயனாகிறது. தேரின் வெளிப்பக்கத்திலிருந்தும், உள்பக்கத்திலிருந்தும் முட்டுக்கட்டை போடுவார்கள். உள்ளிருந்து முட்டுக்கட்டை போடுபவரின் பணி மிகவும் சிரமமானது. சிறிது தவறானாலும் சக்கரத்தின் அடியில் கை நசுங்கிப் போகலாம். பெரிய தேராக இருந்தால் ஆளே நசுங்கிப் போகலாம்.\nநின்றுகொண்டிருக்கும் தேரை வெறுமனே பிடித்து இழுத்து நகர்த்துவது கடினம். அதற்காக பின்பக்கமாக ratchet போன்ற நீண்ட கட்டைகளை தேர் சக்கரத்தின் அடியில் கொடுத்து அந்தக் கட்டையின் மீது சிலர் ஏறி நின்று கீழ்நோக்கி அழுத்துவார்கள். அப்பொழுது சக்கரம் முன்நோக்கி உருளும். அதற்குப் பின்னர் மனிதர்கள் இழுக்கும் இழுவையில் தேர் ஓடும். முட்டுக்கட்டை மூலம் திசையை சற்று இடமும் வலமுமாகத் திருப்புவார்கள். தேரை நிப்பாட்டவேண்டுமென்றால் முட்டுக்கட்டையை நேராக முன்னிரு சக்கரங்களின் முன்பக்கம் சொருக வேண்டியதுதான்.\nதேருக்கு மொத்தம் ஆறு சக்கரங்கள். முன்னே இரு சக்கரங்களும், பின்னே இரு சக்கரங்களுமாக நான்கு பக்கமும் நான்கு. நடுவில், முன், பின் சக்கர வரிசைகளுக்கு இடையில் உள்ளடங்கி இரண்டு.\nதேர் ஆங்காங்கே வீதியில் ஏதாவது ஓரிடத்தில் நிற்கும். அப்பொழுது பலரும் அங்கு வந்து அர்ச்சனை செய்வார்கள். பல அர்ச்சனைகளுக்குப் பிறகு தேர் மீண்டும் புறப்படும். இப்படியாக மதியம், வெய்யில் கொளுத்தும்போது இழுப்பவர்களால் தாங்கமுடியாது. வெய்யில் தார்ச்சாலையைக் கொதிக்கும் குழம்பாக மாற்றியிருக்கும். கால்களில் செருப்பு போடாமல் தேர் இழுப்பார��கள் என்பதை நினைவில் வைக்க. ஆங்காங்கே விதியில் உள்ள வீடுகளிலிருந்து தெருவில் குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டுவார்கள். ஆனால் இதுவும் கூட உபயோகமற்றுப்போயிருக்கும். சாலையில் கொட்டிய தண்ணீர் கொதிநீராக ஆகியிருக்கும். உச்சி வெய்யிலில் தேர் மேல வீதியில் நிறுத்தப்படும். அனைவரும் இளைப்பாறச் சென்றுவிடுவர். மீண்டும் வெய்யில் தாழ்ந்ததும் மாலை 3.00 மணிக்கு மேல் மீண்டும் தேரை இழுத்துக்கொண்டு வந்து நிலையில் சேர்ப்பர்.\nதேர் இழுப்பவர்களுக்கென அம்மனுக்குப் படையலிட்ட பானகம், நீர்மோர் (இம்முறை பெப்ஸி கூடக் கிடைத்தது), எலுமிச்சை சர்பத், குளிர்நீர் ஆங்காங்கே கொடுப்பார்கள். தேர் சாலையை முழுவதுமாக ஆக்கரமித்திருக்கும். வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலே குறுக்காகச் செல்லும் மின்சாரக் கம்பிகளை பிரித்து, தேர் சென்றதும் மீண்டும் இணைக்க மின்வாரிய ஊழியர்கள் தேர் கூடவே வருவார்கள்.\nதிருவிழா அமைதியாக, ஒழுங்காக நடைபெறுவதற்கு நாகை நகராட்சிக்கு முக்கியமான பங்கு உண்டு.\n//[இன்று சன் நியூஸில் போடிநாயக்கனூரில் கருப்பசாமிக்கு நேர்ந்துகொண்டு சாட்டையால்//\nஎன் மாமியார் வீடு போடிதான். நேத்து ஃபோன் செஞ்சப்ப திருவிழா போய் வந்ததைச்\nவத்தலகுண்டுலே 'அன்னக்காவடி' ராத்திரியிலே வருவாங்க. பெரிய பித்தளைத் தவலை\nரெண்டு, பளபளன்னு தேச்சு காவடிக்கு ரெண்டு பக்கமும் கட்டி இருக்கும்\nஅலகு குத்திக்கொள்வதைக் கண்டு நானும் நடுங்கிப்போயிருக்கிறேன்.டிஸ்கவரி சனலில் இதை பற்றியும் தீமிதிப்பது பற்றியும் உளவியல் ரீதியில் நன்றாக ஆராய்ந்திருந்தார்கள். இந்தோனேசியாவிலும் கூட இந்த வேண்டுதல் முறை உண்டு.மனம் ஒருமித்த நிலையில் இருக்கும் போது வலி தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/07/blog-post_14.html", "date_download": "2018-11-14T06:56:13Z", "digest": "sha1:EIFTPBDUWCWORXMAWXBYFEWODB3W5UAG", "length": 17005, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "காமத் துளி ~ நிசப்தம்", "raw_content": "\nசரவணனை ஆரம்பத்தில் ‘கெழடு’ என்றார்கள். ஆரம்பம் என்பது பள்ளிப்பருவம். பொலவக்காளிபாளையம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவனை அப்படி அழைத்தார்கள். அதுவே காலப்போக்கில் கெல்டு ஆகி இப்பொழுது கெல்ஸ் என்றாகிவிட்டது.\nகெல்ஸ் படித்துக் கொண்டிருந்த போது அவனது அப்பா சென்னையில் இருந்தார். சென்னையில் என்ன செய்கிறார் என்று யார் கேட்டாலும் ‘பிஸினஸ் செய்யறார்’ என்பான் ‘என்ன பிஸினஸ்’ என்றால் பேந்த பேந்த முழிப்பான். அதற்கு மேலாக கேட்காமல் விட்டுவிடுவார்கள்.\nகெல்ஸ் யாருடனும் அதிகம் பழக மாட்டான். ரங்கநாதன், பிரகாஷ் போன்ற சிலரோடு மட்டும் பேசுவான். இவர்களை மட்டும் வீட்டுக்கும் அழைத்து போவான். ரங்குவும் பிரகாஷூம் சரவணனின் வீட்டில் பம்முவார்கள். கெல்ஸின் அம்மா ரொம்ப கடுசு என பிரகாஷ் சொல்லியிருக்கிறான். வீட்டில் எதை எடுத்தாலும் திட்டுவாராம், சரவணனை அடிப்பாராம்.\nகெல்ஸ் பத்தாம் வகுப்பு படித்த வருடம் ஊரில் வறட்சி தாண்டவமாடியது. மழை பொய்த்து குடிநீருக்கே லாட்டரி அடிக்கத் துவங்கியதால் தேர்வு எழுதிய கையுடன் ஆளாளுக்கு ஒரு வேலைக்கு போய்விட்டார்கள். பிரகாஷ் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டான். ரங்கநாதன் நம்பியூர் துணிக்கடையில் கணக்கு எழுத போய் வர ஆரம்பித்திருந்தான். சரவணனை அவனது அப்பா சென்னைக்கு அழைத்துக் கொண்டார்.\nகெல்ஸ் ஒவ்வொரு முறை சென்னையிலிருந்து ஊருக்கு வரும் போதும் மெருகு கூடிக் கொண்டேயிருந்தான். மோதிரம், செயின், பிரேஸ்லெட் என்று தினுசு தினுசான நகைகள் பெருத்துக் கிடந்த அவனது பாடியில் சேர்ந்து கொண்டிருந்தன. ”மெட்ராஸ்ல என்ன மச்சி செய்யறே” என்றால் அட்சர சுத்தமாக “பிஸினஸ் செய்யறேன்”என்பான். ஃபாரின் செண்ட் எல்லாம் அடித்துக் கொள்வான் போலிருக்கிறது. பக்கத்தில் நிற்பதற்கே அத்தனை சுகந்தமாக இருக்கும்.\nஊருக்குள் முப்பது வயது, முப்பத்தைந்து வயதைத் தாண்டிய முதிர்கண்ணன்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் தர்மபுரி பக்கத்திலிருந்தும் கேரளா பக்கத்திலிருந்தும் கிடைத்த பெண்களை கட்டிக் கொண்டு வந்த சமயம் கெல்ஸ்க்கு இருபத்திரண்டு வயதிலேயே பெண் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். கட்டிக்கப்போகிறவளுக்கு ஏழு பவுனில் தாலி செய்து போடுவதாகவும் முத்துமஹால் கல்யாண மண்டபத்தில்தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் அவனது அம்மா சில கண்டிஷன்கள் போட்டிருந்தார்.\nநூறு பவுனும் ஒரு காரும் இல்லையென்றால் பெண்ணின் ஜாதகத்தை கையில் கூட வாங்குவதில்லை என்ற அவரது பிடிவாதம் ஊருக்குள் பிரசித்தம் பெறத் துவங்கியது. கிடைக்கிற ஜாதகத்தையெல்லாம் தட்டிக் கழித்த போதும் நூறு பவுனோடும் ஒரு காரோடும் பெண் அமைந்தபாடில்லை. இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள். நூறு பவுனையும், காரையும் இவர்களே வாங்கிக் கொள்வது ஆனால் பெண்வீட்டார் வாங்கித் தந்ததாக வெளியில் சொல்லிக் கொள்வது.\nஎப்படியோ சாமியப்பனின் பெண்ணை பிடித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சாமியப்பன் பெரிய இடத்துக்கு பெண் தர தயங்கினாலும் புரோக்கர் நல்லசிவம் சம்மதிக்க வைத்துவிட்டார். முத்துமஹாலில் நடக்கும் கல்யாணச் செலவுக்கு தன்னால் பணம் தர முடியாது என்று சாமியப்பன் கை விரித்துவிட்டதால் அந்தச் செலவும் கெல்ஸ் வீட்டார் தலையிலேயே விடிந்தது. சாமியப்பனின் மகள் குங்குமப்பூ நிறத்தில் இருந்தாள். சுண்டினால் ரத்தம் தெறிக்கும். அதற்காகவே கெல்ஸ் வீட்டில் ஒத்துக் கொண்டார்கள் என்றுதான் பேசிக் கொண்டார்கள்.\nதிருமணச் செலவுக்காக ரெண்டு லட்ச ரூபாயை மாமானாரிடம் கெல்ஸ் கொடுத்துவிட்டான் என்று அவனைப் பற்றிய பெருமை ஊருக்குள் றெக்கை கட்டி பறக்கத் துவங்கியது. சாமியப்பன் வாய் இருக்க மாட்டாமல் “மாப்பிள்ளை மெட்ராஸ்ல என்ன செய்யறாப்ல” என்று கேட்டுவிட்டான். கெல்ஸ் வழக்கம் போலவே “பிஸினஸ் செய்யறேன்” என்று முடித்துக் கொண்டான். பிஸினஸ் என்பது பெரிய வேலை போலிருக்கிறது என்று சாமியப்பன் நினைத்துக் கொண்டு அதற்கு மேல் கேட்கவில்லை.\nகல்யாணத்தன்று சாமியப்பனும் அவனது மனைவியும் கேவிக் கேவி அழுதார்கள். அதில் ஆனந்த கண்ணீர்தான் அதிகம் என்று பார்த்தவர்களுக்குத் தோன்றியது. திருமணத்திற்கு பிறகாக கெல்ஸ் தன் மனைவியோடு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் சென்னைக்கு ரயிலேறிய போதும் சாமியப்பனும் அவனது மனைவியும் கேவினார்கள். அப்பொழுது ஆனந்தத்தைவிடவும் அதிகமாக பிரிவுத் துயரத்தை ‘ப்ரொஜக்ட்’ செய்தார்கள்.\nசென்னை போன இரண்டாவது நாளில் சாமியப்பனுக்கு போன் வந்தது. அவனது மகளுக்கு வயிற்றிலும் வாயிலும் நிற்காமல் போகிறது என்றார்கள். சாமியப்பனும் அவனது மனைவியும் பதறிப்போனார்கள். கெல்ஸின் அம்மா தனது காரிலேயே சென்னைக்கு போய்விடலாம் என்றார். காரில் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அழுது கொண்டிருக்கும் தன் மனைவியை அதட்டுவதற்காக மட்டும் அவ்வப்போது சாமியப்பன் வாய் திறந்தான். துக்கம் தாளமாட்டாமல் அவனும் அவ்வப்போது அழுதான்.\nமருத்துவமனையை அடைந்த போது சாமியப்பனின் மகளை ஐ.சி.யூவுக்கு எடுத்துச் சென்றிருந்தார்கள். கெல்ஸிடம் சாமியப்பன் விசாரித்தான். கடையில் சாப்பிட்ட கொத்து புரோட்டா ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது என்றான். மருத்துவமனையில் இருந்த அரை மணி நேரமும் கெல்ஸூக்கு போன் வந்து கொண்டேயிருந்தது. ஜன்னலோரமாக நின்று பேசிக் கொண்டேயிருந்தான்.\nஐ.சி.யூ வார்டிலிருந்து டாக்டர் வெளியே வந்தததைப் பார்த்த சாமியப்பன் வாய் பொத்தி அழுதான். உடல் முழுவதுமாக விஷம் பரவியிருப்பதாக டாக்டர் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்துதான் நிலவரம் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.\nடாக்டர் சொன்னதையெல்லாம் கெல்ஸிடம் சொல்ல சாமியப்பன் ஓடினான். “அவ ரொம்ப பிஸி. ஷூட்டிங்குக்கு மாலத்தீவு போயிருக்கா. வந்தா சொல்லுறேன். ஹவர்லி பேஸிஸ் தான். ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் வரைக்கும் சார்ஜ் பண்ணுறா” என்று கெல்ஸ் யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தான். சாமியப்பனுக்கு அரை குறையாக புரிந்தது. தன் அத்தனை பலத்தையும் ஒன்று திரட்டி ”எங்களையெல்லாம் விட்டுட்டு போக எந்த விஷத்தை குடிச்சே....என் தங்கமே” என்று கதறினான். மருத்துவமனை அதிர்ந்தது. சரவணன் அந்த இடத்திலிருந்து காணாமல் போயிருந்தான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27523", "date_download": "2018-11-14T07:08:26Z", "digest": "sha1:URNNOCP6BOI7G5QZAXVEA7NBXT3EAX4M", "length": 21217, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.” | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”\n“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”\nமுன்னைய காலங்களில் குழந்தையின்மைக்குப் பெரிதும் பெண்களே காரணம் என்ற கருத்து இருந்துவந்தது. சில சமயங்களில் அது உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இன்று இந்த நிலை மாறிவிட்டது. குழந்தையின்மைக்கு அறுபது சதவீதம் ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகளே காரணமாக இருக்கின்றன. இதை ஆண்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் இதுவே நடைமுறை யதார்த்தம்.\nகாரணம் வெளிப்படையானதுதான். அதாவது, இன்றைய வாழ்க்கை முறை. இதுவே ஆண்கள் பெரிதும் குறைபாடு உடையவர்களாவதற்குக் காரணம். உணவுப் பழக்கம், உடை கலாசாரம், புகைத்தல், மரு அருந்துதல், இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், ஏகப்பட்ட மன அழுத்தம், மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவது என்று ஒட்டு மொத்த வாழ்க்கையுமே ஆண்கள் தந்தையாவதற்கான வாய்ப்புகளைப் பறித்து விடுகின்றன.\nநேரத்துக்குச் சாப்பிடுவதில்லை; அப்படியே சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவாக அது அமைவதில்லை. இதனால் உயிரணு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. புகைத்தலும் மதுப் பழக்கமும் மேலும் மேலும் உயிரணு உற்பத்தியில் பெருந்தடைகளை ஏற்படுத்துகின்றன.\nஇன்றைய போட்டி நிறைந்த பணிச் சுமையினால் இரவிலும் நீண்ட நேரம் பணி செய்ய வேண்டிய அவசியம் உருவாகிவிட்டது. இதன் பக்கவிளைவாக கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இவை, உயிரணு உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகளாகும்.\nஆண்களின் விந்துப் பையில் உயிரணுக்கள் உத்வேகத்துடனும் உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். அதற்கு, போதியளவு குளிர்ச்சி அங்கு இருக்கவேண்டும். ஆனால், அதிகாலையில் உள்ளாடைகளை அதுவும் இறுக்கமாக அணிந்துகொள்ளும் இன்றைய இளம் கணவர்கள், இரவு வரை அதை அகற்றுவதில்லை. இதனால் விரைப்பை வெப்பமாகி உயிரணுக்கள் தம் பலத்தை இழக்கின்றன.\nமடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவது அடுத்த பெரும் பிரச்சினை. கண்ணுக்குத் தெரியாத கதிர் அலைகள் அவர்களின் உடலையும் பாதிக்கின்றன. இதன்போது பெரிதும் சிக்கிக்கொள்வது உயிரணுக்களே அலைபேசிகளை காற்சட்டைப் பையில் வைத்திருப்பதும் கூட ஆண் மலட்டுத் தன்மைக்கு எள்ளளவேனும் பங்களிக்கிறது. இவ்வாறான பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களுக்கே செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை அவசியமாகிறது.\nஇங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். குழந்தை இல்லாத அனைத்துத் தம்பதியரும் செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை செய்துகொள்ளவேண்டுமோ என்று தயங்குகிறார்கள். நிச்சயமாக இல்லை\nகருத்தரிப்புக்கு உகந்த பருவத்தை அறிந்துகொள்வது முதல், தம்மிடம் இருக்கும் சிறு சிறு குறைபாடுகளை - உதாரணமாக, தைரொய்ட் போன்ற பிரச்சினைகளை - அடையாளம் கண்டுகொண்டுவிட்டால், மருந்து மாத்திரைகள் மூலமே மகப்பேற்றுத் தடைகளை விலக்கிக்கொள்ள முடியும்.\nசில மாதங்களுக்கு முன் கொழும்பில், இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் ஒரு மருத்துவ முகாமில் கலந்துகொண்டேன். அங்கு இரண்டு தம்பதியர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்களில் ஒரு பெண்ணுக்கு 22 வயது. மற்ற பெண்ணுக்கு 26 வயது. இருவரும் திருமணம் முடித்து ஆறு மற்றும் ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. இந்த நிலையில், குழந்தையின்மை பற்றி அறிந்துகொள்ள என்னிடம் வந்திருந்தனர்.\nஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளையும் செய்திருந்தார்கள். அவற்றில் எந்தவிதக் குறைபாடும் இருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, இன்னும் சுமார் இரண்டு வருடங்களுக்குள் தாய்மைக்கான அறிகுறிகள் இல்லாவிடத்து என்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டேன்.\nதகுந்த வயதில் வருபவர்களை முதலில் முழுமையாகப் பரிசோதனை செய்வோம். பெண்களைப் பொறுத்தவரையில் இரத்தப் பரிசோதனை மூலம் அவர்களது ஹோர்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றனவா என்பதைப் பரிசோதிப்போம். அடுத்து, கர்ப்பப்பையின் அமைப்பு சரியாக இருக்கிறதா, முட்டைப்பையின் இயக்கம் சரியாக இருக்கிறதா, கட்டிகள், இரத்தக் கட்டிகள் என்று ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று துல்லியமாகப் பரிசோதிப்போம்.\nமேலும், ‘ஹிஸ்டோசல்பிங்கோ கிராம்’ எனப்படும் பரிசோதனை மூலம் கருக்குழாயை முழுமையாகப் பரிசோதிப்போம். சுமார் மூன்று நாட்களில் இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்துவிடும்.\nஒருவேளை கட்டி அல்லது கர்ப்பப்பையின் அமைப்பில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை இரண்டே நாட்களில் சரிசெய்துவிடுவோம். அவை மீண்டும் தோன்றாமல் இருப்பதற்கு மருந்துகளும் கொடுத்துவிடுவோம்.\nஆண்களிடம் உயிரணுக் குறைபாடுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை அதிநவீன தொழில்நுட்ப முறை மூலம் ஏழாயிரம் மடங்கு பெரிதாக்கிப் பார்த்துக் கண்டுபிடிப்போம். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், மருந்துகள் மூலம் குணப்படுத்த வாய்ப்பிருந்தால் மருந்துகளை சிபாரிசு செய்வோம்.\nஇப்படியாக மொத்தம் ஐந்து நாட்களில், தம்பதியரின் கருத்தரிப்புக்கான தடைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வையும் வழங்கி விடுவோம். ஒவ்வொருவரது பிரச்சி னைக்கும் ஏற்ற வகையில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொண்ட பின், அவசியப் படுபவர்களுக்கு மட்டும் செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சைகளை ஆரம்பிப்போம். இதுவே செயன்முறைச் கருத்தரிப்பு சிகிச்சையின் பொதுவான விதிமுறை.\nமுதற்கட்ட பரிசோதனைகளுக்காக இந்தியா வரும் தம்பதியருக்கு, பரிசோதனைக் காலமான ஐந்து நாட்களும் இலவச தங்குமிட வசதிகளை நாமே ஏற்படுத்திக்கொடுத்துவிடுவோம். எனவே, தெரியாத ஊர் என்ற பயம் தேவையில்லை.\nதற்போது ஹை-டெக் ஐ.வி.எப். என்ற மிக மிகப் புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துகிறோம். இதன்மூலம், கருச்சினைகளை தொடர்ச்சியாகவும் நுணுக்கமாகவும் அணுக்கமாகவும் ஆராய முடிகிறது. இதன்மூலம் குழந்தை���ற்றவர்களுக்கு மகப்பேறும், தொடர் கருச்சிதைவுகளுக்கு உள்ளாகும் தம்பதியருக்கும் நிறைந்த பலனும் கிடைக்கிறது.\nஎதிர்வரும் 2ஆம், 3ஆம் திகதிகளில் கண்டியில் உள்ள ‘ரோயல் கண்டியன்’ என்ற ஹோட்டலில் நடைபெறும் கண்காட்சியொன்றில் நான் நேரடியாகக் கலந்துகொள்கிறேன். உங்களுக்கு செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை தேவைப்படுமா மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியுமா மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியுமா என்ன விதமான சிகிச்சைகள் தேவைப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து சந்தேகங் களையும் என்னிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 075 4000012 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ள வேண்டியது மட்டுமே என்ன விதமான சிகிச்சைகள் தேவைப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து சந்தேகங் களையும் என்னிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 075 4000012 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ள வேண்டியது மட்டுமே\n“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”\nகுழந்தையின்மை பெண் அதிநவீன தொழில்நுட்ப முறை மருந்துகள்\nஒரு முறை மாரடைப்பு வந்தால் எத்தனை ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று தெரியுமா\nஇதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என வைத்தியர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 09:32:46 ராஜேஷ்குமார் வைத்தியர் இதயம்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் முன்னோர்கள். ஆனால் பசி வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கும் கேடு உண்டாகும் என்கிறார்கள் வைத்தியர்கள்.\n2018-11-13 22:07:42 ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஇன்று உலக நிமோனியா தினம்\nநிமோனியா எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோயை தடுக்க அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது தான் நல்லது என அனேக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-11-12 20:03:06 இன்று உலக நிமோனியா தினம்\nஒரு கோப்பை கோப்பியை பருகுவதால் பல நல்ல பலன்கள் கிட்டுவதாக வைத்திய நிபுணர்கள். பட்டியலிடுகிறார்கள் அத்துடன் இந்த பட்டியல் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.\n2018-11-10 09:56:14 ஒரு கோப்பை கோப்பி\nநளாந்தம் நடைபயிற்சியை மேற்கொண்டால் உங்க��ின் ஆரோக்கியம் மேம்படும் என வைத்தியர் ஸ்ரீதேவி தெரிவித்தார். தங்களின் வருவாய்க்கு ஏற்ற அளவிற்கு, நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை\n2018-11-02 09:09:18 ஸ்ரீதேவி வைத்தியர் இணையத்தளம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/arjun-s-2nd-daughter-enter-film-industry-181787.html", "date_download": "2018-11-14T07:27:30Z", "digest": "sha1:UUOGMWLW2COBIB5BDZTEOPQI6J2ZFV7P", "length": 10663, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அர்ஜுனின் 2வது மகளும் நடிகையாகிறார்: அவரையும் விஷாலே அறிமுகம் | Arjun's 2nd daughter to enter film industry - Tamil Filmibeat", "raw_content": "\n» அர்ஜுனின் 2வது மகளும் நடிகையாகிறார்: அவரையும் விஷாலே அறிமுகம்\nஅர்ஜுனின் 2வது மகளும் நடிகையாகிறார்: அவரையும் விஷாலே அறிமுகம்\nசென்னை: அர்ஜுனின் இளைய மகளும் நடிக்க வருகிறாராம்.\nஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று 2 மகள்கள் உள்ளனர். அதில் ஐஸ்வர்யா விஷால் ஜோடியாக பட்டத்து யானை படத்தில் அறிமுகமானார். வெளிநாட்டில் படித்த ஐஸ்வர்யாவை பட்டத்து யானையில் நடிக்க வைக்க முயற்சி செய்ததே விஷால் தான்.\nஅர்ஜுனிடம் ஐஸ்வர்யாவை என் படத்தில் நடிக்க வையுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொன்னார்.\nபட்டத்து யானை விஷாலை கீழே தள்ளிவிட்டது. படம் ஓடாததில் இயக்குனருக்கும் பெரிய கவலை.\nஐஸ்வர்யா அர்ஜுன் பார்க்க பொம்மை போன்று அழகாக உள்ளார். ஆனால் நடிப்பில் இப்பொழுது தான் ப்ரீகேஜியில் உள்ளார். கற்க வேண்டியது நிறைய உள்ளது ஐஸ்.\nஅக்கா ஐஸ்வர்யாவுடன் ஷூட்டிங் சென்று வந்த அஞ்சனாவுக்கும் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். அதனால் இத்தனை நாட்களாக சினிமா ஆசையில்லாதவருக்கு தற்போது நாமும் ஒரு ரவுண்ட் வருவோம் என்ற நினைப்பு வந்துள்ளது.\nஐஸ்வர்யாவை போன்று அஞ்சனாவையும் நான் தான் அறிமுகப்படுத்துவேன் என்று விஷால் அர்ஜுனிடம் கூற அவரும் சம்மதத்தை தெரிவித்துவிட்டாராம். அடுத்ததாக விஷால் தயாரிக்கும் படத்தில் அஞ்சனா தான் நாயகி.\nஒரு படம் பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎடையை குறைத்து சீக்கு கோழி மாதிரி இருக்கும் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nதன்னை விட 15 வயது சிறியவரை காதலிக்கும் நடிகை: ஜோடியாக தலை கீழாக நின்று புகைப்படம்\nஎப்படி இருந்த பிரசாந்த்.. இப்படி ஆகிட்டாரே.. ரசிகர்கள் வேதனை.. அதிர்ச்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/08f096b526/the-ips-officer-who-sh", "date_download": "2018-11-14T07:55:56Z", "digest": "sha1:THQA3FTOV3FRPQQC3WCDDU3HFMFLHUQ7", "length": 7688, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "15 மாதங்களில் 16 தீவிரவாதிகளை சுட்டு, 64 பேரை கைது செய்த வீர ஐபிஎஸ் மங்கை!", "raw_content": "\n15 மாதங்களில் 16 தீவிரவாதிகளை சுட்டு, 64 பேரை கைது செய்த வீர ஐபிஎஸ் மங்கை\nநாடே ஊழல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடிவரும் வேளையில், தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் செய்துள்ள பெண் காவல்துறை அதிகாரிகள் பற்றி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசாமின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் சஞ்சுக்தா பராஷர் என்ற ஐபிஎஸ் அதிகாரி, வீரதீர பணிக்காக போற்றப்பட்டு, செய்திகளில் இடம் பெற்றார்.\nசஞ்சுக்தா, அசாமில் பணி நியமனமான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. கடந்த 15 மாதங்களில் 64 தீவிரவாதிகளை கைது செய்து ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nஅவர் அசாமில் ஆரம்பக்கட்ட பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இந்திரபிரஸ்தா பல்கல���யில் பொலிடிகல் சயின்சில் பட்டம் பெற்றார். பின், ஜேஎன்யூ-வில் பி.எச்.டி முடித்தார். விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட சஞ்சுக்தா, அதில் பல விருதுகளை வென்றுள்ளார்.\nபள்ளியில் படித்தபோதே, நாட்டில் உள்ள ஊழல் பற்றியும், அசாமில் நிலவும் தீவிரவாதம் பற்றியும் கவலைக் கொண்டார். அதற்காக நன்கு படிக்க முடிவு செய்து, கடின உழைப்பு போட்டு, மாநிலத்தில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வானார். ஐபிஎஸ் தேர்வாகியதும், முதல் பணியாக அசாமில் மாகும் என்ற இடத்தில் 2008 ஆம் ஆண்டு பணிசெய்ய அனுப்பப் பட்டார். அங்கே துணை கமாண்டெண்டாக இருந்தார். சில மாதங்களில் உதல்குரி என்ற மற்றொரு இடத்துக்கு மாற்றப்பட்டார்.\nஅங்கே போடோ இன மக்கள் மற்றும் பாங்களாதேசி தீவிரவாதிகள் இடையேயான கலவரத்தை கட்டுக்குள் வைக்க அவர் பணியிலமர்த்தப் பட்டார். அங்கே 15 மாதத்தில் தொடர் ஆபரேஷன் செய்து 16 தீவிரவாதிகளை கொன்று, 64 பேரை கைது செய்துள்ளார்.\nநான்கு வயது குழந்தையில் தாயான சஞ்சுக்தா, அவரது தீவிரவாத ஆபரேஷன்களின் போது, ஏகே47 ரக துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராடுவார். தன் வாழ்நாள் முழுவதையும் போடோ தீவிரவாத செயல்களுக்கு எதிராக போராடுவதற்கு அர்ப்பணித்துக்கொண்டார்.\nஅவ்வப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு உண்டான மக்களை முகாம்களுக்கு சென்று அவர்களை சந்தித்து வருவார். குடும்பத்துடன் நேரம் ஒதுக்கமுடியாமல், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு செல்கிறார் சஞ்சுக்தா.\nஇத்தகைய அர்ப்பணிப்பும், பணியின் மீதுள்ள ஆர்வமும் அம்மாநில மக்களை புல்லரிக்க வைத்துள்ளது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_90.html", "date_download": "2018-11-14T07:25:15Z", "digest": "sha1:OFAVIWOVVFO44BEO6IDRCAYFPYDFYHLV", "length": 42673, "nlines": 278, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : செம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமில்லையா? - குவியும் ஆதாரங்கள்!", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெய���லிதா அரசு காரணமில்லையா\nசி.பி.செந்தில்குமார் 9:39:00 PM குவியும் ஆதாரங்கள், செம்பரம்பாக்கம் ஜெயலலிதா அரசு No comments\nசென்னை மூழ்குவதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தாமதமாக தண்ணீரைத் திறந்துவிட்டதே என்ற புதிய காரணம் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அந்த பயம். செய்தி வெளியானதும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதை அப்படியே பேட்டியாகத் தட்டிவிட்டார். தி.மு.க தலைவர் கருணாநிதி, காரணங்களை அடுக்கி கண்டன அறிக்கை வெளியிட்டார். மழையிலும் வெள்ளத்திலும் ஊறிப்போய் கிடந்த சென்னையில், செம்பரம்பாக்கம் பரபரவென பற்றிக் கொண்டது.\nகொழுந்துவிட்டெரிந்த செம்பரம்பாக்கத்தின் அனல், அ.தி.மு.க பொதுக்குழுவிலும் அடித்தது.\nஅதில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கமாக அறிக்கை கொடுத்த பின்னரும், மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ‘வெள்ளநீர் ஒழுங்கு விதிமுறைகள்’ என்பதில் மிகத்தெளிவாக உள்ளது. இது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே தி.மு.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். இதுபற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள 'காலம் மற்றும் வேலை' பற்றிய கணக்குகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கொந்தளித்தார்.\nஇவ்வளவு விவகாரம் கிளப்பிய விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன\nபொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மைப் பிரிவின் சிறப்புப் பொறியாளர் (ஓய்வு) வீரப்பன், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் இதுதான் நடந்தது என்று சொல்லும் தகவல்கள் இங்கு அப்படியே...\nடிசம்பர் 1, 2 தேதிகளில் என்னதான் நடந்தது\nபொறியாளர் வீரப்பனைப் பொறுத்தவரை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சரியான சமயத்தில், தெளிவான திட்டமிடலுடன்தான் திறக்கப்பட்டது என்கிறார். எந்த வீண் தாமதமும், அலட்சியமும் இல்லை என்று அவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்களாக அவர் முன்வைக்கும் வாதங்கள் பின் வருமாறு...\n1- செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்டது 29 ஆயிரம் கன அடி மட்டுமே..\nடிசம்பர் 2-ம் தேதி சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் மூழ்கியபோது, அந்த இடத்தைக் கடந்த தண்ணீரின் அளவு, 55 முதல் 60 ஆயிரம் கன அடி. இது அத்தனையும் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டதல்ல. செம்பரம்பாக்கத்தின் மொத்தக் கொள்ளளவே 33 ஆயிரம் கன அடிதான். உபரி நீரை வெளியேற்ற அங்குள்ள நீர் வெளியேற்றும் வழிகள் மொத்தம் 24. அவை அனைத்தையும் திறந்துவிட்டாலும்கூட 29 ஆயிரம் கன அடி நீர்தான் வெளியேறும். அதனால், அங்கிருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீரோ, 60 ஆயிரம் கன அடி தண்ணீரோ திறந்துவிடப்படவில்லை.\n2- முதல்நாளே ஏன் திறக்கவில்லை\n'டிசம்பர் 2-ம் தேதி மொத்தமாக 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஏன் திறக்க வேண்டும் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு இருக்கலாமே... அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு இருக்கலாமே...' என்பது சிலரின் கேள்வி.\nடிசம்பர் 1-ம் தேதி வரை செம்பரம்பாக்கத்திற்கு வந்த நீர்வரத்து வெறும் விநாடிக்கு 960 கன அடி தண்ணீர். அதில் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள், 900 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளனர். 60 கன அடி தண்ணீரை சேமித்துள்ளனர். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.\nஒன்றாம் தேதி இரவுக்கு முன்புவரை சென்னையிலும், அதனைச் சுற்றி உள்ள பகுதியிலும் பெய்த மழையின் அளவு வெறும் 50 மி.மீ .தான். ஆனால், ஒன்றாம் தேதி இரவிலும் அதற்குப் பிறகும், மழை பேய்த்தனமாக பெய்யத் தொடங்கியது. 50 மி.மீ பெய்து கொண்டிருந்த மழையின் அளவு, கிடுகிடுவென அதிகரித்து 400 மி.மீ க்கு உயர்ந்தது. அதனால், இரண்டாம் தேதி, அணைக்குச் சட்டென விநாடிக்கு, 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இது ஆபத்து என்று உணர்ந்த பொதுப்பணியாளர்கள், அணையிலிருந்து 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டனர். இதில் எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒன்றாம் தேதி வரை வெறும் 960 கன அடி தண்ணீர்தான் அணைக்கு வந்தபோது, அதில் சரியாக 900 கன அடி தண்ணீரை பொதுப்பணியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.\nஒன்றாம் தேதி இரவுக்குப் பிறகு சட்டென 26 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. அதனால், அதில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஏனென்றால், கன மழை பெய்யும் என்றுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததே தவிர, 400 மி.மீ அளவிற்கு அது பெய்யும் என்பது வானிலை ஆய்வு மையம் உள்பட எத்தரப்பும் எதிர்பார்க்காதது. அதுபோல், நாம் நினைப்பதுபோல் முதல் நாளே திறந்துவிட்டிருந்தால், 960 கன அடித் தண்ணீரையும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால், 1-ம் தேதி இரவுக்குமேல் பெய்த மழையைப்போல் ஒரு ராட்சத மழை பெய்யவில்லை என்றால், மொத்தத் தண்ணீரையும் கடலுக்கு அனுப்பிவிட்டு அணையை காயப்போட்டு வைக்க முடியாது. பிறகு மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கும். அப்போது, தண்ணீரை ஒழுங்காகச் சேமித்து வைக்கவில்லை என்று அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் கிளம்பும்\nதேதி அணையின் கொள்ளளவு(TMC) ஒரு விநாடிக்கு ஏரிக்கு வந்த நீர் கனஅடியில் ஒரு விநாடியில் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு கனஅடியில்\n3 – முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்காக காத்திருந்தனரா\nபொதுப்பணித்துறைப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. வெள்ளம், பெருமழைக் காலம் போன்ற நேரங்களில், அவர்களுக்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை. தங்களுடைய பொறுப்பில் இருக்கும் ஏரிக்குப் பின்புறம் உள்ள பகுதியைப் பற்றியோ, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு முன்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ அவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, அதில் சேமிக்க வேண்டிய நீரை சேமித்துக் கொண்டு மற்றவற்றை திறந்துவிடுவார்கள். ஒன்றாம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியதும், அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. உடனடியாகத் திறந்துவிட்டனர். அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவும் தேவையில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது\n4 - பாசனத்திற்குத் திறப்பது வேறு... வெள்ளச் சமயங்களில் திறப்பது வேறு\nஅணையில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்காக திறக்கும்போது, தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி கேட்பது நடைமுறை. ஏனென்றால், அது குடி நீர் தேவைக்கும் அல்லது எதிர்காலத்தில் தகுந்த விவசாய காலத்திற்கும் ஏற்றவகையில் அவற்றைப் பயன்படுத்தலாமா... அல்லது இப்போது திறந்துவிடலாமா என்று அனுமதி கேட்பார்கள். ஆனால், மழை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளுக்காக காத்திருக்கமாட்டார்கள். கோப்புகள் கையெழுத்தாகி வரும் வரையில் பொறுத்திருக்கத் தேவையும் இல்லை. அதை அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுப்பணித்துறை பொறியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுபோல்தான் இப்போதும் நடந்தது. அதனால், தலைமைச் செயலாளர் உத்தரவுக்காகக் காத்திருந்தனர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தவுக்காக காத்திருந்தனர் என்றெல்லாம் சொல்லப்படுவது முகாந்திரமற்றக் குற்றச்சாட்டுக்கள்.\n5- நீர் அளவு 29 ஆயிரம் கன அடி எப்படி 60 ஆயிரமானது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்தான் அடையாறாக சென்னைக்கு வருகிறது. அப்படி அது வரும் வழியில் 278 ஏரிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்தத் தண்ணீரையும் அது உள்வாங்கிக் கொண்டு வருகிறது. மேலும், அன்று முழுவதும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்த மழையும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்தத் தண்ணீரெல்லாம் செம்பரம்பாக்கத்தோடு சேர்ந்துதான் 60 ஆயிரம் கன அடி தண்ணீரானது..\n6 – 2005ம் ஆண்டு ஏற்படாத சேதம் இப்போது ஏன்\nசைதாப்பேட்டை பாலத்திற்கடியில் தண்ணீர் கடப்பதற்கு மொத்தம் 12 வழிகள் இருந்தன. ஆனால், அவற்றில் 7 அடைக்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஆக்கிரமிப்புகள். 2005-ம் ஆண்டு 60 ஆயிரம் கன அடித் தண்ணீர் ஓடியபோது, 12 வழிகளும் இருந்தன. ஆனால், இப்போது அவை இல்லையே. பிறகு எப்படித் தண்ணீர் வெளியேறும் ஆக்ரோஷமாக வரும் வெள்ளம் ஊரைத்தான் காவு வாங்கும்\n7 – சிதைக்கப்பட்ட அடையாற்றின் கரைகள்\nஒரு ஆறு என்பது தன்னளவில் அகன்று கொண்டே வர வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டு வரும் அடையாற்றின் கரைகள் எந்தளவிற்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்தால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணத்தையும் உணர முடியும்.\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் கடலில் கடக்கும் பாதை\nஅடையாறு மந்தநந்தபுரத்தில், 105 மீட்டராகவும் ஆழம் 9 மீட்டராகவும் இருந்து, ஏர்போர்ட் வரும்போது 222 மீட்டர் அகலமாகவும், ஆழம் வெறும் 6 மீட்டராகவும் குறுகிறது. மணப்பாக��கத்தில் அதுவும் குறுகி, அகலம் 112 மீட்டராகவும் ஆழம் 5 மீட்டராகவும் மாறுகிறது. பிறகு, மீண்டும் நந்தம்பாக்கத்தில் ஆற்றின் அகலம் 59 மீட்டராகக் குறுகி, ஆழம் 9 மீட்டராகிவிடுகிறது. சைதாப்பேட்டையில் ஆற்றின் அகலம் 83 மீட்டராகவும், ஆழம் 4 மீட்டராகவும் சிறுத்துவிடுகிறது. அடையாறு பாலத்தின் அருகில் 222 மீட்டர் அகலம் வெகுவாகச் சுருங்கிப் போய்விடுகிறது.\nஆற்றின் பரப்புக்கு மட்டுமல்ல, ஆற்றின் கரைகளுக்கும் இதுதான் நிலை. ஒருபக்கம் உயர்ந்தும், ஒரு பக்கம் அரிக்கப்பட்டும் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது, பரந்து வரும் வெள்ளத்தின் வேகம், தன் பாதையில் தடை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கிக் கொண்டு போகிறது. இதுபோதாதென்று அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். அதனால்தான், கரையை நாம் பலவீனப்படுத்தி வைத்த இடங்களில், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஆற்றின் ஆழத்தை கட்டுமானக் கழிவுகளால் நிரப்பிய இடங்களில், அது பொங்கி தெருத் தெருவாக ஓடியது.\nஅடையாறு ஆற்றுப்படுகையின் ஆக்கிரமிப்புகளை சுட்டிக் காட்டும் வரைபடம்\nகடல் நோக்கி செல்லச் செல்ல ஆக்கிரமிப்புகளால் குறுகும் அடையாற்றின் பரப்பளவு\n(பொதுவாக ஆற்றின் இருபக்க கரைகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தாழ்வான கரையில் வெள்ளம் ஏறும். ஆனால், அடையாற்றின் கரைகள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதையும் கடைசி அட்டவணை உணர்த்துகிறது\nசெம்பரம்பாக்கத்தில் இருந்து தொலைவு இடத்தின் பெயர் ஆற்றின் பரப்பு ஆற்றின் ஆழம் கரைகளின் உயரம் (இடது -வலது)\n8.40 கி.மீ உள்வட்டச்சாலை 116 மீட்டர் 11 மீ 10 மீ -13மீ\n13.40 கி.மீ விமானநிலையம் 222 மீட்டர் 6 மீ 8மீ-7மீ\n18.40கி.மீ நந்தம்பாக்கம் 59 மீட்டர் 9 மீ 7 மீ-6மீ\n23.40கி.மீ சைதாப்பேட்டை 83.3 மீட்டர் 4 மீ 5 மீ -9 மீ\n28.80 கி.மீ திரு.வி.க பாலம் 485 மீட்டர் 1 மீ 4 மீ - 5 மீ\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தாமதமாக தண்ணீர் திறந்துவிட்டதுதான் சென்னை மூழ்கியதற்கு காரணம் என்று சொல்வது சுத்தப் பொய். அதனால், சென்னை மூழ்கவில்லை. தண்ணீரும் அங்கிருந்து தாமதமாகத் திறந்துவிடப்படவில்லை. சரியான நேரத்தில், சரியான அளவில் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல்நாள் வரை ஏரிக்கு தண்ணீர் வரத்து 960 கன அடிதான் இருந்தது. அப்போது 900 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இது சரியான ��ளவு. ஆனால், 2-ம் தேதி அப்போது பெய்த கனமழையால் தண்ணீரின் வருகை அளவு திடீரென 29 ஆயிரம் கன அடியாகக் கூடியது. அப்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள். அவர்களுடைய வேலை, ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. எந்த நேரத்தில் அதைத் திறந்துவிட வேண்டும். எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை கணக்கிட்டு செயல்படுவதுதான்.\nஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. தண்ணீர் வரும் பாதையை சரியாக பராமரிக்காமல், சைதாப்பேட்டை பாலத்தில் உள்ள நீர் வெளியேறும் வழிகளை அடைத்து வைத்தால் அதற்கு அவர்களா பொறுப்பு அதுபோல அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். ஆற்றுக்குள் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் அடையாற்றில் வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து சென்னையை மூழ்கடித்தது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென���னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamaerelax.blogspot.com/2011/12/", "date_download": "2018-11-14T07:27:07Z", "digest": "sha1:BZCUJAD7CHNN7RGXYWLIXXFINKFZNJ6L", "length": 11378, "nlines": 59, "source_domain": "manamaerelax.blogspot.com", "title": "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்...: December 2011", "raw_content": "\nசிந்திக்க சில நிமிடங்கள் (5)\nஅவசரப் படாதீங்க...எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு...ஒழுங்கா லைன் லே நில்லுங்க...ஹ்ம்ம் கேபிள் ஷங்கர் வாப்பா வா வந்து முதல் ஆளா நில்லு. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் வாங்க, டுபுக்கு ரங்கா , சாரு சார் எங்கே போறீங்க சும்மா வாங்க...இதில் என்ன கூச்சம் .பெய்யென பெய்யும் மழை - பிரதீப்..நீ இல்லாம எப்படி பா நீதானே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது வா...வா... இப்போ ஒன்னா நின்னு chorous ஆ காரி துப்புங்க...யப்ப்பா....முடிஞ்சுதா .பெய்யென பெய்யும் மழை - பிரதீப்..நீ இல்லாம எப்படி பா நீதானே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது வா...வா... இப்போ ஒன்னா நின்னு chorous ஆ காரி துப்புங்க...யப்ப்பா....முட���ஞ்சுதா இப்போ போ போ போய்கிட்டே இரு... வெயிட் எ நிமிட் ...த்து.....நானே துப்பி கிட்டேன்...இனி யாரும் துப்பக் கூடாது\nகடைசியா தேர்தல் சமயத்துல ஒரு பதிவு போட்டது...அதோட இப்போதான் வர பிரச்சாரம் பண்ண வடிவேலையும் காணூம் பிரச்சாரம் பண்ண வடிவேலையும் காணூம் உன்னையும் காணோம் ஹ்ம்ம்.... உனக்கெல்லாம் ப்ரீயா ப்ளாக் எழுத இடம் கொடுத்தவன உதைக்கணும் தானே நெனைகறீங்க உன்னையும் காணோம் ஹ்ம்ம்.... உனக்கெல்லாம் ப்ரீயா ப்ளாக் எழுத இடம் கொடுத்தவன உதைக்கணும் தானே நெனைகறீங்க வேலை அதிகம், மாடா உழைச்சேன், படிச்சேன் கிழிச்சேன்னு பொய் சொல்ல விரும்புல... யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்தனாலும் [கமெண்ட் வராம பதிவு போடறத தான் சொல்றேன் ] atleast டீ [பதிவு] போடற திருப்தியாவது இருந்தது...அப்படி என்னதான் பண்ணோம் இந்த அஞ்சு மாசம்னு பார்த்த சொல்ற மாதிரி கருமம் ஒன்னும் இல்ல வேலை அதிகம், மாடா உழைச்சேன், படிச்சேன் கிழிச்சேன்னு பொய் சொல்ல விரும்புல... யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்தனாலும் [கமெண்ட் வராம பதிவு போடறத தான் சொல்றேன் ] atleast டீ [பதிவு] போடற திருப்தியாவது இருந்தது...அப்படி என்னதான் பண்ணோம் இந்த அஞ்சு மாசம்னு பார்த்த சொல்ற மாதிரி கருமம் ஒன்னும் இல்லகாலை எழுந்தது முதல் இரவு படுக்கற வரை என்னதான் கிழிச்சேன்காலை எழுந்தது முதல் இரவு படுக்கற வரை என்னதான் கிழிச்சேன் சரி...விடுங்க பய புள்ள ஏதோ சோம்பெரித்தனதுல இருந்துட்டேன் ...அதுக்காக அப்படியே இருந்துடுவேனா சரி...விடுங்க பய புள்ள ஏதோ சோம்பெரித்தனதுல இருந்துட்டேன் ...அதுக்காக அப்படியே இருந்துடுவேனா எனக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுனு நீங்க பீல் பண்ண மாட்டிங்க எனக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுனு நீங்க பீல் பண்ண மாட்டிங்க அதான் இந்த அஞ்சு மாச கதைய உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் [கொல்லத்தான்] இப்போ எழுதறேன்...[டேய் நீ எழுதலே ன்னு ஒருத்தரும் கேள்வி கேட்கள ன்னு நெனைக்காதீங்க...கேட்கலனாலும் எழுதுவேன் அதான் இந்த அஞ்சு மாச கதைய உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் [கொல்லத்தான்] இப்போ எழுதறேன்...[டேய் நீ எழுதலே ன்னு ஒருத்தரும் கேள்வி கேட்கள ன்னு நெனைக்காதீங்க...கேட்கலனாலும் எழுதுவேன்\nதினமும் காலை லே எழுந்ததும் இன்னிக்காவது ஒரு பதிவு போட்டுடனும் ன்னு தோணும், நெஞ்சு பட படன்னு துடிக்கும்...கை எல்லாம் விறு விறு ன்னு இருக்கு���் [போய் ஒரு நல்ல டாக்டர் ர பாரு] சிந்திச்சு ஒரு வழியா லேப்டாப் தொடப்போனா மணி இரவு 10 30 ஆகுது இன்னும் படுக்கலா ன்னு என் பொண்டாட்டி குரல்கொடுப்பா ஸ்வப்பா...ஒண்ணுமே பண்ணாம எப்படி டா டைம் போகுது ன்னு எனக்கு சத்யமா தெரிலே... ஆனா கடந்த அஞ்சு - ஆறு மாசமா என் ஆபீஸ்ம் மின்ன மாதிரி இல்ல, மனசாட்சி இல்லாம வேலைலாம் செய்ய சொல்றாங்க... இந்தியாக்கு சுதந்திரம் கெடச்சாச்சு லே[ US லே உட்கார்ந்துகிட்டு கேட்கற கேள்விய பாரு[ US லே உட்கார்ந்துகிட்டு கேட்கற கேள்விய பாரு வெண்ணை] இன்னும் அடிமை மாதிரியே நடத்துறாங்க\nபுது customer florida லே ..அதனால வேலை கொஞ்சம் அதிகம்...அதுல ஒரு நல்ல விஷயம்னா கிழக்கு அமெரிக்க லே பல இடங்கள் சுத்தின நானும் என் மனைவியும் florida மட்டும் தான் விட்டு வச்சிருந்தோம் ...இந்த புது வேலை லே அதுவும் சுத்தி முடிச்சோம்...\nபொதுவா எனக்கு இந்த பெரிய பெரிய rides லே போறது பிடிக்காது...நம்ம மெரினா பீச் லே குதிரை, வாத்து ன்னு இருக்க த்ரில்ளீர் ராட்டினம் தான் பிடிக்கும்...தில்லா ஏறுவேன் [கர்மம் கர்மம் ]ஆனா இங்கே கொலைவெறி லே திரியறானுங்க...உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்...நீள் உருளை வடிவா ஒரு ride நெறைய பொடிசுங்க [8- 10 வயசிருக்கும் ] எல்லாம் உட்கார்ந்திருந்துது...சோ நானும் கொஞ்சம் மெல்ல சுத்தும்,,, ஊஞ்சள் மாதிரி ஆட்டுவானுங்க ன்னு நம்பி உட்கார்ந்தேன். படுபாவிப் பசங்க... கண்டபடிபுரட்டி எடுத்தானுங்க....மயக்கம் வர சமயம் நாளா பக்கமும் சின்ன பைப் மாதிரி ஒன்னு லே தண்ணியே பெய்ச்சி அடிச்சானுங்க..தெளியே வச்சி அடிகிரானுங்களோன்னு யோசிக்கரதுக்குள்ள, அந்த ride லே போய் உட்காரப் போட்டிருந்த மேடை விரிஞ்சி உள்ளே இருந்து நெருப்பு அடிக்குது...அடப்பாவிகளா மசாலா தடவாத கபாப் மாதிரி என்ன use\nபண்றீங்களே ன்னு அழுகாச்சி அழுகாச்சியா வந்துது... என்ன ஒரு வில்லத்தனம்Universal ஸ்டுடியோஸ், டிஸ்னி வேர்ல்ட் அது இதுன்னு ஒரே எந்சாய் தான் போங்க...குறிப்பா Harry Potter ride சக்கை போடு போட்டது... 3 நாள் ஒரே rides ஆ போய், 1 வாரமா தண்ணி அடிச்சா மாதிரியே திரிஞ்சேன் ....\nஅது தவிர 250 வருடம் பழமையான காதொலிக் சர்ச், NASA , Tampa மற்றும் சுற்று வட்டாரத்துல இருக்க பீச் ன்னு அப்படியே ஓடுச்சு என் florida பயணம்...ஒழுங்கா போய் வந்த இடத்தை பற்றி எல்லாம் எழுதினா கண்டிப்பா நாலஞ்சு பதிவு போட்டிருக்கலாம்...பாழாப் போன சோம்பேறித்தனம் ஒன்னும் ப���்ண விடல...சரி விடுங்க...அதான் வந்துட்டேன்லே... வந்ததுக்கு, எனதன்பு பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், நல்ல பதிவுகளை படைத்திட வாழ்த்தி வணங்கி, நானும் சோம்பேறித்தனம் இல்லாமல் இந்த புது வருடப் பிறப்புக்கு தொடர்ச்சியா பதிவுகளை படைத்திட உறுதி மொழி எடுக்கிறேன்.. [கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி என்னால இப்படி இருக்க முடிது ] தப்பே இல்ல...திரும்ப ஒவ்வொருதர லைன் லே நில்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3618:2008-09-05-19-04-09&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-11-14T07:22:01Z", "digest": "sha1:HIHCCUCUL2MWVCRFI4ZCAJITNVD3347N", "length": 23916, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ் ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்\nதில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ் ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்\nSection: புதிய கலாச்சாரம் -\nதில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. \"சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.\nஇது ஒரு வரலாற்றுச் சாதனை நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் \"ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக் கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...\nமார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.\nதேவாரம் பாடிய \"குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையணிந்த எமது தோழர்கள்.\n\"சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்து விட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குறுக்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூத்திரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள், ஆறுமுகசாமியை அடித்தார்கள்; அரசு ஆணையை அமல்படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப் பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து \"ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது தமிழ்\nஇது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை முயன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். \"\"தேவாரம் மீட்கப்பட்ட ஆலயத்திலேயே தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா'' என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.\n8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி. ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. \"சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. \"\"இது வெறும் மனித உரிமை வழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு'' என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. \"\"தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம் தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம் தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்'' என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.\nகடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.\n\"சிற்றம்பலத்தில் தேவாரம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த பிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் \"சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் ���ோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப் பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்\n\"\"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்திக் கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்'' என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர் நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.\nஅன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம் ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுகளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.\nசைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா\nசிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு\nசட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.\nதில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.\nசமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்\nவர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம் அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம் அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம் இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ் இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ் எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்\nஉங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/tamil_korean_languages/", "date_download": "2018-11-14T06:27:48Z", "digest": "sha1:WE2P2TQDK66GFTA57V6CZV3LGWDEVVNG", "length": 9070, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ், கொரிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 11:57 am You are here:Home தமிழகம் தமிழ், கொரிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்\nதமிழ், கொரிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் ���லகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_19.html", "date_download": "2018-11-14T07:32:32Z", "digest": "sha1:6HGVWH4LQXDO6JFPPWFBREXEHXDLMNCN", "length": 15813, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆனந்த விகடன் பற்றி", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற திங்கள் கிழமை Madras Musings-ல் S.முத்தையா ஆனந்த விகடன் No. 1 பற்றி எழுதியிருந்தார். அப்பொழுதே அதற்கு சுட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன்.\n* 1925-ல் ஆனந்த விகடன் என்னும் மாதப்பத்திரிகை பூதூர் வைத்யநாத அய்யர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது ஏற்கெனவே ஆனந்த போதினி என்னும் ஒரு பத்திரிகை (1915-ல் தொடங்கப்பட்டது) வந்துகொண்டிருந்தது. இரண்டுமே இன்றைய பத்திரிகைகள் போலக் கிடையாது. அவர்களின் நோக்கம் மெயில் ஆர்டர் - அஞ்சல் வழியாகப் பொருள்களை விற்பனை செய்வது. அதற்கான பொருள் பட்டியலை வெளியிடுவதற்குத்தான் இந்த பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்கள்.\n* 1926-ல் வைத்யநாத அய்யர் ஆனந்த விகடனை S.S.வாசனுக்கு விற்றார். வாசனும் மெயில் ஆர்டர் வியாபாரம்தான் செய்து வந்தார்.\n* நடுவில் மாதம் இருமுறையாகவும், பின் 1933-ல் வாரம் ஒருமுறையாகவும் ஆனந்த விகடன் வர ஆரம்பித்தது. இந்த முறையைத்தான் இன்று (வணிக) தமிழ் இதழ்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இந்த நேரத்தில்தான் கல்கி ஆசிரியராகச் சேர்கிறார். மாலி, மார்கபந்து ஆகியோர் படங்கள் வரையவும், கல்கி எழுதவும் தொடங்குகின்றனர். சதாசிவம் விளம்பரப் பிரிவில் சேர்கிறார். இதன்பின் கல்கி, சதாசிவம் இருவரும் விலகி கல்கி பத்திரிகை தொடங்கும் வரையில் விகடன் பெருவளர்ச்சி அடைகிறது. பிறகு தொடர்ந்தும் தேவன் ஆசிரியராக இருக்கும்போது வளர்ச்சிதான்\nதமிழ் இதழியல் ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஒரு நல்ல வரலாற்று நூலைக் கொண்டுவரவேண்டும். விகடன், குமுதம், கல்கி, கலைமகள், சாவி, குங்குமம் ஆகிய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, அவை கொண்டுவந்த மாற்றங்கள், பின் வீழ்ச்சி என்று அனைத்தையும் எழுதவேண்டும்.\nஅனைத்துப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்னு நன்கு ஆழமா சிந்திச்சு புத்தகமா போட்றலாம். நல்ல முடிவுதான். நீங்க ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.. நிறைய பேர் வருவாங்க.\n//தமிழ் இதழியல் ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஒரு நல்ல வரலாற்று நூலைக் கொண்டுவரவேண்டும். விகடன், குமுதம், கல்கி, கலைமகள், சாவி, குங்குமம் ஆகிய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, அவை கொண்டுவந்த மாற்றங்கள், பின் வீழ்ச்சி என்று அனைத்தையும் எழுதவேண்டும்//\nஅ.மா. சாமி , இதழியல் ஆராய்ச்சி நூல்கள் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆய்வ்ய் நோக்கில், தமிழில் கிறிஸ்துவ இதழ்கள், முஸ்லீம் இதழ்கள் என்று குண்டு குண்டான புஸ்தகங்களைப் பார்த்திருக்கிறேன். குரும்பூர் குப்புசாமி என்ற பெயரில், விடலைத்தனமாக எழுதிய சாமியின் இந்த இதழியல் ஆராய்ச்சி முகம் சுவாரசியமானது. சொன்னாற்போல, வெகுசன இதழ்களின் தோற்ற வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி நோக்கில் யாராவது எ��ுதினால் எத்தனை நன்றாக இருக்கும். ( யாராவது முன்பே எழுதியிருக்கிறார்களோ\nவிகடனின் பவழ விழா மலர் மற்றும் வாசன் மலர் ஆகிய இரண்டும் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த (விகடன் பார்வையில்) விரிவான கட்டுரைகளை உள்ளடக்கி இருக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/amp/", "date_download": "2018-11-14T07:19:48Z", "digest": "sha1:QQZRHNBOIAG5POGYQV6HTSB4F2UZXPXV", "length": 1903, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கோடிங் கற்க உதவும் புதிய செயலி | Chennai Today News", "raw_content": "\nகோடிங் கற்க உதவும் புதிய செயலி\nகோடிங் கற்க உதவும் புதிய செயலி\nகிராஸ்ஹாப்பர்’ எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேடியந்திரமான கூகுள். ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பயனாளிகள் ‘கோடிங்’ அடிப்படையைக் கற்கலாம்.\nஇணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் ‘கோடிங்’ அடிப்படைகளை மிக எளிதாக கேம்கள் வடிவில் கற்கலாம். ஒவ்வொரு கேமாக விளையாடியபடி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். இவற்றில் விநாடி வினாக்களும் அமைந்துள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம்\nTags: கோடிங் கற்க உதவும் புதிய செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-757.html", "date_download": "2018-11-14T06:36:22Z", "digest": "sha1:CC5CNZTEE7LAOPPI4TL2FDS457KCRLH7", "length": 7449, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்\nவீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.\nஇந்தியா–இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.\nகாலே டெஸ்டில் முதல் 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்தியும் இந்திய அணி தோற்றது ஏமாற்றமே. 176 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது. காலே டெஸ்டில் சதம் அடித்த ஷிகார் தவான் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு பாதிப்பே. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. முதல் டெஸ்ட் தோல்வியை தொடர்ந்து ஸ்டூவர்ட் பின்னி கூடுதலாக சேர்க்கப்பட்டு அணியோடு இணைந்துள்ளார்.\nரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதேபோல ஹர்பஜன்சிங்கின் பந்துவீச்சும் காலே டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் நாளைய டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட அணியில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும்.\nபேட்டிங்கில் கேப்டன் வீராட் கோலி, ரகானே ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கைக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.\nசங்ககரா இந்த டெஸ்டோடு ஓய்வு பெறுவதால் இதில் அவருக்காக வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இலங்கை உள்ளது.நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்கு���ுவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-4/167909-05-09-2018-4.html", "date_download": "2018-11-14T06:35:48Z", "digest": "sha1:EQ2FZO2ZLI7USNXETLFBEB5UWORQS6WZ", "length": 5565, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "05-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்று���், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nபக்கம் 4»05-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n05-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n05-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12278", "date_download": "2018-11-14T07:23:24Z", "digest": "sha1:OIFFZJY7HTWX2S3B3MLBUAWGZDSWGYJO", "length": 13924, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நிறுவனம் எச்சரிக்கை : வெடித்து சிதறும் சம்சுங் : கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nநிறுவனம் எச்சரிக்கை : வெடித்து சிதறும் சம்சுங் : கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்\nநிறுவனம் எச்சரிக்கை : வெடித்து சிதறும் சம்சுங் : கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்\nதீபிடித்து எரிவது தொடர்பான தொடர் புகார்களின் எதிரொலியாக உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் கேலக்ஸி நோட் 7’ ரக கைபேசிகளை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி சம்சுங் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஇத்தாலி நாட்டில் சமீபத்தில் ஒருவர் கடந்த மாதம் தனது ’சம்சுங் கேலக்ஸி நோட் 7’ ஸ்மார்ட் கைபேசிகளின் பேட்டரியை ரீசார்ஜ் செய்தபோது அந்த கைபேசி திடீரென்று வெடித்து சிதறியது.\nஇதையடுத்து, ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சம்சுங் கேலக்ஸி நோட் 7 கைபேசிகளை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய���வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியது.\nதென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சம்சுங்கின் புதுரக கைபேசி வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் கைபேசிகளை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது. புதிய கைபேசிகளின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.\nஆஸ்திரேலியாவில் சம்சுங் கேலக்ஸி நோட் 7 ரக கைபேசிகளும்; திரும்பப்பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, விமானத்தில் அந்த குறிப்பிட்ட ரக கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.\nபேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ‘சம்சுங்; கேலக்ஸி நோட் 7’ ஸ்மார்ட் கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்தது.\nஅமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் கைபேசிகளை திரும்பப் பெற்றுகொள்வது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பை சம்சுங் நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திரும்பப் பெறப்படும் கைபேசிகளுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பாக அந்நிறுவனம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில், குறைபாடு கொண்ட கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் கைபேசிகளுக்கு மாற்றாக புதிதாக மாற்றித் தரப்பட்ட இதேவகை கைபேசிகளும் தீபற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில், இவ்விவகராம் தொடர்பாக விசாரித்துவரும் சம்சுங் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் கைபேசிகளின் விற்பனை மற்றும் குறைபாடு கொண்ட தயாரிப்புக்கு பதிலாக வேறு கைபேசிகளை மாற்றித் தருவதை நிறுத்தி வைக்குமாறு உலகில் உள்ள எங்களது முகவர்களை அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்தவகை கைபேசிகளை பயன்டுத்தி வரும் வாடிக்கையாளர்களும், குறைபாடுகளுக்காக மாற்றாக புதிய கைபேசிகளை பெற்ற வாடிக்கையாளர்களும் தங்களது கைபேசிகளை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவித��துள்ளது.\nபேட்டரி கேலக்ஸி நோட் செல்போன் ஸ்விட்ச்ஆப் சாம்சங் கைபேசி சம்சுங்\nகோசாட் -2 செயற்கை கோளை விண்ணில் செலுத்திய ஜப்பான்\nபுவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் -2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.\n2018-10-30 11:39:52 ஜப்பான் விண்வெளி கோள்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-10-26 11:37:43 பெண்கள் பாலியல் உள்ளாடை\nசெவ்வாயில் ஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது\n2018-10-24 18:20:28 செவ்வாயில் ஆஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.\n2018-10-20 10:06:32 பூமிக்கு 2வது நிலவு சீனா தெரு விளக்குகள்\nநாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nYouTube, உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அநேகரால் மிகவும் பார்வையிடப்பட்ட வலைத்தளம், குறித்த சமூக வலைத்தளம் கடந்த சில மணி நேரங்களுக்கு மேலாக அதன் பல தளங்களில் கோளாறு ஏற்பட்டு முடங்கியது.\n2018-10-17 12:27:14 நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13664", "date_download": "2018-11-14T07:12:46Z", "digest": "sha1:RYPLPG4IUY3QNRWFPJFIUFUDOPVOQ56Q", "length": 12730, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நானுஓயாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nபுதிய வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நானுஓயாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nபுதிய வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நானுஓயாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nநுவரெலியா – நானுஓயா பகுதியில் பேராதெனிய பல்கலைக்கழக, உயர்தர மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.\n2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கு மற்றும் சுகாதாரத்துறைக்கும் உரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அத்தோடு இலவச கல்விமுறைமை தற்போது மாற்றமைடைந்து வியாபார முறையாக மாற்றம் பெற்றுள்ளது என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சுதந்திரமானது இலவச கல்வி முறைமையே கானப்படுகின்றது. ஆனால், தற்போது பணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. கல்வித்துறை வியாபாரமாக்கப்பட்டு வருகின்றது.\n2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் நிதி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலவசகல்வி முறைமை இல்லாதொழியும் நிலைமை உருவாகின்றது. இது தொடர்பில் நல்லாட்சி அசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர்கள் தாங்கள் பொருளதார ரீதியாக பாரிய பின்னடைவில் இருப்பதாகவும் எதோ ஒரு வகையில் தங்களின் பிள்ளைகளுக்கு கல்விக்காக செலவழித்து உயர்தரம் வரை கல்வி கற்றாலும், பல்கலைகழகம் தெரிவாகி செல்லும் பொழுது பொருளாதார சிக்கலின் காரணமாக பல்கலைகழகம் செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும், தற்போது இலவச கல்வி முறையினனை அரசாங்கம் முன்னெடுக்���ின்ற போதிலும் தனியார் பல்கலைகழகம் அமைப்பதனால் இதற்கு அதிகப்படியான பணத்தை செலவு செய்து கல்வியினை தொடர முடியாத நிலை ஏற்படும்.\nதற்போது அரச பாடசாலைகளில் போதிய வளங்கள் இல்லாமலும் நானுஓயா, நுவரெலியா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்கள் இன்மையினால் தூர பிரதேசங்களுக்கு சென்று கல்வியை தொடர வேண்டும்.\nஎனவே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதைவிட குறைப்பது நியாயம் இல்லை. அரசாங்கம் இதனை கருத்திற் கொண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.\nநுவரெலியா நானுஓயா பேராதெனிய ஆர்ப்பாட்டம் வரவு செலவு கல்வி சுகாதாரம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\n2018-11-14 12:15:54 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜ��வராசிகள் அமைச்சராகப் பொறுப்போற்ற வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்திருக்கின்றார்.\n2018-11-14 11:34:43 வசந்த இராஜினாமா கடிதம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32375", "date_download": "2018-11-14T07:15:28Z", "digest": "sha1:XJFJAVGQ3RXVLIFPCZPKFJXCE64K3ZE7", "length": 18004, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "வீழ்ந்தார் ஜமைக்காவின் பிளாக் : அதிவேக வீரரானார் தென்னாபிரிக்காவின் சிம்பினே | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nவீழ்ந்தார் ஜமைக்காவின் பிளாக் : அதிவேக வீரரானார் தென்னாபிரிக்காவின் சிம்பினே\nவீழ்ந்தார் ஜமைக்காவின் பிளாக் : அதிவேக வீரரானார் தென்னாபிரிக்காவின் சிம்பினே\n(அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)\nஜமைக்காவின் யோஹான் பிளாக்கை வீழ்த்தி 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார் தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பினே. உசைன் போல்டுக்கு அடுத்து ஜமைக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் யோஹான் பிளாக்.\nநேற்றைய ஓட்டத்தில் பிளாக்தான் வெல்வார் என்பதே பலரது எதிர்பார்ப்பு. பிளாக்கும் அப்படித்தான் நினைத்தீரந்பார். காரணம் அவரை முந்திய சிம்பினேவின் தனிப்பட்ட சாதனை பிளாக்கை விட மிகமிக அதிகம்.\nநேற்றைய போட்டிகளின் இறுதியாக நடைபெற்ற இந��தப் போட்டியில் தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பினே 100 மீற்றரை 10.3 வினாடிகளில் ஓடிமுடித்து தங்கத்தை வென்றார்.\nவெள்ளிப் பதக்கத்தையும் தென்னாபிரிக்காவே வென்றது. இதை ஹென்றிசோ பிராண்ட் வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 10.17 வினாடிகளில் நிறைவுசெய்தார். யோஹான் பிளாக் 100 மீற்றர் தூரத்தை 10.17 வினாடிகளில் நிறைவுசெய்து வெண்கலத்தை வென்றார்.\nஉலகின் அதிவேக வீராங்கனை என்ற பட்டத்தை வென்றார் கரேபியன் தீவுகளின் ட்ரினிடாட் டொபாகோ நாட்டு வீராங்கனை மிச்சல் லீ. நேற்று அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி நடைபெற்றது.\nரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜமைக்காவின் எலினா தொம்சன் கலந்துகொண்டிருக்கவில்லை. ஆனாலும் அவர் கோல்ட் கோஸ்டில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருந்தபோதிலும் நேற்றைய போட்டியில் அவர் கலந்துகொள்ளாததால் அதிவேக வீராங்கனை என்ற பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.\nஇந்நிலையில் ஆரம்பமான போட்டியில் கரேபியன் தீவுகளின் வீராங்கனை மிச்சல் லீ பந்தயத் தூரத்தை 11.14 வினாடிகள் நிறைவு செய்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதில் வெள்ளிப் பதக்கத்தை கிரிஸ்டினாவும் (11.21), வெண்கலப் பதக்கத்தை எவன்ஸ் கயோனும் வென்றனர். இரவரும் ஜமைக்கா நாட்டு வீராங்கனைகள் ஆவர்.\n21ஆவது பொதுநலவாய விளையர்டடு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. 71 அணிகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவின் ஐந்தாவது நாளான நேற்று இலங்கைக்கு எந்தவிதமான பதக்கத்தை வெல்ல முடியாமல் போனது.\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் தடகளப் போட்டிகள் நேற்று ஆரம்பமானது. கராரா மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் மொத்தம் 945 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் 549 வீரர்களும், 396 வீராங்கனைகளும் பற்கேற்கின்றனர். இதில் ஆண்கள் மரத்தனில் பங்கேற்றுள்ள கென்ய வீரர் மபுரு முங்குரா இந்தத் தொடரின் அதிகூடிய வீரராக திகழ்கிறார். இவருக்கு 44 வயது 7 மாதம் ஒருநாளும் ஆகின்றது. அதேபோல் குறைந்த வயது வீரராக ஆண்கள் 400 மீற்றர் போட்டியில் கலந்துகொள்ளும் மலாவி வீரர் டலிட்சோ குண்டே திகழ்கிறார். இவருக்கு 15 வயது 9 மாதம் 12 நாட்கள் ஆகின்றது.\nநீச்சல் பிரிவில் இலங்கை வீரர் மெத்தியூ அபேசிங்க 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் பிரிவின் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனாலும் கூட அவர் தேசிய சாதனையை நிலைநாட்டி பந்தயத் தூரத்தை 22.65 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதேபோல் இதே பிரிவில் இலங்கை வீரர்களான கைல் அபேசிங்க மற்றும் சிரந்த டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களும் தங்களது வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.\nகுத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை வீராங்கனை அனுஷா கொடிதுவக்கு ஏற்கனவே ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற 52 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இஷான் பண்டார காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nநேற்று நடைபெற்ற இந்தப்போட்டியில் நஹ்ருத் தீவு வீரரை 3-2 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் வீழ்த்தியே இஷான் பண்டார காலிறுதிக்கு தகுதிபெற்றார். எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இஷான், லேசோதோ வீரரை எதிர்கொள்கிறார்.\nஉயரம் பாய்தல் போட்டியில் இலங்கை வீரர் மஞ்சுல குமார விஜேசிங்க இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.\nநேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 2.15 மீற்றரில் ஆரம்பித்த போட்டியை வெற்றிகரமாக தொடங்கிய மஞ்சுல 2.18 மிற்றரையும் தாண்டினார்.\nதகுதிபெற 2.21 மீற்றர் தூரத்தை தாண்டி வேண்டிய நிலையில் முதல் வாய்ப்பைத் தவறவிட்ட மஞ்சுல இரண்டாவது வாய்ப்பில் உயரத்தை எட்டி இறுதிக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் 13 வீரர்களுடன் மஞ்சுல போட்டியிடவுள்ளார்.\nகுத்துச்சண்டை நீச்சல் இலங்கை மஞ்சுல அவுஸ்திரேலியா கோல்ட் கோஸ்ட்\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் ��டம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33068", "date_download": "2018-11-14T07:16:53Z", "digest": "sha1:JNXQRGJ4CHC4JZTNJFZQRP5NO2GRSFRR", "length": 16577, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆடைத் தொழிற்துறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம் செய்துள்ள Threadsol | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவ��னார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஆடைத் தொழிற்துறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம் செய்துள்ள Threadsol\nஆடைத் தொழிற்துறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம் செய்துள்ள Threadsol\nஆடைத் தொழிற்துறைக்காக மூலப்பொருட்கள் நிர்வாக தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் ThreadSol, தனது முதல் தர தயாரிப்பான IntelloCut, Version 2.0 இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nமே மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் ஆடைத் தொழிற்துறை விநியோகத்தர் கண்காட்சியின் போது இந்த அறிமுகம் நேரடி விளக்கங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு A மண்டபத்தின் மண்டபத்தின் மூன்றாவது கூடத்தில் இந்தக் காட்சி கூடம் காணப்படும். IntelloCut Version 2.0 என்பது உலகின் முதலாவது artificial intelligence அடிப்படையிலான ஆடைத் தொழிற்துறை கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன் இதனூடாக தன்னியக்க துணி திட்டமிடல், துணி பயன்பாட்டை கண்காணிப்பு, பயன்படுத்தலை மேம்படுத்தல் மற்றும் காணப்படும் ஆடைகளை அதிகளவு ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்களுக்கு உதவிகளை வழங்க பயன்படும். இதனூடாக நேரடி அனுகூலங்களை உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nதுறையில் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட, ஊழியர் மற்றும் துணி போன்ற உற்பத்தி செலவை குறைக்கக்கூடிய தங்கியிருக்கக்கூடிய மதிநுட்பமான தயாரிப்பு ஒன்றின் தேவையை இந்த புதிய தொழில்நுட்பத்தீர்வு நிவர்த்தி செய்துள்ளது. intelloCut இனால் மதிநுட்பமான முறையில் AI மற்றும் IoT அடிப்படையிலான திட்டமிடல் தீர்வை பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nThreadSol இன் ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி மனாசிஜ் கங்குலி கருத்துத் தெரிவிக்கையில்,\n“சர்வதேச ஆடைத் தொழிற்துறையில் பன்முகத்தன்மை ஏற்படுத்தப்படுகின்றமை ஊடாகரூபவ் புதுப்பிக்கப்பட்ட ஆளுமை அடிப்படையிலான உற்பத்தி திறன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனூடாகரூபவ் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு குறுகிய காலப்பகுதியில் பெருமளவான நவநாகரிக வடிவமைப்புகளை வெவ்வேறு வர்த்தக நாமங்களின் தேவைகளுக்கமைய நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் தன்னியக்கம் மற்றும் துரித செயற்பாடு போன்றன ஆடைத் தொழிற்துறையின் அடுத்த படிமுறையாக அமைந்துள்ளது. version 2 உடன் இதை எ��்த நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\nபாரியளவிலான உற்பத்தியாளர்களான இலங்கையின் Crystal Martin Brandix, MAS, Hirdaramani, பங்களாதேஷின் HS Fashions, Jiaxing New Rimei, Tomwell in China, Urmi, Bimexco, Fakri, Epic, இந்தோனேசியாவில் PAN Brothers, Metro Group, வியட்நாமில் Luenthai, Saitex, Dewhirst மற்றும் பல பிராந்திய நிறுவனங்களுடன் ThreadSol கைகோர்த்துள்ளது. இந்த தீர்வுகளினூடாக குறித்த நிறுவனங்களுக்கு தமது இலாபத்தை ஒரு சதவீதத்தால் மேம்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் ஈடுகொடுக்க முடிந்துள்ளது.\nAI, Big Data மற்றும் IoT அடிப்படையிலான புத்தாக்கமான தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பது ThreadSol இன் நோக்கமாகும். ஆடைத் தொழிற்துறைக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான இலாப அனுகூலங்கைள பெற்றுக் கொடுக்கிறது.\nஆடைத் தொழிற்துறை வியாபாரம் அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்தது, ஆனாலும் உற்பத்தியாளர்கள் இலாபமீட்டக்கூடிய வகையில் தம்மை நிலைநிறுத்தி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன் மூலப்பொருட்களுக்கான செலவையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.\nThreadSol தீர்வுகளில் intelloCut மற்றும் intelloBuy ஆகியன அடங்கியுள்ளன. தற்போது 1.5 பில்லியன் ஆடைகளை 16 நாடுகளில் திட்டமிடுகிறது. உலகளாவிய ரீதியில் தையல் தயாரிப்புகள் தன்னியக்கத் தீர்வுகளில் நியமங்களை நிர்ணயித்துள்ளது. உலகின் முதலாவது AI அடிப்படையிலான ஆடைத் தயாரிப்பு திட்டமிடல் கட்டமைப்பாக IntelloCut திகழ்கிறது. intelloCut இனால் இலாபத்தில் பங்களிப்பு வழங்கப்படுவதுடன் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய வசதியையும் வழங்குகிறது. உலகின் முதலாவது தரவு செயற்படுத்தப்பட்ட துணி மதிப்பீட்டு கட்டமைப்பாக IntelloBuy திகழ்கிறது. IntelloBuy இலாபத்தில் தாக்கத்தை செலுத்துவதுடன் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த ஆடைகளை முற்பதிவு கட்டத்தில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் இந்த தீர்வுகள் 150 க்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தமது இலாபத்தை 1 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது.\nஆடைத் தொழிற்துறை கண்காட்சி Intellocut V2 Threadsol தொழிற்துறை\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சின���களுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nடயலொக், பெண்களுக்கான தனிப்பட்ட டிஜிட்டல் நல்வாழ்வு உதவியாளரான Yeheli.lk, (தோழி.lk thozhi.lk) இனை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-11-06 14:25:47 டயலொக் அறிமுகம் தோழி\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாப்பயணிகள் அச்சம்\nஅமெரிக்காவிலிருந்து பலர் முன்பதிவுகளை இரத்துச்செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n2018-11-05 20:57:12 இலங்கையின் அரசியல் நெருக்கடி\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4372", "date_download": "2018-11-14T07:08:13Z", "digest": "sha1:BHPHJF44SFWOJQ6RRQDIQRGY4DD3GF2W", "length": 7380, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கிருளப்பனையில் தீ விபத்து | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதி���டி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nகிருளப்பனையிலுள்ள கடையொன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், பிரதேச மக்கள் மற்றும் கிருளப்பனை பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nகிருளப்பனை தீ விபத்து பொலிஸார்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\n2018-11-14 12:15:54 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகப் பொறுப்போற்ற வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்திருக்கின்றார்.\n2018-11-14 11:34:43 வசந்த இராஜினாமா கடிதம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-14T07:15:42Z", "digest": "sha1:7LFLZZNB7OCM2XLOXRC4C3AIYHEWM2XO", "length": 7632, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடுமை | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு..\nநாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான...\n“பிரிவினைவாத சக்திகளின் கோரிக்கைக்கு அமைவாக செயற்படும் அரசாங்கம்”\nஇராணுவ வீரர்கள் மீது கடுமையாக தாக்குமாறு உத்தரவிடும் பொலிஸாருக்கு இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பெரும்பன்மை மக்கள் தொடர்...\nமனகுறையுடன் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.\nபெருந்தோட்ட மக்கள் எமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக உழைத்து மழை வெய்யில் பாராமல் காடுகளாக காணப்பட்ட மலையக பிரதே...\nகறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை\nகறுப்புக்கண்ணாடி மற்றும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக போக்கு...\nகுடல் அழற்சியை குணப்படுத்தும் இஞ்சி\nகுடல் அழற்சி நோயை இஞ்சி குணப்படுத்துகிறது என்று ஜோர்ஜியா பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nஇந்நாட்களில் உடற்பயிற்சி வேண்டாம் : காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை\nநாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் இந்த வெப்ப காலநிலையானது எதிர்வரும் நாட்...\nசாதி வெறியாட்டத்தால் கண்ணீரில் கரைந்த காதல் வாழ்க்கை\nதமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தின் உடுமலையில் தலித் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக, இளம்பெண்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி\nஎதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி. கட்சிக்கு எவ்...\nஎத்தியோப்பியாவின் உணவிற்காக ரூ.580 கோடி உதவி\nகடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் உணவு தேவைக்காக அமெரிக்கா 580 கோடி ரூபாய...\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/03/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-14T07:33:46Z", "digest": "sha1:SDPTQ36QKF5TJ2YLM5P3AELKAJXP6IKZ", "length": 21010, "nlines": 311, "source_domain": "lankamuslim.org", "title": "பெரும்பான்மை சிங்களவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாம் !! | Lankamuslim.org", "raw_content": "\nபெரும்பான்மை சிங்களவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாம் \nமஹிந்த ராஜபக்ஸவுடன் ஒன்றிணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்வந்தால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு காலம் பிறக்குமென்று எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇலங்கை தற்போது அரசியல், பொருளாதார, சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவற்றில் இருந்து விடுபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்வரவேண்டும். இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பிக்குமார் ஈடுபட வேண்டும்.\nதற்போதுள்ள நிலையில் இலங்கையில் பெரும்பான்மை சிங்களவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சிங்களவர்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றார்கள்.\nசிறுபான்மை மக்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்ட திருப்தி மற்றும் சந்தோசத்துடன் தொடர்ந்தும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள்.\nஅத்துடன் அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்து, தற்போது நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உண்மையான பௌத்தர். அவர் ஒருபோதும் சிங்கள பௌத்தர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார். எனினும் அவரைச் சுற்றிலும் இருக்கும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைத்து, சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் மனோநிலை கொண்டவர்கள்.\nமைத்திரியை வெல்ல வைத்ததன் பின்னர் தான் எடுத்த முடிவு பிழையானது என்பதை மறைந்த சோபித தேரரும் உணர்ந்திருந்தார். அதன் காரணமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பை அவர் எமக்கு விடுத்திருந்தார் என்றும் எல்லே குணவங்ச தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.\nமார்ச் 27, 2016 இல் 7:52 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நாட்டில் 45 க்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- திவயின செய்தி\nபெளத்த பிக்குகள் , படையினரை தூண்டிவிடும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« டிசம்பர் ஏப் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 18 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 21 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/asia-cup-2018/pakistan-cricketer-shoaib-malik-said-that-india-and-pakistan-should-play-more-matches-against-each-o-1914172", "date_download": "2018-11-14T06:36:38Z", "digest": "sha1:XH3CFGTOI37EECXGZJM2TJXOUNKAAJJ7", "length": 9266, "nlines": 125, "source_domain": "sports.ndtv.com", "title": "Asia Cup 2018: Shoaib Malik Bats For More India vs Pakistan Matches | ‘நிறைய இந���தியா-பாக்., போட்டிகள் இருக்க வேண்டும்!’- சோயப் மாலிக் விருப்பம் – NDTV Sports", "raw_content": "\n‘நிறைய இந்தியா-பாக்., போட்டிகள் இருக்க வேண்டும்’- சோயப் மாலிக் விருப்பம்\n‘நிறைய இந்தியா-பாக்., போட்டிகள் இருக்க வேண்டும்’- சோயப் மாலிக் விருப்பம்\nபிற மொழிக்கு | READ IN\n2019 உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளுக்கு குட்-பை சொல்ல உள்ளார் மாலிக். அதே நேரத்தில் டி20 போட்டிகளில் 2020 ஆண்டு வரை விளையாட உள்ளார்\nபந்தை விரட்டும் மாலிக் © AFP\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்க வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nவரும் 15 ஆம் தேதி ஆரம்பமாகிறது ஆசிய கிரிக்கெட் கோப்பை 2018. அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இந்தக் கோப்பைக்கான ஒருநாள் போட்டிகள் நடைபெறும். ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாட உள்ளன.\nஇந்நிலையில் மாலிக், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால், அது இரு நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, மொத்த உலகுக்கே உற்சாகத்தை ஏற்படுத்தும். அப்படி போட்டிகள் நடப்பதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் இன்னும் நெருக்கமாக வர வாய்ப்புள்ளது. இரு நாட்டு அணியிலும் இருக்கும் வீரர்கள் திறமையானவர்கள். அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த நினைப்பார்கள். ஆனால் களத்துக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள்’ என்று உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.\nவரும் 2019 உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளுக்கு குட்-பை சொல்ல உள்ளார் மாலிக். அதே நேரத்தில் டி20 போட்டிகளில் 2020 ஆண்டு வரை விளையாட உள்ளார்.\nகடைசியாக 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பின்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதவான் அதிரடி ஆட்டம்: டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\n’எனக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கும் தொழில் போட்டியா\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நடந்தே தீரும் - இஸான் மணி உறுதி\nசென்னை டி20 போட்டி பும்ராஹ், உமேஷ், குல்தீப்புக்கு ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/karunanidhi.html", "date_download": "2018-11-14T07:21:31Z", "digest": "sha1:M56MMQB4ZBXTAATP6TC7JWTJAR3SVPZW", "length": 11264, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | collectors should be vigilant in coastal areas - karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதீவி-ர-வா-தி-கள் ஊ-டு-ரு-வல்: கடல் பகுதியில் தீவி-ர கண்--கா-ணிப்-புக்-கு கருணாநிதி உத்தரவு\nஇலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழககடல் எல்லை மூலம் தீவிரவாதிகள் யாரும் இந்தியாவுக்குள் ஊடுறுவி விடாமல்விழிப்புடன் இருக்குமாறு கடலோர மாவட்ட கலெக்டர்களை முதல்வர் கருணாநிதிகேட்டுக் கொண்டுள்ளார்.\nசென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும்காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்து அவர் ஞாயிற்றுக்கிழமைபேசியதாவது:\nஅத்தியாவசியப் பொருட்கள் தமிழக கடல் பகுதி வழியாக கடத்தப்படுகிறதாஎன்பதையும் மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் கண்காணித்து வர வேண்டும்.\nஇலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரை நன்றாக சோதனை செய்து அவர்கள்அகதிகள்தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே முகாம்களுக்கு அனுப்பவேண்டும். கடலோக் காவல் படையினர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள்முன்னிலையில் அவர்களை விசாரிக்க வேண்டும்.\nகள்ளச்சாராய பெருக்கத்தை ஒழிக்க தமிழக காவல்துறையினரும், மாவட்டகலெக்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வ��ண்டும். இதன் மூலம் சட்டம், ஒழுங்குபாதிக்காதவாறும் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.\nமாமூல் வாங்கினால் கடும் தண்டனை:\nகள்ளச்சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் போலீஸாருக்குக் கடும் தண்டனைகொடுக்க வேண்டும்.\nகாவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறப்பதைத் தவிர்க்க மாவட்டஎஸ்.பிக்கள், காவல் நிலையங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து வர வேண்டும்என்றார் கருணாநிதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/medicinal-kiss", "date_download": "2018-11-14T07:16:55Z", "digest": "sha1:MFZHDHOW2D5KBKGPV5WQKHHAF3NYG2KM", "length": 3566, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "Medicinal Kiss Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nசர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nபிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/190.html", "date_download": "2018-11-14T07:23:51Z", "digest": "sha1:Q7FODC4EN5W4BGFOUEALMDRYYQTBCOGM", "length": 37251, "nlines": 420, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோடி பட்ஜெட் ,விக்ரம் வில்லன்", "raw_content": "\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோடி பட்ஜெட் ,விக்ரம் வில்லன்\nசி.பி.செந்தில்குமார் 10:49:00 PM No comments\nநடிகர்கள் - தொழில்��ுட்ப கலைஞர்களின் சம்பளம் அல்லாமல், படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தில் இயக்குநர் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள்.\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விக்ரம் அணுகப்பட்டுள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'ஐ'. அதைத் தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.\n'லிங்கா' பட அனுபவத்தால் மீண்டும் ஓர் உடனடி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் என்றது கோலிவுட்.\nஇந்நிலையில் ஷங்கர் - ரஜினி இருவருமே இணைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தை 'கத்தி' புகழ் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.\nஇது குறித்து விசாரித்தபோது கிடைத்த நம்பத்தக்க தகவல்கள்:\n\" 'ஐ' படத்தின் படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர். 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையலாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார்.\nதற்போது, ரஜினி நடிக்கவிருப்பதால் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறது. நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் நீங்கலாக படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட். இதற்கு, லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துவிட்டது.\nவிஜய்யை மனதில் வைத்து எழுதிய கதையில் நாயகனாக ரஜினி இடம்பெற்றுவிட்டதால், வில்லன் வேடம் யார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.\nநாயகனுக்கு இணையான வில்லன் வேடம் என்பதால் பெரிய நடிகர்கள் யாராவது நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர். விஜய் - விக்ரம் இருவருக்கும் எழுதிய கதை என்பதால், தற்போது ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்.\nதற்போது விக்ரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை திரும்பிய உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்\" என்றார்கள்.\nரூ.190 கோடி படத்தின் பட்ஜெட், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் மொத்த படத்தின் பட்ஜெட் என்ற��� கணக்கு போட்டால்\nடிஸ்கி = அற்புதன் எனும் டைட்டில் மட்டும் நானே கற்பனை பண்ணிகிட்டேன்.\nஇது உண்மையானால் சங்கருக்கு தன்னம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.\nவிக்ரம் ஒரு நல்ல நடிகர் அவர்க்கு ஹீரோ கேரக்டர் மட்டும் தான் பொருந்தும்.. வில்லன் இமேஜ் அவரய் பாதிக்கும்..\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் படத்தில் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். தலைவர் ரஜினியின் பெருந்தன்மை சினிமா உலகில் வேறு எவனுக்கும் வராது. உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்கவே.\nகொச்சடையான் , லிங்கா ஓடாதத்துக்கு காரநம் ரஜினி யா கதை, திரைகதை, வசனம், பின்னணி இசை செரியா இருந்தால் 80 வயசு தாத நடிச்சாலும் படம் ஓடும்\n உங்களுக்கு அறிவு இல்லையா மக்களே ஐ படத்துக்கே 100 கோடி குள்ளதான் செல்லவு. இந்திரன் படத்துக்கு 130 கோடி செலவு. கலர் கலரா பீலா விடாதீங்கடா....\nகுட் டீம், விக்ரமுக்கும் வில்லன நடிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை, அதனால அவர் ஒத்துக்குவார் லைகா க்கு பணம் ஒரு பிரச்சன இல்ல ஆனால் படம் சிவாஜி மாதிரி இல்லாம முதல்வன் மாதிரி சமுதாய நோக்கோடு இருக்கனும் ஷங்கர் செய்வார்னு நம்பலாம்\nதலைவர் ஸ்க்ரீன்ல வந்தாலே போதும்\nஇப்படி சொல்லி சொல்லிதான் லிங்கா பட நஷ்டத்துக்கு அவரை மாட்டி விட்டு பணம் திரும்ப கொடுக்க வைத்தீர்கள்\n அவரு ரெண்டு வருஷமோ என்னவோ எந்த படமும் நடிக்காம இருந்தாரே, அந்த காலகட்டத்துல வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லையா இல்லை அவரு நடித்து வெளிவந்த தெனாலிராமன் வெற்றி பெற்றதா இல்லை அவரு நடித்து வெளிவந்த தெனாலிராமன் வெற்றி பெற்றதா வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவையாளர், அதற்காக ஒரு நடிகரை இந்த அளவுக்கு ஏத்தி விடவேண்டாம். ..\n190 கோடி பட்ஜெட். தமிழ் சினிமா வளர்ச்சியை நோக்கி செல்வதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோரது வாழ்க்கைக்கே வெட்டு வைக்கும் செயல்தான் இந்த பூதகரமான பட்ஜெட். தமிழ் சினிமாவும் தாங்காது, தமிழ் மக்களும் தாங்க மாட்டார்கள். இவ்வளவு பட்ஜெட் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பார்கள். அது ஓடினால் சரி, ஓடாவிட்டால் இது எல்லாம் நல்லதுக்கு இல்லை... நல்லதுக்கே இல்லை... நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்...\nலிங்கா படத்தின் மொத்த வசூல் அந்த படத்தின் பட்ஜெட் விட அதிகம் தான் ரஜினி பக்தர்கள் இருக்கும் வரை என்றைக்குமே வசூலில் சாதனை படைப்பார்\nவிக்ரம் என்னைக்கும் மே ஹீரோ தான்..........\nரஜினிக்கு வில்லனாக பவர் ஸ்டாரை போடலாம் அதுதான் சரியாக இருக்கும்\nதம்பி ரம்பம் பவர்ஸ்டாரோட தீவிர ரசிகர் போல.\nரஜினிக்கு ஜோடி தேடுரதுதான் பிரச்சனையே...வில்லன் கிடையாது... உண்மையான வில்லன் நம்ம ஊரு அரசியல்வாதிங்க தான்.. லைக்கால சும்மா விட்டுருவாங்களா...\nஉலக அழகியின் குழ்ந்தை வளர்ந்துகொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஜோடியாக இணையும்.\nlyca production இலங்கை ஆள் துன்னு சொல்லி கத்தி படத்துக்கு problem பன்னுனாங்கள்ள .. இப்போ ஷங்கர் - ரஜினி - விக்ரம் க்கு என்ன பண்றாங்கன்னு பாப்போம் ....\nசுஜாதா வேண்டும் உலக அழகி வேண்டும் இன்னொரு ரஜினி வேண்டும்\nஇப்பொழுது சுஜாதா இல்லை அதையும் யோசிக்க வேண்டும்\nபடத்தில் கதை இருந்தால் நல்லது, ஓரயொரு புத்திமதி மீண்டும் ரஜினி வாரி வழங்கும் வள்ளலாக நடிக்காமல் பாட்சா போன்று ஒரு படத்தில் நடித்தால் போதும் . வள்ளி,முத்து,உழைப்பாளி ,அண்ணாமலை,அருணாச்சலம்,படையப்பா ,சிவாஜி வரிசையில் இந்த படம் வராமல் இருந்தால் சரி . இந்த படங்களில் ரஜினி பணக்காரனாக இருந்து,பின் ஏழையாகி..மீண்டும் பணக்காரனாக உயருவார்.இதுதான் இந்த படங்களின் கதை.எந்திரன் படத்தில் கூட கிராபிக்ஸ் சரியாக இல்லை.\nஇவையெல்லாம் எங்கள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம்.\nசங்கர் திறமை மேல் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது.ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும்.சங்கருக்கு இந்த கூட்டணி இந்த பட்ஜெட் தேராது.வெரி சாரி சங்கர்.\nலிங்கா 220 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டு ,சிலரால் பொய் கணக்கு காட்டி 13 கோடியும் திரும்ப பெற்றுக்கொண்டார்கள் ,மிகுதியை நிங்களே கணக்கு பண்ணிப்பாருங்க ,மற்ற ஹீரோக்கள் இந்த வசூலை நினைத்துப்பார்க்க முடியுமாஇது ஜோசெப் விஜைக்க எழுதின கதைன்னு, கதை விடும் நீங்க இதை நிருபிக்க முடியுமா \nதாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா கேமரா நாம் பயன்படுத்த முடியும் ஆனால் பெயர் ஜோசப் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது என்ன ஒரு கோணலான சிந்தனை. மத வெறுப்பு\nலைக்காக்கும் சங்கருக்கும் வில்லன் ரஜனி okva\nலிங்கா தந்த அனுபவம் போதாது போலிருக்கிற��ு....இவ்வளவு பட்ஜெட்டில் இவர்கள் படம் தயாரித்தால் வாங்குவதற்கு ஆள் இருக்காது....எனபது மட்டும் உண்மை...\nவிக்ரம் ஒரு நல்ல நடிகர் அவர் வில்லனாக நடித்தால் கண்டிப்பாக அவருடைய இமேஜ் பாதிக்கும். ரஜினிக்கு ரஜினியே வில்லனாக நடிக்கலாம்.\nஷங்கர் அவர்கள் லிங்கா தந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்கவில்லை போலும். முதியவர் ரஜினி என்ற புதைமணல் ஷங்கர் அவர்களுக்கு நீண்ட நெடிய இனி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைகொடுக்கும் என்று நம்புவோமாக.\nதம்பி நீங்க வீசை பேன் தானே உங்க ஆல்லு எத்தன ஹிட்மா குடுத்துருகாறு.\nரஜினியின் ஹீரோ சகாப்தம் தமிழ் சினிமாவில் முடிந்துவிட்டது, இதற்க்கு இவரது முந்தைய இரு படங்களே உதாரணம். ல்ய்கவும், சங்கரும் ரொம்ப ரிஸ்க் எடுக்கிறார்கள்.\nஇந்த விமர்சனம் முற்றிலும் உண்மையானதே .\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல��ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் ���லுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/kerala-fans-erect-35-foot-cut-out-of-ms-dhoni-in-thiruvananthapuram.html", "date_download": "2018-11-14T07:25:13Z", "digest": "sha1:AFFFG6Q6QRHKY53U2I6WHC5E7VGDSPON", "length": 6285, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Kerala fans erect 35-foot-cut-out of MS Dhoni in Thiruvananthapuram | தமிழ் News", "raw_content": "\nWATCH VIDEO: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்\nதங்களது அபிமான நடிகர்-நடிகைகளின் படங்கள் வெளியாகும்போது, கட்-அவுட் வைத்து அவர்களின் படங்களைக் கொண்டாடுவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.\nஅதேபோல இந்திய கிரிக்கெட்டின் மிஸ்டர் கூல், ஸ்டம்பிங் மன்னன், மேட்ச் வின்னர் என ரசிகர்களால் பலவாறாக கொண்டாடப்படும், தல தோனிக்கு சுமார் 35 அடி உயரத்தில் கட்-அவுட் ஒன்று கேரளாவில் வைக்கப்பட்டுள்ளது.\nநாளை இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இதனையொட்டி 'அனைத்து கேரளா தோனி ரசிகர்கள் அமைப்பு' தோனிக்கு இந்த பிரமாண்ட கட்-அவுட்டினை வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.\nகட்-அவுட் உருவாகும் வீடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.\nநம்ம 'தல' தோனிக்கு பெரிய விசில் அடிங்க.....\nWatch Video: 'இப்படி ஒரு பந்தை'.. நீங்க எங்கேயாவது பாத்து இருக்கீங்க\n\"மன்னிக்க முடியாத குற்றம்\":இந்தியாவிற்கு எதிராக...விளையாட தடை விதிக்கப்பட்ட வீரர்கள்\nஉலகக்கோப்பை போட்டிகளில் இவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்:விராட் கோலி உறுதி\n'வாழைப்பழம், ரெயில் பயணம், மனைவி,கேர்ள் பிரெண்ட்'.. எல்லாமே வேணும்; கோலி அடம்\n\"ஸ்டெம்பை தெறிக்க விட்ட தோனி\"...ஷாக்காகி நின்ற ஜடேஜா\nஅடுத்த 'சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்பட்ட வீரர்.. கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய துயரம்\n'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்\n'தலைவன் தோனி இல்லாம ஒரு ஆணியும்'.. பிரபல இயக்குநர் காட்டம்\nதோனியின் 'டி20 வாழ்க்கை' இத்துடன் முடிந்துவிடவில்லை - ரசிகர்கள் ஆவேசம்\nடி20 கிரிக்கெட் போட்டி:\"தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\"...அணியின் விவரம் உள்ளே\n\"என்னோட பேட்டுதான் பேசும்\"...வைரலாகும் கோலியின் செஞ்சுரி ஸ்பெஷல் வீடியோ\n'தல தோனி' பிளான் சொதப்பியதால் தான் போட்டி 'டை'யில் முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ghajinikanth-movie-review/32888/amp/", "date_download": "2018-11-14T06:42:02Z", "digest": "sha1:SSGVQ7TK4SIF4XLONANYLODXHSAPKI5I", "length": 11094, "nlines": 57, "source_domain": "www.cinereporters.com", "title": "கஜினிகாந்த் திரைவிமர்சனம் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் கஜினிகாந்த் திரைவிமர்சனம்\nநீண்ட இளைவெளிக்கு பிறகு ஆர்யா நடித்திருக்கும் கஜினிகாந்த படத்தை ரொம்பவும் நம்பியிருக்கிறார். எப்படியாவது வெற்றியை கொடுத்ததாக வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கிறார் ஆர்யா. எனவே கஜினிகாந்த படம் ஆர்யாவுக்கு அந்த வெற்றியை கொடுத்ததா என்பதை பார்ப்போம்.\nகதையின் கரு என்னவென்றால் ஆர்யா தனக்கு இருக்கும் மறதியால் என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார் அதனால் அவரது திருமணம் எப்படி கைகூடுகிறது என்பது கதை. இந்த படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். அடல்ட் படமாக எடுத்து வந்த ஜெயக்குமாருக்கு பேமிலி படமும் எடுக்க தெரியும் என்பதை நிரூபிக்க தெலுங்கு படமான பலே பலே மகாதிவோய் படத்தை ரீமேக் செய்து கஜினிகாந்த் படமாக எடுத்துள்ளார். ரீமேக் செய்யும் போது ஒரிரு காட்சிகளை மாற்றி தமிழுக்கு ஏற்றாற்போல காமெடி சீன்களை அமைப்பது தான் எப்போதும் நடைபெறும் நிகழ்ச்சி. படக்குழு அப்படி செய்யாமல் தெலுங்கில் இருப்பதை அப்படியே மாற்றி தமிழில் படைத்திருக்கிறார்கள்.\nஆர்யா எல்லா படத்திலும் வருவது போல இந்த படத்திலும் ப்ளேபாய் கேரக்டரில் தான் கலக்கியிருக்கிறார். கதைக்கு செல்லுவோம். ஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் ரஜினி ரசிகர். அதுவும் வெறித்தனமான ரசிகர். தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்க்க செல்லுகிறார். அப்போது தியேட்டரில் வைத்து ஆர்யா பிறந்து விடுகிறார். அப்படி படம் பார்க்கம் போது பிறந்த காரணத்தில் என்னவோ ஆர்யாவுக்கு மறதி அதிகமாக இருக்கிறது. ஆர்யாவின் அப்பா அவருக்கு ரஜினிகாந்த என்று பெயர் வைக்கிறார்.\nஆர்யா வேலை செய்து கொண்டிருக்கும் போது யாராவது கூப்பிட்டு விட்டால் அந்த வேலையை அப்படியே விட்டு விட்டு வந்து விடுவார். ஒரு சமயத்தில் பிச்சைக்காரனுக்கு பைக் சாவியை கொடுக்கும் வகையில் சென்று விடுகிறது அவரது மறதி. இதனால் அவரை கஜினிகாந்த என்று அழைக்கிறார்கள்.\nஇதில் ஆர்யா வேற விஞ்ஞானியாக வேலை பார்க்கிறார். அப்ப எப்படி இருக்கும் பாருங்களேன். இப்படி விஞ்ஞானியாக இருந்து கொண்டு மறதியால் ரொம்பவும் கஷ்டபடுகிறார். தான் செல்ல நினைக்கும் பாதையை கூட மறந்து விடுகிறார். இதை பார்க்கும் போது படிப்பறிவில்லாதவர்கள் கூட கூகுள் மேப் பார்த்து செல்ல வேண்டியது தானே என்று கூறும் வகையில் மறதி விஞ்ஞானியாக இருக்கிறார்.\nஇந்நிலையில் ஆர்யாவுக்கு அவரது அப்பா ஆடுகளம் நரேன் திருமணம் செய்ய நினைக்கிறார். பெண் தேடி செல்லும் போது ஆர்யாவின் மறதியால் யாரும் அவருக்கு பெண் தர மாட்டேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அப்போது சாயிஷாவை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். அப்போது ஆர்யா சாயிஷாவின் அப்பாவை சந்திக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார். இதனால் சாயிஷாவின் அப்பா ஆா்யாவுக்காக வெகுநேரம் காத்திருந்து விட்டு அவர் வராத காரணத்தால் கோபத்தில் சென்று விடுகிறார். அவரை திரும்ப பார்த்து சமதானப்படுத்தும் நோக்கில் செல்லும் ஆர்யா தனக்கு இருக்கும் மறதி பற்றி அவரிடம் சொல்லுகிறார். இதை கேட்டவுடன் சாயிஷா அப்பா சம்பத் ஆர்யாவுக்கு பெண் தரமுடியாது என்று மறுத்து விடுகிறார்.\nஇதன்பின் சாயிஷாவை சந்திக்கும் ஆர்யா அவரை காதலிக்க தொடங்குகிறார். சாயிஷாவும் ஆர்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். சாயிஷாவிடமிருந்து தனது மறதியை மறைக்க பாடாத பாடு படுகிறார்.\nஇறுதியியல் மறதியால் பிரச்சனைகளை சம்பாதிக்கிறார் தனது காதலி சாயிஷாவை திருமணம் செய்தாரா தனது காதலி சாயிஷாவை திருமணம் செய்தாரா மறதியிலிருந்து மீண்டு வந்தாரா என்பது தான் க்ளைமேக்ஸ் காட்சி.\nபடத்தில் ஆர்யா சதீஷ் நரேன் கூட்டணியில் வரும் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பு மழை தான் பெய்கிறது. சாயிஷா அழகாக இருக்கிறார். நடனத்திலும் மிரள வைக்கிறார். ஆனால் அந்தளவுக்கு நடிப்பு சொல்லும்படியாக இல்லை. படத்தில் நான்கு ஐந்து பாடல்கள் உள்ளன. ஆனால் என்ன பாடல் தான் என்று நினைவில் இல்லை.\nகருணாகரன் சதீஸ் இருவரும் இணைந்து காமெடிக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றனர். ஆள் மாறாட்டம் செய்யும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.\nPrevious articleபண விவகாரத்தில் நான் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம்: கஸ்தூரி வருத்தம்\nNext articleவிமல்-வரலட்சுமி இணையும் கன்னிராசி பர்ஸ்ட் லுக்\nடோலிவுட்டில் வெளியான ‘பார்ட்டி’ படத்தின் டீசர்\nசற்றுமுன் நவம்பர் 14, 2018\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nசற்றுமுன் நவம்பர் 13, 2018\nஓயாமல் படுக்கைக்கு அழைத்த கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு\nசற்றுமுன் நவம்பர் 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/men/round-neck", "date_download": "2018-11-14T06:46:59Z", "digest": "sha1:QWQK7PLIRWLMWSCWOLBZD6GHLSK77EQH", "length": 7753, "nlines": 209, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Round Neck Tamil Tshirt - Tamiltshirts.co", "raw_content": "\nபுதிய ஆத்திச்சூடி முழுமையும் அச்சடிக்கப்பட்ட பாரதியார் டிஷர்ட்..\nபுதிய ஆத்திச்சூடி முழுமையும் அச்சடிக்கப்பட்ட பாரதியார் டிஷர்ட்..\n133 அதிகாரங்களின் பெயர்களும் அச்சடிக்கப்பட்டு உருவான திருவள்ளுவர் டிஷர்ட்..\n133 அதிகாரங்களின் பெயர்களும் அச்சடிக்கப்பட்டு உருவான திருவள்ளுவர் டிஷர்ட்..\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"உடலினை உறுதி செய்\"...\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"உடலினை உறுதி செய்\"...\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"உடலினை உறுதி செய்\"...\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"யாரையும் மதித்து வாழ்\"...\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"யாரையும் மதித்து வாழ்\"...\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130379-without-community-cartificate-we-cant-join-college-says-bilnd-student.html", "date_download": "2018-11-14T06:32:29Z", "digest": "sha1:KNR3JXT6IJWN7SRHTI6BNYSHJHK5LVKI", "length": 26999, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`சாதிக்க நினைச்ச எங்களுக்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கு'-கலங்கும் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் | without community cartificate we can't join college says bilnd student", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (10/07/2018)\n`சாதிக்க நினைச்ச எங்களுக்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கு'-கலங்கும் மாற்றுத்திறனாளி சகோதரர்கள்\nபன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிபெண்கள் பெற்றும், சாதிச் சான்றிதழ்கள் இல்லாததால் அரசுக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். எங்களை கல்லூரியில் சேர்த்துக்கொள்வதற்கு உதவுங்கள் எனப் பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளி சகோதரர்கள் தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்து, கல்விக் கனவுக்காகக் காத்திருக்கிறார்கள்.\nராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்தவர்கள் பிரபுதேவா, மாதவன். அண்ண���் தம்பிகளான இவர்கள் இருவருமே பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகள். தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த இவர்கள், தேர்வு முடிவில் பிரபுதேவா 748 மதிப்பெண்களும் மாதவன் 742 மதிபெண்களும் எடுத்தனர். நாடோடி இனத்தை சேர்ந்தவர்களான இவர்கள், மேற்படிப்பு படிக்க பலவித கனவுகளோடு தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் அளித்தனர். அப்போதே கல்லூரி நிர்வாகம், 'சாதிச் சான்றிதழ் வாங்கிட்டு வாங்க' என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். பிரபுதேவாவும் மாதவனும் அவர்கள் வசிக்கும் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்குச் சென்று, `நாங்க கல்லூரியில் சேரவேண்டும். எங்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுங்க' எனக் கேட்டிருக்கிறார்கள்.\nஅதற்கு அவர்கள், ``நாடோடி இன மக்களை பிரதமர் மோடி பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அறிவித்தார். அதற்கான அரசாணை இன்னும் எங்களுக்கு வரவில்லை. அதனால், சாதிச் சான்றிதழ் தரமுடியாது'' எனக் கூறி அனுப்பிவிட்டார்கள். சரி, கல்லூரியில் விஷயத்தைச் சொல்லி சேர்ந்துவிடலாம், சேர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருவரும் தஞ்சாவூர் கல்லூரிக்கு வந்துவிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், இடஒதுக்கீடு போன்ற பிரச்னைகள் இருக்கு. அதனால், சாதிச் சான்றிதழ் இல்லாமல் நிச்சயமாக கல்லூரில் சேர்த்துக்கொள்ள முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். என்ன செய்வதெனப் புரியாமல் திக்கற்று நின்ற மாணவர்களை இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி அழைத்துக்கொண்டு கலெக்டர் அண்ணாத்துரையிடம் சென்று மனு கொடுக்க வைத்தார்.\nகலெக்டர் அண்ணாத்துரை, ``அரசுக் கல்லூரியில்தான் சேர வேண்டுமா சத்திரம் நிர்வாகத்தின்கீழ் வரும் கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள். நான் பரிந்துரைசெய்கிறேன்'' எனக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாணவர்கள், ``சார், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில்தான் எங்களைப் போன்ற பார்வைக்குறையுடைய மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் படித்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும். தனியாகப் படித்தால் நாங்க தவித்துப்போவோம்'' எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கு கலெக்டர், `இரண்டு நாள்கள் கழித்து வாருங்கள்' எனக் கூறி திருப்பி ��னுப்பியிருக்கிறார்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nமாணவர்கள் பிரபுதேவா, மாதவனிடம் பேசினோம். ``நாங்க இரண்டு பேரும் அண்ணன் தம்பி. எங்க அப்பாவும் அம்மாவும் தேவகோட்டையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிகிறார்கள். எங்க குடும்பத்துக்கு வறுமையையும் கொடுத்து, எங்க கண்ணையும் பறிச்சுட்டான் ஆண்டவன். எங்க குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. நாங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து வறுமையின் இருளைப் போக்க வேண்டும் என நினைத்து படித்தோம். ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் எங்க கனவு. எங்களைவிட குறைந்த மார்க் எடுத்த மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். போதுமான மார்க் எடுத்தும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், எங்களை சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள். பத்தாம் வகுப்பு படித்த சான்றிதழில் எங்களைப் பிற்படுத்தப்பட்ட சாதி எனப் பதிவுசெய்திருந்தனர். அதன்படி எங்களைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். நாங்க படிச்சாதான் எங்க வாழ்க்கைநிலை மாறும் எனச் சொன்னோம். உரிய சாதிச் சான்றிதழ் இல்லாமல் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிவிட்டார்கள். அதனால், என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறோம். இதை அரசு செய்கிற தவறு என்று சொல்வதைவிட, நாங்கள் மனிதராய்ப் பிறந்ததே தவறு என எண்ணி ஒவ்வொரு நொடியும் நொந்துகொண்டிருக்கிறோம். சாதிக்க நினைக்கிற எங்களுக்கு சாதி ஒரு தடையா இருக்கு '' என்றார்கள் கலங்கிய கண்களுடன்.\nஇந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமியிடம் பேசினோம். ''துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளைகள் பார்வையற்ற நிலையிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கிறது. இருக்கப்பட்டவர்களின் பிள்ளைகளாக இருந்தால், தனியார் கல்லூரியில் சேர்ந்துகூட படித்துக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் வறுமையின் பிடியில் உள்ளவர்கள். இவர்களால் என்ன செய்ய முடியும். நிர்கதியாய் நிற்கிறார்கள். இவர்களை உடனே கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், போராட்டம் நடத்தி அவர்கள் இதுவரை படித��த பள்ளிச் சான்றிதழ்களை அரசிடமே ஒப்படைப்போம்'' என்றார்.\nபோலிச் சான்றிதழால் பறிபோன மகளிர் டி20 கேப்டனின் டி.எஸ்.பி. பதவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/poorna-03-07-2017/", "date_download": "2018-11-14T07:27:32Z", "digest": "sha1:P4WH2IST4TNAQVJNRPQADQDT2TXWL43P", "length": 6558, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » மொட்டை அடித்து நடிக்கிறார் பூர்ணா!", "raw_content": "\nமொட்டை அடித்து நடிக்கிறார் பூர்ணா\nகொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வரும் படம் கொடிவீரன். வழக்கம்போல் கிராமத்து கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் நாயகியாக சாட்டை, குற்றம் 23 படங்களில் நடித்த மகிமா ந���்பியார் நாயகியாக நடிக்க, ரேணிகுண்டா சனுஜா தங்கை வேடத்தில் நடிக்கிறார்.\nகாதல், செண்டி மென்ட், ஆக்சன் கலந்த கதையில் இந்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.\nசமீபகாலமாக கதாநாயகி என்கிற ட்ராக்கில் இருந்து விலகி முக்கியத்துவம் வாய்ந்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ள பூர்ணா, சவரக்கத்தி படத்தில் டைரக்டர் ராமின் மனைவியாக இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பவர், இந்த கொடிவீரன் படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.\nமுக்கியமாக, இந்த படத்துக்காக ஒரு காட்சியில் நிஜமாலுமே அவருக்கு மொட்டை அடிக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு எந்த கதாநாயகிகளும் செய்யத்துணியாத வகையில், இந்த படத்திற்காக தனது தலைமுடியை தியாகம் செய்கிறார் பூர்ணா.\nஇதுகுறித்து அவரிடம் சொன்னபோது எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், கதைக்கு அவசியம் என்றால் அப்படி நடிப்பதில் தவறில்லை. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னாராம் பூர்ணா. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், கொடிவீரன் படத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்கிறார் பூர்ணா.\n« “நான் சமூக ஊடகத்தைப் பயன்பயன்படுத்துவது அதிபராக அல்ல’ -டிரம்ப் (Previous News)\n(Next News) வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை சேனாதிராஜா உறுதி\nசர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்றுRead More\n‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nஅமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில்Read More\nரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்\nசர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை\nசினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nஎன்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்\nமீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா\nஇயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-11-14T06:38:07Z", "digest": "sha1:ZGFJL22WHRIV4MGDNKHRA6BJ356VLUD4", "length": 15473, "nlines": 239, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கி – GTN", "raw_content": "\nTag - மத்திய வங்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுண் கடன் திட்டத்திற்கு எதிராக மத்திய வங்கியிடம் மகஜர் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னை கைதுசெய்யும் முயற்சியை உடன் நிறுத்துக – அர்ஜூன் மகேந்திரன் இன்றபோலிடம் மேன் முறையீடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள்\nஇலங்கையில் 100 பேருக்கு 143...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅலோசியஸ், பலிசேனவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனை கைது செய்யுமாறு பிடிவிராந்து உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜுன் மகேந்திரன் 8ம் திகதிக்கு முன்னதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜுன மகேந்­தி­ர­ன் சிங்கப்பூர் முகவரியில் இல்லை, அழைப்பாணை திரும்பியது…\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன், கசுன் ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nமத்திய வங்கி பிணை முறி மோசடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுறித்த காலக்கெடுவில் அர்ஜூன் மகேந்திரன் குற்ற விசாரணைப் பிரிவின் எதிரில் முன்னிலையாகவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் பணத்தை கையாடல் செய்தவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கபடுவார்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொருளாதாரம், நீதி ஆகிய இரண்டு விடயங்களையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வருமாறு கோரிக்கை\nபொருளாதாரம் மற்றும் நீதி ஆகிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம��் பதவி விலக வேண்டும் – உதய கம்மன்பில\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகளில் பங்கேற்கத் தயார் – அஜித் நிவாட் கப்ரால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் அலோசியஸின் பேர்பேச்சுவல் ரெசறீஸ் லமிட்டட்டின் தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டை பிரதமர் மீது ரவி கருணாநாயக்க திருப்புகின்றாரா\nமத்திய வங்கி பிணை முறி மோசடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்படுகின்றது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் அலோசியஸ் என்னிடம் உதவி கோரியிருந்தார் – தாயசிறி ஜயசேகர\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை ந���க்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:19:42Z", "digest": "sha1:346V33GXGWSQISXOU6U6O3XLDMQWH5YO", "length": 18645, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை!! – வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nதண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை\nகம்பஹா தரலுவ பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது.\nயுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, இவர்களுக்கு வேறு இளைஞர்களால் ஏதேனும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி மர்மமான முறையில் மரணம்\nநாளை கூடுகிறது பாராளுமன்றம் 0\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\n வடக்கு, கிழக்கு மக்களே அவதானம் 0\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க 0\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல் 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், ���ங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல ���ெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Inner_main.asp?cat=31", "date_download": "2018-11-14T07:38:11Z", "digest": "sha1:5PHNB7CANKNLIGGYFTSBUP7KDZCBW7ON", "length": 22756, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரசியல் செய்திகள்\nசபரிமலை விவகாரம் : நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பினராயி அழைப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலை தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நாளை (நவ.,15) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.சபரிமலை விவகாரத்தை பா.ஜ., அரசியல் ஆக்குவதாகவும், ...\nபெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்களுக்கு சட்டசபை ...\nசொகுசு கார்களை வாங்கி குவிக்கும் பஞ்சாப் அரசு\nசண்டிகர்: ரூ.2 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் சிக்கி தவித்தாலும், முதல்வர் மற்றும் ...\nஉ.பி., மாநிலம் வாரணாசியில் நதி மூலம் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து திட்டம் மற்றும் இரு பிரதான ..\n'கேதார்நாத்' படத்திற்கு காங்., எதிர்ப்பு\nபுதுடில்லி: 'கேதார்நாத்' வெள்ள பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஹிந்தி படத்திற்கு ...\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 2016ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.5 சதவீதம் சரிவடைந்தது. தற்போது. மீண்டும் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, பிரதமர் மோடி திட்டமிடுகிறார்.அபிஷேக் சிங்வி, செய்தித் தொடர்பாளர், காங்.,கல்வி தரம் ...\n5 மாநில தேர்தல் திருவிழா\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல், நவம்பர் - டிசம்பரில் நடக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள கள நிலவரம் குறித்த சிறப்பு தொகுப்பு:அமைச்சர் ராஜினாமாமுதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள ராஜஸ்தானில், பா.ஜ., வெளியிட்ட முதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nமும்பை: மஹாராஷ்டிராவில், துாலே சட்டசபை தொகுதியை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., அனில் கோடே, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ''கிரிமினல்கள், கட்சியில் சேர்க்கப்படுவதால், இனியும், பா.ஜ.,வில் நீடிக்க விருப்பம் இல்லை,'' எனக் கூறியுள்ள கோடே, பா.ஜ.,விலிருந்தும் விலகுவதாக ...\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் பொறுப்பு\nபுதுடில்லி: மத்திய அமைச்சரவையில் நரேந்திரசிங் தோமர், சதானந்த கவுடா ஆகியோருக்கு கூடுதல் ...\nராய்ப்பூர்: ''நாட்டின் வளர்ச்சிக்கு, தான் மட்டுமே காரணம் எனக் கூறுவதன் மூலம், இந்நாட்டு ...\nநவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத்: ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, ...\nபுதுடில்லி:டில்லியில் நேற்று, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகள் துறைக்கான ...\nநேரு நினைவிடத்தில் சோனியா மரியாதை\nபுதுடில்லி : முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டில்லி சாந்தி வான் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மரியாதை ...\nமோடி உலகளவில் வலிமையான தலைவர்: தம்பித்துரை\nகுஜிலியம்பாறை: ''பா.ஜ.,வுக்கு எதிரான பலமான கூட்டணி உருவாகலாம். ஆனால் பிரதமர் மோடி உலகளவில் வலிமையான மாபெரும் தலைவராக உள்ளார்,'' என லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.குஜிலியம்பாறை ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் ...\nதி.மு.க., - மார்க்சிஸ்ட் கூட்டணி : ஸ்டாலினுடன் யெச்சூரி பேச்சு\nசென்னை: ''லோக்சபா தேர்தலில், மதச்சார்பற்ற அணி உருவாக்குவது குறித்து, ஸ்டாலினுடன் பேசினோம்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி கூறினார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நேற்று சீதாராம் யெச்சூரியும், மார்க்சிஸ்ட் மாநில செயலர், ...\nஅ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் புதிய ஜெ., சிலை இன்று திறப்பு\nசென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட, ஜெ., சிலை இன்று திறக்கப்படுகிறது.சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெ., ப��றந்த நாளான, பிப்., 24ல், அவரது முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது. 'அந்த சிலை, ஜெ.,வின் உருவ அமைப்புடன் ஒத்துப்போகவில்லை. சிலையை அகற்றிவிட்டு, புதிய சிலை ...\nமும்பையில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ..\nசென்னை: ''அரசு இலவசங்கள், 100 சதவீதம் தேவை. ஆனால், அதை யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம். ...\nமார்க்சிஸ்ட் மாநில குழு கூட்டம்\nசென்னை: 'தமிழகத்தில், பாலியல் வன்முறை, கொலைகள் அதிகரித்துள்ளதால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசிக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. செயற்குழு உறுப்பினர், ...\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nசென்னை: ''மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாங்கள், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ...\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோடு கைகோர்த்துள்ள, தி.மு.க., தலைவரும், தமிழக சட்டசபை ...\nஆந்திராவின் சதி திட்டம் : அன்புமணி ஆவேசம்\nசென்னை: 'பாலாற்றில், தடுப்பணை கட்டும், ஆந்திர அரசின் சதி திட்டத்தை, தமிழக அரசு முறியடிக்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பாலாற்றில், ஆந்திர அரசு திட்டமிட்டுள்ள, 21 தடுப்பணைகளும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் தான் ...\nபழனிசாமி ஆட்சி சூப்பர் : பொன்.ராதா புளகாங்கிதம்\nநாகர்கோவில்: ''முதல்வர் பழனிசாமி, சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்,'' என, மத்திய கப்பல் ...\nஅதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்\nசென்னை : கருணாநிதியின் 100 வது நாள் நினைவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள ...\nகேர ' லாஸ் '\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி: மோடி நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங���கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/199681/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-11-14T06:28:30Z", "digest": "sha1:FS2UD67BGAOCJNXW7RJ6TRYAXKUKK3TB", "length": 7567, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி...!! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி...\nசுற்றுலா இந்திய மகளீர் அணிக்கும் இலங்கை மகளீர் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய மகளீர் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.\nகாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளீர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி, அந்த அணி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.\nபதிலளித்த இந்திய மகளீர் அணி ஒரு விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்ட�� பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/01/bubbles.html", "date_download": "2018-11-14T06:37:22Z", "digest": "sha1:73MGHOIDB5WR4HQ5OGIKJCDC7NHTVDOS", "length": 22655, "nlines": 88, "source_domain": "www.nisaptham.com", "title": "இணையத்தில் எழுதுபவர்களை bubbles என்று சொன்னாராமே? ~ நிசப்தம்", "raw_content": "\nஇணையத்தில் எழுதுபவர்களை bubbles என்று சொன்னாராமே\nநேற்று எதிர்பாராத சென்னைப் பயணம். எதிர்பாராத என்றால் முந்தாநாள் இரவு ஒன்பது நாற்பது வரைக்கும் சென்னை கிளம்புவேன் என்று நினைக்கவில்லை. இரவு 9.45க்கு மின்னஞ்சலில் லிண்ட்சேவை பேக் செய்து அனுப்பியிருந்தார்கள். Final draft என்று சொல்ல முடியாது- ஆனால் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். வாசித்துப் பார்த்தால் ஏகப்பட்ட திருத்தங்கள் கண்ணில் தென்பட்டன. போனில் ஒவ்வொரு திருத்தமாகச் சொல்வதென்றாலும் கூட போன் சார்ஜைக் கணக்குப் போட்டால் கிட்டத்தட்ட பேருந்துக் கட்டணத்தைத் தொட்டுவிடும் போலிருந்தது. ‘அப்படியே வைத்திருங்கள். காலையில் வந்துவிடுகிறேன்’ என்று ஜீவகரிகாலனிடம் சொல்லிவிட்டு பையைத் தூக்கித் தோளில் போட்டு பெங்களூரில் வண்டியேறினால் அதிகாலையில் கோயம்பேட்டில் இறக்கி விட்டுவிட்டார்கள்.\nபேருந்துகளில் கூட்டமே இல்லை. நடத்துனர்கள் நம்மை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறைதான். செளகரியப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். என்னதான் அமர்ந்து என்ன பிரயோஜனம் இப்பொழுதெல்லாம் அரசுப் பேருந்துகளில் டிவியும் இல்லை டிவிடியும் இல்லை. அவர்களும் இந்த அமெரிக்கக் கம்பெனிகளைப் பார்த்து சீரழிகிறார்கள் போலிருக்கிறது. Cost cutting என்கிறார்கள். முந்தின ஸீட்டில் சட்டியோடு ஒரு அம்மையார் அமர்ந்திருந்தார். காதில் ஹெட் போன். அந்த ஃபோனின் மறுமுனையில் வேறொருவன் சட்டியோடு அமர்ந்திருப்பான் போலிருக்கிறது. வறு வறு என வறுத்துக் கொண்டிருந்தாள். காது கொடுத்துக் கேட்டால் ஒரு சுவாரஸியமான கதை கிடைக்கும்தான். ஆனால் அடுத்த நாள் முழுவதும் வேலை இருக்கும் என்பதால் தூங்கியே தீர வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு. பற்களை இறுகக் கடித்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.\nபுத்தாண்டு பிறக்கும் நேரத்தில் குடும்பத்தை விட்டு சென்னைக்கு கிளம்புவது சற்று வருத்தமாகத்��ான் இருந்தது. ஆனால் ஒரு நம்பிக்கை உண்டு. நமது உழைப்புக்கும், compromiseக்கும் ஏற்ற விலையும் பதிலும் நிச்சயம் கிடைக்கும். அந்த விலையும் பதிலும் நேரடியானதாகவோ அல்லது உடனடியானதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு.\nஎதிர்பார்த்தது போலவே சென்னையில் கடும் வேலை இருந்தது. தொகுப்புக்கான இருபத்தைந்து கதைகளையும் பதிப்பகத்தார் தேர்ந்தெடுத்ததிலிருந்து ஒரு முறை கூட நான் வாசிக்கவே இல்லை. சோம்பேறித்தனம் என்று சொல்ல முடியாது. கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். நேற்று வடிவமைப்பாளர் வீட்டில்தான் வாசிக்கவே ஆரம்பித்தேன். மொத்தப் புத்தகமும் நூறு பக்கம்தான் என்பதால் மூன்று மணிநேரத்தில் வாசித்து திருத்தம் செய்து வேலையை முடித்துவிட்டோம். மொத்தமாக, கதைகள் எனக்கு திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றன. என்றாலும் ஓரிரு கதைகளை டிங்கரிங் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் இருக்கட்டும். நாம் எழுதியதை நாமே வாசித்தால் சில இடங்களில் அப்படித்தான் தோன்றும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.\nஏற்கனவே இது ‘Proof Reading' பார்த்ததுதான். வேறொரு நண்பர் பார்த்தாராம். ‘அப்புறம் ஏன் பிழைகள் இருக்கின்றன’ என்றால் ‘கதைகளில் excite ஆகிவிட்டேன்’ என்கிறார் அவர். நம்பும்படியாகவா இருக்கிறது’ என்றால் ‘கதைகளில் excite ஆகிவிட்டேன்’ என்கிறார் அவர். நம்பும்படியாகவா இருக்கிறது புத்தாண்டும் அதுவுமாக ஏன் நம்பிக்கையில்லாத் தீர்மானம். நம்புவோம்.\nசரி. இதை லிண்ட்சேவின் விளம்பரத்திற்காக எழுத ஆரம்பிக்கவில்லை.\nஎஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் ‘இணைய எழுத்தாளர்கள் எல்லாம் bubbles’ என்று பேசினாராம். அவர் பேசியதை நான் கேட்கவில்லை. ஆனால் புத்தக வேலையைச் செய்து கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் இதை சென்னையில் சொன்னார்.\nதிரும்ப பெங்களூர் வரும் வரைக்கும் மண்டைக்குள் இதே நினைப்புதான். இந்த எஸ்.ரா, ஜெ.மோ, சாருவுக்கெல்லாம் இதே வழக்கமாகிவிட்டது. ஒருவர் bubbles என்றால், இன்னொருவர் இணைய மொக்கைகள் என்கிறார். இன்னொருவர் நாராசமாகத் திட்டுகிறார். ஆனால் இவர்கள் அத்தனை பேருமே வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இந்த வாசகர்களுக்காகவும், இந்த குமிழி எழுத்தாளர்களுக்காகவும் எழுதுகிறார்கள் என்று புரியவில்லை. வெறும் அச்சு ஊடகமே எங்களுக்கு போதும் என்று நிறுத்திக் கொண்டால் பல வாசகர்களுக்கும் நிம்மதியாக இருக்கும் அல்லவா\nஅச்சு ஊடகத்தை பொறுத்தவரைக்கும் எழுதத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கிறது. இணையத்தில் அப்படியே எதிர்மறை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இங்கு ‘எழுத்துக் கலை’ வராதவர்கள் ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொள்வார்கள் அல்லது வாசகர்கள் நிராகரித்துவிடுவார்கள். பிறகு சரக்கு இருப்பது மட்டும்தான் தப்பிப்பிழைக்கும். அச்சு ஊடகத்தை ஒப்பிடும் போது இணையம்தான் பெஸ்ட். அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திறமை இருப்பவன் ஜொலிக்கிறான்.\nஉண்மையில் இந்த ஊடகத்தில் போகிற போக்கில் ‘அடித்துவிட்டு போக முடியாது’. BT கத்தரிக்காயைப் பற்றி எதையாவது எழுதி வைத்தால் பயோ டெக்னாலஜி வல்லுநர் ஒருவர் கேள்வி கேட்பார். போகிற போக்கில் ‘மானிடவியல்’ பற்றி முத்து உதிர்த்தால் anthropologist ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் வரும். எல்லாத் துறையிலும் ‘பிஸ்து’ என்று யாரும் இல்லையென்றாலும் ஒவ்வொரு துறையிலும் ‘பிஸ்தாக’ இருப்பவர்கள் இணையத்தில் வாசிக்கிறார்கள்.\nநமது ‘ஓல்டு’ எழுத்தாளர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினை. அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல், சமூகம், விளையாட்டு, சினிமா என்று சகலதுறைகளிலும் தான் மட்டுமே ‘ஆல் இன் ஆல்’ என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு குறுக்கே யாராவது வந்தால் எரிச்சல் வருகிறது. கேள்வி கேட்டால் கடுப்பாகிறார்கள். வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் இப்படித்தான் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் இது சிக்கல் என்று நினைக்கிறேன். சுஜாதாவின் ஷூவுக்குள் தங்களின் காலை நுழைத்துக் கொள்ள படாதபாடு படுவதன் வினை இது.\nஇந்த ‘ஓல்டு’கள்தான் அசால்ட்டாக இணையத்தை கலாய்க்கிறார்கள்.\nஇங்கு எவ்வளவு தூரம் எரிச்சல் உண்டாக்கும் வாசகர்கள் இருக்கிறார்களோ அதைவிடவும் நுண்மையான வாசகர்கள் அதிகம். இங்கு எவ்வளவு Egoist இருக்கிறார்களோ அதைவிடவும் அதிகமாக நல்ல எழுத்தைக் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு அரைவேக்காடுகள் இருக்கிறார்களோ அதைவிடவும் அதிகமாக வல்லுநர்கள் இரு���்கிறார்கள். எவ்வளவு pseudoக்கள் இருக்கிறார்களோ அதைவிடவும் அதிகமாக Intellectuals இருக்கிறார்கள். இது இந்த எழுத்தாளர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் Egoist களையும், அரைவேக்காடுகளையும், Pseudoக்களையும் மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். அதுதான் பிரச்சினை.\nஇணையத்தைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளன் செய்ய வேண்டியது ஒரே ஒரு நல்ல காரியம்தான். தனது கீரிடத்தைக் கழட்டி வைக்க வேண்டும். அதைச் செய்தால் போதும். அடுத்தவர்களின் மீது இத்தனை எரிச்சல் வராது, இத்தனை கோபம் வராது. தலையில் எதற்கு தேவையில்லாமல் இத்தனை கனம் கழட்டி வைத்துவிட்டு வாருங்கள். எல்லாமே சிம்பிளாகிவிடும்.\nபுதுவருடம் அதுவுமாக நமக்கு எதற்கு பெரிய மனிதர்களிடம் வம்பு இவர்களை கலாய்க்க வேண்டும் என்றோ சண்டையிட வேண்டும் என்றோ தோன்றவில்லை. ஆனால் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. கடைசியாக ஒன்றை மட்டும் எழுதி வைத்துவிடலாம்.\nஇன்னும் ஆறு வருடங்கள். 2020. இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ இணையம் என்பது அசைக்க முடியாத ஊடகம் ஆகிவிடும். கடந்த இரண்டு வருடத்தை கவனித்தால் புரியும்- கிட்டத்தட்ட பெரும்பாலான அலைபேசிகளில் இணைய வசதி வந்துவிட்டது. தொடரூர்தியில், பேருந்தில், விமானநிலையத்தில் என்று கிடைத்த இடத்தில், கிடைத்த நேரத்தில் எல்லாம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறியிருக்கிறது. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடத்தான் போகிறது. இந்த இடத்தில் ‘கூடத்தான் போகிறது’ என்பதைவிடவும் ‘எகிறத்தான் போகிறது’ என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும். புத்தம் புதிய வாசகர்கள் உள்ளே வரவிருக்கிறார்கள். பிற எந்த ஊடகத்தை விடவும் இணையத்தின் வழியாக நடைபெறும் வாசகர்களின் ரீச் அட்டகாசமாக இருக்கும். நல்ல எழுத்தாளர்களை இதைவிடவும் கொண்டாடக் கூடிய அற்புதமான சூழல் உருவாகும்.\nஇந்த எக்ஸ்பிரஸ் படு வேகமான எக்ஸ்பிரஸ். முடிந்தால் வந்து ஏறிக் கொள்ளுங்கள். ‘ஏறலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்தில் கீழே நின்று பழித்துக் கொண்டும் புலம்பிக் கொண்டுமிருந்தால் எக்ஸ்பிரஸில் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களை வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு காலமும் எக்ஸ்பிரஸூம் ஓடிக் கொண்டேயிருக்கும். அவ���வளவுதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-14T06:47:35Z", "digest": "sha1:E6TAUBVWJULANP7O37XN5OKE77S56LZF", "length": 5133, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "மூங்கில் சாகுபடி செய்து நல்ல வருமானம் – வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமூங்கில் சாகுபடி செய்து நல்ல வருமானம் – வீடியோ\nமூங்கில் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும் வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ...\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி\u0003...\nஇலுப்பை சம்பா இயற்கை விவசாயம் வீடியோ – II...\nPosted in மூங்கில், வீடியோ\nஉங்கள் வீட்டில் எளிதாக பூண்டு வளர்க்க வழிகள் வீடியோ →\n← நம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:57:29Z", "digest": "sha1:RRSW2YORHWXFQLHIBZCLP5CRLJGSORYU", "length": 7534, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்\nதமிழின்பம் (1955) · அலை ஓசை (1956) · சக்கரவர்த்தித் திருமகன் (1958) · அகல்விளக்கு (1961) · அக்கரைச் சீமையிலே (1962) · வேங்கையின் மைந்தன் (1963) · ஶ்ரீ ராமானுஜர் (1965) · வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (1966) · வீரர் உலகம் (1967) · வெள்ளைப் பறவை (1968) · பிசிராந்தையார் (1969) · அன்பளிப்பு (1970) · சமுதாய வீதி (1971) · சில நேரங்களில் சில மனிதர்கள் (1972) · வேருக்கு நீர் (1973) · திருக்குறள் நீதி இலக்கியம் (1974) · தற்காலத் தமிழ் இலக்கியம் (1975) ·\nகுருதிப்புனல் (1977) · புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1978) · சக்தி வைத்தியம் (1979) · சேரமான் காதலி (1980) · புதிய உரைநடை (1981) · மணிக்கொடி காலம் (1982) · பாரதி: காலமும் கருத்தும் (1983) · ஒரு காவிரியைப்போல (1984) · கம்பன்: புதிய பார்வை (1985) · இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1986) · முதலில் இரவு வரும் (1987) · வாழும் வள்ளுவம் (1988) · சிந்தாநதி (1989) · வேரில் பழுத்த பலா (1990) · கோபல்லபுரத்து மக்கள் (1991) · குற்றாலக் குறிஞ்சி (1992) · காதுகள் (1993) · புதிய தரிசனங்கள் (1994) · வானம் வசப்படும் (1995) · அப்பாவின் சினேகிதர் (1996) · சாய்வு நாற்காலி (1997) · விசாரணைக் கமிஷன் (1998) · ஆலாபனை (1999) · விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (2000)\nசுதந்திர தாகம் (2001) · ஒரு கிராமத்து நதி (2002) · கள்ளிக்காட்டு இதிகாசம் (2003) · வணக்கம் வள்ளுவ (2004) · கல்மரம் (2005) · ஆகாயத்திற்கு அடுத்த வீடு (2006) · இலையுதிர் காலம் (2007) மின்சாரப் பூ (2008) · கையொப்பம் (2009) · சூடிய பூ சூடற்க (2010) · காவல் கோட்டம் (2011) · தோல் (2012) · கொற்கை (2013) · அஞ்ஞாடி (2014) · இலக்கியச்சுவடுகள் (2015) · ஒரு சிறு இசை (2016) · காந்தள் நாட்கள் (2017) ·\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2017, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/07/benefits-you-won-t-get-when-you-not-file-tax-return-on-time-005711.html", "date_download": "2018-11-14T06:21:31Z", "digest": "sha1:EEHU6XUZJIXLSQW7HJYGE4X4KDG4KYAB", "length": 19554, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நீங்கள் இழக்கும் சலுகைகள் | Benefits You won't Get when You not File Tax Return On Time - Tamil Goodreturns", "raw_content": "\n» சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நீங்கள் இழக்கும் சலுகைகள்\nசரியான நேரத்தில் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நீங்கள் இழக்கும் சலுகைகள்\nதனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..\nஜூலை மாத ஜிஎஸ்டி ஆர் 3பி தாக்கல் தேதி ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nவணிகர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு..\nவருமான வரித்துறையின் 6 முக்கிய நோட்டீஸ்களை தவிர்ப்பது எப்படி\nஜிஎஸ்டி தாக்கல் செய்ய செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிப்பு.. ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வது எப்படி\nகுருநாதா இது என்ன புதுசா இருக்கு.. அபராதத்திற்கு பதில் வட்டியா..\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 2016. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்வதினால் நீங்கள் பெரும் சலுகைகள் பற்றி நாம் இங்கே கானலாம்.\nதாமதமாக வருமான வரி தாக்கல் செய்யும் முறை இருந்தாலும், சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்தவர்கள் அனுபவிக்கும் சலுகைகளை தாமதமாக வரி தாக்கல் செய்பவர்களால் பெற இயலாது.\nஒருவர் இரண்டு வருடம் வரை தாமதமாக வரி தாக்கல் செய்யலாம் என்று இருந்த முறையில் சென்ற பட்ஜெட்டில் இருந்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபுதிய விதிகளின் படி தாமதமாக வரி தாக்கல் செய்யும் முறை ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஏப்ரல் 2017 முதல் அமலுக்கு வர இருக்கிறது.\nஇழப்புகளை முன்னெடுத்துச் செல்லுதல் எதிர்கால மூலதன ஆதாயங்களைப் பொருத்து எட்டு வருடங்கள் வரை முன்னெடுத்துச் செல்லலாம்.\nஆனால் இது நீங்கள் சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்தால் மட்டுமே. நீங்கள் தாமதமாக வரி தாக்கல் செய்யும் போது இழப்புகளை முன்னெடுத்துச் செலுத்த முடியாது.\nபணத்தைத் திரும்ப பெறுவதில் தாமதம்\nஉங்களது வரி கோரிக்கை நிலுவையில் இருந்து, நீங்கள் அதிக வரியைச் செலுத்தி இருந்தால் நீங்கள் அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வரித் துறை திருப்பி அளிக்க வேண்டியத் தொகையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அவற்றை வட்டியுடன் திருப்பி அளிக்கும்.\nநீங்கள் வருமான வரியைத் தாமதமாக தாக்கல் செய்யும் பொழுது இந்த வட்டி தொகை உங்களுக்குக் கிடைக்காது.\nநீங்கள் வரி தாக்கல் செய்ததை உங்கள் வருமான சான்றாக பயன்படுத்தலாம். வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது\nவருமான சான்றாக இதைச் சமர்ப்பிக்கலாம் அல்லது நீங்கள் விசா விண்ணப்பிக்கும் போது உங்கள் நிதி நிலை அறிந்துகொள்ளத் தேவைப்படலாம்.\nவரி தாக்கல் செய்யத் தாமதம் செய்யும் போது நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் வட்டியாக 1% நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.\nமேலும் நீங்கள் வருமான வரி தக்கல் செய்யத் தவறிய போது ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கக் கூடும். நீங்கள் வருமான வரி தாக்கலை தவிர்த்துக் கொண்டே சென்றால் அதிகபட்ச அபராதங்கள் அல்லது உங்கள் மீது வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊரோட ஒத்துப் போகாதீங்க... விளக்கம் சொல்லும் Contra Investing..\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/shopping-cashback-credit-cards-cct5.html", "date_download": "2018-11-14T06:36:20Z", "digest": "sha1:NQPL4FRYJY7D2K2A2N6TPAEIPX2BTX3A", "length": 14909, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Shopping & Cashback Credit Cards in India : Check Eligibility, Features, Benefits, How to Apply, Fee & More", "raw_content": "\nமுகப்பு » வங்கி » கிரெடிட் கார்டு » Shopping & Cashback கிரெடிட் கார்டு\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் ���பராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\n கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..\nப்ரீபெய்ட் கார்டுகள் என்பது என்ன இந்த கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12015708/1008323/Relay-Competition-Australia-World.vpf", "date_download": "2018-11-14T06:44:38Z", "digest": "sha1:VRC64U6BSU42LNTFUIT4PUUPGNHNK66D", "length": 9780, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "உலகின் மிக கடினமான ரிலே பந்தயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலகின் மிக கடினமான ரிலே பந்தயம்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 01:57 AM\nஉலகின் மிக கடினமான ரிலே பந்தயம் குறித்து தற்போது காணலாம்..\nரிலே போட்டியை கேள்வி பட்டிருப்போம்.. ஆனால் DOLOMITENMANN ரிலே என்றால் என்ன தெரியுமா..\nசாதாரண ரிலே போட்டி என்றால் ஒரு வீரர் பந்தயத்தை முடித்தவுடன் அதே அணியை சேர்ந்த அடுத்த வீரர் பந்தயத்தை தொடங்குவர். இதே போல் தான் DOLOMITENMANN ரிலேவும். ஆனால் இது தடகளத்தில் நடக்காது..\nபோட்டியாளர்கள் முதலில் தரையிலிருந்து ஓடத் தொடங்குவர்.. நகரின் முக்கிய வீதிகளில் ஆரம்பமாகும் இந்த ஓட்டம், திடீரென்று மலைப்பகுதிக்கு சென்று, மலையில் ஏறும் வகையில் போட்டி அமைப்பு மாறும்.\nபின்னர், ஓட்டம் முடிந்தவுடன் அடுத்த வீரர் ஓடத் தயராவார் என்று நினைக்கலாம்.. ஆனால் அது தான் இல்லை.. அந்த அணியை சேர்ந்த அடுத்த வீரர், பாராசூட்டில் பறப்பார்..\nகுறிப்பிட்ட தூரம் பாராசூட்டில் பறக்கும் வீரர்கள் தங்களது பந்தயத்தை முடித்தவுடன், சைக்கிளில் தயாராக உள்ள வீரர்கள் தங்களது பந்தயத்தை தொடங்குவர். அவர்களும் கரடு முரடான பாதையில் சைக்கிளில் சுமார் 27 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து பந்தயத்தை முடிப்பர்.\nஅவர்கள் முடித்தவன், படகில் ��யாராக இருக்கும் வீரர்கள் , தங்களது பந்தயத்தை துடுப்பு போட்டு ஓடத்தில் வேகமாக பயணிப்பர். பந்தயத்தை முடித்தவுடன் துடுப்புடன் யார் எல்லைக் கொட்டை முடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்...\nஉலகின் மிக கடினமான ரிலே போட்டியாக கருதப்படும் இந்த ரிலே பந்தயம், ஆஸ்திரியாவின் டோலோமைட் பகுதியில் 1988ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இந்த சிக்கலான பந்தயத்தை உருவாக்கியவர் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த WERNER GRESSMAN தான். நிலம், காடு, காற்று, தண்ணீரில் நடைபெறும் இந்த வினோதமான ரிலே பந்தயத்தில் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு பல ஒலிம்பிக் சாம்பியன்கள் மற்றும் உலக சாம்பியன்கள் தவறாமல் பங்கேற்பர்.\nமல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்\nபிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம் : பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்\nபிரேசிலில் நடைபெற்ற ஃபார்முலா ஓன் கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார்.\nஉலக ஏ,டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடர் - லீக் சுற்றில் ரோஜர் ஃபெடரர் தோல்வி\nஉலக ஏ.டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தோல்வியை தழுவினார்.\nமோட்டார் சைக்கிள் பந்தயம் - சீறிபாய்ந்து மிரளவைத்த 1000 மோட்டார் சைக்கிள்கள்...\nநெதர்லாந்தில் உள்ள கடற்கரையில் சுமார் ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் - 6 வது முறையாக செக்குடியரசு சாம்பியன்\nமகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு அணி வென்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/12175622/1008376/Thoothukudi-Female-Death-Case.vpf", "date_download": "2018-11-14T06:35:54Z", "digest": "sha1:MS3CYO5N6N3GO3DHPYWIY3H34M6FN2MS", "length": 10388, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி : பெண் அரசு ஊழியர் ஆசை திரைப்பட பாணியில் முகத்தை மூடி மர்மச்சாவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி : பெண் அரசு ஊழியர் ஆசை திரைப்பட பாணியில் முகத்தை மூடி மர்மச்சாவு\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 05:56 PM\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஸ்டெனோவாக வேலை பார்த்து வந்தவர் தமிழ்ச்செல்வி. கணவன் இறந்த நிலையில் கோரம்பள்ளம் அருகே உள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி அலுவலகம் சென்று வீட்டிற்கு திரும்பிய தமிழ்ச்செல்வி வெளியே வரவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸார்க்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து வந்த காவல் துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது முகத்தில் பாலீதீன் கவர் கட்டப்பட்ட நிலையில், தமிழ்ச்செல்வி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தி��ர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\n\"டாக்சிவாலா\" படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..\nஅர்ஜூன் ரெட்டி படப்புகழ அஜய் தேவரகொண்டா நடித்து வரும் டாக்சிவாலா என்ற தெலுங்கு படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nகணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி\nஅருப்புக்கோட்டை அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:42:50Z", "digest": "sha1:6GE75ECKUVWDIOJB2MNKZC2Q7OKTLHRD", "length": 9302, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "ஆரோக்கியத்தை தரும் கேரட் அடை செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nஆரோக்கியத்தை தரும் கேரட் அடை செய்வது எப்படி\nஎவ்வளவு தான் பசியாக இருந்தாலும் வெறும் கேரட்டை மட்டுமே உண்டு உயிர்வாழும் முயல்களை கண்டு ஆனந்தம் நிரம்ப நிற்பதுண்டு. முயல்கள் மட்டுமா இப்படி அப்பா கேரட் வாங்கி வந்தால் அதை சென்ற வேளையில் நாமும் தான் பச்சையாக உடைத்து தின்று நகர்வோம். உடனே நம் அம்மாவும், கேரட் கண்களுக்கு நல்லது என கூறி அப்பாவுக்கு அதிகம் வாங்கிவர கட்டளையிடுவார். அடுத்த நாள் பார்த்தால் காலையில் கேரட் ஜூஸ், மதியம் கேரட் பொரியல் என வீட்டு உணவில் கேரட் முக்கிய பங்கை வகிக்க, மாலை வேளையிலும் என்னை என் அம்மா விடுவதாக இல்லை. ஒரு தட்டில் ஏதோ சிவந்த நிறத்தில் அடையை வைத்து அவர் நகர, சிறிது யோசித்து அதை வாயில் லேசாக மென்று பார்த்தேன். அவ்வளவு தான், அன்று என் அம்மா செய்த கேரட் அடை அனைத்தையும் நானே சாப்பிட்டு முடிக்க அப்பா வந்தவர் வெறும் தட்டையே வெறிக்க வெறிக்க பார்த்து நின்றார்.\nகேரட் அடை செய்வது எப்படி\nதினை, வரகு, சாமை, இட்லி அரிசி– 1/4 கப்\nதுவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nதுருவிய கேரட் – 1/2 கப்\nதுருவிய பனீர் – 1/4 கப்\nசெய்முறை நேரம் - 20 நிமிடங்கள்\nஎத்தனை பேர் உண்ணலாம் - 3\n1. தினை, வரகு, சாமை, இட்லி அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை 4 மணி நேரம் ஊறவையுங்கள்.\n2. பின்பு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்திடுங்கள்.\n3. உப்பு, பெருங்காயத் தூள், துருவிய கேரட் சேர்த்துக் கலந்து அடைகளாகச் சுட்டெடுங்கள்.\n4. அவ்வளவு தான்., துருவி வைத்துள்ள பனீரை கேரட் அடை மீது தூவிப் பரிமாறுங்கள்.\n5. ஆரோக்கியத்தை தரும் கேரட் அடை எப்படி இருந்தது என எங்களிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117360-cauvery-has-come-up-and-we-have-prepared-alcohol-mob-of-the-police.html", "date_download": "2018-11-14T06:53:40Z", "digest": "sha1:EGF3YHPKHQFEATDZLIWN7AZPUOMN3TFM", "length": 20113, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "\"காவிரியில் தண்ணி வரலை..அதனால்,மதுபானம் தயாரித்தோம்!\"- போலீஸாரை அதிர வைத்த கும்பல் | \"Cauvery has come up and we have prepared alcohol!\" Mob of the police", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:00 (24/02/2018)\n\"காவிரியில் தண்ணி வரலை..அதனால்,மதுபானம் தயாரித்தோம்\"- போலீஸாரை அதிர வைத்த கும்பல்\n\"காவிரியில் தண்ணி வரலை. அதனால்,வேலை,வெட்டி இல்லாம நாங்க நடத்துன ஹோட்டலுக்கு யாரும் சாப்பிட வரலை. வருமானத்துக்காக வேற வழியில்லாம போலி மதுபானம் தயாரித்தோம். கர்நாடகம் தண்ணி தராததுதான் நாங்க மதுபானம் தயாரிக்க காரணம்\" என்று போலி மது மதுபானம் தயாரித்த கும்பல் கூலாக சொல்ல,போலீஸார் அதிர்ந்து போனார்கள்.\nகரூர் மாவட்டம்,மண்மங்கலம் தாலூகவில் இருக்கிறது மூலிமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தங்கவேல் இப்பகுதியில் வீட்டுமுறையில் மண்பானை சமையல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்த பகுதிக்கு அருகில்தான் காவிரி ஓடுகிறது. இவரது வியாபாரம் விவசாயிகள் மற்றும் கூலி ஆட்களை நம்பி இருந்தது. காவிரியில் தண்ணீர் வராததால்,வேலை எதுவும் இல்லாமல் போக,ஹோட்டலுக்கு வரும் கூட்டம் குறைந்திருக்கிறது. இந்நிலையில்,வருமானம் இன்றி தவித்த தங்கவேலுவுக்கு,கேரளாவைச் சேர்ந்த ராஜு என்பவர்,'போலி மதுபானம் தயார்த்து வருமானம் பார்க்கலாம்' என்று சொல்ல,தங்கவேலும் தலையாட்டி இருக்கிறார். இவர்களுடன் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் கூட்டு ��ேர்ந்திருக்கிறார்.\nஅதை தொடர்ந்து,கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஸ்பிரிட்டில் தங்கவேல் தோட்டத்தில் வைத்து போலி மதுபானம் தயார்த்திருக்கிறார்கள். அவற்றை கேரளா மற்றும் நம் மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்தார்கள். இந்நிலையில்,மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நடத்திய ஆய்வில் பிடிப்பட்ட கார் ஒன்றில் இவர்கள் கேரளாவுக்கு போலி மதுபானம் கடத்திச் சென்றது அம்பலமானது. உடனே,களத்தில் இரங்கிய வேலாயுதம்பாளையம் போலீஸார்,மூலிமங்கலத்தில் ரெய்டு நடத்தியதில்,தங்கவேலும்,முருகேசனும் பிடிப்பட்டனர். அதோடு,அங்கே இருந்த 35 லிட்டர் காலி கேன்கள் 18,காலி குவாட்டர் பாட்டில்கள் 100,காலி புல் பிளாஸ்டிக் பாட்டில்கள் 300,மது நிறுவனங்களின் பெயர் ஸ்டிக்கர் 200,பாட்டில் மூடி மீது ஒட்டப்படும் டாஸ்மாக் ஹாலோகிராம் 1350,கலர் எசன்ஸ் பாட்டில் 1,பாட்டில் மூடி பொருத்தும் கருவி 1 ஆகியவற்றை கைப்பற்றினர். அதோடு,மதுபானம் கடத்த பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ கார் 1,பைக் 1,பத்தாயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் சீஸ் செய்தனர்.\nபோலீஸார் விசாரிக்கையில்தான்,\"காவிரியில் தண்ணி வரலை...அதனால்,வருமானத்துக்காக போலி மதுபானம் தயாரித்தோம். காவிரியில் தண்ணி தராத கர்நாடகம்தான் நாங்க மதுபானம் தயாரித்ததற்கு காரணம்ம்\" என்று கூலாக சொல்ல,போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.\n5 நாள் கைக்குழந்தை... கம்பீர ராணுவ உடை... கனத்த இதயத்துடன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பெண் ராணுவ அதிகாரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் ���ண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jeyakumar-on-dmk.html", "date_download": "2018-11-14T06:44:13Z", "digest": "sha1:MQQO4CRWPKSA2IK56O5XK32JJAW4H6LF", "length": 10722, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - திமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்க போவதில்லை: ஜெயக்குமார்", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nதிமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்க போவதில்லை: ஜெயக்குமார்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்த விவகாரத்தில், திமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்கப் போவதில்லை என்று அமைச்சர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதிமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்க போவதில்லை: ஜெயக்குமார்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்த விவகாரத்தில், திமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்கப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காழ்ப்புணர்ச்சி மற்றும் ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அதிமுக அரசு மறுத்ததாக முரசொலி நாளிதழில் வெளியான ஸ்டாலினின் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nமெரினாவில் உடலை அடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு கடைசி நேரத்தில் குழப்பம் உருவாகும் என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில் இடர்பாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அண்ணா பல்கலைகழகம் எதிரே அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க முன்வந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஜெயக்குமார், இந்த நடவடிக்கை எப்படி காழ்ப்புணர்ச்சியாகும் என கேள்வியெழுப்பினார்.\nசட்டப்பேரவைக்குள் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்தும் மெரினாவில் இருந்து அவரது நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் எனவும் மேடைபோட்டு பேசிய திமுக-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா என்றும் ஜெயக்குமார் கேட்டுள்ளார். காமராஜர் மற்றும் ஜானகி அம்மையார் மறைந்தபோது, முதலமைச்சராக இருந்து மரணமடைவோருக்குத் தான் மெரினாவில் இடம் என அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களை போல உள்ள ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளை போட்டு அவமானத்தை பரிசளித்த திமுக-வினருக்கு, அதிமுக அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது என்றும் அவர் கூறியுள்ளார். திமுக பழைய பாதையில் பயணித்து பழிச்சொல் வீசுவதைக் கண்டு அதிமுக கலங்கப் போவதில்லை என்று ஜெயக்குமார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nபாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-14T07:20:40Z", "digest": "sha1:PCDYCN3ECRUDWM4N5U5RDX7FPXAB2OLO", "length": 18788, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இறந்த கணவரின் உயிரணுக்களால் இரட்டைக் குழந்தை பெற்ற கேரளப் பெண்! | ilakkiyainfo", "raw_content": "\nஇறந்த கணவரின் உயிரணுக்களால் இரட்டைக் குழந்தை பெற்ற கேரளப் பெண்\nகணவன் விபத்தில் இறந்து ஓர் ஆண்டும் ஒரு மாதமும் கடந்து, அவரது உயிரணு மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார், கண்ணூரைச் சேர்ந்த பெண்.\nகேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர், சுதாகரன். கல்லூரி துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவருக்கும் கண்ணூர் ஃபெடரல் வங்கி கடன் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் ஷில்னாவுக்கும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.\nதிருமணமாகி பல ஆண்டுகள் சுதாகரன்-ஷில்னாஆனபின்பும் குழந்தை இல்லாமல் தவித்தனர்.\nஇந்த நிலையில், 2015 ஆகஸ்ட் 15-ம் தேதி, கல்லூரியின் சக பேராசிரியர்களுடன் நிலம்பூருக்கு சுற்றுலா செ��்றிருந்தார் சுதாகரன்.\nஅப்போது, அவரது மனைவி ஷில்னாவுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வந்ததால், சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தனியாக வீடு திரும்ப முடிவுசெய்தார்.\nசுற்றுலா சென்ற வாகனத்தை விட்டு கீழே இறங்கி பேருந்தில் ஏறுவதற்காக சாலையைக் கடந்தபோது, விபத்தில் சிக்கி சுதாகரன் இறந்தார்.\nசுதாகரன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஷில்னாவும் அவரது உறவினர்களும் விரும்பினர். இதையடுத்து, சுதாகரனின் உயிரணுக்கள் தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது.\nபின்னர், அந்த உயிரணுக்கள்மூலம் டாக்டர்கள் உதவியுடன் ஷில்னா கர்ப்பமானார்.\nஇந்த நிலையில், கண்ணூர் கொயிலி மருத்துவமனையில் நேற்று காலை 11.50 மணிக்கு அறுவைசிகிச்சைமூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ஷில்னா. இதனால், ஷில்னா மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல: தீபா 0\nசபரிமலைக்கு எந்த மதத்தினரும் செல்லலாம் – உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் 0\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\nதமிழகம் நோக்கி “கஜா’ புயல் 0\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா’ – அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும��� சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8177:2011-12-25-20-53-40&catid=344:2010&Itemid=27", "date_download": "2018-11-14T06:24:25Z", "digest": "sha1:LFTZ2WA6AMP65NVG3LBNQVSXNPVVRXET", "length": 18394, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்\nசிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்\nSection: புதிய ஜனநாயகம் -\nவறுமையும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும் ஏழை நாட்டு மக்களைப் பிடித்தாட்டும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், அரசியல் மாற்றம் கோரும் மக்கள் போராட்டங்கள் பல நாடுகளில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஊழல் கறைபடிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சர்வாதிகாரக் கொடுங்கோலர்களுக்கு எதிராகவும் சாமானிய மக்களின் எழுச்சியானது துனிசியா, எகிப்து என வட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து, தற்போது மேற்காசிய நாடான சிரியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.\n1970ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியின் மூலம் பாத் கட்சியின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னைச் சர்வாதிகாரியாக நிலைநிறுத்திக் கொண்ட ஹாபிஸ் அல் அசாத் காலத்திலிருந்து சிரியாவில் சர்வாதிகாரமும் கொடுங்கோலாட்சியும் தலைவிரித்தாடி வருகிறது. சிரியாவின் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அழித்து ஒரு கட்சி ஆட்சியை நிறுவிய ஹாபிஸ் அல் அசாத், 30 ஆண்டுகள் சர்வாதிகாரியாக ஆட்சி செய்து விட்டு 2000மாவது ஆண்டில் இறந்தார். அதையடுத்து அவரது மகன் பஷார் அல் அசாத், சிரியாவின் அதிபரானார்.\nபஷார் அதிபரானதும் கொண்டுவரப்பட்ட சந்தைச் சீர்திருத்தங்கள், நாட்டில் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்தன. நாட்டில் நடுத்தரவர்க்கமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு நடுத்தரவர்க்கத்தின் பெரும்பான்மையினர் கூலித்தொழிலாளர்களின் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். படித்த இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு வேலையில்லை. வேலைக்குச் செல்பவர்களும் போதுமான சம்பளமின்றித் தடுமாறுகின்றனர். குடும்பத்தைக் காப்பாற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் சாமானிய மக்கள் ஈடுபடுவதென்பது, அங்கு சாதாரணம்.\nஇவையெல்லாம் போதாதென்று, விலைவாசியோ விண்ணை முட்டுகிறது. இறைச்சியும், பழங்களும் பெரும்பான்மை சிரிய மக்களுக்கு கைக்கெட்டாததாகிவிட்டது. சிரியாவின் விவசாயத்தை சுதந்திரச் சந்தை சீரழித்துவிட்டது. உள்நாட்டில் உற்பத்தியாகும் தரமான பருத்தியும் கோதுமையும் மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, தரம் குறைந்த பருத்தியும் கோதுமையும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. உணவுப் பொருள் விலையேற்றமும், விவசாயத்தின் சீரழிவும் மக்கள் எழுச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால்தான் பெருநகரங்களை விட விவசாயிகள் அதிகமுள்ள சிறுநகரங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உழைக்கும் மக்களின் எழுச்சியும் போராட்டங்களும் தீவிரமாக நடக்கின்றன.\n40 ஆண்டுகளுக்கும் மேலாக அவசரநிலை அமலில் இருப்பதால் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களிடம் இலஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. பிறப்புச் சான்றிதழ் வாங்கக்கூட ஆயிரக்கணக்கில் இலஞ்சம் தரவேண்டியுள்ளது. யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சித்திரவதை செய்ய வழிசெய்யும் சட்டங்களும், கைது செய்யப்பட்டவர் நிரபராதியாக இருப்பினும் ஆயிரக்கணக்கில் இலஞ்சம் கொடுத்தால்தான் வெளியே வரமுடியும் என்ற நிலையும் மக்களை வாட்டி வதைக்கின்றன.\nஅரசின் அடக்குமுறைக்கு அஞ்சி, துயரங்களைச் சகித்துக் கொண்டிருந்த சிரிய மக்களுக்கு, துனிசியாவிலும் எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகள் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மிகச் சிறிய அளவில் தொடங்கிய எதிர்ப்பியக்கம் மூன்று மாதகாலத்தில் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிவிட்டது. அதிபர் பஷார் பதவி விலகவேண்டும், அவசர நிலை திரும்பப்பெறப்பட வேண்டும், சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவான 1973 ஆம் வருடத்து அரசியல் சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை பஷார் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிவருகிறது. தொலைவிலிருந்து குறிபார்த்துச் சுடும் \"ஸ்நைபர்' படையைக் கொண்டு முக்கிய தலைவர்களைச் சுட்டுக் கொல்கிறது. அது மட்டுமன்றி, இராணுவ டாங்கிகளையும் போராட்டக்காரர்கள் மீது ஏவி விட்டுள்ளது. இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 8000 பேர்களைக் காணவில்லை. இருந்தபோதிலும், மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது.\nஇவ்வாறு சிரியாவில் மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகத் தொடங்கியதும், அமெரிக்கா அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஒருபுறம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே, பஷார் அரசுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. புவியியல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மேற்காசியப் பகுதியில் சிரியாவின் பாத்திரம் கேந்திரமானது. இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை, லெபனான் பிரச்சினை போன்றவற்றில் சிரியா பெரிய அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. அதுமட்டுமன்றி, ஈரானின் முக்கிய நட்பு நாடாகவும் சிரியா விளங்குகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற முக்கிய போராளி இயக்கங்களின் தலைமை சிரியாவில��ருந்துதான் இயங்கி வருகிறது. இதன் காரணமாக சிரியாவைத் தனதுபிடிக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.\nஅதுமட்டுமன்றி, சிரியாவில் தனியார்மயம் தாராளமயத்தை மேலும் தீவிரமாக்கவும் அமெரிக்கா விரும்புகிறது. இவற்றை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் போராட்டங்களை பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றை ஆதரிப்பதுபோல நாடகமாடிய அமெரிக்கா அதிபர் பதவி விலக வேண்டுமென்று சிரியாவின் சர்வாதிகாரக் கும்பலை நிர்பந்தித்தது. ஒருகட்டத்தில் அமெரிக்காவின் புதிய நிர்பந்தங்களையும், தாராளமயத் திட்டங்களையும் விசுவாசமாகச் செயல்படுத்துவதாக பஷார் உறுதியளித்ததும், அவரை அமெரிக்கா முழுமையாக ஆதரித்தது. பஷார் அசாத்தை \"சீர்திருத்தவாதி' எனப் புகழ்ந்தார், ஹிலாரி கிளிண்டன். \"சிரிய அதிபர் ஜனநாயகத்தை நிலைநாட்டி விரிவுபடுத்த முன்வந்துள்ளதால், சிரியா மக்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்திக் கொள்ளவேண்டும்' என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால், தற்போது சிரியாவின் சர்வாதிகார கும்பலுக்கும் அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையிலான பேரம் படியாததால், சிரிய அதிபர் பஷார் ஜனநாயக வழியில் நாட்டை நடத்த வேண்டும், அல்லது பதவிவிலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதனக்கு விசுவாசமான ஏழை நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த போதிலும், அவர்களை முட்டுக் கொடுத்து ஆதரித்து வந்த அமெரிக்கா, இன்று அச்சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகத் தொடங்கியதும், அதனைப் பயன் படுத்திக் கொண்டு தனது மேலாதிக்க நலனை நிலைநாட்டிக் கொள்ளத் துடிப்பதையே சிரிய விவகாரம் நிரூபித்துக் காட்டுகிறது. ஒருவேளை அமெரிக்காவிற்கு பஷார் பணிந்துபோகவில்லையென்றால் லிபியாவைப் போன்றே சிரியா மீதும் போர்த் தாக்குதல் நடத்தி \"ஜனநாயகத்தை' நிலைநாட்டும் கடமையை அமெரிக்கா செய்திருக்கக்கூடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0891_0895.jsp", "date_download": "2018-11-14T07:32:13Z", "digest": "sha1:GEH3Q2253UBY6P7ODGI73YYHAAVRGM5X", "length": 4021, "nlines": 64, "source_domain": "vallalar.net", "title": "கரும்பைந், வதன, கஞ்சன், சூழு, விதியும், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nகரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்\nகடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்\nதுரும்பை நாட்டிஓர் வஞ்சையன் போலத்\nதோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோ ன்\nதரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்\nதலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து\nவரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே\nவதன நான்குடை மலரவன் சிரத்தை\nவாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்\nநிதன நெஞ்கர்க் கருள்தரும் கருணா\nநிதிய மாகிய நின்மலப் பெருமான்\nசுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்\nதூய னால்அவர் துணைத்திருத் தோட்கு\nமதன இன்தமிழ் மாலையோ டணுபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே\nகஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்\nகாலில் போந்துமுன் காணரு முடியார்\nஅஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்\nஅம்மை காணநின் றாடிய பதத்தார்\nசெஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்\nதேவர் காண்அவர் திருமுடிக் காட்ட\nமஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை\nமறாது நீஉடன் வருதிஎன் மனனே\nசூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்\nதொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்\nபோழும் வண்ணமே வடுகனுக் கருளும்\nபூத நாதர்நற் பூரணா னந்தர்\nதாமும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்\nதகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்\nவாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்\nமகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே\nவிதியும் மாலுமுன் வேறுரு வெடுத்து\nமேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்\nநதியும் கொன்றையும் நாகமும் பிறையும்\nநண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்\nபதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்\nபணைகொன் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்\nவதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/-618.html", "date_download": "2018-11-14T06:42:04Z", "digest": "sha1:QRIKZ4O7556JHF2XA2YJKWRTPY7FKIJ5", "length": 6384, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயார் வெங்கைய நாயுடு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகாங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயார் வெங்கைய நாயுடு\nமக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற ��யாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.\nஇன்று நாடாளுமன்றத்தில் வெங்கைய நாயுடு பேசிய போது எதிர்க்கட்சிகளான இடதுசாரி சமாஜ்வாதி, மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்ப பெறவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோஷம் இடுவது, கூச்சல் குழுப்பம் ஏற்படுத்துவது பிரச்னைக்கு தீர்வாகாது. விவாதத்துக்கு வருமாறு வலியுறுத்தினார்.\nபின்னர் பேசிய வெங்கைய நாயுடு, சபாநாயகரை சந்தித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தால் இடை நீக்கத்தை ரத்து செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nபல்லாயிரவர் கொல்லப்பட்ட குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு\nமோடி ஆபத்தானவர் என்று நிறுவ முயன்ற இதழியலாளர்கள், பலசாலி என்று மறுத்த ரஜினி, ஆபத்தானவர்தான் என்று இணைய ஆர்வலர்கள்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/12/blog-post_8.html", "date_download": "2018-11-14T06:37:47Z", "digest": "sha1:HCYV4DJYAKUPKYVQRP6B26CQBUM2EZLP", "length": 16405, "nlines": 105, "source_domain": "www.nisaptham.com", "title": "மாப்ளே! ஜெயிச்சுத்தான் பார்க்கலாமே ~ நிசப்தம்", "raw_content": "\nமுந்தானை முடிச்சு மற்றும் இன்னும் சில பாக்யராஜ் படங்களில் நகைச்சுவையில் கொடிகட்டிய குள்ளமான நடிகரை ஞாபகம் இருக்கிறதா தவக்களை. அவர் இப்பொழுது மூன்று வேளை சோற்றுக்காக வீதிகளில் வித்தை காட்டும் குழுவொன்றில் சிதைந்து கொண்டிருக்கிறாராம். தனது வசந்தகாலத்தில் அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டு நீட்டப்பட்ட கைகள் அவரது ஞாபகத்தில் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அவர் நீட்டும் தட்டுக்களில் விழும் ஒன்றிரண்டு ரூபாய்களை ஏழெட்டுப் பேர் பிரித்துக் கொள்கிறார்களாம்.\n“என்னாச்சு” என்று கேட்டு அவரை வேதனைக்குள்ளாக்க வேண்டியதில்லை. வெற்றி பெறாத எந்த மனிதனையும் இந்த உலகம் திரும்பிப் பார்ப்பதில்லை. ‘தோல்வியுற்ற ஒரு மனிதனாக நீ இருக்கிறாய்’ என்பதை ஞாபகமூட்டி அவரை அழ வைக்க வேண்டிய அவசியமில்லை.\nநமக்கு வெற்றி தேவையானதாக இருக்கிறது. வெற்றி அவசியம் என்பதை குழந்தைப்பருவத்திலேயே அழுத்தமாக பதிப்பித்துவிடுகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது முதல் ரேங்க் எடுக்கும் மாணவனை வகுப்புக்கு ‘லீடர்’ ஆக்கிவிடுவார்கள். பிறகு உயர்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்தலில் வென்றால்தான் ‘லீடர்’. வெற்றி என்பதுதான் அதிகாரத்தின் குறியீடு என்பதை இதை விட எளிமையாக குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் புரிய வைக்க முடியாது.\nபிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஏதாவது போராட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் புகழின் போதையை சுவைக்கத் தருகிறது. பிறகு இந்த போதைக்காகத்தான் வாழ்க்கை முழுவதுமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.\nமிகச் சிறிய அளவில் அதிகாரம் கிடைப்பவர்கள் கூட அடுத்தவனை அதிர்ச்சியடையச் செய்கிறார்கள். கிராம நிர்வாக அலுவலரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை தங்களின் அதிகாரத்தின் நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அதிகாரத்தை அடைவதற்கு அவரவரளவில் ஏதேனும் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வெற்றிக்காக எதிரியைக் கண்ணை மூடிக் கொண்டு வெட்டிச் சாய்க்கத் தயாராகிவிடுகிறார்கள்.\nஒரு ரயில்வே ஸ்டேஷனை உங்களாலும் என்னாலும் ஒரு கணம் கூட ஸ்தம்பிக்க வைக்க முடியாது. ஆனால் அதை சினிமாக்காரனால் சர்வசாதாரணமாகச் செய்ய முடியும். இந்த ஸ்தம்பிப்புதான் அவனை மிதக்கச் செய்கிறது. வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அவன் மீதான பிரமிப்பை உருவாக்குகிறது. இது வெற்றியின் அடையாளம். இந்த வெற்றியின் அ���ையாளத்துக்காகத்தான் நிழல் உலக தாதாக்களில் ஆரம்பித்து இலக்கியதாதாக்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் வெறித்தனமாக அலைகிறார்கள்.\nவெற்றி பெற்றவனை இந்த உலகம் கொண்டாடத் துவங்கிவிடுகிறது. தோல்வி மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. அதனால்தான் எதிரிகளுக்கு தோல்வியை தண்டனையாக பரிசளிக்க விரும்புகிறோம். மாற்றி யோசிக்கலாம். தோல்வியை அனுபவிக்கப் பழகிவிட்ட ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அனுபவித்தல் என்பது இங்கே Enjoying. அவனது எதிரியால் அவனை எந்தவிதத்தில் மன உளைச்சலுக்குள்ளாக்க முடியும்\nகொஞ்சம் பக்குவம் இருந்தால் நமக்கு உடல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ இழப்பு ஏற்படுத்தாத எந்த தோல்வியையும் அனுபவிக்க முடியும். நிறைய பக்குவம் இருந்தால் பொருளாதார ரீதியான இழப்பை ஏற்படுத்தும் தோல்வியைக் கூட அனுபவிக்க முடியும்.\nகிரிக்கெட் க்ரவுண்டில் ஒரு சிறுவன் பந்து பொறுக்கிக் போட்டுக் கொண்டிருக்கிறான்.\nஇன்னொருவன் வருகிறான். வந்தவன் கொஞ்சம் வயது மூத்தவன். முன்பொரு காலத்தில் விளையாடியவன். அந்தக் காலத்தில் நன்றாக விளையாடியிருந்தாலும் இப்பொழுது வெறும் மட்டையடிக்காரனாகிவிட்டான். கிரிக்கெட் சங்கத்துக்காரர்களுடன் இருக்கும் தொடர்பினால் அவனை அவ்வப்போது விளையாட அனுமதிக்கிறார்கள். தான் வைத்திருக்கும் பைக்கில் விளையாட்டு வீரர்களுக்கு அவ்வப்போது லிஃப்ட் கொடுப்பதனால் ‘நீயும் விளையாட்டு வீரன்’ என்று விட்டுவிடுகிறார்கள்.\nஇது போன்ற செயல்பாடுகளால் தன்னால்தான் இந்த கிரிக்கெட் போட்டிகளே நடக்கிறது என்றும் தன்னைப்போல ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரன் இல்லை என்றும் நம்பிக் கொண்டிருக்கிறான். உண்மையான விளையாட்டு வீரர்கள் யாரும் அவனை விளையாட்டு வீரன் என்று ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் ஏற்கனவே அங்கு பந்து பொறுக்கி போடும் சிறுவன் அவனை நல்ல விளையாட்டு வீரன் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறான்.\nஇந்தச் சிறுவன் பந்து பொறுக்கி போடுவது கூட அவனுக்கு எரிச்சலைத் தருகிறது. உன்னால் வெற்றி பெறவே முடியாது என்கிறான். நீ சுட்டிப்பையண்டா என்கிறான். சுட்டிப்பையனுக்கு மேட்டர் சிம்பிள். இதற்காகவெல்லாம் எந்த எரிச்சலும் அடையாமல் சொன்னானாம்.\n நீங்க பந்து பொறுக்கி போட்டுக்குங்க, வீரன்னு காட்டிக்க��ங்க. எனக்கு இந்த எழவெல்லாம் அவசியமே இல்லை. பந்து பொறுக்கி போடாமலே கூட நான் ஒதுங்கி போய்டுவேன். ஆனா வேற கிரவுண்ட்ல எப்பவாச்சும் ஒருத்தன் சிக்ஸர் அடிச்சா வந்து பாருங்க அது நானாக் கூட இருக்கலாம்”.\nபாருங்கள் கடைசியில் இந்தச் சுட்டிப்பையனும் வெற்றியை எதிர்பார்ப்பவனாகவே இருக்கிறான். bad boy\nதோற்பதை Revenge இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் கதை இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\nவாழ்க்கையில் தோல்வியை நேசிக்காமல் வெற்றிக்காக உழைக்கிறவன் தோல்வி அடைவதில்லை.\nதோல்வி வெற்றிக்கெல்லாம் வரையறையை நாம்தான் வகுத்துக்கொண்டிருக்கிறோமோ..\nகொஞ்சம் பக்குவம் இருந்தால் நமக்கு உடல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ இழப்பு ஏற்படுத்தாத எந்த தோல்வியையும் அனுபவிக்க முடியும். நிறைய பக்குவம் இருந்தால் பொருளாதார ரீதியான இழப்பை ஏற்படுத்தும் தோல்வியைக் கூட அனுபவிக்க முடியும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184115/news/184115.html", "date_download": "2018-11-14T06:46:37Z", "digest": "sha1:SYVLIRRQ6QVYVVLM2NJLLW2FJMOENTPU", "length": 14012, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதோடு இதுவும் இருந்தால் எதைத்தான் சாப்பிடுவது?(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅதோடு இதுவும் இருந்தால் எதைத்தான் சாப்பிடுவது\nநீரிழிவுக்காகவே ஒரு டயட் எடுத்துக்கொள்கிறோம். ஓகே. நீரிழிவோடு சிலருக்கு அது சார்ந்த வேறு உடல்நலப் பிரச்னைகளும் இருக்கக்கூடும். அப்படியானால், என்ன டயட் எடுத்துக்கொள்வது ரசித்து, ருசித்துச் சாப்பிட ஒன்றுமே இல்லையா ரசித்து, ருசித்துச் சாப்பிட ஒன்றுமே இல்லையா நிச்சயமாக நிறையவே உண்டு. நம் உணவு உலகம் அளிக்கிற அளவற்ற சாத்தியங்களில், அனைத்துப் பிரச்னைகளை தாண்டியும் கூட ருசியான உணவுகள் உண்டு. கவலை வேண்டாம் நிச்சயமாக நிறையவே உண்டு. நம் உணவு உலகம் அளிக்க���ற அளவற்ற சாத்தியங்களில், அனைத்துப் பிரச்னைகளை தாண்டியும் கூட ருசியான உணவுகள் உண்டு. கவலை வேண்டாம்நீரிழிவோடு கூடிய உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு / கொலஸ்ட்ரால், இதய நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றில் ஒன்றோ, பலவோ சிலருக்கு இருக்கக்கூடும். நாம் உட்கொள்ளும் உணவானது, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவ வேண்டும். அதோடு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், எலெக்ட்ரோலைட் ஆகியவற்றைத் தகுந்த அளவுகளுக்குள் இருக்கும்படி செய்ய வேண்டும். இவற்றோடு, எடை விஷயத்திலும் உதவ வேண்டும்.\nமருந்துகளோடு சமச்சீர் உணவையும் எடுத்துக்கொள்வது ஆரம்பத்தில் சிரமமாகவே இருக்கக்கூடும். ‘எப்பவாவது பார்த்துச் சாப்பிடு என்றால் பரவாயில்லை… எப்பவுமே பார்த்துப் பார்த்துச் சாப்பிடு என்றால் எப்படி’ என்கிற அதிருப்தியும் கூட நமக்குள் உருவாகக்கூடும். இருப்பினும், இந்தக் குறைகளை எல்லாம் தாண்டி, நீரிழிவாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவுத்திட்டம் நம் உடலை உறுதி செய்யும். நீரிழிவு மற்றும் அது சார்ந்த பிரச்னைகளின் வீரியத்தைக் குறைத்து, உடலைக் காக்கும். ஆகவே…\nநீரிழிவோடு அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தால்…\n*குறை கொழுப்பு உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். உதாரணமாக… ஸ்கிம்மிட் மில்க்.\n*நிறைவுற்ற கொழுப்பு(Saturated fat) உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக… வெண்ணெய், நெய், க்ரீம் போன்ற பால் பொருட்கள்…\n*ட்ரான்ஸ்-ஃபேட்ஸ்(Trans-fats) உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக… வனஸ்பதி போன்ற ஹைட்ரோஜெனரேட்டட் வெஜிடபிள் ஆயில் வகைகள், கேக், பேஸ்ட்ரி, பிஸ்கட், குக்கீஸ்…\n*கொலஸ்ட்ரால்/கொழுப்பு நிறைந்தவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக… அசைவ உணவு வகைகள், நெய்…\nநீரிழிவோடு உயர் ரத்த அழுத்தம் இருந்தால்…\n*பழங்கள், காய்கறிகள், குறை கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம்.\n*உணவில் சோடியம் அளவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டேபிள் சால்ட், பேக்கேஜ்கு உணவுகள், உப்பு நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகள், `ரெடி டு ஈட்’ உணவுகள், சாஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக அளவு சோடியம் மறைந்திருப்பதை மறக்க வேண்டாம்.\n*உணவில் பொட்டாசியம் அளவுகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்துக்கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் உதவும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு(அளவாக), வாழை, ஆப்ரிகாட் போன்ற பழங்கள், சிலவகை நட்ஸ், விதை மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் பொட்டாசியம் உள்ளது.\n*பிராசஸ் செய்யப்படாத (பதப்படுத்தப்படாத) உணவுகளிலிருந்து தேவையான நார்ச்சத்தைப் பெற்றுவிட வேண்டும். உதாரணமாக… காய்கறிகள், பழங்கள், முழுத் தானியங்கள், விதைகள், நட்ஸ் வகைகள், பருப்பு வகைகள்…\n* முட்டையின் மஞ்சள்கரு, கொழுப்பு மாமிசம் போன்ற கொலஸ்ட்ரால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\n* க்ரீம், சீஸ் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், கொழுப்பு மாமிச\n* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், பேக்கரி பொருள்கள், வெண்ணெய் போன்ற அதிக அளவு ட்ரான்ஸ்-ஃபேட் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.\n* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரை நிறைந்த பானங்கள், பாஸ்தா, ஒயிட் பிரெட், அரிசி, நார்ச்சத்து அற்ற உணவுகள்,\nஉருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nநீரிழிவோடு சிறுநீரக நோயும் இருந்தால்…\n* பொட்டாசியம் குறைவாக உள்ள காய்கறிகள், பழங்களில் இருந்தே தினசரித் தேவைக்கான நார்ச்சத்தைப் பெற வேண்டும்.\n* பாஸ்பரஸ் அதிகம் கொண்ட\nஉணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக… முழுத் தானிய பிரெட், பேக்கரி உணவுகள், தானியங்கள் மற்றும் பாஸ்பரஸ் அல்லது பாஸ்பேட் உள்ளதாகக் கூறப்படும் உனவுகள்…\n* பொட்டாசியம் அளவைக் கவனிக்கும் படி மருத்துவர் அறிவுறுத்தி இருந்தால், முழுத் தானியங்கள், பருப்புகள், ஆரஞ்சு, வாழை போன்றபழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, ஸ்பினச் கீரை போன்றவற்றையும் குறைக்க வேண்டும்.\nநீரிழிவுடன் கூடிய இன்னபிற பிரச்னைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இதுபோன்ற டயட் மிக அவசியம். ஆரோக்கிய உணவுத் திட்டத்தை நாம் பின்பற்றாவிடில், பிரச்னைகளின் வீரியம் அதிகமாகும் என்பதே உண்மை. தவிர்க்க வேண்டிய உணவுப்பட்டியலே இவ்வளவு நீளமாக இருக்கிறதே என மிரள வேண்டாம். இதைக் காட்டிலும் மிகப்பெரிய உணவுப்பட்டியல் நாம் உண்பதற்காகக் காத்திருக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பல�� எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06014631/Revenue-Officers-Association-demonstrated.vpf", "date_download": "2018-11-14T07:29:50Z", "digest": "sha1:SRCLUAGCRGXX7LRWC55MV3MEENYC4P3A", "length": 12002, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Revenue Officers Association demonstrated || வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nவருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Revenue Officers Association demonstrated\nவருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:00 AM\nதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமை தங்கினார். வட்ட தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழரசி நன்றி கூறினார். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n1. நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோர��� மயிலாடுதுறை, சீர்காழியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. வருமானவரியில் விலக்கு அளிக்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nவருமான வரியில் விலக்கு அளிக்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n4. கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் தரமான மடிக்கணினி வழங்க கோரிக்கை\nதரமான மடிக்கணினி வழங்கக்கோரி திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n4. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n5. மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2018/04/north-east-states-8.html", "date_download": "2018-11-14T06:49:45Z", "digest": "sha1:UJVM4VZ4D4GHIPEHKLJS2DLHD2ASADWH", "length": 12713, "nlines": 163, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: North East States 8", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nவடகிழக்கு மாநிலங்கள் பயணம் 8\nஅகர்தலா நாங்க ட்ரையின் விட்டு இறங்கி ஸ��டேஷன் வெளியே வந்து நின்ற போது ஒரு நிமிடத்தில் மொத்த ஸ்டேஷனும் காலியாகி விட நாங்க வெளியூர் என்ற முத்திரையுடன் டாக்சியா, ஆட்டோவா என்று யோசித்து கொண்டிருந்த நொடியில் எங்களை சுத்தி 15 ட்ரைவர்கள் நொய் நொய் என எங்களை படுத்தி எடுத்தி விட்டார்கள்.\nநாங்க என்ன என்று பேசும் முன்னாடியே எங்க பேக்கை எடுத்து ஓட ரெடியாக இருந்தனர். 500 ரூபாய் சிட்டிக்கு போக என்ற ஆரம்பித்த கார் பேரம். இன்னொருத்தர் 300 என இன்னொருத்தர் 200 என இன்னொருத்தர் 100 என கூறவும் 100 என்றவர் டக்கென ஒரு மாருதி ஆம்னி காரை கொண்டு வந்து நிறுத்தி எங்களை தூக்கி உட்கார வைக்காத குறையாய் கடத்திட்டு போனார். இறங்கிய போது இந்த தூரத்துக்கு சென்னையில் 400 ரூபாய் ஆகும் என உணர்ந்து நாங்களாகவே 150 ரூபாய் கொடுத்தோம்.\nதிரிபுரா முழுவதும் மிக குறைந்த வாடகை, கூலி என ஊரினை சுத்திட்டு வந்தோம். ஒரு ரசகுல்லா 7 ரூபாய். ஏழைகள், பழங்குடியினர் நிறைந்த ஓர் மாநிலம் திரிபுரா. இனியாவது முன்னேற்றத்தை பார்ப்பார்களா.\nமறுநாள் காலைக்கும் நைட் வந்த மாருதி ஆம்னி பேசி கொண்டோம்.. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எங்களோடு இருக்குமாறு பேசி கொண்டோம். 1500 ரூபாய் கேட்டார். Room vacate செய்துட்டு எங்க லக்கேஜ் எல்லாம் காரில் ஏத்திட்டு கிளம்பியாச்சு,\n1. திரிபுர சுந்தரி கோயில்:\nசக்தி பீடத்தில் அம்மனின் வலது கால் பாதம் விழுந்த இடம். திரிபுராவில் இருந்து 55 கி.மீ தூரத்தில் இருந்த உதய்பூர் என்னும் இடத்தில் இருக்கிறது. Matabari ன்னு சொல்றாங்க. கூட்டமே இல்லாத இந்த கோயிலின் எதிர்பக்கத்தில் பெரிய தெப்பக்குளமும் இருந்தது. தீபாவளி சமயம் இரண்டு லட்சட்த்துக்கும் அதிக மக்கள் வருவார்களாம். செம்பருத்தி மாலை வாங்கி போட்டு தரிசித்து வந்தோம்.\nஇளநீர் நிறைய கிடைத்தது. அடுத்து நாங்க போனது\n1930 -38 ல் ஏரியின் நடுவே கட்டப்பட்ட மஹால்.. Bir Bikram Bhahadur ( Manikya Dynasity) என்ற மன்னன் பணம் கொடுத்து Martin and Burns என்னும் British company கட்டியது. ருத்ர சாகர் என்ற ஏரியின் நடுவில் உள்ள மேட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 53 கிமீ அகர்தலாவில் இருந்து. ராஜஸ்தானின் ஜல்மஹால் மாதிரி. கோடை காலத்தில் ராஜாவின் வீடு. இந்த மஹாலில் ஒரு ஓப்பன் ஏர் தியேட்டர் டான்ஸ், ட்ராமா பார்க்க. 24 ரூம்கள் குட்டி குட்டியா. இரண்டு மாடி. December month இங்கு நடக்கும் விழா மிக சிறப்பு.\n10 நிமிட போட் பயணம். ஏரி முன்பு ��ிக பெரியதாக இருந்து இப்போ சின்னதாகி இருக்கும் போல. நைட்டில் பார்த்தா லைட் போட்டு இன்னும் அழகாய் இருக்குமாம்.\nMelaghar என்னும் இடத்தில் இருக்கிறது. இங்கே அரசு நடத்தும் Sagar Mahal Tourist Lodge மிகவும் நன்றாக இருக்கும் என கேள்வி பட்டோம். ருத்ர சாகர் ஏரிக்கரையிலேயே உள்ளது.\nஅடுத்து நாங்கள் போனது முன்பு பேலசாக இருந்து இப்போது மியூசியமாக இருக்கும் ஒரு அருமையான இடத்துக்கு. இந்தியாவிலேயே நான் பார்த்த பெஸ்ட் மியூசியம் இது. ரவீந்திரநாத் தாகூர் தான் இதற்கு உஜயானந்தா என்ற பெயர் வைத்தாராம். 1899 01901 King Radha Kishore Manakiya built this Neer mahal கட்டிய அதே கம்பெனி தான் இந்த பேலசையும் கட்டியுள்ளது. 1949 இந்தியாவுடன் இணையும் வரை அரசர் வழி வந்தவர்கள் இங்கு தான் தங்கி இருந்தனராம். அரசு குடும்பத்தினரிடமிருந்து 1972 –ல் திரிபுரா அரசு 2.5 மில்லியன் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாம். 2011 வரை சட்டசபையாக இயங்கி உள்ளது.\nமுழு வடகிழக்கு மாநிலங்களை பற்றிய முழு செய்தியும் இப்போது இந்த மியூசியத்தில் இருக்கிறது.\nஏகப்பட்ட பழங்குடியினர் வடகிழக்கு மாநிலங்களில். அவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்கள் உபயோகித்த பொருட்கள், மிக வித்யாசமான பொருட்கள், அழகிய இயற்கை காட்சிகளின் ஃபோட்டாக்கள், விலங்குகள், பறவைகள் பாடம் செய்து வைக்கப்பட்டவை, மக்களின் வடிவான நகைகள் என அட்டகாசமான மியூசியம்.\nஅங்கேயிருந்து ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம். போகும் வழியில் என் பசங்களின் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கொடுக்க 80 ரசகுல்லாக்கள் வாங்கி கொண்டு வடகிழக்கு மாநில டூரை முடித்து கொண்டு Agartala flight ஏறி கல்கத்தாவில் இன்னொரு ஃப்ளைட் மாத்தி 17 நாட்களுக்கு பின் சென்னைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.\nவடகிழக்கு மாநிலங்கள் ஒரு பார்வை\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-11-14T06:53:15Z", "digest": "sha1:EMZAPBZQNWEGHTXTOGMFOAUIKGJXAIAO", "length": 44601, "nlines": 159, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....! | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\nஇஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....\nஅவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.\nஅவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.\nஇனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது\nஅவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.\nஇதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.\nஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.\nஅரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.\nஅந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.\nஅப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர்.\nஇது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர்.\nஅவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது.\nஎனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.\nமுதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.\nபாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடி���்தன.\nஅடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.\n1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்\nபாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும்.\nஎப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.\nஇந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.\nஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.\n1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர்\nவெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.\n‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இர���ந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.\nஉலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.\nஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.\n1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.\nஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது.\nபாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன.\nஅந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர்.\nஅந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.\n1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது.\nஅதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன.\nஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.\n1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது.\nபாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது.\nஅதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.\nஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள்; அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள்.\nமேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.\n2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது.\nஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.\nஎனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை.\nமூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.\nமுன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார��கள்.\nஇன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.\nஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள்.\nஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள்.\nபாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.\nவலல ரஹ்மான் பாலஸ்தீனிய மாக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............\nசரி., ஏனைய நாடுகள் இருக்க யூதர்கள் பாலஸ்தீனை கைப்பற்ற காரணம்\nஎத்தனையோ பதிப்புகளுக்கு மத்தியில் நேர்மையான ஒரு கட்டுரை....ஒரு உன்னதமான போராட்டம் உலக மக்களின் கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ள மீடியாக்கள் ஒரு பக்கம்,போராட்டக்காரர்களை தீவிரவாதியாக காட்டும் மீடியாக்கள் ஒரு பக்கம்...அங்கே ஷஹீதாகி மடியும் எம்மக்களை நினைத்தால் நெஞ்சு கனகின்றது,உள்ளம் அழுகின்றது....இங்கிருந்து நம்மால் துஆ மட்டுமே செய்யமுடிகின்றது....//இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி//உண்மையான செய்தி.\n//எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.//இன்ஷா அல்லாஹ்..........\nwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் என் பதிவுகளில் சில............உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....join as a blog member\nகாணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .\nமழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.\nபுலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.\nஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன நடப்பது என்ன என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----\nபிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா பைபிளா\nஇறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை\nஅனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nவரலாறு முன்னுரை: நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக...\nஇஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-dec-2015/29891-2015-12-15-16-48-41", "date_download": "2018-11-14T07:18:39Z", "digest": "sha1:WYSDESUFQMFF3LIABMYLNZ7AXC4XDOXW", "length": 13938, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "அ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nதிருடன் கையில் பெட்டி சாவியைக் கொடுப்பதா\nஜெயலலிதா - அரசியல் மோசடிகளின் உச்சம்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2015\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nதன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மீண்டும் தன் அடக்குமுறை முகத்தை அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய கடைசிப் பாய்ச்சலுக்கு ஆனந்த விகடன் வார இதழ் ஆளாகியுள்ளது.\nகடந்த 30 வாரங்களாக, 'மந்திரி தந்திரி' எனும் தொடர் அவ்விதழில் வெளிவந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும், அவர்கள் செய்துள்ள, செய்யத் தவறிய செயல்களின் மீதுமான விமர்சனம் அது. இப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இறுதியாக ஒரு கட்டுரை தந்துள்ளனர். அரசாலும், ஆளும் கட்சியாலும் அதனைப் பொறுக்க முடியவில்லை.\nஅவ்விதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அது அவர்களின் உரிமை. ஆனால் அவ்விதழின் முகவர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மறைமுகமான மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக, இதழ் ஆசிரியர் கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகத���தில் செய்தி வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், கடந்த 23 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு உண்டா என்னும் ஐயமும் ஏற்பட்டுள்ளது.\nஆனந்த விகடன் எந்த ஒரு கட்சிச் சார்பும் உள்ள ஏடு அன்று. தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இது போன்ற கடுமையான விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன. இப்போதும் பல நேரங்களில், தி.மு.க. வைத்தாக்கி எழுதும் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அது அவர்களின் 'பத்திரிகை சுதந்திரம்.' அவதூறு என்றோ, கண்ணியக் குறைவாக எழுதப்பட்டுள்ளது என்றோ யார் கருதினாலும், சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம். அதனை விட்டுவிட்டு, அடக்குமுறையைக் கையில் எடுப்பது நல்லதன்று.\nஅ. தி.மு.க. அரசுக்கு அடக்குமுறை புதிதன்று. நக்கீரன் இதழ் சந்திக்காத அடக்குமுறைகளா\n2003 ஆம் ஆண்டு ஆங்கில 'இந்து' நாளேடு கூட அடக்குமுறைக்கு ஆளானது. முரசொலி ஆசிரியர் செல்வம் ஒரு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். அண்மையில், பாடகர் கோவன், மது விலக்கு' குறித்துப் பாடியதற்காகக் கைது செய்யப்பட்டார்.\nஅவதூறுகளுக்காகவும், தரமற்ற, கண்ணியக் குறைவான பேச்சுகளுக்காகவும் கைது செய்ய வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர்கள், பேச்சாளர்கள், நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் ஆசிரியர் குழுவினர் ஆகியோரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டியிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/asia/s_r_nathan_died/", "date_download": "2018-11-14T07:44:29Z", "digest": "sha1:EI7BAKZ5PFVCF3336HUSKMCVACQ3QAWY", "length": 10440, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 1:14 pm You are here:Home ஆசியா சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்\nசிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்\nசிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது.\nதிரு. நாதனின் மறைவு குறித்துப் பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் வருத்தமடைவதாகவும் அவருடைய குடும்பத்தாருக்குத் தங்களுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.\nசிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிங்கப்பூர் நேரம், இன்றிரவு மணி 9.48க்கு அவரின் உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள், இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nபக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31ஆம் தேதி, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் திரு. நாதன் சேர்க்கப்பட்டார்.\nசிங்கப்பூரில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் அவர். ஆறாவது அதிபரான திரு. நாதன், 1999ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை இரு தவணைக் காலத்துக்குப் பொறுப்பில் இருந்தார். மூன்றாம் தவணைக் காலத்துக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அப்பொழுது அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பதவியிலிருந்து விலகினார், திரு. நாதன். அவருக்கு அடுத்து, டாக்டர் டோனி டான் கெங் யாம், அதிபரானார்.\nதிரு. நாதன் பதவி விலகிய பின்னர், தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்திலும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலும் மேன்மைக்குரிய மூத்த ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.\nஅதிபராவதற்கு முன்னர், பொதுச் சேவை, பாதுகாப்பு, உளவு, வெளியுறவுத் துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தார். 1988ஆம் ஆண்டு, மலேசியாவுக்கான சிங்கப்பூரின் தூதரானார். 1990 முதல் 1996 வரை, அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் தூதராக இருந்தார், திரு. நாதன்.\nசிங்கப்பூரின் கௌரவத் தூதராகவும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.\nதிரு. நாதன், தமது மனைவியையும் மகளையும் மகனையும் மூன்று பேரப் பிள்ளைகளையும் விட்டுச் செல்கிறார்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங���கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139367.html", "date_download": "2018-11-14T06:41:25Z", "digest": "sha1:5LLZWVEDOAVSBHM4HPU6TQV3ZWIGG6B5", "length": 14140, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உளவாளிக்கு விஷம் ஏற்றிய விவகாரம்- 23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா..!! – Athirady News ;", "raw_content": "\nஉளவாளிக்கு விஷம் ஏற்றிய விவகாரம்- 23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா..\nஉளவாளிக்கு விஷம் ஏற்றிய விவகாரம்- 23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா..\nரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.\nதற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக இங்கிலாந்து அதிரடி நடவடிக்கையாக ரஷியாவின் 23 தூதர்களை உளவாளிகள் என கூறி வெளியேற்றியது. ரஷியாவும் பதில் நடவடிக்கையாக இங்கிலாந்து தூதர்களை வெளியேற்ற��யது. அமெரிக்க தூதர்களையும் வெளியேற உத்தரவிட்டது.\nஇவ்விவகாரத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியாவிற்கு எதிராக நடவடிக்கையை தொடங்கின. ரஷிய தூதர்களை வெளியேற்றியது. அதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.\nஅவ்வகையில், உளவாளியை கொல்ல முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷியா சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லாத்வியா, லிதுனியா, போலந்து, சீக் குடியரசு, ஸ்லோவாகியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் நேற்று மாஸ்கோவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆகினர்.\nஆனால் அவர்கள் கூறிய விளக்கம் திருப்தி அளிக்காததால் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, போலந்து, சீக் குடியரசு உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை ரஷ்யா வெளியேற்றியது.\nகிளிநொச்சி உணவகத்திற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜயம்..\nபரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு திரும்பினார் சசிகலா..\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை ���ுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_751.html", "date_download": "2018-11-14T07:16:37Z", "digest": "sha1:UFY73HIAWYINHM5VAMVOL7JHMSY7VKPF", "length": 10760, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.in", "title": "கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?", "raw_content": "\nகருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.\nகருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.\nஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.\nஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.\nஉலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.\nகல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.\nபஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செட��� கொடிகள் வளர்கின்றன.\nகல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.\nகல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.\nஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.\nஇக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.\nஅபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.D\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=81365", "date_download": "2018-11-14T07:00:35Z", "digest": "sha1:35FA7BXVA427D3VT6T34RAW6L55ZWGTD", "length": 1485, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "களமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்!", "raw_content": "\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nMU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை, 6 கலரில் 26.27 லட்ச ரூபாய் (4X2) மற்றும் 28.23 லட்ச ரூபாய் (4X4) அறிமுகப்படுத்தியுள்ளது, ஜப்பானிய நிறுவனமான இசுஸூ. கடந்த ஆண்டே இது சர்வதேச சந்தைகளில் களமிறங்கியியிருந்தாலும், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே அதை இந்தியாவில் இசுஸூ வெளியிட்டிருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/22402/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:22:05Z", "digest": "sha1:2NKTSGFPXVTXNW6OTMZPUGHH2JSUG3QB", "length": 16356, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனம் இடைநிறுத்தம் | தினகரன்", "raw_content": "\nHome அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனம் இடைநிறுத்தம்\nஅர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனம் இடைநிறுத்தம்\nஅர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழுள்ள டப்ளியூ.எம். மெண்டிஸ் அன் கோ (W.M. Mendis & Co) மதுபான நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த நிறுவனத்தால், மது வரி திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய வரி, உரிய காலத்திற்குள் செலுத்தப்படாததன் காரணமாக குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ���ிணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழுள்ள 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவின் பணிப்பாளரால் கடந்த ஜனவரி 05 ஆம் திகதி முடக்கப்பட்டதோடு, தொடர்ந்தும் குறித்த தீர்மானம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைதான அலோசியஸ், பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்க�� கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\nஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஎஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nதமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்\nயாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தட��க்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/165503-2018-07-23-11-28-12.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-14T06:59:00Z", "digest": "sha1:WGV37ZX74ZSGDFO4TRKQ74DJVHUXTUEB", "length": 2109, "nlines": 9, "source_domain": "www.viduthalai.in", "title": "மக்களை நாடி மருத்துவம்", "raw_content": "\nதிங்கள், 23 ஜூலை 2018 16:53\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், சமூகப் பணித்துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகி யவை இணைந்து நடத்தும் “மக்களை நாடி மருத்துவம்” என்ற இலவச பொது மற்றும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை - இரண்டாம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது.\nமுக்கிய மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை வழங்குவர்\nஇலவச மருத்துவ முகாமில் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/sarath-vimal.html", "date_download": "2018-11-14T07:28:21Z", "digest": "sha1:K4MAGIJ5ENUTYFKEYDLPZEMLXDG5MIKP", "length": 17713, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளுக்கு மீள் உயிர்கொடுக்கும் செயற்பாட்டில் சரத் பொன்சேகா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளுக்கு மீள் உயிர்கொடுக்கும் செயற்பாட்டில் சரத் பொன்சேகா\nஐக்­கிய தேசியக் கட்­சியில் இடமும் அமைச்­சுப்­ப­த­வியும் கிடைத்­த­வுடன் சரத்பொன்­சேகா ஐக்­கிய தேசியக் கட்­சியின் புலிக்­கொள்­கைக்கு தன்­னையும் மாற்­றிக்­கொண்­டுள்ளார். இன்று அவரின் கருத்­துகள் அனைத்தும் புலி­க­ளுக்கு மீள் உயிர் கொடுப்­ப­தைப்­போ­லவே அமைந்­துள்­ளன என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் மஹிந்த ஆத­ரவு அணியின் உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.\nவடக்கு கிழக்கில் மஹிந்­தவை தோற்­க­டித்த எதி­ரி­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் அர­சாங்­கத்­தினால் துரி­த­க­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. புலம்­பெயர் புலி­களின் அனு­ச­ர­ணையில் வடக்கு கிழக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா இறுதி யுத்தம் தொடர்பில் முன்­வைத்­து­வரும் கருத்­துகள் தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,\nமூன்று தசாப்தம் நாட்டில் நில­விய யுத்த சூழலை மூன்று ஆண்­டு­களில் முடித்து நாட்டில் அமை­தி­யையும், அபி­வி­ருத்­தி­யையும் நாம் ஏற்­ப­டுத்­தினோம்.\nஎமது இரா­ணு­வத்தின் தாக்­கு­தலில் புலிகள் மட்­டுமே இலக்­காக இருந்­தனர். மாறாக பொது­மக்கள் எவ­ரையும் கொல்லவேண்டும் என்ற நிலை­பாட்டில் நாம் இருக்­க­வில்லை. ஆனால் அன்று யுத்­தத்தை முன்­னெ­டுத்து சென்­ற­வர்கள் இன்று இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்­றமை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.\nகடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் பொதுத் தேர்­த­லின்­போதும் தோல்­வி­யுற்ற சரத் பொன்­சே­கா­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியில் இடமும் அமைச்­சுப்­ப­த­வியும் கொடுத்­த­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் புலிக்­கொள்­கைக்கு தன்­னையும் மாற்­றிக்­கொண்­டுள்ளார். இன்று அவரின் கருத்­துகள் அனை��்தும் புலி­க­ளுக்கு மீள் உயிர் கொடுப்­ப­தைப்­போ­லவே அமைந்­துள்­ளன. இன்று அவர் தெரி­விக்கும் கருத்­து­களை ஏன் அன்று மக்­க­ளுக்கு தெரி­விக்­க­வில்லை. இவ்­வாறு எமது இரா­ணு­வத்­தையும், பாது­காப்பு இர­க­சி­யங்­க­ளையும் காட்­டிக்­கொ­டுக்கும் இரா­ணுவ தள­ப­தியை வைத்­துக்­கொண்டு எவ்­வாறு யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தனர் என்­பதில் ஆச்­ச­ரி­யமேயாகும்.\nவடக்கு கிழக்கில் மஹிந்­தவை தோற்­க­டித்த எதி­ரி­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் துரி­த­மாக நடை­பெற்று வரு­கின்­றது. புலம்­பெயர் புலி­களின் அனு­ச­ர­ணையில் இயங்கும் நிறு­வ­னங்­களை இங்கு வர­வ­ழைத்து வடக்கு கிழக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஒரு­புறம் புலி­களின் பணத்தில் வடக்கும் கிழக்கும் பல­ம­டைந்து வரும் நிலையில் மறு­புறம் இந்­தி­யாவின் ஒரு காலணித்­துவ நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்கும் வேலையும் நடை­பெற்று வரு­கின்­றது.\nமேலும் இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்பில் யுத்த குற்ற விசா­ர­ணைகள் நடை­பெ­ற­வுள்­ளன. எமது இரா­ணு­வத்தை சிறை­களில் வைத்து சித்­தி­ர­வ­தைகள் செய்யும் நட­வ­டிக்கை இப்­போதே ஆரம்­ப­மா­கி­விட்­டது. இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக எமது இராணுவத்தை போர்க்குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டில் கொண்டுவந்து புலிகளை கொன்றதற்காக இராணுவத்தை சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்போகின்றனர். அதற்கான முக்கிய பொறுப்பு பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே உள்ளது. இப்போதிருந்தே அவரது பணியினை ஆரம்பித்து விட்டார் என்றார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலை��ில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இ���்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-11-14T07:32:39Z", "digest": "sha1:VXOFOWMB337VT46YTUQHDKY77ERT4BBN", "length": 14037, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்\nஎங்கு இருந்தோ வந்து தமிழ் நாட்டில் வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் கருவேலம் மரங்களை அகற்றி விவசாயம் செய்து வாழ முடியும் என்றால் நம்மாலும் முடியும் இதோ மனதை குளிர்விக்கும் அந்த செய்தி\nவானம் பார்த்த பூமியான ராமநாத புரம் மாவட்டத்தில் பழத்தோட் டங்கள் அமைத்து வளமான பூமி யாக மாற்றி நல்ல விளைச்சல் கண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயிகள்.\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ளது லாந்தை ஊராட்சி. ராமநாதபுரத்தில் இருந்து பார்த்திபனூர் சென்று, அங்கிருந்து அபிராமம் என மாறிமாறி பேருந்து பயணம். அபிராமத்தில் இருந்து லாந்தை கிராமத்துக்கு பேருந்து கள் இல்லாததால் ஷேர் ஆட்டோ வில் சாலையின் இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமை கருவேலம் மரங்கள் சூழ்ந் திருப்பதை பார்த்தவாறு, லாந்தை ஊராட்சியை நெருங்கியதும் முற்றிலும் புதிய உலகில் நுழைந் ததைப்போல வரவேற்கிறது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம்.\nபழத்தோட்டத்தில் நுழைந்ததும் 66 வயதான சரப்ஜி சிங் கையில் இருந்த மண்வெட்டியை முந்திரி மரம் அருகே வைத்துவிட்டு அழகிய தமிழில் வணக்கம் கூறி வரவேற் றார். `ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்க… தாகமாக இருக்கும்… முதலில் தோட்டத்து முந்திரி பழம் சாப்பிடு… பொறுமையாக பேசுவோம்’ என்று உபசரித்துவிட்டு பேசத் தொடங்கினார்.\nபழத் தோட்டத்தில் தர்சன் சிங் உள்ளிட்ட பஞ்சாப் விவசாயிகள். Courtesy: Hindu\n`மொத்தம் 300 ஏக்கர் நிலம். இதில் பஞ்சாபை சேர்ந்த 20 பேர் விவசாயம் செய்றோம். மாம்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீதா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம்பழம், பப்பாளி என இப்பகுதியில் நன்கு வளரக்கூடிய வகைகளை ���ேர்ந்தெடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகி றோம்.\nஇது தவிர தர்ப்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர்களையும் வளர்க்கிறோம் என மூச்சு விடாமல் பேசிக்கொண்டே, தோட்டங்களை சுற்றிக் காட்டினார் சரப்ஜி சிங்.\nஒரு கி.மீ. நடந்த பின்னர், டிராக்டரில் இருந்து இறங்கி வந்து வரவேற்ற 60 வயதான தர்சன் சிங், ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்துக்கு நானும், நண்பர் மன்மோகன் சிங்கும் முதலில் வந்தோம். இந்த இடம் முழுவதும் கருவேலம் மரங்களாக அப்போது இருந்தது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யவே 3 மாதம் ஆயிடுச்சு. ஆரம்பத்தில் உள்ளூர் கிராம மக்கள் கருவேல மரங்களை அகற்றி விட்டு சிங்குகள் என்ன செய்யப் போறாங்கன்னு கேலியாக பேசினர்.\nகொஞ்சம் கொஞ்சமா மரங்கள் வளர ஆரம்பிச்சு போன வருஷம் மாம்பழம் 6 டன், கொய்யா 3 டன், பப்பாளி, பலாப்பழம், முந்திரி ஆகியவை 5 டன் என்று உற்பத்தி செய்த பழங்களை ஏற்றுமதி செய்தோம்.\nவறட்சியான லாந்தையில் பசுமை நிறைந்த பழத்தோட்டம். Courtesy: Hindu\nபின்பு உள்ளூர் கிராம மக்கள் தங்களோட நிலங்களில் உளுந்து, மிளகாய், கடலைன்னு நம்பிக்கை யோட விவசாயம் செய்ய ஆரம் பிச்சிருக்காங்க. இப்ப எங்கள் தோட்டத்தில் பத்து உள்ளூர் விவசாயிகளுக்கும் வேலை கொடுத் திருக்கிறோம்’ என்றார்.\nபஞ்சாப் விவசாயத்துக்கு பெயர் பெற்ற மாநிலம். இருந்தும் தமிழகத் தில் மிகவும் வறட்சியான ராமநாதபு ரத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு தர்சன் சிங் மீண்டும் பேசத் தொடங்கினார்.\nபஞ்சாபில் ஒரு ஏக்கர் விவ சாய நிலம் குறைந்தது ரூ. 20 லட் சத்தில் இருந்து ஆரம்பிக்கும். இங்கே அதே விலையில் 100 ஏக்கர் நிலம் வாங்க முடியும். பழத்தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துறோம். கிடைக்கும் மழை நீரை குளம் அமைத்தும் சேகரித்துக் கொள் வோம். மண்ணில் வறட்சி என்று எதுவும் கிடையாது. பாலைவன மாகவே இருந்தாலும் அங்கேயும் சில தாவரங்களும், மரங்களும் வளரும். வறட்சி நம் மனதில்தான் இருக்கக்கூடாது என அர்த்தமாய் சிரித்தார் தர்சன் சிங்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல்...\nஇன்ஜினீயர் விவசாயி ஆன கதை\nசோலார் உலர் கலனை பயன்படுத��த தயங்கும் விவசாயிகள்...\nவிவசாயிகள் தற்கொலையை அரசியலாக்கும் கட்சிகள்...\nPosted in வேளாண்மை செய்திகள்\n← சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா\n4 thoughts on “வறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2010/12/", "date_download": "2018-11-14T07:30:58Z", "digest": "sha1:CYKDWE4VEUOQJ2ZKFTISCA2DQSQW2XRB", "length": 29465, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "திசெம்பர் | 2010 | Lankamuslim.org", "raw_content": "\nயாழ் மாநகரசபையின் துணை மேயர் பதவி இன்னும் கிடைக்கவில்லை \nயாழ் மாநகரசபையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும், ஒளிவிழாவும் கடந்த திங்கட்கிழமை-27-12-2010-பிற்பகல் நடைபெற்றுள்ளது .\nமாநகர சபை மேயர் யோ.பற்குணராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெயனரல் ஜி.ஏ.சந்திரசிறி, முஸ்லிம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் சர்வமத தலைவர்கள், மாநகர ஆணையாளர் சரவணபவ, மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸ் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்துள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 31, 2010 at 3:48 பிப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமழையால் வடக்கு நோக்கிய பயணம் தடைப்பட்டது\nபுலிபயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் வாழந்து வந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, தண்ணீர் போன்ற பிரதேசங்களை சேந்த முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் தமது பிரதேசங்களுக்கு சென்று மீள் குடியேற்றதுகான ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள தயாரான நிலையில் தற்போது நாட்டின் பெய்துவரும் கடும் மழை காரணமாக அந்த முயற்சி பிட்போடப்பட்டுள்ளது.\nஎன்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் இவர்கள் புத்தளத்தின் பல பகுதிகளில் இருந்து நேற்றும் , இன்றும் பஸ்களில் புறப்பட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் மழை காரணமாக அந்த திட்டம் பிட்போடப்பட்டுள்ளது இதற்கான பயண ஏற்பாடுகளை மீள் குடியேற்ற அமைச்சு செய்துள்ளது விரிவாக இந்த ���டுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 30, 2010 at 1:57 பிப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபொது நிறுவனங்களின் பெயர் மாற்றம் பெறுகின்றது\nதனியார் நிறுவனங்களில் பெயர் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் ‘சிலோன்’ என்று இதுவரை வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த சொல் இனிவரும் காலங்களில் ‘ஸ்ரீ லங்கா’ என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் பிரகாரம் நீண்டகாலம் ‘சிலோன்’ என்ற பெயருடன் இயங்கிவந்த பொது நிறுவனங்கள் ‘சிலோன்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘ஸ்ரீ லங்கா’ என்ற பெயருக்கு மாற்றம் காணவுள்ளது. பான்க் ஒப் சிலோன், சிலோன் பெற்றோலியம் கோப்பரேஷன், சிலோன் இலக்ட்ரிசிட்டி போர்ட் போன்றவைகளும் பெயர் திருத்தத்துக்கு உட்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை மேற்குலகின் ஆக்கிரமிப்பில் இருந்த போது ஆங்கிலேயர்களினால் ‘சிலோன்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது என்பது குறிபிடத்தக்கது\nதிசெம்பர் 30, 2010 at 1:27 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் பயிர் நாசம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வேளான்மைச் செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே நெற் பயிர்கள் குடலைப் பருவத்தில் அறக்கொட்டியான் நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ள. இவ்வேளையில் மழை வெள்ளம் காரணமாக அதற்கான கிருமிநாசினியைக் கூட விசிற முடியாத நிலையில் விவசாயிகள் பலரும் தற்போது கவலை கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கையில் முஸ்லிம்கள் 8 வீதம்: சிறையில் 21 வீதம்\nஇன்று கல்வி முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போன சொத்தாகப் போயுள்ளது. அதனைத் தேடியெடுத்து சமூகமயப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த கல்வி முன்னேற்றத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது என பபுவாநியுகினி இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதியுமான தொழிலதிபர் ஏ.எம் பஸ்லுல் ஜிப்ரி தெரிவித்தார். இன்று மாலை கொழும்பில் (2010.12.29) இஸ்லாமிய ஆய்வு அமைப்பு (IRO) ஏற்பாடு செய்திருந்த விஷேட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇஸ்லாமிய ஆய்வு அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபத்தில் தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள், முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மேலும் இரண்டு பிரதியமைச்சுகள் \nஎதிர்வரும் ஜனவரி மாதம் மேலும் 8 பேர் பிரதியமைச்சர்கள் பதவியேற்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இவர்களில் இரண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகப் பதவியேற்பர் என்று தெரியவருகின்றது அந்த முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு பேர் யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கபடுகின்றது\nஎதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி இந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொள்வர் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 29, 2010 at 3:53 பிப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிக்கும் \nஇஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களிடம் முஸ்லிம்கள் இழந்துள்ளன நிலம்\n: சுதந்திர பலஸ்தீனை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இன்றுவரை அரசாங்கம் பாலஸ்தீனை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.\nபாலஸ்தீனுக்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத்துரைகையில் உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது விரிவாக இந்த இ��ுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 29, 2010 at 8:56 முப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப���படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« நவ் ஜன »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 18 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 21 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/oviya", "date_download": "2018-11-14T07:17:47Z", "digest": "sha1:EARZZMFTZCXLWPKRDVNBLIKMHYR5ZLSB", "length": 12521, "nlines": 69, "source_domain": "tamilnewsstar.com", "title": "Oviya Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஆரவ்வைக் காதலித்ததாகச் சொன்ன ஓவியாவுக்கே. பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே …\nபிக்பாஸ்க்கு பிறகு ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற ரீதியில் ஓவியா ஆர்மிகள் அவரை உற்சாகமாக வரவேற்கின்றன. தமிழ் சினிமாவிலும் மீண்டும் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பதுக்கு முன்பு நடித்த படத்தின் பெயர் சீனி. இந்த படத்தின் பெயரை ஓவியாவை விட்டா யாரு என மாற்றம் செய்து விட்டார்கள். தற்போது ஓவியா பிருத்வி பாண்டியராஜனுடன் …\nசர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nபிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர். …\nஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்\nபிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா …\nபிக் பாஸ் வீட்டில் ஓவியாவா..\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கரவர்ந்தவர் நடிகை ஓவியா தான். தனது உண்மையான குணத்தாலும், குறும்புத்தனமான செயல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கினார் ஓவியா. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஓவியா போன்று வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை, அதனை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா …\nஓவியா என்ன சொன்னாங்க தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியா முதன்முறையாக தனது ரசிகர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த ஓவியா, ரசிகர்களிடம் பிக் பாஸ் பார்க்கச் சொல்லிவிட்டு சென்றார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப்பின், பிக் பாஸ் நிக��்ச்சி குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் தனது இயல்பான நடவடிக்கைகளால் பிக் பாஸ் …\nஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்\nJuly 7, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on ஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்\nநடிகை ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக ஜோடி போட்டு சுற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/17/", "date_download": "2018-11-14T07:16:03Z", "digest": "sha1:C6GP2SN3YQTS4B4U32HAI4MZ3WRFW5KJ", "length": 12665, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 March 17", "raw_content": "\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nலா லிகா கால்பந்து தொடர்: லெவாண்டே அபார வெற்றி….\nமாட்ரிட்: ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான லா லிகா தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று…\nபாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சிபிஎம் ஆதரவு…\nபுதுதில்லி: பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அரசியல் தலை��ைக்குழு அறிவித்துள்ளது.…\nபாஜக கூட்டணி கேரளத்திலும் உடைகிறது…\nதிருவனந்தபுரம்: தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி உடைந்து சிதறத் தொடங்கியுள்ள நிலையில் கேரளத்திலும் அது பிரதிபலித்துள்ளது. கேரள…\nஓய்வறையை நொறுக்கிய வங்கதேச வீரர்கள்…\nகடைசி ஓவரின் நோ-பால் விவகாரம் தொடர்பாக வங்கதேச வீரர்கள்,இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிடம் ஏதோ கோபத்தில் கூற, இரு அணி…\nதிருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஒரே ஆண்டில் ரூ.2500 கோடி வீழ்ச்சி…\nதிருப்பூர்: இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் என புகழப்படும் திருப்பூரில் மத்திய மோடி அரசின் தவறான கொள்கை நடைமுறை காரணமாக, ஒரே…\nஇலங்கை – வங்கதேச அணி வீரர்கள் மோதல்: ஐ.சி.சி கவலை.\nகொழும்பு: இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20…\nஅறிவியலாளர்களுக்கு எப்படிக் கிடைக்கும் அந்த 100 மணி நேரம்\n===அ. குமரேசன்==== “அறிவியலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் நூறு மணி நேரத்தைக் குழந்தைகளோடு செலவிட வேண்டும்,” என்று அறிவுரை கூறியிருக்கிறார் பிரதமர்…\nகுத்துவாள்களுக்கு எதிராக தத்துவம் ஏந்துக ….\n===கே.வரதராசன்==== மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்) அவர்கள் திரிபுராவில் தோழர் லெனின் சிலையை உடைத்து கொண்டாடினார்கள், பின் தமிழகத்தில் பெரியாரின்…\nகாட்டுத் தீ உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினர்க்கு கமல் ஆறுதல்…\nசென்னை: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து மக்கள் நீதிமய்யம் தலைவர்…\nசேலம் உருக்காலையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி.,ஆய்வு…\nசேலம்: சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என டி.கே.ரங்கராஜன் எம்.பி.,வலியுறுத்தினார்.தமிழகத்தின் அடையாளமாக திகழும் சேலம்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாட���ம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-globus+shirts-price-list.html", "date_download": "2018-11-14T07:11:26Z", "digest": "sha1:U3WYT5IXJNMMVO6SNYJ2SR7JER6EUPND", "length": 28956, "nlines": 704, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண குளோபஸ் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap குளோபஸ் ஷிர்ட்ஸ் India விலை\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.269 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. குளோபஸ் வோமேன் S ப்ளூ ஷிர்ட்ஸ் SKUPD8f56F Rs. 344 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள குளோபஸ் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் குளோபஸ் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n15 ரூ குறைவான கிடைக்கக்கூடிய குளோபஸ் ஷிர்ட்ஸ் உள்ளன. 449. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.269 கிடைக்கிறது குளோபஸ் வோமேன் S பிரிண்டெட் காசுல ஷர்ட் SKUPDb8BUM ஆகும். வாங்குபவர்கள் ஸ்ம��ர்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nகுளோபஸ் வோமேன் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\nகுளோபஸ் புறப்பிலே காட்டன் ஸ்ட்ரிப் கார்பொரேட் வெளிர் காப் ஸ்லீவ்ஸ் ஷர்ட் போர் வோமேன்\nகுளோபஸ் வோமேன் S ப்ளூ ஷிர்ட்ஸ்\nகுளோபஸ் பழசக் பாலியஸ்டர் ரெகுலர் காலர் ஷர்ட்\nகுளோபஸ் வோமேன் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகுளோபஸ் பழசக் ஸ்ஸ் லார்ஜ் சைஸ் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nகுளோபஸ் புறப்பிலே காட்டன் ரெகுலர் காலர் சொல்லிட்ஸ் 3 ௪த் ஸ்லீவ்ஸ் ஷர்ட்\nகுளோபஸ் பிங்க் காட்டன் ரெகுலர் காலர் சொல்லிட்ஸ் 3 ௪த் ஸ்லீவ்ஸ் ஷர்ட்\nகுளோபஸ் கிரய காட்டன் ரெகுலர் காலர் சொல்லிட்ஸ் ஹலஃ ஷர்ட்\nகுளோபஸ் ப்ளூ காட்டன் ரெகுலர் காலர் சொல்லிட்ஸ் 3 ௪த் ஸ்லீவ்ஸ் ஷர்ட்\nகுளோபஸ் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nகுளோபஸ் ப்ளூ காட்டன் ரெகுலர் காலர் ஷர்ட்\nகுளோபஸ் வோமேன் S பெய்ஜ் ஷிர்ட்ஸ்\nகுளோபஸ் வைட் பாலியஸ்டர் ரெகுலர் காலர் ஷர்ட்\nகுளோபஸ் ரெட் பாலியஸ்டர் ரெகுலர் காலர் ஷர்ட்\nகுளோபஸ் புறப்பிலே காட்டன் ரெகுலர் காலர் ஷர்ட்\nகுளோபஸ் மென் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\nகுளோபஸ் பிங்க் காட்டன் ரெகுலர் காலர் ஷர்ட்\nகுளோபஸ் பெய்ஜ் காட்டன் ரவுண்டு நெக் ஷர்ட்\nகுளோபஸ் புறப்பிலே காட்டன் ரெகுலர் காலர் சொல்லிட்ஸ் பிலால் ஷர்ட்\nகுளோபஸ் கிறீன் க்ஸ் லார்ஜ் சைஸ் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nகுளோபஸ் பழசக் லரேட் பிரிண்டெட் டை up ஷர்ட்\nகுளோபஸ் ப்ளூ பாலி காட்டன் ஸ்ட்ரிப் கார்பொரேட் வெளிர் பிலால் ஷர்ட் போர் வோமேன்\n- பாப்பிரிக் Poly Cotton\nகுளோபஸ் பழசக் ஸ்ட்ரிப்ஸ் பாலியஸ்டர் ஸ்லீவ்ல்ஸ் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட��� அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:23:51Z", "digest": "sha1:7QIGD5ZYBOJVO3VZJ57M3LDQ5W4JHG3W", "length": 9359, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச்சண்டை: 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனு விசாரணை\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் 70 சதவீதமான மக்கள் வாக்களிப்பு\nகாஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச்சண்டை: 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகாஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச்சண்டை: 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகாஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.\nஇதனை அவதானித்த பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவாறு முன்னேறினர்.\nஇதன்போது பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் ச���ய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை படையினர் சுட்டுக் க\nகாஷ்மீர் எல்லையில் மோதல்: 5 இராணுவ வீரர்கள் படுகாயம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் ஸ்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செ\nபயங்கரவாதிகளின் தாக்குதலில் பொலிஸார் படுகாயம்\nஎல்லையில் தொடர்ந்தும் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் – சோபியான் பகுதியில் ப\nவன்கொடுமைச் சம்பவங்களைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் வன்கொடுமைச் சம்பவங்களை கண்டித்து பொது\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kulanthaikal-28-06-2016/", "date_download": "2018-11-14T07:28:03Z", "digest": "sha1:4XOYS3LW3HAPG2MABXGMM4QWYCP2QCZD", "length": 6321, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ரஷிய தாக்குதலில் 25 குழந்தைகள் பலி", "raw_content": "\nரஷிய தாக்குதலில் 25 குழந்தைகள் பலி\nசிரியா நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக ரஷிய போர் விமானங்கள் அல்குரியா நகரில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் 25 பேர் குழந்தைகள் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.\nஉள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வரும் சிரியா நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக ரஷிய போர் விமானங்கள் 2 நாட்களுக்கு முன்பு டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள அல்குரியா நகரில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் ஐ.எஸ். இயக்கத்தினர் 47 பேர் கொல்லப்பட்டதாக சிரியா அறிவித்தது. பலியானோரில் 25 பேர் குழந்தைகள் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.\nஇது குறித்த தகவலை, சிரியாவில் உள்ள தனது உள்ளூர் முகமைகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமையான `யுனிசெப்’ உறுதி செய்து உள்ளது. இடிபாடுகளை அகற்றியபோது குழந்தைகளின் உடல்கள் கிடைத்தன. மசூதியின் வழிபாட்டு நேரத்திலும் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக யுனிசெப் குற்றம்சாட்டி இருக்கிறது.\n« மெக்சிக்கோவிற்கான விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சாத்தியம் இல்லை (Previous News)\n(Next News) “கனடாவிற்கு இடம்பெயர்வது எப்படி” என்பது பிரித்தானிய கூகிள் தேடலில் முன்னிடம் »\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்\nசவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில்Read More\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன\nபின்னிஷ் சைபர் நிறுவனம் ஹனிஸ்பாட் தகவல்படி ரஷ்யா, அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாRead More\nஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி\nபாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்\nகாங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்\nஅமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0212092017/", "date_download": "2018-11-14T07:29:25Z", "digest": "sha1:TM4WC4AH5SRJ3QAPAHIZKWWYGDCEKATI", "length": 6637, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பூனம் கவுர் மீது இயக்குனர் புகார்", "raw_content": "\nபூனம் கவுர் மீது இயக்குனர் புகார்\n‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூனம்கவுர். பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது ‘நண்டு என் நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்த படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பூனம் கவுர் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பூனம் கவுர் திடீர் என்று தங்கி இருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஐதராபாத் சென்று விட்டார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘என்னால் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. இனி எதுவும் பேச விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து கூறிய படத்தின் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ், ‘‘எங்கள் படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடைய உடைகளை அவரே தேர்வு செய்வதாக கூறினார். சரி என்றோம். நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துக்கொடுத்தோம். அவர் அதிக விலைக்கு உடைகள் வாங்க பணம் கேட்டார். இது சிறிய பட்ஜெட் படம் என்றோம். இதனால் பிரச்சினை செய்தார். தற்போது யாரிடமும் சொல்லாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு போய்விட்டார். காரணமும் தெரிவிக்கவில்லை.\nஇதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் சங்கத்திலும், தாயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய உள்ளோம்’’. என்று கூறினார்.\n« பின் வாங்கிய சிவகார்த்திகேயன் – களமிறங்கும் விஜய் சேதுபதி (Previous News)\n(Next News) தமிழகம் முழுவதும் தீவிரமடைகிறது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் »\nசர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவள���யன்றுRead More\n‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nஅமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில்Read More\nரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்\nசர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை\nசினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nஎன்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்\nமீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா\nஇயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28788", "date_download": "2018-11-14T07:53:36Z", "digest": "sha1:GZAAXMI7XICHWWBEW3GTZCHD7GONVMCW", "length": 11739, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mirror darsanam | கண்ணாடியில் தரிசனம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்ற��ண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » தகவல்கள்\nவெங்கடேசப்பெருமாளின் அபிஷேகத்திற்காக ஆகாச கங்கையில் இருந்து நாள்தோறும் மூன்று குடம் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. காலை, மாலை, இரவு பூஜையின்போது இத்தீர்த்தம் பயன்படுத்தப்படும். பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் தீர்த்தம் யானைமீது வைத்துக் கொண்டுவரப்படும். மற்றநாட்களில் கோயில் ஊழியர்கள் கொண்டு வருவர். மூலவர் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். போக சீனிவாசப்பெருமாள் என்னும் சிறிய விக்ரஹத்திற்கே முழுமையான அபிஷேகம் செய்வர். வாசனைத்தைலம், திருமஞ்சனப்பொடி, பசும்பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்த பின், அலங்காரம் நடக்கும். அதன்பின், கண்ணாடியில் பெருமாளுக்கு முகம் காட்டி, அவர் முன் குடை பிடித்து, சாமரம் வீசுவர். இதன்பின் தீபாராதனை செய்யப்படும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் திருப்பதி தரிசனம் தகவல்கள் »\nதிருப்பதியில் உள்ள ஏழு மலைகள்\nவெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்\nபிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து ... மேலும்\nகிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி ... மேலும்\nஇந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். ... மேலும்\nராஜ கோபுரம் முதல் கருவறை வரை\nபெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.illanthalir.com/health-tips-1.html", "date_download": "2018-11-14T06:37:39Z", "digest": "sha1:YUXIZ7ZJRVLZCA77L7FIDXBFGHHAMCZX", "length": 10253, "nlines": 147, "source_domain": "www.illanthalir.com", "title": "Health Tips", "raw_content": "\n​ஹெல்த் டிப்ஸ் (Health​ tips)\nதுளசியின் மருத்துவ குணம்(Tulasi Medicinal Uses)\n​துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, ���ாய் துளசி,..Read More...\nகொழுப்பைக் குறைக்கும் கிரீன் டீ (Green tea)\nஇயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பா, கிரீன் டீ-யில அதிக நன்மைகள்இருக்குதுங்க. கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கியபங்கு ..Read more..\nநெல்லிக்கனியின் மருத்துவக் குணம் (nellikai) ​\nநெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் உண்டு. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக ...... Read more..\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை (Lemon,elumichai)\nசாறு மற்றும் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை,அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. எலுமிச்சை குறைந்த ஆற்றல் வழங்கும் கனியாகும். 100 கிராம் எலுமிச்சையில் 29 கலோரி ஆற்றல் உடலுக்கு ..Read more..\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்(diapetis,sugar patient)\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:......Read more..\nஎளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க\nசெலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.Read more\n​துளசி:-1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது...Read more\nவெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும் பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட தருவதற்கு பாதுகாப்பானதும் பயன் உள்ளதாகும். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/tag/Rajini.html?start=35", "date_download": "2018-11-14T07:05:52Z", "digest": "sha1:MHYHAL7KVFQH6UG6PQC5XTIC7ULUJPIG", "length": 7475, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rajini", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇப்போதைக்கு வேண்டாம் - பின் வாங்கிய ரஜினி\nசென்னை (14 ஏப் 2018): நிலைமை சரியில்லை என்றும் இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\n - அமீர், தமிமுன் அன்சாரி கேள்வி\nசென்னை (11 ஏப் 2018): அரசியல் புரியாமல் ரஜினி பேசுகிறார் என்று இயக்குநர் அமீர், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபோலீசாரை தாக்கியது வன்முறையின் உச்சம் - ரஜினிகாந்த்\nசென்னை (11 ஏப் 2018): சென்னையில் போராட்டக் காரர்கள் போலீசாரை தாக்கியது வன்முறையின் உச்சம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகாவிரி நீர் வேண்டி நடிகர்கள் போராட்டம் - ரஜினி பங்கேற்பாரா\nசென்னை (08 ஏப் 2018): தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் நடிகர்கள் மவுன போராட்டம் துவக்கி உள்ளனர். இதில் ரஜினி பங்கேற்பாரா\nரஜினி கமல் அஜீத் விஜய் படங்களுக்கு தடை\nசென்னை (05 மார்ச் 2018): காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு சரியான முடிவு எடுக்கும் வரை முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை வெளியிடவும் திரையரங்குகள் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவ…\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி…\nகுஜராத் அகமதாபாத் பெயரையும் மாற்றம் செய்ய பாஜக முடிவு\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nவெடிக்குத் தடை குடிக்கு தடையில்லையா - விளாசும் மாணவி நந்தினி - வ…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் …\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோர…\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_497.html", "date_download": "2018-11-14T06:42:46Z", "digest": "sha1:4Z43U4Q3A6HO5L5TPAOGPD3L7JCBQFTY", "length": 57446, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நிச்சயமான பேரழிவும், தீர்வுகளும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅனர்த்தங்கள் அனந்தமாய் நடக்கும் நிலைக்கு நாடு மாறியிருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள் முன்னொருபொழுதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இது போதாதென்று மனித நடத்தைகளினாலான அனர்த்தங்களும் மறுபுறத்தில் அதிகரித்திருக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் தரவுகளின் படி இலங்கையின் மரணத்துக்கான காரணங்களில் வீதி விபத்துக்களின் மரணம் 2773 மரணங்களுடன் 11 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலைக்கு அப்பால் தற்போது இனவாத வன்முறைகள் மனித நடத்தைகளாலான அனர்த்தங்களில் முன்னணி வகிக்கும் நிலை தோன்றியிருக்கிறது. இந்த இனவாத வன்முறைகள் முஸ்லிம் சமூகத்துக்கெதிராகவே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.\nஅளுத்கம, கிந்தோட்ட, அம்பாறை என தனித்தனி ஊர்களாகத் தொடங்கி தற்போது கண்டி மாவட்டமாக இந்த இனவாத வன்முறைகள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு தாக்குதல்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்து கொண்டு வருவது அவதானிக்கப்பட்டாலும் இவற்றுக்கான நிரந்தரத் தீர்வு சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் இதுவரை எந்த வரைபடத்தையும் வரையவில்லை. 2014 முதல் நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக அடி வாங்குகின்ற ஒரு சமூகம் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்காமல் தொடர்ந்தும் அடி வாங்கிக் கொண்டேயிருப்பதைப் பற்றியே சிந்தித்து வருவது நாகரிகமானதொரு சமூகத்துக்குப் பொருத்தமானதல்ல.\nபொதுவாக இன வன்முறைகளின் போதான முஸ்லிம் சமூகத்தின் எதிர்வினை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும், எதிரிகளுக்கு எதிராக துஆ கேட்பதாகவுமே அமைகிறது. இம்முறை ஒருபடி மேலே சென்று ஊர்களிலே ஹிராஸா (கண்விழித்துக் காவல்) இருப்பதற்கு சமூகம் முன்வந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு தாக்குதலின் போதும் தாக்குதலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு புதிய நடவடிக்கை சேர்க்கப்படுவது தான் தாக்குதலை எதிர்கொள்வதற்கான வழியாக அமையுமென்றிருந்தால் நிரந்தரத் தீர்வை அடைவதற்குள் முஸ்லிம் சமூகம் எஞ்சியிருக்கும் இன்னும் பல ஊர்களையோ மாவட்டங்களையோ பலி கொடுக்க வேண்டியிருக்கும்.\nஅளுத்கம வன்முறைகளின் போதான இழப்பீடு 60 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வருட ஆரம்பத்தில் அரசாங்கம் இவர்களுக்கான ஒரு தொகை நஷ்டஈட்டை அறிவிக்கும் வரையான மூன்றரை வருட காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் இந்த இழப்புகளில் பெரும்பாலானவற்றை தன்னாலேயே ஈடு செய்திருந்தது. வன்முறையாளர்களோ வன்முறையைப் பாதுகாத்தவர்களோ இதனால் எந்த வலியையும் உணரவில்லை. மீண்டும் இதேமாதிரியான சுழியிலேயே முஸ்லிம் சமூகம் சுற்றிச் சுழலுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கென நாடு முழுவதும் நிதி சேகரிக்கப்படுகின்றன அல்லது நிதி வழங்கத் தயாராக உள்ளவர்களது நிதியைப் பெறுவதற்கென குறித்த சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனம் முன்னகர்த்தப்பட்டு வங்கிக் கணக்குகளும் திறக்கப்படுகின்றன. இதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும் எந்த வித கணக்கு வழக்குகளும் இன்றி குறித்த செயற்திட்டம் காலப்போக்கில் மறைந்து போகிறது. மீண்டும் அடுத்த அனர்த்த மழையில் முளைக்கிறது.\nஇது தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் தம்பர அமில ஹிமி கூறுகையில், முஸ்லிம் சமூகம் வன்முறையால் இழந்தவைகளைத் தமக்குள்ளேயே நிவர்த்தி செய்து கொள்கின்றனர். இதனை விடுத்து, தாமதமாகியேனும் அரசிடமிருந்து நஷ்டஈட்டைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகமே மீண்டும் அதனது சுமையையும் சுமக்கின்ற பரிதாப நிலையையே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வருகின்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திலிருந்தே நிதியைத் திரட்டி விநியோகிக்கும் பணியையே செய்து வருகின்றன.\nநாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற எந்தப் பிரச்சினைகளில் தலையிடாவிட்டாலும் அனர்த்த நிவாரணம் எனும் போது ஓடிவந்து முன்னே நிற்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமூகத்தை இவ்வாறானதொரு நிலைக்கே தூண்டி வருகிறது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் அபகரிக்கப்படும் போது, மீள்குடியேறுகின்ற மக்களின் காணிப்பிரச்சினைகளின் போது, மாகாண, வட்டார எல்லைப் பிரிப்பின் போதெல்லாம் தனது கிளைகளில் அலுவலகம் அமைக்காத உலமா சபை, நிவாரணப் பணி என்று வருகின்ற போது மட்டும் வங்கிக் கணக்கொன்றைத் திறந்து நிதி சேகரிப்பில் ஈடுபடுகிறது. கண்டி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கும்புக்கந்துறையில் பள்ளிவாசலில் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள், அளுத்கம அனர்த்தத்தின் இழப்புகளுக்கான நஷ்டஈடு கிடைப்பதற்கே மூன்று வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது, அதனால் அரசாங்கத்தின் நஷ்டஈடுகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம் என்று வேறு தெரிவித்துள்ளா��்.\nஇதைவிட, கடந்த அனர்த்தத்துக்குப் பிறகு இன்னொரு அனர்த்தம் இடம் பெறாமல் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றியோ அல்லது குறைந்த பட்சமாக கடந்த அனர்த்தத்தை விட இந்த அனர்த்தத்துக்கான நிவாரணத்தை விரைவாகப் பெற்றுத் தருவது பற்றியோ பேசுவதைத் தான் சமூகம் தனது தலைமைகளிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இதுவன்றி, சமூகத்திடமிருந்து நிதியைத் திரட்டி அரசாங்கத்தின் பாரத்தைக் குறைக்கும் வகையில் தொண்டர் ஆசிரியர்களை நியமிப்பதையோ, ஆசிரியர்களுக்கான குவாட்டர்ஸ் மற்றும் கட்டடங்கள் கட்டிக் கொடுப்பதையோ, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு நிதி திரட்டிக் கொடுப்பதையோ அல்ல.\nகண்டி அனர்த்தத்தின் பின்னர் களத்தில் செயற்படுகின்ற ஜம்மியதுல் உலமாவின் உதவி மேசைகள் களத்துக்குத் தேவையான உடனடி முன்னெடுப்புக்களை பாராட்டத்தக்க வகையில் செய்து வருகின்றன. ஆனாலும் தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய வெறுப்புணர்வுச் செயற்பாடுகளின் போது வெளிப்பட்டது போல, ஜம்மியதுல் உலமாவின் இயலுமைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் கவனிக்கக் கூடியதொரு பொறிமுறை இருப்பது அவசியம் என்பதை தற்போது உணர முடிகிறது. இதேபோலதொரு சூழலில் தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தேசிய சூறா சபை தோற்றம் பெற்றது. ஆரம்பத்திலிருந்து அது ஜம்மியதுல் உலமாவின் தலைமை வகிக்கும் பணியை பூரணப்படுத்தும் வகையில் சமூகத்துக்குள்ளால் இன்றுவரை செய்து வருகிறது. தேசிய ரீதியில எப்படியானதொரு சூழல் தேசிய சூறா சபையை உருவாக்கியதோ அதேபோன்ற அல்லது அதைவிடவும் தீவிரமானதொரு சூழல் பிராந்திய மட்டங்களில் தற்போது உருவாகியிருக்கின்றது. எனவே தேசிய சூறா சபையும் பிராந்திய மட்டங்களில் தனது பணியை விஸ்தரித்து, களத்திலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற உலமா சபையின் பணிகளை களத்திலும் பூரணப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டிய தேவை வந்திருக்கிறது.\nஇது சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற வாழ்வா சாவா போராட்டம். இந்த வகையில் யாராலுமே தனித்து நின்று சமூகத்தைப் பாதுகாக்க முடியாது என்பதுவே களயதார்த்தம். இதை உணர்ந்து தான் சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புக்களும் தனிநபர்களும் என்றுமில்லாத அளவுக்கு சமூகத்தைத் தாங்குவதற்காக முன்வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் யார் வந்தாலும் எங்களிடம் தான் தீர்வு இருக்கிறது, அதனைத் தான் நாங்கள் அமுல்படுத்துவோம், அதற்குரிய நிதியை எங்களிடம் தாருங்கள், எங்களுக்குக் கீழால் இருந்து நீங்களும் வேலை செய்யுங்கள் என்று ஆணவத் தோரணையில் இந்த ஆர்வலர்களை அணுகினால் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. மாற்றமாக அனைவரையும் இணைத்ததான, அனைவரது பங்களிப்புக்களையும் பெறத்தக்கதான ஒரு தலைமை தான் சமூகத்துக்கு இப்போது தேவைப்படுகிறது.\nபாரியதொரு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சமூகம், எரிந்து கொண்டிருக்கும் இந்நிலையிலாவது ஒன்றுபட்டு தாக்குப் பிடிப்பதற்கு முன்வரவில்லையென்றால், அந்த சமூகத்தின் அழிவுக்கு அதன் நிகழ்காலத் தலைமை தான் பொறுப்புச் செல்ல வேண்டும்.\nகண்டிய அனர்த்தத்தின் பின்னர் சமூகம் தற்காப்பு தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டு செயற்பட்டுமிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் மீதான அடாவடித்தனங்கள் அதிகரிக்காமல் காப்பதற்கு இந்த தற்காப்பு நடவடிக்கைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பல பகுதிகளிலும் தொடங்கப்பட்டிருக்கின்ற ஹிராஸா நடவடிக்கைகள் இளைஞர்களை ஊரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருக்கின்றன. இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனமாகக் கையாளும் சாணக்கியம் தலைமைகளுக்கு இருக்க வேண்டும். தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கெதிரான யுத்தத்தின் போது முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவற்படைகளாக அமர்த்தி அவர்களது கைகளில் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியதால் வந்த விளைவுகளை வரலாறு பதிந்து வைத்துள்ளது. எனவே தற்போது தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்ற இளைஞர்கள் கவனமாக வழி நடத்தப்பட வேண்டும்.\nஇனவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக அருகிலுள்ள பௌத்த விகாரைகளையும் பிக்குகளையும் அணுகுவது தற்போது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய வரவேற்கத்தக்க விடயமே. இருந்தாலும் முற்று முழுதாக இந்தச் செயற்பாட்டில் மட்டும் தங்கி இருப்பது ஆபத்தானது. பிரச்சினைகள் நடைபெற்ற பகுதியொன்றின் விகாராதிபதியை சந்தித்து அவர்களுடைய மக்களுக்கு இது தொடர்பில் போதிக்குமாறு முஸ்லிம் தரப்பினர் வேண்டிக் கொண்ட போது அவர், உங்களுடைய மதத்தைப் போல மதஸ்தலங்களு��்கு வர வேண்டிய கட்டாயம் எங்களது மக்களுக்கு இல்லை. போய தினங்களில் மட்டுமே மக்கள் பன்சலைக்கு வருகிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வயதான பெண்கள். இவர்களுக்கு இந்த விடயங்களைப் போதிப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார். பெரும்பாலும் தமக்குச் சார்பான விடயங்களில் மட்டுமே இவர்கள் பிக்குமாருக்குக் கட்டுப்படுவதாகவே இவரது பேச்சுக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே பிக்குமார் இவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று முழுமையாக நம்புவதற்கில்லை என்பதையும் சமூகம் புரிந்து, அதற்கேற்ற வகையில் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பி���ிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/60-3.html", "date_download": "2018-11-14T07:12:22Z", "digest": "sha1:FWUTCO6VFX6YXALJKPSEQLUMRXEIKM6I", "length": 9596, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "ரூ.60 கோடி செலவில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறை கிராமப்புறங்களில் விரைவில் தொடக்கம்", "raw_content": "\nரூ.60 கோடி செலவில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறை கிராமப்புறங்களில் விரைவில் தொடக்கம்\nரூ.60 கோடி செலவில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறை கிராமப்புறங்களில் விரைவில் தொடக்கம் | ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விரைவில் \"ஸ்மார்ட் கிளாஸ்\" வகுப்பறை அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறியிருப்பதாவது:- 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல்கட்டமாக கிராமப்புறங்களில் 3 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். இந்த வகுப்பறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், அதேபோன்று அந்த வசதிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் பாடங்களை படிக்கவும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதற்காக ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டே��்லட் மற்றும் கணினி, இண்டர்நெட் இணைப்பு வசதிகள் அங்கு இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும். இன்டர்நெட் இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tuticorin-hospital", "date_download": "2018-11-14T06:33:45Z", "digest": "sha1:HHAZKG4VI6ZJGC3AJOSLTTV6RDHIHEEG", "length": 8724, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 112 முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபா.ஜ.க. பயங்கரமான கட்சி என்பதால் எதிர்க்கிறோம் – தொல். திருமாவளவன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nHome மாவட்டம் நெல்லை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 112 முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 112 முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 112 முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவுத்துறையின் சார்பில் மாநில அளவிலான மூட்டுமாற்று சிறப்பு கருத்தரங்கம், கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், முடநீக்கியல் குறித்து செய்முறை பயிற்சிகள் நடைபெற்றன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த முடநீக்கியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முடநீக்கியல் மருத்துவர் பாவலன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 112 அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும், தமிழக அளவில் முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleதிருச்சி மத்திய ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த போதைப் பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nNext articleபெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதா திருத்தலத்தின் ஆண்டுத்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nயாருக்கும் அஞ்சாமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது காவல்துறையின் கடமை – தலைவர் திருநாவுக்கரசர்\nவி.வி.மினரல்ஸ் 10 இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..\nவீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/09/no-pay-commission-in-future-finance.html", "date_download": "2018-11-14T07:04:38Z", "digest": "sha1:WUVBQQ3T7RSSPDIGCYUYQQL3IRNHXOIL", "length": 22798, "nlines": 284, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: No Pay Commission In Future - Finance Minister Arun Jaitley", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை\n7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்...\nஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிர...\nஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்...\nஅறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்...\nவங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 1% அகவிலைப் படி உயர்விற...\nஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்...\nதேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்வி...\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\nஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் முறையில் பணிய...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்...\nஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிம...\nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\nபுதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு\nதன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசின் பங்கான 1...\nதொடக்கக் கல்வி - 'NUEPA' திட்டத்தின் கீழ் உதவி தொட...\nபள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்\nஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்\nகல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக ...\nமுதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்...\nஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநி...\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டிற்கு...\nமனைவி் பிரசவத்தின் போது \"ஆண்களுக்கும் 3 மாதம் மகப்...\nவங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்...\n'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு\nவங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காவிடில், ஜனவரி முதல...\nஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழி...\nமதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்க...\nஅரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், ’டியூஷன...\nவங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விச...\nஜாக்டோ - ஜியோ விளக்க கூட்டம் - மாவட்ட தோறும் நடைபெ...\nஅரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள்,...\nநீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு \"டிரான்ஸ்ர் விதிகள்\" 19 ...\nமத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் தமிழக மாண...\nபி.எட்., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு...\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு\nகோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'\n'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீ...\nதூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை\nகணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியையை எச்சரித்த கல்...\nநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர்...\nஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது\nஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகா...\nகோரிக்கைகள் மீதான மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவாத...\nஎன்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர் போராட்டமும் உயர்நீதிமன்ற தலையீடும்\nஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன...\nஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு ...\nஜாக்டோ - ஜியோ செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை ...\nஜாக்டோ - ஜியோ : திட்டமிட்டப்படி மாவட்ட தலைநகரங்களி...\nஸ்டிரைக் ; அரசு இயந்திரம் முடங்கியது...\nஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செய்தி: பொதுச்செயலாளர் ...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை...\nதிட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம்; ஜாக்டோ ஜியோ\nஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கூச்சல் குழப்பம்\nஜாக்டோ - ஜியோ : பேச்சுவார்த்தை தோல்வி\nஜாக்டோ - ஜியோ தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்த...\nஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: மு...\nஜாக்டோ - ஜியோ பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்...\nதொடக்கக் கல்வி - சுய நிதியில் செயல்படும் தனியார் த...\nகரூர் மருத்துவ கல்லூரி பணிகள் துவங்க தயார்\nஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு\nதமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் வ...\nஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு ந...\nவேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி\nபள்ளிகளில் ஹைடெக் மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி த...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதிய��் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/22339/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:58:07Z", "digest": "sha1:7RRVS7H62QYRMVZARXOTOLIJQIEBGP4S", "length": 30533, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "என்னைப் பலப்படுத்துங்கள் | தினகரன்", "raw_content": "\nதேர்தலின் பின் மக்கள் நலன்சார் மாற்றங்கள்\nஐ.தே.க, மஹிந்த தரப்பு வெற்றி பெற்றால் நிலைமை மோசமடையும்\n நாட்டை காக்க கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றுபடுங்கள்\n வரலாற்றில் வெளிநாட்டுக்கு காணி விற்ற முதல் நபர் மஹிந்த\nஐக்கிய தேசிய கட்சியையோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையோ அன்றி நாட்டு மக்கள் என்னையே (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி) வலுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.\nஎன்னை வலுத்தப்படுத்தினால் தான் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐ.தே.க. வோ ஸ்ரீ.ல.பொ.பெரமுனவோ வெற்றி பெறுமாயின் நாடு மிகவும் மோசமடையக் கூடிய நிலைமை ஏற்படும் என்றும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றவேயன்றி ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதற்காகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nஊழல், மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் காரணமாகவே இந்நாடு மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.\nஇந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டவர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படக் கூடியவர்களும் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் என்னை விமர்சிப்பதோடு அதிதிகள் கூட்டணியை அமைத்து செயற்படவும் தொடங்கி விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.\nபிணைமுறி அறிக்கை தொடர்பாக நான் விடுத்த சவால் காரணமாக அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் அதனை விவாதிக்க எடுத்துள்ள போதிலும் அந்த குறுகிய நேர கால விவாதத்தின் மூலம் நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவர் என்பதில் தெளிவில்லை எனவும் கூறினார். தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நான் அர்ப்பணிப்போடு உள்ளேன். அதற்கு எல்லா தரப்பினரும் இதய சுத்தியோடு முழுமையாக ஒத்துழைப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.\nஇலங்கை வரலாற்றில் இந்நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் எந்தவொரு ஆட்சியாளரும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி துறைமுக நகருக்காக 240 ஏக்கர் காணியை விற்பனை செய்ததோடு, காலி முகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை உறுதி வழங்கி ஒரு சர்வதேச தனியார் ஹோட்டலுக்கு விற்பனை செய்துள்ளார் என்றும் சுட்டிக்கா���்டினார். அச்சு ஊடங்களுக்கு வழங்கிய விஷேட பேட்டியின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த விஷேட பேட்டியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட ஜனாதிபதி மேலும் கூறியதாவது, உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய மு-ன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுடன் கூட்டணியாக போட்டியிடுகின்றது. இத்தேர்தலில் நாட்டு மக்கள் என்னை வலுப்படுத்த வேண்டும். அதன் ஊடாகத் தான் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். இத்தேர்தலின் பின்னர் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ப தேவையான மாற்றங்களைச் செய்யவிருக்கின்றேன். இதன் நிமித்தம் வேலைத்திட்டமொன்றை தயாரிக்கவுள்ளேன்.\nநாட்டு மக்களில் முழுமையாக நம்பிக்கை வைத்துத் தான் நாடும் மக்களும் நன்மைகள் பெறும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகள் பெற்றுக் கொடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் இன்றைய சூழலில் என்னைப் பலவீனப்படுத்தினால் நாட்டினதும், மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படும். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையோ ஜி.எல். பீரிஸ், மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியோ வெற்றி பெற்றால் நாடு மோசமான பாதையில் இட்டுச் செல்லப்படும் நிலைமை ஏற்படும்.\nஅத்தோடு இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தான் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்தன. அரசாங்க பொறுப்புக்களை இரண்டு தரப்பினரும் பகிரந்து கொண்டு அரசாங்கத்தை முன்னெடுக்கின்றோம். அதற்காக ஒரு தரப்பில் இடம்பெறும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான மோசடிகளையும் செயற்பாடுகளையும் கண்டும் பார்த்தும் மௌனமாக இருக்க முடியாது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட ஊழல் மோடிகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே அந்த அரசாங்கத்தில் ��ருந்து வெளியேறினேன். அதே நிலைமை இங்கும் தோற்றம் பெற்றால் அதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும். ஊழல் மோசடிகளுக்கு எதிராக நான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அதே நிலைப்பாட்டில் தான் நான் தொடர்ந்தும் பயணிக்கின்றேன். இவ்வாறான நிலையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எனது கட்சிக்காரர், எனது ஆதரவாளர், எனது உறவுக்காரர், நண்பர் என்று நான் ஒரு போதும் பார்க்க மாட்டேன்.\nஅவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நான் ஒரு போதும் பின்நிற்க மாட்டேன். எனது சகோதரர் கூட எனது ஆட்சிக்காலத்தில் சிறை சென்றார். அவர் எனது சகோதரர் என்று நான் அவரை விஷேட கண் கொண்டு நோக்கவில்லை. குற்றம், தவறு செய்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கொள்கை.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சில படுகொலைகள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தில் நியாயம் கிடைக்குமென பெரிதும் நம்பினார்கள். ஆனால் அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தாமதமாவதற்கு அந்நடவடிக்கைகளை மு-ன்னெடுக்க வேண்டிய நிறுவனங்களை தம் வசம் வைத்திருக்கும் தரப்பினரான ஐ.தே.க வினர் தான் அதற்கு வகை சொல்ல வேண்டும். ஆனால் பிணைமுறி விவகாரம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று. அதனால் இவ்விடயத்தில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் உச்சபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இந்த அறிக்கையின் சிபாரிசுகளையும், முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிக்கை என்னிடம் கிடைக்கப் பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் உயரதிகாரிகளுடனும் இற்றை வரையும் மூன்று முறை கலந்துரையாடியுள்ளேன்.\nஅதேநேரம் இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு அவ்வப்போது கலந்துரையாடுமாறு எனது செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.\nஅறிக்கையின் முன்மொழிவுகளுக்கு அமைய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தில் மூன்று திருத்தங்களை மேற்கொள்ளவென ச���்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கு அமைச்சரவையில் கடந்த செவ்வாயன்று அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இவை இவ்வாறிருக்க இந்த அறிக்கை கிடைக்கப்பெற முன்னரே ஊழல் மோடிகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை வலு-ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டேன் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் தமது இலக்கை அடைவதற்காக...\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய...\nதேர்தலுக்குச் செல்வதே அதி உயர் ஜனநாயகம்\nசபாநாயகரின் பாரபட்ச அறிக்கைகளே நெருக்கடிக்குக் காரணம்எம்.பிக்களுக்கு வணிகப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டது கவலைக்குரியது சபாநாயகர் கரு...\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக...\nகருவுக்கு எதிராக ஆணைக்குழுவில் ஊழல் முறைப்பாடு\nதேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுசபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென குறிப்பிட்டு...\nதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து மனுஷ நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை...\nதமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டும்\nமறவன்புலவு சச்சிதானந்தன் மாவை எம்.பிக்கு கடிதம்தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ....\nசபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்புக்கு முரண்\nசபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்திருக்கும் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அரசியலில் தனிப்பட்ட ரீதியில் ��வர்...\nபுதிய அரசை ஆதரிக்க போவதாக அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு\nபுதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...\nநல்லாட்சியில் கிழக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை\nஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்தே அரசில் இணைந்தேன் மூன்றரை வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தினால் கிழக்கு மக்களுக்கு எந்தவித நன்மையும்...\n8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு\nஇரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்...\nதிட்டமிட்டபடி பாராளுமன்றம் 16 ஆம் திகதியே கூடும்\n7ஆம் திகதிக்கு ஜனாதிபதி உடன்படவில்லைபாராளுமன்றத்தை எதிர்வரும் 07 ஆம் திகதி கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கருஜயசூரியவுடன்...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\nஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஎஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhilai.wedding.net/ta/venues/", "date_download": "2018-11-14T07:21:44Z", "digest": "sha1:N33WXLL2DHHZDBUNWFH5TG4JNDASVSB5", "length": 4888, "nlines": 59, "source_domain": "bhilai.wedding.net", "title": "பிலாய் இல் உள்ள திருமணம் நடைபெறுமிடங்கள்: பேங்கெட் ஹால்ஸ், வெட்டிங் ஹோட்டல்கள், வெட்டிங் ஹால்கள் - 5 இடங்கள்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nபிலாய் இல் உள்ள திருமணம் நடைபெறுமிடங்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 450/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 650/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 700/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 700/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: டெரஸ், ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nசிறப்பு அம்சங்கள்: ஏர் கண்டிஷனர், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 150 நபர்கள்\nசிறப்பு அம்சங்கள்: ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nசிறப்பு அம்சங்கள்: ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nமேலும் -15 ஐக் காண்பி\nமற்ற நகரங்களில் விருந்து ஹால்கள்\nஉதய்ப்பூர் இல் விருந்து ஹால்கள் 77\nதில்லி இல் விருந்து ஹால்கள் 897\nபுவனேஷ்வர் இல் விருந்து ஹால்கள் 152\nமைசூரூ இல் விருந்து ஹால்கள் 69\nபாட்னா இல் விருந்து ஹால்கள் 217\nஅலகாபாத் இல் விருந்து ஹால்கள் 115\nபிம்ரி-சிஞ்ச்வாட் இல் விருந்து ஹால்கள் 98\nவாரணாசி இல் விருந்து ஹால்கள் 162\nராஞ்சி இல் விருந்து ஹால்கள் 100\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,27,974 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/2010/12/", "date_download": "2018-11-14T07:25:59Z", "digest": "sha1:VTHYOF3K5E6U4CKGNYMVAMOZFK5CD3U5", "length": 22422, "nlines": 207, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "December | 2010 | a Mahesh Blog.", "raw_content": "\nஎன்னை உலுக்கிய முதல் வரி.\nஒரு நல்ல நாவலோ அல்லது நாவலில் இருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரமோ மனதை பாதிக்கும்.அதன் விளைவாக‌,சில நாட்கள் அந்த நாவலின் நினைவுகள் விடாது மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் ஒரு நாவலின் முதல் வரியை மட்டும் படித்து,அது ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.அந்த நாவலைப் படிக்கும் எவரும் அதை உணர்வார்கள் என்றும் உறுதியாக சொல்லமுடியும்.\nபொதுவாக நாவலின் முதல் வரி எப்படி இருக்கும் \nகிழக்கு வெளுத்தது ; பறவைகள் கூட்டை விட்டு இரை தேட கிளம்பின‌.\nஅது ஒரு மலை மேல் இருக்கும் அழகிய கிராமம்.\nஆளில்லா சாலையில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தான்.\nபஸ் சடாரென் திருப்பத்தில் வளைந்தது.\nஅக்கரையிலிருந்து வந்த‌ ஒரு நீராவிப் படகு பினாங்கு துறைமுகத்தை அடைந்தபோது மணி 3.36.\n“கடலுக்கு அப்பால்” என்ற நாவலின் முதல் வரி அது.படித்த போது பிரமிப்பின் உச்சத்துக்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை.நாவலை எழுதியவர் ப.சிங்காரம்.\nப‌.சிங்காரம் மொத்தம் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.\nஇரண்டும் நாவல்களும் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புனையப்பட்டது.\nப.சிங்காரம், இளம் வயதில் மலேசியாவில் இருந்த போது பல ராணுவ மூகாம்களுக்கு சென்றிருக்கிறார்;ராணுவ வீரர்களுடன் நல்ல நட்பு இருந்திருக்கிறது.அதன் மூலம் யுத்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.இரண்டு நாவல்களும் தமிழில் மிக முக்கிய நாவல்கள் என‌ இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஒப்புகொள்கிறார்கள்.தமிழில் யுத்த களனை கொண்டு நாவல் இருப்பது மிகுந்த ஆச்சர்யம்.துரதிர்ஷடவசமாக நம் பலருக்கும் இது தெரியவில்லை. நாவலைப் பிரசுரிக்க ப.சிங்காரம் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்.1950’ல் கடலுக்கு அப்பால் எழுதியுளளார்.ஆனால் 1959’ல்தான் அது பிரசுருமாகியது.\nப.சிங்காரத்தின் முழு பேட்டிக்கான இணைப்பு கீழே :\nஅவசியம் படிக்க வேண்டிய நேர் காணல்.\nதமிழினி பதிப்பகம் இப்போது இந்த இரண்டு நாவல்களையும் மறு பதிப்பு செய்கின்றன.(பதிப்பகம் தவறாக இருந்தால் மன்ன��க்கவும்) புத்தக க‌ண்காட்சியில் கண்டிப்பாக கிடைக்கும்.விருப்பமுள்ளவர்கள் வாங்கி கொள்ளவும்\nசில தனிப்பட்ட காரணங்களால் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத சூழ்நிலை.போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் முழுதாக படித்து முடிக்காமல் ஷெல்ஃப்களில் தூங்குகிறது.இருந்தாலும் மனம் அமைதியற்று அலைகிறது.எப்படியாவது Book Fairக்குச் சென்றுவிட முடியாதா என்று ஏங்குகிறது.சென்னையில் இருந்த‌போது வருடந்தவறாமல் புத்தக சந்தைக்குச் சென்றாலும், கையில் காசில்லாததால் ஒரு சில புத்தகங்களோடு வர வேண்டிய நிலை.இப்போது கூரையைப் பிய்த்து கொட்ட வில்லையென்றாலும், ஏதோ முடிந்தவரையில் விரும்பும் புத்தகங்களை வாங்கமுடிகிறது என்பதே மிகப்பெரிய சந்தோஷம்.புத்தக கடைகளிலும், டிவிடி கடைகளிலும் அப்படி ஒரு வெறி வருகிறது.பிடித்தவற்றை ஒட்டுமொத்தமாக மூட்டைகட்டிக் கொண்டு வந்தால் என்ன என்று.\nநான் தவறாமல் விரும்பி படிக்கும் எழுத்தாளர் பா.ராகவன் தளத்தில் புத்தக கண்காட்சிக்குச் செல்வோர்க்கு சில‌ அனுபவபூர்வமான குறிப்புகளை வழங்கியுள்ளார்.போகும் முன் அதை படித்துவிட்டு செல்வது நல்லது.சில அசெளரியங்களை தவிர்க்க இயலும்.\nஇது போக நான் அனுபவித்த‌ சில குட்டி குட்டி இம்சைகளையும் சொல்கிறேன்.\nகூடுமானவரையில் கண்காட்சிக்கு முதல் நாள் செல்லாதீர்கள்.அநேக ஸ்டால்கள் பாதி திறந்த‌ ஷெல்ஃபுகளுடன் வரவேற்கும்.அப்போதுதான் ஷெல்ஃபுகளில் புத்தகங்களை பக்த சிரதையோடு அடுக்கி கொண்டிருப்பார்கள்.நீங்கள் “மோகமுள்” என்று போய் கேட்டால், ஸ்டாலில் இருப்பவர் பெயருக்குத் தேடிவிட்டு,உங்களை பார்த்து “சார், மோகமுள் எப்படி விட்டு போச்சுன்னு தெரில, மதியம் இல்ல நாளைக்கு வந்தீங்கன்னா நல்ல காப்பியாத் தரேன்” என்று அசடு வழிவார்.\nகண்காட்சிக்கு சென்றவுடன் நீங்கள் செல்லும் முதல் பதிப்பகத்திலேயே விரும்பிய புத்தகத்தை வாங்காதீர்கள்.முதலில் எல்லா ஸ்டால்களில் உள்ள புத்தகங்க‌ளை ஒரு தடவையாவது பாருங்கள்.ஒரே புத்தகத்தின் விலை வெவ்வேறு பதிப்பகங்களில் வேறுபடும்.உதாரணமாக “மோகமுள்” நாவல் ஒன்றிற்கு மேற்பட்ட அச்சகங்கள் மறுபதிப்பு செய்கின்றன.ஆனால் விலை ஒரே போல் இருப்பதில்லை.உங்களுக்கு எது செளரியப்படுகிறதோ அந்த விலைக்கு வாங்குங்கள்.\nDebit/Credit Cardஐ தேய்த்துக் கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்.”சார், கார்டுல ஏதோ Problemன்னு நினைக்கிறேன். Cash இருக்கா ” என்பார்.Problem நமது கார்டில் இல்லை அவர்கள் மெஷினில்தான். ஒன்று, கார்டை தேய்க்கும் மெஷின் ஒழுங்காக நெட்வொர்க்கில் Connect செய்யப் பட்டிருக்க மாட்டாது; இல்லை, இந்த பாழாய்ப்போன Signal கிடைக்காது.பர்ஸில் பணத்தை தேவைக்கேற்ப்ப வைத்துக்கொள்வது உத்தமம்.\nவாங்கிய புத்தகங்களை ஒரு முறையாவது சரி பாருங்கள்.எல்லா எழுத்துக்களும் தெளிவாக இருக்கின்றனவா,பக்க எண்கள் வரிசையாக இருக்கிறதா என்று.வீட்டில் வந்து ஒரு சிறுகதை அந்தரத்தில் தொங்குகிறது, அதன் முடிவு தெரியவில்லையே என்று புலம்பாதீர்கள்.\nகடைசியாக சென்னையில் இருந்து கொண்டு கண்காட்சியைத் தவ‌ற விடாதீர்கள்.பெங்களூரில் இருந்து ஏக்க பெருமூச்சுடன் தவிக்கும் எங்களை போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.\nTags: சென்னை புத்தக கண்காட்சி, புத்தக கண்காட்சி, Book Fair, Books, Chennai Book Fair 2011\nஏழு கழுதை வயதானாலும் அழகான காதல் படங்களைப் பார்க்கும்போது இதயத்தில் வலி/ஏக்கம்/உற்சாகம் கலந்த உணர்வுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.பழைய நினைவுகளை,ஏக்கங்களை அது கிளறி விட்டு கொண்டேயிருக்கின்றது. காதலைப் போலவே, காதல் படங்களும் என்றும் அலுப்பதில்லை.சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த போது,தேவியில் 7G Rainbow Colony பார்த்து பித்து பிடித்தவன் போல் ஆனேன்.அனிதாவின்(சோனியா அகர்வால்) மரணம், கதிரைவிட (ரவிகிருஷ்ணா) என்னை அதிகம் பாதித்தது.தியேட்டரைவிட்டு வெளியே வர மனமேயில்லை.கனத்த வலியோடு நானும் என் நண்பனும் வெளியே வந்தோம்.அடுத்த காட்சிக்கு நின்றோர்களை பார்க்கும்போது பொறாமையாகவும், வருத்தமாகவும் இருந்தது.படம் பார்க்க உள்ளே போக போகிறார்களே என்ற பொறாமையும்;அனிதாவின் மரணத்தை அவர்கள் எப்படி எதிர் கொள்ள போகிறார்கள் என்ற வருத்தமும் இருந்தது.அடுத்த ஒரு வாரம் படத்தின் இறுதி காட்சிகள் மனதில் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை.கிட்ட திட்ட ஆறு தடவை பார்த்த-பின்-தான் என்னால் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.\n7G Rainbow Colonyக்குப் பிற‌கு நான் மிகவும் ரசித்த படம் “விண்ணத்தாண்டி வருவாயா“.இவ்வளவு மென்மையான காதல் படத்தை சமீபத்தில் பார்த்ததாக சுத்தமாக நியாபகமில்லை;குறிப்பாக படம் முழுதும் வரும் கவித்துவமான‌ காதல் காட்சிகள்,சிம்பு-த்ரிஷாவிற்கிடையே இருந்த‌ Intense Chemistry.காதலை இவ்வளவு அழகாக சொல்லிய படங்கள் தமிழில் மிக மிக குறைவு.படம் முழுக்க ஒரு அமைதி உணர்வு.எந்த கேரக்டரும் ஹை டெசிபலில் கத்தி, காதில் வலி ஏற்படுத்தவில்லை.\nபடத்தின் Soul என்று நான் நினைப்பது,கேரள‌ பின்னணியையும்,ஜெஸ்ஸியின் Characterisation’னும்.ஆற்றை ஒட்டிய சர்ச்,படகுகள்,கேரளாவுக்கு உரிய தென்னை ம‌ரங்கள்,பாரம்பரிய கேரளா ஸ்டைல் வீடுகள் என்று வெறும் பின்னணி இடங்கள், காட்சிகளை அவ்வளவு அழகாக்குகின்றன‌.படத்தில் கேரள‌ப்பின்னணி இல்லாத‌ காதல் காட்சிகளை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.\nகெளதம் படங்களில், ஹீரோயின் கேரக்டர்கள் தனித்து நிற்கின்றன.\nமேக்னா(வாரணம் ஆயிரம்) என்று எந்த கதாபாத்திரத்திடமும் ஒரு அழகான maturity இருக்கிறது.வழக்கமாக‌ தமிழ் சினிமாவில் காட்டப்படும் அரைலூசாகவோ,அதிகபிரங்கித்தனமாகவோ,யதார்த்தத்தை மீறியவையாகவோயில்லை.\nஜெஸ்ஸியின் Characterisation நகரத்தில் இருக்கும் ஒரு படித்த girl-next-doorஐத்தான் நியாபகப்படுத்துகிறது, பேச்சிலும்,ந‌டத்தையிலும் ஒரு நளினம் இருப்பதை ரசிக்க முடிகிறது.\nசிம்பு சொல்வதைப் போல‌, Jessie –அவ்ளோ அழகுஅவகிட்ட ஒரு Style இருக்கு.Classyஅவகிட்ட ஒரு Style இருக்கு.Classy\nநான் மிகவும் ரசித்த படத்தின் Interval Block காட்சியின் Youtube Linkஐ கீழே கொடுத்துள்ளேன்.மெல்லிய கிடாரின் பின்னணி இசையில், கார்த்திக்கின் பாடலில், த்ரிஷா Churchஐவிட்டு வெளியேறும் இடத்தில் ஒளிப்பதிவு அருமை.\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/fd12ffddec/at-the-age-of-17-six-and-a-half-million-sheel-conji-adventure-trip-", "date_download": "2018-11-14T08:00:09Z", "digest": "sha1:VDLC7ZDU76MLYSNKRWCFMU5DLO4GHBRX", "length": 18825, "nlines": 91, "source_domain": "tamil.yourstory.com", "title": "17 வயதில் ஆறரை லட்சம் - ஷீல் சோன்ஜியின் சாதனை பயணம்!", "raw_content": "\n17 வயதில் ஆறரை லட்சம் - ஷீல் சோன்ஜியின் சாதனை பயணம்\nமுதல் பார்வைக்கு, ஷீல் சோன்ஜி மற்ற 17 வயது பையன்களைப் போல சாதாரணமாகவே காட்சியளிக்கிறார். ஆனால் அவருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே நம்மையறியாமல் ஆச்சரியத்தில் வாய்பிளந்துவிடுவோம். பின்னே இந்த 17 வயதில் தனியாளாய் புற்றுநோயால் பா���ிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக ஆறரை லட்சம் ரூபாய் திரட்டியிருக்கிறார். இப்போது உங்களையும் ஆச்சரியம் அள்ளுமே\nபத்தாம் வகுப்பிற்கு பிறகு வேறு பள்ளிக்கு மாறினார் ஷீல். பள்ளி மாற்றம் தன் வாழ்கையையும் மாற்றும் என அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. சர்வதேச பாடத்திட்டங்களுடனான அறிமுகம் அவருக்கு பல்வேறு அம்சங்களை கற்றுத் தந்தது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவரிடம் வளர்ந்தது.\nபதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தின் ஒருபகுதியாய் தன் நண்பர்களோடு இணைந்து அருகிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார் ஷீல். “தடங்கலற்ற மொழியறிவோடு, கால்பந்து, நடனம், ஓரிகாமி ஆகியவற்றையும் அந்த மாணவர்களோடு பகிர்ந்துகொண்டோம்” என்கிறார் ஷீல். தற்காலிக ஆசிரியர் வேலை மிகவும் பிடித்துவிடவே தொடர்ந்து விடுமுறை நாட்களில் அந்த மாணவர்களுக்கு கற்றுத் தர முடிவு செய்தார் ஷீல். ஆனால் அதற்குள் தேர்தல் வேலைகளுக்காக அந்த பள்ளி அரசின் கண்காணிப்பிற்குக் கீழ் சென்றது. ஷீலின் முயற்சியும் தடைப்பட்டது. பின், தனக்கு வாய்ப்பளிக்கக் கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணையத்தில் தேடினார். “பின்னர் சமிக்ஷா பவுண்டேஷனோடு கைகோர்த்தேன். பெங்களூரு கிட்வாய் மருத்துவமனையில் இருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொடுத்தேன்” என நிறைவோடு சொல்கிறார் ஷீல்.\nகற்பித்தல் மட்டும் போதாது, அந்தக் குழந்தைகளுக்கு இன்னும் நிறைய சேவை செய்யவேண்டும் என ஷீலுக்குத் தோன்றியது. “அவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள் ஆனார்கள். இதனால் அவர்களுக்கு மேலும் உதவிகள் செய்ய விரும்பினேன்” என்கிறார் ஷீல். அந்தக் குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக பெரிய அளவில் கால்பந்து போட்டித் தொடர் ஒன்றை பெங்களூருவில் நடத்தத் திட்டமிட்டார். “கால்பந்து மேலான என் தீராக்காதலை வெளிப்படுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்“ என கண்கள் மின்ன கூறுகிறார் ஷீல்.\nதிட்ட மேலாண்மை, வர்த்தக மேலாண்மை என தான் பள்ளியில் படித்த பாடங்களை செயல்முறைக்கு கொண்டு வந்தார் ஷீல். குறைந்த நேரத்தில் திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து செயல��படுத்தினார். “புகழ்பெற்ற நிறுவனங்களின் ஹெச்.ஆர் அதிகாரிகளுக்கு லிங்க்ட்இன்னில் தகவல்கள் அனுப்பினேன். என் நண்பர்களும் என்னுடன் களத்தில் இறங்கினார்கள். நாங்கள் எங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று நிதி திரட்டினோம். மாற்றாக நிதியளித்தவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தோம்” என தன் திட்டம் நடைமுறைக்கு வந்தவிதம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ஷீல்.\nபின், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட கோச் ஒருவரை போட்டித்தொடரின் நடுவராக நியமித்தார் ஷீல். “விளையாட்டு வீரர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சக்ரா மருத்துவமனை உதவி செய்தது. எங்களின் மெடிக்கல் பார்ட்னரும் அந்த மருத்துவமனைதான். ‘பிளே’ அரங்க நிர்வாகிகள் விளையாட இடம் கொடுத்ததோடு பல சலுகைகளும் அளித்தார்கள். பின்னர், அணிகளை பதிவு செய்யும் வேலைகள் வேகம் பெற்றவுடன், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை நாடினேன்” என படிப்படியாக திட்டம் நிறைவேறியதை நினைவுகூர்கிறார் ஷீல்.\nஅதிகபட்ச நிதியைத் திரட்டுவதற்காக இந்தத் திட்டத்தில் பல்வேறு அம்சங்களை சேர்த்திருந்தார் ஷீல். கால்பந்து தொடர், வீடு வீடாக சென்று நிதி திரட்டியது, கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவி என மொத்தமாய் ஆறரை லட்ச ரூபாய் நிதி சேர்ந்தது.\n“ஷீல் எனக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டே இருந்தார். இப்படியான நிதி திரட்டுதல் பற்றிய கோரிக்கைகள் எங்களுக்கு அடிக்கடி வருமென்றாலும் இந்த இளைஞனின் கோரிக்கை கொஞ்சம் வித்தியாசமானதாய் இருந்தது. ஒரு 17 வயது பையனால் இத்தனை நிறுவனங்களை ஒன்று சேர்க்க முடிந்தது பற்றித் தெரிந்து ஆச்சரியமடைந்தேன். வயதில் மூத்தவர்கள் கூட இவ்வளவு தெளிவாய் திட்டமிட முடியாது. மெடிக்கல் உதவிகள், ஆம்புலன்ஸ் என எல்லா கோணங்களையும் யோசித்து செயல்படுத்தி இருந்தார் ஷீல். அவர்களுக்கு நிதி வழங்க முடியுமா என எனக்கு அப்போது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவரை பற்றி எங்கள் தளத்தில் எழுத அப்போதே முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் ஸ்போர்ட்ஸ்கீடா(sportskeeda) இணையதளத்தின் நிறுவனர் போரூஸ். அந்தத் தளத்தின் ‘கீடாலஜி’ தொடரில் ஒரு அத்தியாயம் ஷீல் பற்றியது. வீடியோ பதிவு இதோ...\nநவம்பர் 2014ல் தனக்கான பல்கலைக்கழக விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக்கொண்டிருந���தார் ஷீல். அதில் ‘பொருளாதார நிலைத்தன்மை’ என்ற பகுதியில் மாணவரின் சுய பொருளாதார நிலைத்தன்மை பற்றிய கேள்விகள் இருந்தன. அவற்றுக்கு ஷீலால் பதிலளிக்க முடியவில்லை. மே 2015ல் ஒரு வங்கிக்கு தன் தந்தையோடு சென்றிருந்தார் ஷீல். அப்போது, மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் சகிதம் கல்விக்கடன் கேட்டு வருவதை பார்த்தார். “முதல் முயற்சியில் என்னால் நிதி திரட்ட முடிந்தது என்றால் அடுத்தடுத்த முயற்சிகளிலும் என்னால் நிதி திரட்ட முடியுமே. எனக்கான படிப்புச் செலவுகளில் நானும் பங்களிப்பேன்” என தன் தந்தையிடம் சொன்னார் ஷீல். ஷீலுக்கு தனது அடுத்த குறிக்கோள் தெளிவாய் தெரிந்தது. “யாரையும் சார்ந்து வாழாமலிருக்க பழக வேண்டும். பொறுப்பாய் இருக்கவேண்டும். என் சொந்த முயற்சியில் முன்னேறினால் அது மேலும் நான்கு இளைஞர்களுக்கு தைரியமளிக்கக் கூடும்” என முடிவெடுத்தார் ஷீல். அவரால் 1.1 லட்ச ரூபாய் நிதியாக திரட்ட முடிந்தது. சுயதொழில் நிறுவனங்களோடு, ஃபிளிப்கார்ட்(Flipkart), ப்ரொகேட்(Brocade), பிரிஸா(Brisa), சடி(Sati), பிலாங்(Belong), சிஸல்(Chisel) போன்ற பெரு நிறுவனங்களும் நிதியளித்தன.\nஇப்போது கனடாவில் இருக்கும் சைமன் ப்ரேஸர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்க உள்ளார் ஷீல். வருங்காலத்தில் சுயதொழில் தொடங்குவாரா ஷீல் “இந்த எல்லா அனுபவங்களில் இருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடத்திய நிகழ்ச்சிகள் தந்த அனுபவங்கள் காரணமாக எதிர்காலத்தில் ஈவன்ட் ஆர்கனைஸ் செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்க ஆசைப்படுகிறேன். அந்த நிறுவனம் முதல்கட்டமாக கனடாவில் செயல்படும் என நினைக்கிறேன்” என தன் திட்டங்கள் குறித்து பகிர்கிறார் ஷீல்.\nடெல் அனாலிட்டிக்ஸின் இயக்குனர், டெக்காத்லான் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரிஸா நிறுவனத்தின் இயக்குனர் போன்றோரிடமிருந்து தகவல் பகுப்பாய்விற்காக விருதுகளும் வாங்கியுள்ளார் ஷீல். “தகவல் பகுப்பாய்விற்கென பிரத்யேக நிறுவனம் ஒன்றை சீக்கிரமே தொடங்க உள்ளேன். இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தையும் மேம்படுத்த முடியுமென்பதால் அதற்கான முயற்சிகளில் இறங்க இருக்கிறேன். மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் என்னுடைய உழைப்பு இருக்கும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் ஷீல்.\nஆக்கம்: Snigdha Sinha | தமிழில்: சமரன் சேரமான்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/11170310/1008274/Arumugasamy-Commission-inquiry-about-Vidyasagar-Rao.vpf", "date_download": "2018-11-14T07:26:51Z", "digest": "sha1:3M66C7FPC6L4IYAWUBQSB54M3MSHUQNK", "length": 11005, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 05:03 PM\nமாற்றம் : செப்டம்பர் 11, 2018, 05:21 PM\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை, தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்ணாடி வழியாக பார்த்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை பார்த்தது தொடர்பாக ரமேஷிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்து விசாரணை நடக்கிறது. காலையில் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், மதியமும் விசாரணை தொடர்கிறது.\nதனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nசிறைகளில் மருத்துவ வசதி - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு...\nதமிழகம், புதுச்சேரி சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள், சுகாதார திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்���து.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...\n2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டும் தான் அரசியல்வாதி அல்ல - முத்தரசன்\nரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டும் தான் அரசியல்வாதி அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\n\"எடப்பாடி ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள்\" - ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை\nஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.\nபறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...\nகடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\n\"அதிமுக, பா.ஜ.க அரசுகளை வீழ்த்துவோம்\" - ஸ்டாலின்\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது நினைவுதினமான இன்று அதிமுக, பாஜ.க அரசை வீழ்த்த சூளுரை ஏற்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுக���ற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2010/08/blog-post_12.html", "date_download": "2018-11-14T06:50:39Z", "digest": "sha1:SK7NO5KMYKLRHIBOZKVD6FUMOCOD4OHP", "length": 7739, "nlines": 158, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: கோத்தகிரி+ஊட்டி", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nகோத்தகிரியில் என் மகன் ரிஷி சுட்ட மலர்கள்..\nஇந்த மாதம் குற்றாலம் போகலாம் என்று 13 பேருக்கு டிக்கெட் எடுத்து வைத்து இருந்தோம். சித்திப் பொண்ணு இது வரை ஊட்டி பார்த்தது இல்லை என்று சொல்லவும், வெள்ளி இரவு 7 ஆம் தேதி கோயமுத்தூருக்கு ஸ்பெஷல் ட்ரையின் என்ற செய்தியினை பார்த்ததும் கோயம்புத்தூருக்கு டிக்கெட் போட்டு குற்றாலம் ட்ரிப்பினை கேன்சல் செய்தோம். கூட்டம் இல்லாத ஊட்டி பார்க்க மிக அழகாக இருந்தது. ஒரு நாள் மட்டும் கொஞ்சம் மழை. மற்ற மூன்று நாட்களும் அழகு. கோத்தகிரி+ஊட்டியில் நம்ம கூட்டத்துடன் லூட்டி தான். என் கணவரின் நண்பர் டாக்டர்.விஷ்ணு மோகன் அவரின் ஃப்ரெண்ட்ஸ்களுக்காக கோத்தகிரியில் கட்டி வைத்து இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் 4 நாட்களும் டேரா போட்டோம்.\nபைக்காரா படகு பயணம் மிக குளிராய் இருந்தது.\nபைக்காராவிலும் இப்படி தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது.\nமிக அருமையான ஊட்டி பொட்டானிக்கல கார்டன்...\nகோத்தகிரியில் உள்ள கொடநாட்டில் அம்மாவின் தேயிலை தோட்டம்.. வேன் டிரைவர் சொன்னார் என்று வேலி போட்ட அந்த தோட்டத்தில் கதவு திறந்து இருக்கவே உள்ளே நுழைந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருக்கும் போது இரு வாட்ச்மேன்கள் வந்து இதன் உள்ளே அனுமதி இல்லாமல் நுழைய கூடாது என்று சொல்லவும் போங்கடா இங்கே தேயிலை தோட்டத்திற்கா பஞ்சம் என்று வெளியேறினோம்.\nஅப்படியே கொடநாடு வியூ பாய்ண்ட் போனோம்.\nபவானி ஆறும், டேமும், வீரப்பன் நடமாடிய காடும் அங்கிருந்து தெரிகிறது.\nஅங்கிருந்து திரும்பும் போது பைசன்கள் காட்சி கொடுத்தனர்.\nஅப்படி��ே கொடநாடு வியூ பாய்ண்ட் போனோம்.///\nஇப்போ அதுவும் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிப் போச்சா நல்ல பதிவு மேடம் , நானும் எப்பவும் கூட்டம் இல்லாத போது தான் எந்த இடத்திற்கும் சுற்றுலாசெல்வேன்\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:36:37Z", "digest": "sha1:7YNQYTT6XEYBWXKFKMBULHJG62EKGLWS", "length": 9320, "nlines": 162, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமௌண்ட் ரோடு ஹோட்டல் ப்ளானட் க்ராண்டே.\nஹோட்டல் hotel ப்ளானெட் க்ராண்டே\nமௌண்ட் ரோடு ஹோட்டல் ப்ளானட் க்ராண்டே.\nஹோட்டல் hotel ப்ளானெட் க்ராண்டே\nசரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.\nபல ஆயிரம் கோடியில் சென்னையில் 3 உயர்மட்ட சாலை.. 6 மாதங்களில் ... - Oneindia Tamil\nOneindia Tamilபல ஆயிரம் கோடியில் சென்னையில் 3 உயர்மட்ட சாலை.. 6 மாதங்களில் ...Oneindia Tamilசென்னை: சென்னையில் தாம்பரம்- செங்கல்பட்டு உட்பட 3 உயர்மட்ட… read more\nஇலங்கை விடுமுறை முக்கிய செய்திகள்\nடபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )\nஹோட்டல் சொந்த கவிதைகள் பெங்களூரு\nபெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.\nCHENNAI ஹோட்டல் தி பெவிலியன்\nகுவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்\nரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய‌ ஹோட்டல் – நேரடி காட்சி – வீடியோ\nரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய‌ ஹோட்டல் – நேரடி காட்சி – வீடியோ ரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அத read more\nஒரு நாடு... நாமெல்லாம் அதிகம் கேள்விப்படாத ஏதோவொரு நாடுன்னு வச்சிக்குங்களேன். அந்த நாட்டுல என்ன, \"விசேஷம்'னா, அ read more\nஏழைச் சைவன் எந்த ஹோட்டலுக்குப் போவான்\nஹோட்டல்களில் இன்று விற்கப்படும் விலையைக் கேட்டால் கடவுளுக்கே அடுக்குமோ என்னமோ. அசைவம் உண்பவர்கள் எப்படியாவத read more\nஏழைச் சைவன் எந்த ஹோட்டலுக்குப் போவான்\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் ���ுறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nஅந்த மூன்று நாட்கள் : Dubukku\nஅவியல் 13.04.2009 : பரிசல்காரன்\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nஅபஸ்வரங்களின் ஆலாபனை : அதிஷா\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nஅமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்\nகணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை : லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=6d73c931602f7e0f75dfca0d9eb16cf2", "date_download": "2018-11-14T07:37:13Z", "digest": "sha1:KFW6Q5TDSINYTE4SXCZH7MFBLLTV4YRY", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எ���்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/11/blog-post_25.html", "date_download": "2018-11-14T07:48:18Z", "digest": "sha1:YR5TMSPDZI23FTVOAYZ6GBIMIGTJZ2FT", "length": 14743, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nகடந்த சில தினங்களாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் அசையும், அசையாப் படங்கள், ஒலிக்கோப்புகள் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கான ஒரு போட்டி நடந்துவருகிறது.\nமுதல் பரிசு $200, இரண்டாம் பரிசு $100, மூன்றாம் பரிசு $50. சில ஆறுதல் பரிசுகளும் உண்டு. முழு விவரம் இங்கே.\nதமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைபடங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் என எவற்றை வேண்டுமானாலும் விக்கிமீடியா காமன்ஸ் விதிகளுக்கு உட்பட்டு சமர்ப்பிக்கலாம்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் ஓர் அம்சம்தான் விக்கிமீடியா காமன்ஸ். எந்த அளவுக்கு எழுத்தால் ஆன விளக்கங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் வரைபடங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை. இன்று அனைவரும் நம் கையில் மொபைல் கேமரா ஒன்றை வைத்திருக்கிறோம். அவற்றைக் கொண்டு மிக முக்கியமான ஆவணங்களை நாம் உருவாக்கலாம். எழுதுவதுகூடக் கடினமானது. ஆனால் படம் பிடிப்பது கடினமல்ல. இந்தப் படங்களால் என்ன நன்மை என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் ஊர் தேர்த் திருவிழா, இயற்கைக் காட்சி, விலங்குகள், பறவைகள், பயிர்கள், செடிகொடிமரங்கள், ஆடு, மாடு, முக்கியமான மனிதர்கள் (எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைத்துறையினர், அரசியல்வாதிகள், தொழில்துறைத் தலைவர்கள்), மேப்கள், விளக்கப் படங்கள் எனப் பல நமக்குத் தேவையாக உள்ளன.\nபள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவியல் அல்லது கணிதப் பாடம் நடத்தும்போது எழுத்தோடு சேர்த்து கூடத் தரும் விளக்கப்படம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவீர்கள். இவற்றைக்கூட நீங்கள் தரமாகத் தயாரித்து சரியான ஃபார்மட்டில் விக்கிமீடியா காமன்ஸில் சேர்க்கலாம்.\nபரிசைத் தாண்டி, நம் பங்களிப்பால் எத்தனை ஆயிரம் மாணவர்களும் சாதாரண மக்களும் அறிவைப் பெறப் போகிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்.\nசம்பந்தமற்ற ஒரு பின்னூட்டம். Dam 999 படத்தை தமிழக அரசு தடை செய்துள்ளதே. பேச்சுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் அறிவு ஜீவிகள் யாரும் இன்னும் வாய் திறக்கவில்லையே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீ...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-183...\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/2_25.html", "date_download": "2018-11-14T07:23:01Z", "digest": "sha1:4CLDVVAZU3XLFC67V3Z42H46AQPT63XZ", "length": 11232, "nlines": 88, "source_domain": "www.kalvisolai.in", "title": "பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு", "raw_content": "\nபிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு\nபிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு | தனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,397 ஆகும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 227 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 455. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 5 ஆகும். மேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tnd-ge.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/4489", "date_download": "2018-11-14T07:21:49Z", "digest": "sha1:TDDLEOABZM4GJM2LSTGSVOXBQ7GM7HLT", "length": 25616, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை | தினகரன்", "raw_content": "\nHome இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை\nஇராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை\nவிசுமவடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு:\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்���ு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது இராணுவத்தினரால் விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதுடன் 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந் தார்.\nநள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து முழுமையான இராணுவ மயமாகியிருந்த சூழலில், கொட்டில்களிலும் தரப்பாள் கூடாரங்களிலும் மக்கள் மீள்குடியேறியிருந்த அந்த நேரம் பெண்கள் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள்.\nஇந்தச் சம்பவத்தில் விசுவமடு வைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலி யல் வல்லுறவுக்குட்படுத்தியதாக வும் மற்றுமொரு பெண்ணாகிய 5 குழந்தை களின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன் றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nவிசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனு ஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக் கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கு விசாரணையின் போது நான்காவது எதிரி மன்றில் ஆஜரா கவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று நேற்று புதன் கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.\nவழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் ஒரு மணித் தியாலயம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார்.\nகுற்றம் சுமத���தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவ ¡ளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\nஇரண்டு பிள்ளைகளின் தாயாராகிய இளம் பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும் இந்தத் தீர்ப்பில் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஐந்து பிள்ளைகளின் தயாராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண் டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.\nவல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டஈடாக 5 இலட்சம் ரூபாவும், பாலியல் துஷ்பிரயோகத் திற்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் நட்டஈடு, செலுத் தத் தவறும் பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொரு வரும் 3 வருட கடூழியச் சிறைத்தண் டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லு றவுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பண மும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இந்த வழக்கின் எதிரிகள், நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுற வுக்கு 20 வருடமும், பாலியல் துஷ்பிர யோகத்திற்கு 5 வருடமும் நஷ்டஈடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப் பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமு மாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் நீண்ட தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் முக்கியமாக தெரிவித்துள்ளதாவது, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எதிரிகளான 4 இராணுவச் சிப்பாய்களும் இரண்டு தாய்மாரை, கூட்டுப்பாலியல் வல்லுறவுக் கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பது விசாரணை மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.\nகூட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் தன்மீது குற்றம் புரியப்பட்ட போது இறுதி நேரம் வரையில் அவர் களைத் தடுத்துப் போராடியிருக்கின் றார் என்பதும் விசாரணைகளில் நிரூ பிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று மற்ற பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை ஒப்புறுதி சாட்சியங் களின் மூலம் நிரூபணமாகியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட வர்களின் சாட்சியம் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மன்று விசேட கவனத்திற்கு எடுத்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள்...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/dead?page=1", "date_download": "2018-11-14T06:58:43Z", "digest": "sha1:E4J6SNJSBVSFFDRHPICRZXYPZ7PVSV37", "length": 13205, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Dead | Page 2 | தினகரன்", "raw_content": "\nபுகைப்படம் எடுக்க முயற்சி; உலக முடிவிடத்திலிருந்து வீழ்ந்து பலி\nஉலக முடிவிடத்திலிருந்து வீழ்ந்த ஜேர்மன் நாட்டு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை 7.50 மணியளவில் ஹோட்டன் சமவெளியிலுள்ள உலக முடிவிடத்தில் இருந்து பெண் ஒருவர் வீழ்ந்துள்ளதாக,, பட்டிப்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று பிற்பகல் குறித்த பெண்ணின் சடலத்தை...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த, லொக்கு ஹக்குருகே ஷாந்த...\nகொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம்\nவவுனியாவில் சம்பவம்புகையிரதத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த இளைஞர் ஒருவர், வவுனியா...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில்...\nதங்காலையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nதங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், வெலிஆர பிரதேசத்தைச் சேர்ந்த, 42 வயதான வர்த்தகர் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (23) முற்பகல்...\nகிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி\nகிரித்தலை குளத்தில் மூழ்கி, தந்தையும் அவரது மகளும் பலியாகியுள்ளனர்.இன்று (21) நண்பகல் அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக...\nவாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்\nபுதுக்குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு,...\nஇறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nஇறக்குவானை, கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.நேற்று (12) இரவு 8.00 - 8.30 மணியளவில்,...\nபேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nஇருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்புபேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.நேற்று...\nமாங்குளம் வெடிப்பு சம்பவம்; காயமடைந்த மற்றையவரும் உயிரிழப்பு\nமிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்த போது, வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்த இரண்டாவது நபரும், சிகிச்சை பலனின்றி...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\nஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஎஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கச���க்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/uk.html", "date_download": "2018-11-14T07:10:37Z", "digest": "sha1:ECZ2P3WGSCAERIS2VX4422OOO7OWD534", "length": 13900, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: 4பேர் பலி; பலர் படுகாயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: 4பேர் பலி; பலர் படுகாயம்\nby விவசாயி செய்திகள் 15:24:00 - 0\nலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக செய்திகள் வந்துகொண்டுள்ளன.\nநாடாளுமன்றத்தை ஒட்டி ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி பிபியிடம் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியோடு ஒருவர் இருந்ததை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\nதற்போது அந்த ஒட்டுமொத்த வளாகமும் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.\nலண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை \"இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக\" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.\nதாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயமுற்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nமேலும் கார் ஒன்று வேகமாக ஓட்டப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.\nநாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.\nஅவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.\nதுப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nநாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்ட��� வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/serena-williams-fined-17-000-after-us-open-final-verbal-clash-with-umpire-1914084?pfrom=tenniswidget", "date_download": "2018-11-14T07:48:51Z", "digest": "sha1:WBAIR3MX3ILAOID65RBQAIGE5C3QZLVL", "length": 9399, "nlines": 123, "source_domain": "sports.ndtv.com", "title": "Serena Williams Fined $17,000 After US Open Final Outburst | நடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்! – NDTV Sports", "raw_content": "\nநடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்\nநடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்\nபிற மொழிக்கு | READ IN\n1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது\nஅமெரிகக் ஓபன் டென்னிஸின் இறுதி போட்டியில், நடுவரை தரக்குறைவாக பேசிய குற்றத்தால், செரினா வில்லியம்ஸிற்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்கன் ஓபன் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினார்.\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் செரினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டி தொடங்கிய பின், 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை ஒஸாகா கைப்பற்றினார். அப்போது செரினாவை பார்த்து, அவரது பயிற்சியாளர் கைகளால் செய்கை செய்துள்ளார். இதனைப் போட்டி நடுவர் கார்லோஸ் ராமோஸ் கண்டித்துள்ளார்.\nநடுவரின் கண்டிப்பால் அதிருப்தி அடைந்த செரினா, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எனது பயிற்சியாளர் வெற்றி பெற வேண்டும் என்றே செய்கை செய்தார். நான் ஏமாற்றவில்லை. என்னுடைய புள்ளிகளை ஒரு திருடனைப் போல நீங்கள் பறித்து கொண்டீர்கள்” என்று கடுமையான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.\nபோட்டி விதிமீறல்கள் காரணமாக செரினாவின் புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நடுவரை தரக்குறைவாக பேசியது, ராக்கெட்டை கீழே வீசியது போன்ற காரணங்களுக்காக அமெரிக்கா டென்னிஸ் ஆணையம் செரினாவிற்கு அபாரம் விதித்தது. இந்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nநடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்\nநடுவருடன் செரினா மோதல்; சர்ச்சையில் முடிந்த அமெரிக்க ஓபன்\nஅமெரிக்க ஓபன்: இறுதி போட்டியில் செரினா - ஒஸாகா மோதல்\nஅமெரிக்க ஓபன்: 6 முறை சாம்பியனான செரினா இறுதிக்குத் தகுதி\nபெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியின் சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக்; செரினா தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-14T07:09:05Z", "digest": "sha1:GATG2AGJGENGMFTWP4IAFYQ425E2TEPY", "length": 11872, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "பிரதமரை எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்", "raw_content": "\nமுகப்பு News Local News பிரதமரை எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்\nபிரதமரை எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரித்துள்ளார்.\nபுத்தளத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nநாட்டு மக்கள் ஐதேகவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்காமல், வெறுமனே அமைச்சரவையை மாற்றியமைப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படாவிடின், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தானே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்றும் அதற்கு கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்களன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Dosharemedies/2018/05/16103309/1163398/tiruchengode-arthanareeswarar-temple.vpf", "date_download": "2018-11-14T07:43:17Z", "digest": "sha1:CM2CDC65NWA3OI2DATBEPZPEKNHONZKI", "length": 3534, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tiruchengode arthanareeswarar temple", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் |\nதிருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமான திருச்செங்கோடு அர்��்தநாரீஸ்வரர் கோவில் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது.\nஇக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.\nஅர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/expensive-linen-blend+shirts-price-list.html", "date_download": "2018-11-14T07:02:49Z", "digest": "sha1:EIUTKCNSOSK2FP73HDNL5MB57GVCOUS5", "length": 22134, "nlines": 494, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது லினன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive லினன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive லினன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஷிர்ட்ஸ் அன்ற��� 14 Nov 2018 போன்று Rs. 1,499 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த லினன் ப்ளேன்ட் ஷர்ட் India உள்ள மக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDc5QR9 Rs. 599 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் லினன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n7 ரூ மேலாக கிடைக்கக்கூடிய லினன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ் உள்ளன. 899. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,499 கிடைக்கிறது செரொகி மென் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDdbuwG ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nசிறந்த 10லினன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\nசெரொகி மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன் பாய் s ஸெல்ப் டிசைன் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nரேமண்ட் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nரேமண்ட் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nகுளோபல் நோமட் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nபிரைவேட் இமேஜ் மென் s செக்கெரேட் காசுல பார்ட்டி ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nநாட்டின் போலோ கிளப் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nஸில் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nமக் ஜான் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11142904/1008256/DMKMK-StalinCongress-PartyMinister-JayaKumar.vpf", "date_download": "2018-11-14T06:56:32Z", "digest": "sha1:VLEPTFHV633OR3UKL3CGCJTSSUMTV7P2", "length": 9478, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா? - ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 02:29 PM\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆட்சேபனை\nதெரிவிக்க கூடாது என, காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா என, அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\nநாளை மாலை கரையை கடக்கிறது, 'கஜா புயல்'\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .\nமுதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்\nநீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில��� யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130065-thailand-school-football-team-coach-sent-a-letter-to-parents.html", "date_download": "2018-11-14T06:34:42Z", "digest": "sha1:DGV47G5YXYDH33NZEW62MRKNORHQW4S2", "length": 19682, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோர்களே'- தாய்லாந்து குகைக்குள் சிக்கிய பயிற்சியாளர் உருக்கமான கடிதம் | thailand school football team coach sent a letter to parents", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (07/07/2018)\n`என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோர்களே'- தாய்லாந்து குகைக்குள் சிக்கிய பயிற்சியாளர் உருக்கமான கடிதம்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து அணி வீரர்களின் பயிற்சியாளர், பெற்றோர்களுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `என்னை மன்னித்து விடுங்கள்' என எழுதியிருக்கிறார் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்.\nதாய்லாந்தில், கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, உள்ளூர் பள்ளி ஒன்றின் இளம் கால்பந்து அணி வீரர்கள், அவர்களது பயிற்சியாளருடன் வடக்கு தாய்லாந்துப் பகுதியில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் தி தம் லுஅங் குகைக்குச் சென்றனர். அப்போது, பெய்த மழையால் குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், 13 பேரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 9 நாள் தேடுதலுக்குப் பின்னர் 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளர்களுடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்குள் புகுந்த வெள்ள நீர் வடியாமல், சகதியாக உள்ளதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து மீட்புப் பணியினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1000 மீட்புப் படையினர் கைகோத்துள்ளனர். இந்நிலையில், குகைக்குள் சென்று திரும்பிய முன்னாள் சீல் டைவர் வீரர் சமன் குனான் என்பவர் போதிய ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழந்தார். இந்த துயரச் செய்தி தாய்லாந்து மக்களை சோகம் அடையச் செய்தது. மேலும், சிறுவர்களின் பெற்றோர்களும் பதற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில், கால்பந்து அணி���ின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் (Ekkapol Chantawong) கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், `அன்பான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வணக்கம், அனைத்துக் குழந்தைகளும் நலமாக உள்ளனர். அனைத்துக் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்வேன் என சத்தியம் செய்து தருகிறேன். மீட்புக் குழுவினர் எங்களைப் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். உங்களின் தார்மீக ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி; என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோர்களே' என்று உருக்கமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை மீட்புக்குழு வீரர் ஒருவரிடம் பயிற்சியாளர் கொடுத்து அனுப்பி உள்ளார். முன்னதாக, குகைக்குள் தொலைபேசி இணைப்பை வழங்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருப்பது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமாயமான 12 இளம் கால்பந்து வீரர்கள்; சோகத்தில் தாய்லாந்து நாட்டு மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/04/blog-post_6160.html", "date_download": "2018-11-14T06:56:45Z", "digest": "sha1:PL2ALI46YC63DFYFEA3ESQJVHRNGFMZ5", "length": 3665, "nlines": 64, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: நமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தாலும் தாங்கள் செய்ய வேண்டியது இது.....", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nநமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தாலும் தாங்கள் செய்ய வேண்டியது இது.....\nநமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தாலும் தாங்கள் செய்ய வேண்டியது இது.....\nதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2013\nநமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தா...\nஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள் வாங்கிட\nஆன்மீகஎக்ஸ்பிரஸ் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்;பாகம் 1...\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்\nஅயோத்தி இராமர் கோவில்:உண்மை என்ன\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1\nஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்:-நமது வாசகர் ...\nஉங்கள் மகளை ஆளுமைத்திறனுள்ள(Proper Personality) பெ...\nநமது மகன்களுக்கு பண்பாடும்,ஆன்மீகமும் பற்றி அறிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-11-14T06:24:36Z", "digest": "sha1:2Q2HFCGUYXWZN63JZEXCSRZXGNH6FZYW", "length": 7029, "nlines": 37, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: மாதவிடாய் பெண்கள் ஆலயங்களுக்கு செல்ல மறுக்கப்படும் காரணங்கள்!!", "raw_content": "\nமாதவிடாய் பெண்கள் ஆலயங்களுக்கு செல்ல மறுக்கப்படும் காரணங்கள்\nபெண்களை ஆலயங்களின் கருவறையிலோ அல்லது சாதாரனமாகவோ மந்திரங்கள் அதாவது சமஸ்கிருத மந்திர உச்சாடணம் செய்யவோ, குருக்கள் அல்லது பிராமண அந்தஸ்து கொடுக்கவோ இந்து மதம் அனுமதிப்பதில்லை...\nஉண்மையில் மந்திரங்கள் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சார்ந்த்து மட்டும் அல்ல..அது இயற்பியலுடன் உரசிச்செல்கிறது..\nமந்திர ஒலி என்பது அலைகளின் அதிர்வெண்(Frequency) சார்பாக உருவாக்க பட்டது. ஒவ்வொரு மந்திரங்களும் ஒவ்வொரு அதிர்வெண்ணில் அமையப்பெற்றது.மந்திர ஒலி என்பது ஒவ்வொரு சுருதியில் அதாவது மீடிறனில் அமைந்து இருக்கும்.அம்மந்திரங்கள் காதால் கேட்கும் போது கடத்தப்��டும் அதிர்வுகளை விட வாயினால் ஜெபிக்கும் போது உடலை ஊடுவிச்செல்லும் அதிர்வு தாக்கம் அதிகம்.\nஆண்களை விட பெண்களின் நிலை உடல் மற்றும் மன ரீதியாக வலிமை குறைந்தது.ஆகவே பெண்கள் இம்மந்திரங்களை ஜெபிக்கும் போது அதிக அளவில் தாக்கப்படுவர்.அதாவது பெண்களின் மார்பகங்கள்,மற்றும் கருப்பைகள்,போன்ற பகுதிகள் இந்த அதிர்வுகளை தாங்க இயலாது போகலாம்.அதனால் மலட்டு தன்மை மற்றும் பெண்மை சார்ந்த பல தாக்கங்கள் உருவாகலாம்.அதை விட பெண்கலின் மாதவிடாய் காரணங்களினால் மாதத்தின் எல்லா நாட்களிலும் அவர்களால் பணியை தொடர இயலாமல் போகலாம்.\nமந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் ஆராய்ந்தார்.வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது\nபெண்கள் மாதவிடாய் காலங்களில் ஆலயங்களுக்கு செல்ல மறுக்கப்படும் அறிவியல் காரணங்கள்\nஇதற்கும் முன்பு குறிப்பிட்ட அதிர்வு சார் காரணம் பொருந்தும்.சாதாரண காலங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நிலை பலவீனமாக காணப்படும்.அவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்களில் ஆலய மந்திர ஒலி அதிர்வுகள் காதினால் கேட்கும் போதே பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதே பிரதான காரணம்.\nஆலய மணி ஒலி,மற்றும் இரைச்சல்கள் பெண்களை எரிச்சல் அடையச்செய்யலாம்.அத்துடன் அவ்வாறான நேரங்களில் அலைச்சல்களை தவிர்பதற்காகவே பெண்கள் ஆலயங்களுக்கு செல்வது தடுக்கபட்டது.\nகாலப்போக்கில் துடக்கு என்னும் சொல்லை மட்டும் வடித்து எடுத்து கொண்ட மக்கள் உண்மையான காரணங்களை தவற விட்டனர்....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82155/", "date_download": "2018-11-14T06:43:12Z", "digest": "sha1:GLJ6RMX4XRI4WFF2I5S7P47AU5CX34PE", "length": 13233, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "1,190 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளின் ஊடாக, 118 பேருக்கு, பணம் வழங்கப்பட்டுள்ளது.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1,190 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளின் ஊடாக, 118 பேருக்கு, பணம் வழங்கப்பட்டுள்ளது..\n1,190 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 118 நபர்களுக்கு, அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.\nமருதானை சீ.எஸ்.ஆர் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, அம்முன்னணியின் ஒருங்கிணைப்பாளர், வசந்த சமரசிங்க, இந்த காசோலைகளை வங்கியில் மாற்றிய 166 நபர்கள் தொடர்பில் கண்டயறிப்பட வேண்டும். எனவும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், மறைக்கப்பட்ட 106 பக்கங்களையும் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை “பிணைமுறி மோசடியால், இழக்கப்பட்ட நிதியில், பெரும்பகுதி ஊழியர் சேமலாப நிதியத்துக்குரியது. சுமார் 26 இலட்சம் பேரின், ஊழியர் சேமலாப நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்ட வசந்த சமரசிங்க,\nமத்திய வங்கியிலிருந்து, 2016 ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலும், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டமையால், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 12,500 மில்லியன் ரூபாய் கொள்ளை இலாபமாகக் கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் “மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில், எதுவுமே அறியாதவர் போல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசிவருகின்றார்” என்றும் தெரிவித்துள்ள ஊழல் எதிர்ப்பு முன்னணி, “மோசடியின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில், மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றியிருந்தார். அத்தோடு, 2017 மார்ச் மாதம் வரையில், அர்ஜுன் அலோசியஸின் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனம், மத்திய வங்கியோடு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டிருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளது.\nTagsஅர்ஜுன் அலோசியஸ் ஊழல் எதிர்ப்பு முன்னணி ஊழியர் சேமலாப நிதி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங��கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபுலிகளுக்குச் சொந்தமான, 1500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், அரச உடமையாக்கப்பட்டன…\nமன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளை நேரடியாக சென்று அவதானித்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி :\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-11-14T06:46:38Z", "digest": "sha1:RAKTCYDPDUQB2RL7IR3GLHMBXDD7OJFY", "length": 5208, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nசுஜாதாவின் ஆட்டோகிராஃப் : SPK Karuna\nமூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்\nவலியின் மொழி : வித்யா\nஊளமூக்கி : ஈரோடு கதிர்\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\nநியூயார்க் தோசை வண்டி : தாரா\nபல்லவனில் இருந்து பல்லவிக்கு : சந்துரு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2014/06/blog-post_8488.html", "date_download": "2018-11-14T07:04:26Z", "digest": "sha1:APQAAFNFB56WFZBV6ZVC3GSLBHHMSOOJ", "length": 32352, "nlines": 214, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத்துவோம்! - ராஜன் குறை கிருஷ்ணன்", "raw_content": "\nமாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத்துவோம் - ராஜன் குறை கிருஷ்ணன்\nசமூக முரண்பாடுகள் உண்மையில் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டு இருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் உருவான சுதந்திரவாத, மக்களாட்சி இலட்சியங்கள் ஒவ்வொரு நிலையிலும் ஆதிக்க சக்திகளுக்கு உவப்பாக இல்லை. பெண்ணியம் என்பது கடைசியாக வீசிய மிகப்பெரிய பேரலை. பிரஞ்சு��் புரட்சிக்கு தூண்டுகோலாயிருந்த ரூஸோவின் “சமூக ஒப்பந்தம் (Social Contract) தலைப்பினை எடுத்து மேற்கத்திய அரசியல் தத்துவம் உண்மையில் “பாலியல் ஒப்பந்தம்” (The Sexual Contract) என்று வாசித்த கரோல் பாட்மெனின் நூல் மிகப்பெரிய அறிவார்த்த புரட்சி என்றால் மிகையாகாது. ஆனால் 1988-இல் கரோல் பாட்மென் மேற்கத்திய அரசியல் தத்துவ வரலாற்றை நிர்நிர்மாணம் (de-construct) செய்யும் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே நூறாண்டுகளாக அரசியலுக்கு வெளியிலும் சமூக கலாசார தளங்களில் பெண்களின் சமபங்கு குறித்து பெரியதொரு விழிப்புணர்வு உலகெங்கும் பரவியிருந்தது எனலாம். ஈரோட்டுப் பெரியாரும் எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியும் அதன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.\nபெண் என்ற சமூக அடையாளத்தின் பிரச்சினை என்னவென்றால் அந்த அடையாளத்தை எந்த பெண் கையிலெடுப்பதும் அந்த பெண்ணுடன் வசிக்கும் ஆணுக்கு தொல்லையாக மாறுவதுதான். மிக ஒடுக்கப்பட்ட சமூக குழுவிலும் பெண் ஆணால் ஒடுக்கப்பட்டவளாக அல்லது அவனுக்கு வசதியான விதத்தில் கட்டமைக்கப்படவளாக இருக்கிறாள். குறியியக்கம், மொழி ஆகிய வலைப்பின்னல்கள் மூலம் மனிதன் கட்டமைத்த ஒடுக்குமுறைகளில் மிக நுட்பமானதும், சிக்கல் மிக்கதுமான ஒடுக்குமுறை பெண் உடல்களை பெண் தன்னிலைகளாக உருவாக்கும் செயல்தான். கடந்த முப்பதாண்டுகளாக உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் படிக்கும் யாரும் இந்த நுண் ஒடுக்குமுறை குறித்த ஆழமான புரிதல்களை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் சில ஆண் உடல் கோழைகள் அங்கும் அரற்றிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கத்தான் செய்கின்றன (ஹார்வர்டு பல்கலை முன்னாள் தலைவர் உட்பட).\nஅதன்பிறகு இன்று ஏதோ பெண்ணிய அலை ஓய்ந்துவிட்டது என்ற ஒரு ஊடக மாய்மாலத்தை வலதுசாரி சக்திகள் செய்கின்றன. அது மிகப்பெரிய அபத்தம். அலை அலையாக பெண்ணிய சிந்தனை இன்று உலகின் ஒவ்வொரு சமூகப்பகுதியிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஏராளமான பெண்கள் எழுத முற்படுவதும்.\nஇங்கேதான் ஒரு பிரச்சினை வருகிறது. பெண்கள் எழுதினால் அதற்கு அதிக கவனம் கிடைக்கிறது. அது தரமாக இல்லாவிட்டாலும் முன்னிலைப் படுத்துப்படுகிறது என்று ஒரு பிரச்சினையை சில ஆண் உடல் கோழைகள் முன்வைக்கிறார்கள். மேலாக கேட்டவுடன் பெரிய நியாயம் போல இது தொனிப்பதால் பிற ஆண��� உடல்களில் தங்கியுள்ள ஆணாதிக்க ஊற்றுகள் பீரிடுகின்றன. எவ்வளவு பெரிய அபத்தம் இது என்பதை சிறிது யோசித்தாலும் கூட யார் வேண்டுமானாலும் விளங்கிக்கொள்ள முடியும். தோழர்களே ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள். இந்த ஆண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைத்ததில்லையா ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள். இந்த ஆண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைத்ததில்லையா தகுதியில்லாவர்கள் கவனம் பெற்றுவிட்டார்கள், தகுதியுள்ளவர்கள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கலை, இலக்கிய, சிந்தனை வெளிகளில் நிலவுவதுதானே தகுதியில்லாவர்கள் கவனம் பெற்றுவிட்டார்கள், தகுதியுள்ளவர்கள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கலை, இலக்கிய, சிந்தனை வெளிகளில் நிலவுவதுதானே இதில் ஆணெண்ண, பெண்ணெண்ண பெண்களுக்கிடையிலும் தகுதியும், கிடைக்கும் கவனமும் சரியான விகிதத்தில் இல்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. சமூக இயக்கம் எப்பவுமே பழுதுகளுக்கு உட்பட்டதுதான்.\nஆனால் பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே கவனம் பெற்றுவிடுகிறாரகள் என்ற ஜெயமோகனின் கூற்று ஊரே நன்கறிந்த அவருடைய அழுக்கு பாசிச மனதின் கூற்று. அவர் அடிப்படையில் அருவருக்கத்தக்க ஆணாதிக்கவாதி என்பதை அவர் புனைவெழுத்தும் சரி, புனையாத எழுத்தும் சரி ஒயாமல் நிருபித்து வந்துள்ளன, எனவே அவர் இன்றைக்கு பொதுக்களத்தில் கவனம் பெற இதை மீண்டும் எழுதியதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. ஆனால் வியப்பெல்லாம் பிற ஆணுடல்களிடையே மெல்ல, மெல்ல அதற்கு பெருகி வரும் ஆதரவுதான்; என்ன நடக்கிறது இங்கே என்ற வியப்பை எனக்கு ஏற்படுத்துகிறது.\n தயவுசெய்து ஒரு விஷயத்தை கவனியுங்கள். ஒரு வேளை இதில் ஒரு நியாயமான பிரச்சினை இருக்கலாம் என எடுத்துக் கொள்வோம். ஆணாதிக்க சமூகத்திற்கு எப்படியும் பெண்களை காட்சிப்பொருளாக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் பெண் பிம்பங்களை குறித்து ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசியே தீரவேண்டும். இதனால் கலை, இலக்கிய தளத்திலும் பெண்கள் சிறிது சாதித்தவுடனேயே அவர்கள் மேல் புகழ் வெளிச்சம் பாய்வதால் அவர்கள் மேலும் சிறப்பாக படைப்பாக்க செயல்பாட்டில் ஈடுபடாமல் தடைபட்டு போய்விடுகிறது என்ற ஒரு நிலை இருப்பதாகக் கொள்வோம். (இவ்வித நிலையை உருவாக்குவதும் ஆண் ஆதிக்க சமூகமும், ஊடகமும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.) இப்போது அக்கறையுள்ள ஒரு குரல் எப்படி ஒலிக்க வேண்டும்\n“பெண்களுக்கு சுலபத்தில் அங்கீகாரம் கிடைக்கும் நிலை அவர்களது படைப்பாற்றல் விகசிப்பதற்கு தடையாக மாறிவிடக்கூடாது. அவர்கள் தங்கள் மேல் விழும் புகழ் வெளிச்சத்தை கவனமாக புறந்தள்ளி அவர்களது படைப்பாற்றலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்.” இப்படி ஒருவர் சொன்னால் அது அக்கறை.\n“பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. ஆண்களுக்கு கிடைப்பதில்லை” என்பது காழ்ப்பு. ஆணாதிக்கம்.\nஅப்படி பெண்களை அங்கீகரிப்பது யார் ஐயா ஆண்கள்தானே பெண்களா எல்லா ஊடகங்களையும் நடத்துகிறார்கள் பெண்களா பட்டியல்கள் போட்டு யார் மனம் கவர்ந்த இளம் இலக்கியவாதி, முற்றிய இலக்கியவாதி என்று கூறுகிறார்கள் பெண்களா பட்டியல்கள் போட்டு யார் மனம் கவர்ந்த இளம் இலக்கியவாதி, முற்றிய இலக்கியவாதி என்று கூறுகிறார்கள் இதுவரை எந்த பிரபல பத்திரிகையாவது பாமாவிடம் உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டு பட்டியல் வெளியிட்டிருக்கிறதா இதுவரை எந்த பிரபல பத்திரிகையாவது பாமாவிடம் உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டு பட்டியல் வெளியிட்டிருக்கிறதா சு.தமிழ்செல்வியிடம் கேட்டிருக்கிறார்களா அப்படியே கேட்டு வெளியிட்டாலும் அதை யாரும் பொருட்படுத்தப் போகிறார்களா “Can the subaltern speak” என்ற பெண்ணிய மேதை காயத்ரி ஸ்பிவாக்கின் கேள்வியின் பொருளே அதுதானே\nஎந்த இளம் பெண் எழுத வந்தாலும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உங்கள் எழுத்தை நான் கவனித்துவருகிறேன்; பிரமாதம் என்று வழிந்து நிற்பது ஆண்களின் குற்றமா அல்லது அந்த பெண்களின் குற்றமா அல்லது அந்த பெண்களின் குற்றமா பின்னர் அந்த பெண் யாரோடு நெருக்கமாக இருக்கிறாள் என்று புறம்பேசி கதை வளர்த்து திரிவது ஆண் எழுத்தாளர்களா பின்னர் அந்த பெண் யாரோடு நெருக்கமாக இருக்கிறாள் என்று புறம்பேசி கதை வளர்த்து திரிவது ஆண் எழுத்தாளர்களா பெண் எழுத்தாளர்களா பெண்ணை எந்த நிலையிலும் பெண்ணாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று ஆணாதிக்க திமிர் பிடித்து அலையும் எழுத்தா���ர்கள் மத்தியிலிருந்து ஒருவர் சொல்கிறார்: “பெண்கள் அவர்களாக இருப்பதாலேயே கவனம் கிடைத்துவிடுகிறது”. அந்தக் “கவனத்தை” “அவர்கள் அவர்களாக இருப்பதற்கு” நீங்கள் ஏன் சார் தருகிறீர்கள் எந்த ஆண் எழுத்தாளராவது ஒரு பெண்ணை சந்தித்தவுடன் “உன் எழுத்து சரியில்லை; நிறைய படி; பயிற்சி செய்” என்று சொல்லியிருப்பார் என்று என்னால் நம்பக்கூட முடியவில்லை. ஏன் என்று கேட்டால் அப்போது சொல்வார்கள்: “அவர்கள் இப்போதுதான் எழுத வருகிறார்கள்” என்று. ஒரு புறம் வக்கிரத்துடன் ஆசீர்வாதம் (vulgar patronization); இன்னொருபுறம் தகுதியில்லாமல் கவனம் பெறுவதாக தார்மீக ஆவேசம் (punitive anger). ஆணாதிக்கத்தின் டபுள் ஆக்டு சூப்பர் இல்லையா\nகடைசியாக ஒன்று. இந்த “தரம்” என்ற கேடுகெட்ட வார்த்தை ஒன்று உண்டு. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் கையாளும் அதே தகுதி தரம்தான் இதுவும். முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தரம் என்பதற்கு பிரபஞ்ச அளவுகோல் எதுவும் கிடையாது என்று அறிவுடையோர் சிலர் உணரத்தொடங்கி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்று சொல்லலாம். தரம் என்பது சமூக இயக்கத்தில் முகிழ்வது. சினாய் மலைகளில் நெருப்புத்தூண்கள் உருவாக்கும் விதிகளின்படி உருவாவதல்ல. இலக்கிய விமர்சனம் என்பது தொடர்ந்து தரம் குறித்த விவாதத்தை நிகழ்த்துவது அவசியம். ஆனால் அதன் அடிப்படை விதி பெரியோரை வியந்தாலும் சிறியோரை இகழாததாகவே ஜனநாயகப் பொதுமன்றத்தில் இருக்க முடியும.\nஇந்த விவகாரத்தில் அடிபட்ட பெயர்களில் மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்று மறைந்த ஆர்.சூடாமணி. இவரது இலக்கிய மேதமையை புரிந்துகொள்ளாத பொறுப்பற்ற பேச்சுகள் இலக்கிய விமர்சனம் என்பதோ திறனாய்வு என்பதோ இன்னம் தமிழில் எவ்வளவு கேவலமான இடத்தில் இருக்கிறது என்பதையே சுட்டுகின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சில உரத்த குரல்கள் எவ்வளவு சுலபமாக அபத்தத்தை உண்மையாக அலங்கரித்து வைத்துவிடுகின்றன என்று பார்த்தால் இந்த மொழியில் எழுதுவதற்கே அச்சமாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.\nஒரு பொறுப்பான மனிதன் ஜனநாயகப் பொதுமன்றத்தில் பெண்கள் என்ற அடையாளத்தை ஒட்டுமொத்தமாக சீண்டிப்பார்பானேயானால் அதன் பொருள் அவன் சமூகத்தின் அறவுணர்வினை சீண்டிப்பார்க்கிறான் என்பதேயாகும், தகுதியில்லாத பெண் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஒருவர் பொதுக்களத்தில் சொன்னவுடன், எத்தனை குரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. எவ்வளவு கேவலமான கேலிகளும், கிண்டல்களும் உருவாகின்றன என்று பார்த்தால் நீறுபூத்த நெருப்பாக பரவி நிற்கும் ஆணாதிக்க வெறி தெரியும்.\nஅதற்குத்தான் அன்றே சொன்னான் மகாகவி: “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று. தொடர்ந்து கொளுத்திக்கொண்டே இருக்க வேண்டும். சென்னை வீடுகளில் தினமும் கொசுக்கொல்லிகளை கொளுத்துவது போல. நிறுத்திவிடக் கூடாது.\nநன்றி - ராஜன் குறை கிருஷ்ணன்\nLabels: ஆணாதிக்கம், தமிழ் இலக்கியம், பெண் எழுத்தாளர்கள், பெண் வெறுப்பு, ராஜன் குறை\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங���களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவ...\nமாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/27/floods-situation-twenty-one-people-death-latest-tamil-news/", "date_download": "2018-11-14T07:04:28Z", "digest": "sha1:SXM4WNZGNC2RYXIAQAWIKLIWTIK4ZA5M", "length": 40073, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "floods situation twenty one people death latest Tamil news", "raw_content": "\nஇதுவரை 21 பேர் பலி\nஇதுவரை 21 பேர் பலி\nஇரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. floods situation twenty one people death latest Tamil news\nஇன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலகள் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஇதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள ம���்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை சீரற்ற வானிலை காரணமாக, தற்போது வரை 21 பேர் வரையில் மரணித்துள்ளனர்.\n40 ஆயிரத்து 17 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nகரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஇன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி\nஇதுவே சிறந்த தருணம் – விரிவு பணிகளை ஆரம்பிப்பது சிறந்ததாக அமையும்\n​அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர��� உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அச��்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித ச���லங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n​அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2011/04/19/2-6/", "date_download": "2018-11-14T07:06:22Z", "digest": "sha1:XXM5MKINREIJHSIZQMOOPR2L7NHDD54G", "length": 85481, "nlines": 837, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2 – THF", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nசென்னை நகரணுகித் தேரும் வினைகள்செய்து\nமன்னு மகனை வளர்த்தாளே ம���லுமையாய்\nஅன்னையு மிவ்வாறு றருமையுடன் வளர்க்க\nசின்ன மகனுஞ் செருக்குடன்தான் வளர்ந்தான்\nசெல்வர் மகன்போலச் சீர்மையுடன் றான் வளர்ந்தான்\nவல்லமை கொண்டு வரிசையாத்தான் வளர்ந்தான்\nதாயுடனே பிள்ளை தழைத்திங் கிருக்கையிலே\nநேயமற்ற வெட்டுணிக்கு நேர்ந்த பலவிடும்பை.\nபேராளூர் நாதன் பெருங்கடன் பட்டதனால்\nவாரா வருத்தம்வர வண்மைகெட்டு பேரழிந்தே\nஆத்திக ளெல்லாம் அயலார்க்குத் தானழுது\nதோற்றார் தம்மூர்தனையும் சொல்லுங் கடனிருக்க.\nகொண்ட வெசமானன் கோவப் பரங்கியவன்\nகுண்டுணி வெட்டுணியைக் கூப்பிட்டு நீங்களினி\nநேரு மனிதருண்டு நேயமுள்ள கேள்க ளேன்றான்.\nஅச்சொல்லைக் கேட்டே யனியாயப் பட்டிவர்கள்\nபச்சைப் பசும்பயிரும் காய்ந்த கழனிகளும்\nதொண்டை கதிர்ப்பயிரும் தோட்டக்கால் செங்கரும்பும்\nஅண்டை அயலுடனே யாய்ந்தகை மாற்றுகளும்\nசகலமும் விட்டே தனித்தெங்கே போவதென்று\nவகையாகத் தாமுரைத்த வார்த்தையவன் கேளான்\nபரங்கிச் சனத்தை பரிவாகத்தான் கொணர்ந்தே\nஇருங்கா மனத்து஡னும் எங்கெங்குந் தானிருந்த\nவேதியர்க ளப்போது வெந்துமன நொந்துருகித்\nதாது கலங்கியவர் தங்கள் மனைமக்களுடன்\nபலவூ ரடைந்து பதிகண்டு தாமிருந்தார்.\nவெட்டுணியு மப்போது வேங்கையூர் தானடைந்து\nதுட்டப் பரங்கிமேலே தோரா வழக்கேடுத்துத்\nதாம்பட்ட கட்டமெல்லாந் தாவென்று வாதிழைத்து\nவீம்பன் மேல்தீர்ப்பும் விறல்கொண்டு தாமடைந்தார்.\nஅந்தப் பரங்கியப்போ ஆனபொருள்க ளேல்லாம்\nகந்தையு மீராமல் கள்ளத் தனமுடனே\nபந்துக்கள் பேராலே பார்த்தெழுதி வைத்துவிட்டுச்\nசிந்தை மகிழ்ந்தே சிரித்தவன் கைவிரித்தான்\nதுட்டனாந் குண்டுணியும் சோல்லியே காட்டலுற்றார்\nமாடு கன்றெல்லாந் மடிந்தன வெக்கையினால்\nஓடெடுத்து முன்போலேத் தேடி யலய லுற்றார்\nமதிகெட்டுத் தள்ளாடி வாடி வதங்கியவர்\nபுதுவைப் புறந்துறந்து போனார் வழிதேடி\nதுங்க மதனியுறை சூழலைத் தாமடைந்தார்.\nஆங்கவள் கேட்டே அவர்பட்ட கஸ்தியெல்லாம்\nஏங்கி யிரங்கி யிருமென்று கையமர்த்தித்\nதங்கை வருந்தத் தற்஢யாமல் தான் பதறி\nமங்கை யவர்களையும் வைத்தாங்கே யாதரித்திதாள்.\nவெட்டுணி தானும் விதம்விதமா முயன்று\nபட்டணத் துள்ள பணக்காரர் தம்மிடத்தில்\nஓடி யலைந்தே யுறுபணி தாமிழைத்துச்\nசரக்குகள் வாங்கித் தரகரியா யமைந்து\nவரத்துள்ள வேலைபல வா���ாகப் பார்த்துவந்தார்.\nஅழிகண்ட குண்டுணிகள் ஆன வினையாளன்\nகுழை கன்றுபோலக் குலவி வளர்வதனைப்\nபார்த்துச் சகியாமல் பாலனிருப் பறிந்து\nவேர்த்து மனம்புழுங்கி வீங்கற் பயலுமிப்போ\nநோஞ்சற் பயலுமிப்போ நோக்கப் பருத்தானே\nஆனை போலுப்பி யகமை மிகவடைந்து\nதானிப்போ நம்மையொரு சட்டையுஞ் செய்யானே\nஎன்றிந்த வண்ண மெரிந்துள நொந்தார்கள்\nநன்றி சுட்டுத் தீமையது நாளும்புரிந்தார்கள்.\nவினையாள னப்போ மிகையடைந்து கொக்கரித்து\nகணியா னொருவரையும் கைகொட்டித் தானகைப்பான்\nமானாவதி யறிந்து மருவும் புருஷனுடன்\nஈனருரை கேட்டே வீங்கிவரை வீட்டைவிட்டி\nமுன்னே துரத்திவிட்டு முடுகியவர் வந்திடத்தில்\nசின்னத் தனமாகச் சேர்ந்திருந் துமும்மருகன்\nதம்பியு முன்னருந்த தாயாதிக் காய்ச்சல்தன்னால்\nதுன்பமவர்க் கிழைக்கச் சோலிபல செய்கிறார்கள்\nநினையாமற் கூடியின்ன நேர்ந்திருக்க லாகாது\nபச்சைமண் தன்னுடனே சுட்டமண் பற்றாது\nலச்சைக் கேடாவதன்முன் நேரொதுங்கி நிற்கவேண்டும்\nதனியே குடியிருந்து சாணொதுங்கி நாமிருந்தால்\nஎன்றது கேட்டே யிதுசரி யென்றவரும்\nஒன்றிடம் பார்த்தே யொதுங்கிக் குடியிருத்தார்.\nஅழிகண்ட குண்டுணிகள் ஆகட்டு மென்றிருந்து\nவழியில் வினையாளன் வந்த பொழுதறிந்து\nபதுங்கி மறைந்தவரும் பாலகனைத் தாமடிப்பார்.\nஅதுகண்டு மைந்தனப்போ ஆனைமுகன் பூனைமூஞ்சி\nதுங்கப் புலிகளென்னுந் தோழர்களைத் தானழைத்துப்\nபங்க மடைந்தனைப் பாங்காகத் தானுரைக்க\nஆகட்டு மென்றே யவர்கள் கறுவடைந்து\nபோக விடுத்தே புறத்தவர் தாமிருக்க\nவினையாளன் றன்னையிந்த மிண்டரவர் கண்டறையப்\nபனையேறிப் பாம்பெனவே பாய்ந்தவர்கள் மற்றவர்கள்\nஅழிகண்டன் றன்னை யறைந்துதைத்து விட்டார்கள்\nபிழிய வழுதுகொண்டு போனார்கள் பேதைமக்கள்\nவெட்டுணி யண்டை விருவிருத்துத் தாமழுது\nபட்டி மகன்செய் படுவினையைப் பாருமென்று\nமூர்க்கன் வினையாளன் முன்பகையைத் தானினைந்து\nமார்க மதில்வளைத்து வலலாரைக் கொண்டடித்தான்\nஎன்ற உரைகேட்டே யெரிந்தந்த வெட்டுணியும்\nஒன்று முரையாமல் ஓடிவந்து காந்தாரி\nசிறந்த மகனும் தெருவிலே கோலிகுண்டு\nஅறிந்தங் கேயாடும் அமையமதில் ஆங்கவனைக்\nகன்னத் தறையலுமே கண்டுநின்ற தோழரெல்லாம்\nஎன்னத்துக் கென்றவரை யெதிரிட்டுதங தாக்கினார்கள்\nநீங்கள்யார் போங்களென்று நெடியவர் ��ாமுரைத்தார்\nநாங்க ளின்னார்களென்று நாய்மகனே சொல்வமென்றே\nகல்லாலுங் கட்டியாலுங் கைகுண்டு கோலியாலும்\nஎல்லாரும் தாம்புடைக்க விளைத்தவர் தாமெலிந்து\nபற்றிச் சிலரைப் பதைக்கவே தானறைந்தார்\nஎற்றி யவர்கள் இரைச்சலிட்டு மேல்விழுந்தார்\nமண்டன்னை வாரி மலர்க்கண்ணில் தூற்றிவிட்டார்\nகிண்டரு மப்போ கிறுவெனத் தாஞ்சுழன்று\nகாலா லுதைத்திடுவார் கைகொண்டு தாமடிப்பார்\nபாலர்க ளெல்லோரும் பக்கம் பறிந்திடுவார்.\nபேருத்தி யானபெருஞ் சிறுவர் தாமறிந்து\nநேரு மிடத்தினுக்கு நெறநெறனப் பற்கடித்துத்\nதுங்கப் புலியும்வந்தான் சோட்டாத் தடிபிடித்து\nஓயேய் பெரியோய் உமக்கென்ன கேடுகாலம்\nசாயம் எடுத்திடுவோம் சாப்பாடுதான் கொடுப்போம்.\nவந்த வழிபார்த்தே வகையாக வோடுமென்றார்\nஇந்த வினையாளன் எங்களுயிர்க் குயிர்பார்\nஇன்றது கேட்டே யினியிருத்தல் மோசமென்று\nதுன்றுஞ் சனங்கள்தமைச் சூழ்ந்தவர் நோக்கியப்போ\nஅண்ணன் மகனிவனை யானடக்கி நல்லவழி\nநண்ணும் படிக்குவந்தேன் நாணமற்ற பட்டிமகன்\nதுட்ட ருறவுகொண்டு துன்மார்க்கந் தானிழைத்துக்\nகெட்டினிப் போவானென்றே வெட்டுணி தாம்நடந்தார்.\nதிட்டமாய்க் கேட்டவர்கள் சீயன்று திட்டியென்ன\nமட்டிநீ யென்றுரைத்து வந்துவழி போனார்கள்.\nவினையாள னப்போ விதியென்னக் கேட்டிருந்தான்\nஅனியாயப் பாவி யகந்தைக்குத் தான்வியந்தான்.\nவீடடைந்து வெட்டுணியும் வெந்துருகித் தம்பியையும்\nநாடுமழி கண்டனையு நன்காய்ப் புறமழைத்துத்\nதுட்டன் வினையாளன் சோலிக்குப் போகவேண்டாம்\nமட்டி லிருக்கவேண்டும் வம்பிநழுத் தீராமானால்\nபடுக்காளிப் பையனுக்குப் பக்கப் பலன்களுண்டு\nஅடுத்தவனைக் காப்பதற்கு மண்டைப் பலன்களுண்டு\nசும்மா யிருங்களென்று சொல்லி மதியுரைத்தார்.\nசும்மா யிருப்பாரோ சூதிழைக்கும் வஞ்சமக்கள்\nஉறவாடித் தான்கெடுக்க வுள்வயணந் தேடினார்கள்\nவினையா ளனப்போ விகடங்கள் தான்படிப்பான்\nபணிவான பார்ப்பாரப் பாலரைப்போல் நடவான்\nஇரக்க நடவானாம் ஏங்கிக்கை யேந்தானாம்\nபரக்க விழியானாம் பற்றிறந்து கெஞ்சானாம்\nகெம்பீர மாகக் கெரிவித்து நிற்பானாம்\nஅம்மா வடக்க வடங்கா திருப்பானாம்\nதோழர்க ளோடு துடுக்குகள் செய்வானாம்.\nஏழை போல்தானும் இருந்திடும்பு செய்வானாம்\nதத்தாரி யென்றுந் தறிதலைக் கொள்ளியென்றும்\nஎத்தாலும் தான்படி��ா னீனனிவ னென்றவனைக்\nகண்டபேர் சொல்லக் கருத்தழிந்து காந்தாரி\nதுண்டரிகப் பிள்ளைதனைச் சூழ்ந்து பிடித்தவளும்\nபாவி மகனே பழிகாரா வென்மனது\nவேகவே நீயும் விடுபட்டி யானாயே\nபங்காளி முன்னே பரிபவங் கண்டாயே\nஇங்கவர்க் கையோ விளக்கா ரமானாயே\nதந்தை பெயரதனை மைந்தனீ தான்கெடுத்தாய்\nமைந்தன் பிறந்து வரிசை குலைத்தாயே\nஇல்லாமற் போனாலும் ஏக்கமற்று நானிருப்பேன்\nபொல்லாத பிள்ளைநீ போனாலும் நல்லதென்று\nஇழுத்து மகன்முதுகி இருகையால் தானறைந்து\nதழுத்தழு சொல்லாள் தலையி லறைந்துகொண்டு\nகதறிப் புலம்பலுமே காளையும் கைதிமிறி\nயுதறி யெறிந்தவனு மோடியே தான்மறைந்தான்.\nஅச்சமயங் கண்டே யழிகண்ட குண்டுணிகள்\nகொச்சை நினைவால் குமரன் றனையணுகி\nஇங்குவா அப்பாநீ யெம்முரையைத் தட்டாதே\nமங்கு மதியுடையாள் மாதாவோ வுன்றனுக்குப்\nபாலலெனனப் பாராமல் பாவி யடித்தாளே\nகோல முதுகில் கொழுக்கட்டை போலாச்சே\nஇன்னம் மிருந்தக்கால் இப்படித் தானடிப்பாள்\nபின்னைநீ யெங்கேனும் போய்விடா யென்றுரைத்தார்.\nஅம்மை மேற்சொல்லும் அவர்கள் முகநோக்கிச்\nசும்மாநீர் போங்களெனச் சொல்லி யயல்நடந்தே\nஉள்ளங் கலங்கி யொருவீட்டுத் திண்ணையிலே\nமெள்ள விருந்து விதியை நினைந்தழுதான்.\nதாயும் வருந்தித் தவிக்கிறா ளென்பொருட்டால்\nநாயினுங் கேடாய் நலங்கெட்டு நான்வளர்ந்தேன்\nகல்வி யறியேனான் காலம் பழுதாச்சு\nபுல்லுந் தொழிலறியேன் புத்திகெட்டு நானிருந்தேன்\nமதங்கொண்டு நானிருந்தேன் மாதாசொற் கேளாமல்\nஇதஞ்சொல்லி யென்னையினி யிங்கார்க்கை தூக்கவல்லார்\nஎன்றுருகி நிற்கவெதிர் வீட்டு மாடியின்மேல்\nநின்றுலவு பூபனருள் நெஞ்சுடைய கங்குரெட்டி\nகங்கு ரெட்டிகண்டு கருணையுடன் றாழவந்து\nஇங்குவா பிள்ளாய்நீ யேனழுவ தென்றறைந்தான்.\nகண்களி னீர்துடைத்துக் காளைமைந்த னேதுரைப்பான்\nபெண்கள் சிகாமணியென் பெற்றதாய் பாஷணையால்\nதுள்ளு குட்டியானேன் தொழிலொன்றுங் கற்றதில்லை\nஎள்ள வுடம்பெடுத்தேன் என்றாய் மனம்வருந்த\nஆண்டு பதினைந்தானேன் ஆணழகனாய் வளர்ந்தேன்\nநீண்ட கலையறியா நிர்மூடன் நாட்கழித்தேன்\nஎன்செய்வ தென்றே யிதயம் புழுங்குகின்றேன்\nஎன்செய்தி யீங்கிதென்றே யேங்கி யழுதுநின்றான்.\nஇந்த மொழிகேட்டே யீர மனமுடையான்\nமைந்த மயங்காதே மாண்பாக நீபடிப்பாய்\nநித்தம் படிப்பதனை நேசமுட னென்மகற்��ுப்\nபத்திரமாச் சொல்லிவைத்தாற் பாங்காக நானுனக்கு\nமாத மைந்துரூபாய் வகையாக யுதவிசெய்வேன்\nகேத மினிவேண்டாம் கிளர்ச்சிய,டன் வாசியென்று\nசொல்லி யைந்துரூபாய் சொடுக்கெனக் கையிலிட்டார்.\nமெல்ல மகனும் வெறுதததாய் முன்னணுகி\nஅம்மா வருந்தாதே யாண்டவ னின்னருளால்\nசெம்மைப் படவுதவி செய்தா ரொருவரென்று\nதாயார்தங் கைக்கொடுத்துத் தத்துவத்தை மேலுரைத்தான்\nதாயாரும் வாங்கித் தழைத்து மனங்குளிர்ந்தாள்\nதன்மகனை வாரியவள் தானெடுத்து முத்தமிட்டாள்\nதன்மகனை வாழ்த்தியவள் தான்மகிழ்ச்சி கொண்டிருந்தாள்.\nவினையாளன் சென்றானே மேதைப் புலவரிடம்\nதுணிவாகத் தான்படித்தான் தொட்ட நூலத்தனையும்\nபடித்ததனை ரெட்டிபெற்ற பாலனுக்குச் சொல்லிவந்தான்\nபடிப்பவர்க்குச் சொல்லும் பரிசிற்றிற மடைந்தான்\nபாடங்கள் கேட்கப் பலசிறுவர் கூடினார்கள்\nபாடங்கள் சொல்லிப் பயன்கண்டு பேரடைந்தான்\nபார்புகழும் பேருடையான் பச்சையப்பன் பள்ளிதனில்\nயார்வமுடன் வித்தை யடவாய்ப் பயின்றுவந்தான்\nபரிக்ஷைகள் தந்து பரிசுகள் தானடைந்தான்\nஅரை க்ஷணம் வீணே யழியாமற் றான்படித்தான்\nபச்சையப்பன் தர்மப் பரிபாலனத் தலைவர்\nஇச்சிறு வன்றன்னை யினிய துரைத்தனத்தார்\nசாத்திர சாலையினில் தான்கற்றுத் தேறுதற்கே\nயேற்றவ னென்றே யிருநிதி தானுதவி\nஅனுப்ப வினையாள னாங்கணுகித் தான்படித்தான்.\nதனக்குள் மகிழ்ந்து தளர்வினறி தான்படித்தான்\nஅக்கழக நற்றலைவர் ஆச்சரிய நற்குணத்தார்\nதுக்க முகங்கண்டால் துவளு மனமுடையார்\nகருணைப் பெருக்குடையார் கற்பிக்கு நேர்மையுள்ளார்\nஅருணன் றன்கோமான்போல் ஆழ்ந்தவிரு ளோட்டவல்லார்\nஊணர் கலைக ளொருங்கறிந்த வானிதியம்\nகாண்போ ரருந்தக் கறந்தளிக்குங் காமதேனு\nமுகத்திற் குறியறிந்து முதிர்ந்த வறிவதனால்\nஅகத்தில் நிகழ்வதனை யாராய்ந்து தாமறிவார்\nதன்கீழ்ப் படிப்பவரின் தன்மைகளை தாமறிவார்\nஅன்பா யவர்கள் அளவறிந்து நூலுரைப்பார்\nபைந்தேன் ஒழுகுமொழி பால்வடியு நீண்டமுகம்\nசிந்தை விசாலநெற்றித் திண்மை நெடுங்கரமும்\nகண்டோ ர் மனமுருக்குங் கற்பவர் மெய்க்கனிவுக்\nகுண்டோ குறையொருக்கால் ஓதுவிக்கு நல்லகுரு\nகுணங்கள் பலபெருக்கிக் குற்றங் குறைத்திடுவார்\nஇணங்கா முரடர்களும் ஈங்கிவர்க்குத் தாம்மசிவார்\nஉள்ளே கறுக்கொண் டொருதீங்கு தாம்புரியார்\nமெள்ள���் களையகற்றி மேம்பயி ரோம்புவார்போல்\nநாளு மதியுரைத்து நல்லவழி புல்லவைத்து\nநாளு மனப்பயிரை நன்கு வளர்த்துவந்தார்\nஏழைச் சிறுவருக்கு மேற்கு முதவிசெய்வார்\nமொழை மதியும் முழுமதி யாக்கிடுவார்\nஈன்ற வொருவனைப்போல் எல்லோர் தரமறிவார்\nஈன்ற வொருத்தியைப்போல் ஏற்றபே ரன்புவைப்பார்\nஆசான் துரோணனென்பார் ஆய்ந்த கலைபயிற்ற\nநேசமா யெல்லோரும் நேருறத் தாம்பயின்றார்.\nவினையாள னப்போ வினையமுடன் றான்பயின்றான்\nகனிவாக வாசான் கருதும் படிநடந்தான்\nஎல்லோருக்கும் முந்தியிருங் கழகந் தான்புகுவான்\nஎல்லோர்க்கும் பிந்தி யிருந்தவன் தான்படிப்பான்\nஉரைத்தவை யெல்லாம் உருவிட்டுத் தான்படிப்பான்\nதரித்திர புத்தியென்று தன்னை வெறுத்திடுவான்.\nநாளுமிவன் செயலை நன்றாய் நினைந்துகலை\nஆளுந் துரோணரவர் ஆச்சரிய முள்ளடைந்தே\nஅன்பா யருகடைந்தே யப்பாவுன் மெய்ச்சரிதம்\nஎன்பாலு ரைப்பாயென வேழைச் சிறுவனப்போ\nதான்பட்ட பாட்டைத் தலைக்கட்டிச் சொல்லிநின்றான்.\nதேன்பட்ட வின்சொலினால் தேற்றிக் குருவுரைப்பார்:\nவையகத்தி லுன்போல் வருந்தினார் வாழ்ந்திடுவார்\nமெய்யாய்த் தலையெடுப்பாய் மேலே சுகம்பெறுவாய்\nஉழைக்கச் சலியாதே யுற்றதுணை நானுனக்குப்\nபழிப்பில் நெறியிலிரு பாலவெனச் சொல்லியவர்\nசீவனஞ் செய்வதற்குஞ் செல்லுந் தனமுதவி\nநாவலர் மைந்தனுக்கு நல்ல மதியுரைத்துச்\nசிறுவருடன் கூடச் சேர்த்துக் கலைபயிற்றிப்\nபொறுமையுடன் தனியே பின்னுங் கரைத்துரைத்தே\nஆன குருவருள ஆங்கவ னாடோ றும்\nஞான மதில்பெருகி நற்குணங் கொண்டிருந்தான்.\nசாத்திரங்கள் கற்றான் தமிழ்நூல்கள் தானறிந்தான்\nபார்த்தவர்கள் மெச்சப் பலவர்க்குத் தானுரைத்தான்\nதன்கீழ்ப் படித்தவரைத் தன்னைப்போ லாக்கிவைத்தான்\nமின்னுந் தமிழதனில் மெய்ப்புலவ னாயிருந்தான்\nதமிழருமை கண்டு சபைமெச்சப் பேசிவந்தான்\nஅவதானஞ் செய்தே யரியபுக ழேடைந்தான்\nஅவதானி யென்றே யழகுபெயர் வாய்ந்திருந்தான்\nதுரோண ருரைத்தபடி தூய வழிநடந்தான்\nஅரணா யவரிருக்க அல்லல் தொலைத்திருந்தான்.\nஊணர் வயித்தியங்கள் உள்ளபடித் தான்பயின்று\nகாண மனந்துணிந்து கனிவுடைய சற்குருபால்\nகருத்தை வெளியிடவே கற்றவரும் மற்றுவந்து\nமருத்துவச் சாலையிலே வைத்தார் மகன்றனையும்\nஉடற்கூறு கண்டே யுயிருலவும் போததனில்\nநடக்குந் தொழில்களையும் நாதன்கை நேர்மையையும்.\nநோய்கள் வரும்வழியும் நோய்கள் படுமுறையும்\nநேய மருந்துகளும் நேரிரண மாற்றும்வகை\nஆய விவையெல்லாம் அவதானி கண்டறிந்தான்\nஓயா முயற்சியுடன் உள்ளபடி கண்டறிந்தான்\nஅவதானி தேகத் தவயவங்கள் தான்பகுத்தே\nஆய்ந் தறியும்வேளை அவனிப் பிராமணர்கள்\nவாய்ந்த மதக்குறும்பால் வண்மையில் மத்திமர்கள்\nஈங்கிவர்கள் பொங்கி யெழுந்தாரே மேல்வெகுண்டு\nஆங்காரத் தோடே அவதானி முன்திரண்டு\nஉன்சாதி யென்ன உறுகுடியின் கீர்த்தியென்ன\nபுன்சாதி செய்யும் புழுக்கைத் தொழிலிநழுத்துச்\nசாதி கெடுக்குஞ் சதிகாரா வெங்கிருந்தாய்\nநீதி மதந்துறந்து நீங்கினாற் றோஷமில்லை\nபிணந்தின்னி யன்றோ பிணமறுத்துச் சோதிப்பான்\nபிணந்தீண்டத் தீட்டுப் பிடியாதோ பார்ப்பானை\nபார்பானோ நீயும் படித்த பறையனென்றார்\nகவிசிங்க மப்போ கருத்திற் பயமொழிந்து\nவிவிதமா ஞாய விவரங்கள் தானெடுத்துக்\nகாட்டி விரித்துக் கசடர் மனந்தெளிய\nநாட்டிற் கிதம்புரியு நல்வினை யென்றேடுத்துச்\nசொல்லியே வாய்மடக்கத் தோஷமிலை யென்றவர்கள்\nஎல்லாரும் போனாலும் ஏறாமடைக் குத்தண்ணீர்\nபாய்ச்ச முயலும் பதடிக ளெத்தனைபேர்\nதீய்ச்செயல் சோறாகத் தேடுபவர் எத்தனைபேர்\nதாயாதிக் காய்ச்சலினால் தஞ்சமயம் பார்த்திருந்த\nதீயர்க ளெல்லாரும் சேர்ந்தார்கள் சற்பனைக்கு\nவெட்டுணியுங் குண்டுணியும் வீணழி கண்டனுமாய்க்\nகட்டாகத் துட்டர்களைக் கட்டித் திரண்டுவந்தே\nஅவதானி வீட்டை யவர்கள் வளைந்துகொண்டு\nஅவதானி தன்னை யழித்திடுவோ மென்றுநின்றார்.\nஆங்கதனைக் கண்டே யவதானி யென்னசெய்தார்\nபாங்குடனே கொல்லை வழியாகத் தான்பறிந்து\nமதியுள் துரோணருடன் மந்திரந் தான்புரிந்து\nஅதிகாரி பாற்சென் றடங்கலுந் தானுரைத்துச்\nசந்தடி யின்றித் தலையாரிக் காவலுடன்\nவந்து வளவடைந்து வம்பர்களைக் கைபிடித்துப்\nபிணைகள் தரக்கொண்டு பேயர்களைத் தாம்விடுத்தார்\nபிணைகள் கொடுத்தவரும் பேசாமற் போய்மறைந்தார்.\nமறைந்தாலு மென்ன மனத்துட் கறுவுடையார்\nதுறந்தா னிவன்குலத்தைத் துட்டனெனப் பேரெழுப்பிச்\nசாதிவிட்டு நீக்குதற்குச் சற்பனகள் தாமிழைத்தார்\nபோதனைகள் செய்து புறத்திருந்து தீங்கிழைத்தார்.\nகவிசிங்க மப்போ கருதுவார் தம்மனதில்\nபுலியில் மதங்களென்று பொய்யனுட் டானமென்று\nமாசுள்ள நெஞ்சரன்றோ வேஷங்கள் தாம்புரிவார்\nசீசீ யிதென்னவென்று சிந்தை யொழிந்திருந்தார்\nபெற்றவ ளப்போது பேத மனதுகொண்டு\nபுத்திரன் மாட்டுப் புழுங்கியே யேதுரைப்பாள்\nபிணமறுத்துப் பார்த்தால் பிசகிது ஞாயமன்று\nகுணமன்று பிள்ளாய் குரங்குப் பிடிவேண்டாம்\nஊரோட வொக்கவுநீ யோடல் தகுதியென்றாள்.\nநேராகத் தாயுரைத்த நீள்வசனம் தான்கேட்டு\nகவிசிங்க மப்போது காட்டியொரு வார்த்தைசொல்வான்\nஅவதானி யப்போ தருந்தாய்க்கு நீதிசோல்வார்\nகுருட்டுச் சனங்களுடன் கூடவோ போவதம்மா\nதிருட்டுப் பயல்வேஷந் தேர்ந்தோர் மருவுவரோ\nவெளிச்ச மதுபோட வேண்டாதே யென்மனந்தான்\nஒளித்துப் பிசகுசெய்ய வொப்பாதென் னுள்ளமம்மா\nகள்ளைக் குடிப்பவருங் கைமோசஞ் செய்பவரும்\nஉள்ளத்து ளொன்றா யுதட்டொன் றுரைப்பவரும்\nகொடுத்தவன் சாகவென்று கோரும் பெரியவரும்\nஎடுத்தறு தக்கவென்றே யெண்ணமிடும் புண்ணியரும்\nபிறருடைய வாழ்வு பொறுக்காத பேதையரும்\nபிறர்பொருளை வவ்வுதற்குப் பேராசை கொள்பவரும்\nபொய்ச்சாக்ஷி சொல்லிப் பிழைக்கும் புரட்டர்களும்\nஇச்சகம் பாடி யிருந்துண்ணும் பாவிகளும்\nவக்கணை பேசி வழிச்சண்டை கிண்டிவிட்டுக்\nகைக்கொள்ளை கொள்ளுங் கடன்காரப் பேயர்களும்\nதிண்ணைகள் தூங்கித் திடங்கெட்ட மாக்களைக்கண்\nடுண்ணிகள் போல உறுக்கும் பதடர்களும்\nகொடுத்தவிடம் வாழ்வு கொடாதவிடம் கல்லெடுப்பு\nவடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடி வம்பர்களும்\nஅடுத்துக் கெடுப்பவரும் ஆகாத செய்பவரும்\nதொடுக்கும் வழிகளுக்குள் துட்டவழி நாடுவோரும்\nபொய்யாணை யிட்டுப் பொறுத்தார்க்குத் தீங்குசெய்தும்\nஐயோவென் றெண்ணாத அனியாயப் பாதகரும்\nகட்டுக் கட்டாகக் கனக்க விபூதியிட்டு\nமட்டில்லா நாமம் வழித்துக் குழையலிட்டு\nமாணிக்கப் பட்டையிட்ட வண்ணப் பெருந்தூண்போல்\nசாணுக்கு மேலகலச் சாயக்கரை பொலிய\nஓப்புந் துகிலுடுத்தி ஓரைந்து மெட்டுஞ்சொல்லி\nவைப்பாட்டி கொண்டையிலே வாடும் மருவெடுத்தே\nஅம்மன் பிரசாதம் ஆத்துமா வீடேறும்\nஇம்மைச் சுகந்தரும் இந்தாறும் என்றுசொல்லி\nஏமாற்றி மூடர்களை யெத்திப் பணம்பறிக்கும்\nசிமான்கள் ஈங்கிவர்பின் தேடிநான் போகவோகாண்\nஇப்படிப் பட்டவர்கள் எத்தனைபேர் நங்குலத்தில்\nசெப்படு வித்தைகாட்டி சீவனம் செய்பவர்கள்\nஅப்படிக் கொன்றறியேன் ஆகாத காரியங்கள்\nதுப்பா மென்வித்தையினால் சுகசீவி யாயிருந்து\nதத��துவங்கள் ஆய்ந்தால் தரணியிற் றீட்டுமுண்டோ \nவித்தகன் கைவேலை விரித்தறிந்தாற் குற்றமுண்டோ\nபிணத்தீட்டுப் போவதற்குப் பின்னைவினை யில்லையோதான்\nகுணக்கு மனத்தவர்கள் கூறுவதுங் கோணலன்றோ\nநிறைந்த வுயிருலவு நேயமுள்ள இவ்வுடலைக்\nகுறைந்த குணத்ததென்று கூறுவதும் புன்மையன்றோ\nஈசன் கரத்தமைந்த வெண்ணரிய விவ்வுடம்பை\nசீசீ யெனத்தொலைத்தால் சிட்டர்கள் செய்கையாமோ\nஆன்மா பிரிந்துவிட வைம்பூத வாக்கையிது\nதான்மாத் திரமிராது தக்கதன் மாத்திரையாய்\nபிரியுஞ் சமயம் பிணநாற்றந் தானேடுக்கும்\nஎரியிடா விட்டாலே யெங்கும் விஷமாகும்\nஎன்பது கொண்டே இருந்த பெரியோர்கள்\nஎன்பவளவாக வெரியிடுக வென்று வைத்தார்.\nமற்ற வுயிர்கள் மரித்தக்கால் ஆங்கவற்றைச்\nசெத்த வுடனே சேமிப்பார் தின்றொழிப்பார்\nஏனம்மா வீட்டில் எலிகள் பெருச்சாளி\nஈனப் புழுக்கரப்பு மெத்தனையோ சாமவைக்கு\nவீடே சுடுகாடு மேலாம் மனிதருடல்\nகாடே கழியவேண்டும் கைதொட்டால் தீட்டுமுண்டு\nஅற்ப வுடல்போல் நம்அங்க மழியாது\nசொற்பக் கடிகையிலே துர்நாற்றம் போகாது\nகாக்கை கழுபிடுங்கக் கண்டு சகியார்கள்\nஆக்கை யதனால் அரிய வரிசையுண்டு.\nபாக்கிய முள்ள பரமன் படைப்பதனில்\nமீக்கோள் ளறிவால் விளங்கிடு மின்னுயிர்தான்\nஉவந்து வசிக்கு முடலுக்குத் தீட்டுமுண்டோ \nகவந்தங்கள் பேச்சால் கலங்காதே தாயேயென்றார்.\nகட்டுரை கேட்டுமந்தக் காந்தாரி சம்மதியாள்\nநெட்டுயிர்ப்போ டுள்ளமது நெக்குருகித் தானயர்ந்தாள்.\nஊர் வாயைமூட வுலைமூடி யில்லையென்று\nதேராம லம்மை திடங்கெட்டு நிற்கையிலே\nஓருறுதி செய்ய வுளத்திலே தான்மதித்தாள்.\nசீராம் மகற்குத் திருமணஞ் செய்துவைத்தால்\nபேரா முறவாகும் பின்பலமே லுளதாம்\nசாதியார் கைசலித்துத் தாமே யடங்குவார்கள்\nசூதிது வென்றே துணிந்தாளே காந்தாரி.\nகாந்தாரி யம்மன் கருத்துக்குத் தானிசையப்\nபோகா வழியென்று புண்டபெய ரந்தணரும்\nஆகா வழியாம் அவர்மனைவி தன்னுடனே\nகுலாவி யிருக்குமொரு கூலங் கிஷமறிந்து\nகாந்தாரி யம்மன் கடுகியவர் பாலடைந்து\nஆந்தரஞ் சொல்லி அரியமகன் றனக்குப்\nபெண்ணைக் கொடுத்தே பெரியகுடி யாக்கவேண்டும்\nகண்ணைக் கொடுத்தே கனத்தகுடி யாக்கவேண்டும்\nசம்பந்தஞ் செய்தே தழைத்தகுடி யாக்கவேண்டும்\nநம்பி நீரிந்தசுபம் நாளையே செய்யவேண்டும்\nகுலத்தை யறியவேண்டாம் கோத்��ிரந் தேடவேண்டாம்\nகலப்பதி னத்திலென்றால் காணுஞ் சகுனமில்லை.\nஇவ்வார்த்தை கேட்டே யிருவழியுஞ் சம்மதித்துச்\nசெவ்விதா மென்றுரைத்துச் சிந்தை களித்தார்கள்.\nஆனாலு மொன்றுரைப்பேன் அம்மணியே கேளென்று\nதானாகச் சொல்வாளாம் தன்வழியே போமடந்தை\nஉன்பிள்ளை யிப்போ துலகமெல்லாம் பழிக்க\nஎன்பு தோல் கீண்டிங் கிருக்கிறான் புத்திகெட்டே\nஅவனுக்குப் பெண்கொடுத்தால் ஆரார் நகையார்கள்\nபுவன நகையாதோ போடிபோவென் றுரைத்தாள்.\nஅவ்வார்த்தை கேட்க அகங்கொதித்துக் காந்தாரி\nசவ்வாசு கெட்டியடி சண்டியென்ன பேச்சுரைத்தாய்\nஎன்மகனைச் யேசுதற்கே இவ்வூரிலார் துணிவார்\nநன்மகனைச் சொல்லுதற்கும் நாவேழுமோ மாந்தருக்கு\nஞானி யவனாச்சே நல்லோர்க்குக் கண்ணாச்சே\nமானி யவனாச்சே மற்றவன்மேற் குற்றமுண்டோ\nஆகா வழிநீதான் ஐந்தறிவுங் கெட்டையென்றாள்.\nபோகா வழியும் பொறுப்பாயெனப் புகல்வார்\nஇங்கு வாயம்மாநீ யென்மனைவி புத்திகெட்டாள்\nமங்கு மதியுடையாள் வாக்குவழி யொன்றறி யாள்\nவினையாள னுன்மகனும் வேதாந்தப் பேச்சொழித்துத்\nதனியே சம்பாதனைக்குத் தக்க முயற்சிசெய்தால்\nஎத்தொழி லானாலு நற்றொழி லாகுமம்மா\nசெத்த பிணமறுத்தால் தீங்கொன்றும் நேராது\nநாய் விற்றகாசு குலைக்குமோ நன்னுதலே\nபேய்கட்டு வீடு பிலன்கெட்டுப் போகுமோதான்\nஎந்த வழியாலு மேற்றதனங் குவித்தால்\nவந்திடுவார் சுற்றம் வரிசை முறைமைகொண்டு\nபரிவுடனே யெந்தம் பலாமுருட்டை நாம்கொடுத்தால்\nஉரிய பணயமென்ன வோதென்றா ராங்கவரும்\nஆகா வழியுரைப்பாள் அப்படியும் வார்த்தையுண்டோ\nநாகரிகங் கொண்டிருக்கும் நாமும்பெண் விற்கலாமோ\nஉள்ள பணிபூட்டி யுன்மனதுக் கேற்றபடி\nகொள்ளடியோ பெண்ணையென்றாள் கூசுங் குணமுடையாள்.\nகையமர்த்தி யப்போது கன்னிகர்க்குத் தந்தையரும்\nபைய வொருவார்த்தை பாங்காகத் தாமுரைப்பார்\nஇருநூறு ரூபாய்நீ யென்கையிற் போடவேண்டும்\nஇருநூறு ரூபாக்கும் ஏற்றநகை பூட்டவேண்டும்\nகலியாண முங்கள் கணக்கிலே சேரவேண்டும்\nசலியாமல் நாங்களும் பெண்தன்னை யளித்திடுவோம்.\nஇச்சொல்லைக் கேட்டே யிளங்கொடியு மேதுரைப்பாள்\nசிச்சீ பணங்கேட்டீர் சின்னத் தனமாக\nமதியெங்கே போச்சோ மகளையும் விற்பீரோ\nஆதி யாசையாலே அடிமாண்டு போகீரோ\nபோம்போ பெனவுரைக்கப் போகா வழியெழுந்து\nஆம்போநீ யென்னறிந்தாய் ஆகாத தொத்தலுன்னூர்ப்\nபே��ென்ன வுன்றன பெரியதனந் தானுமென்ன\nசீரென்ன செல்வமென்ன சீமை யறியாதோ\nஉடுக்கத் துணியுமற்றாய் உண்ணப் பிடியுமற்றாய்ப்\nபடுக்கப்பாய் தானுமற்றாய் பட்டாங் கடிக்கிறையே.\nஐயரது சொல்லலுமே யாகா வழிரைப்பாள்\nபொய்யோநீர் சொல்வதெல்லாம் புண்ணியரே நீர்தாலி\nகட்டினநாள் முதலாக் கண்டசுக மெத்தவுண்டோ\nபெட்டி மகனுமக்குப் பெண்டொருத்தி வாய்த்தேனே.\nபத்தாவுங் கேட்டுப் படபடத்தங் கேதுரைப்பார்\nதொத்தல் பிறந்த சுடுகாட்டுச் சீதனத்தால்\nநானென்ன வாழிந்தேனிந் நக்கலின் துர்க்குணத்தால்\nதானென் குடித்தனமும் தாதுகெட்டு நிற்கிறது\nகுடித்தனப் பாங்கறிந்தால் கூறாக் குறைவருமோ\nவடித்தவென் சொற்கேட்டால் வாழ்வுக்கு மானியுண்டோ \nஎன்னலுமே காந்தாரி யேற்றபடி யுரைப்பாள்\nபன்னிநீர் சும்மாய்ப் பலுக்கீறீர் தாறுமாறாய்\nபிசகென்ன வந்ததிப்போ பேயீர் நீர்தேடியதை\nஆர்க்குக் கொடுத்தே யனியாயஞ் செய்துவிட்டாள்\nபார்க்கும் வகையறிந்த பர்த்தா நீரல்லவோதான்.\nஒவ்வாத முண்டமிவள் உள்வயணம் நீயறியாய்\nகழுநீ ரிறுக்குமிடம் கண்ணுற்றுப் பார்ப்பாயேல்\nவிழுவாட்கு வாய்க்கரிசி வேண்டியது சிந்திநிற்கும்\nகொல்லையிலே குவியுங் குப்பைதானப் பார்ப்பாயேல்\nநல்ல விளைச்சலின்ன நான்குநாள் தானிருந்தால்\nகடுகு பதக்காகும் கண்டுமுதல் வெந்தயந்தான்\nமுடுகியாம் முக்குறுணி முக்கலமாஞ் செந்துவரை\nஇம்மட் டுடன்போச்சோ வின்னங்கே ளென்னுரையைப்\nபம்மியவள் நடத்தும் பம்பரைக் காரியத்தை\nமுத்தது தோற்கு முளகுசம்பா நல்லரிசி\nபுத்த மணக்கும் புனுகுசம்பா பச்சரிசி\nகண்ணுக்கு ளோட்டுங் கடுகுசம்பா சிற்றரிசி\nமண்ணிய கெம்பின் மலைநாட்டுச் செந்துவரை\nநீல மணிபோல நின்றொளிரு நல்லுளுந்து\nகோலப் பசுமைக் குணமா மணிப்பயறு\nகொவ்வைக் கனிபோல் குவியும் மிளகாயும்\nசெவ்வையாய்க் கொட்டைவாங்கிச் சேர்த்த பிளியடையும்\nஎன்னம்மா வென்னசொல்வேன் ஏழைநான் தேடிவைக்கத்\nதன்னை யறியாமல் தானழித்துப் பாழுசெய்வாள்.\nபேமால மென்று பிடிங்குணிப் பட்டிமக்கள்\nதாமாக வந்து சரச வுரையாடி\nஇந்த விதமா விரக்கவரும் வம்பிகட்குப்\nசொல்லதற்கு நேராகச் சொல்லுவளாங் காந்தாரி\nகடன்வாங்கிப் போகாரோ காலத்தில் முட்டினவர்\nகடன்கொடுக்க மாட்டாரோ கட்டா யிருப்பவர்கள்\nஉபகாரஞ் செய்யும் உடம்பல்லோ நல்லுடம்பு\nஉபகாரஞ் செய்யா வுடம்பைச் சுடவேண்டும்\nதான்வாழப் போதுமென்னுந் தாழ்ந்த குணமுடையான்\nஏன்வாழ வேண்டு மிரும்புவியி லென்றுரைத்தாள்.\nவார்த்தை யதுகேட்டு வளமா யவருரைப்பார்\nபார்த்ததிலை நீயுமிந்தப் பாவி குடித்தனத்தை\nசில்லறை தன்னைத் தெரியா திவளிருப்பாள்\nகையார வாங்கினபேர் கம்மென்று தாமிருப்பார்\nதையல் தலையில் சடகோபந் தாங்கவிப்பார்,\nஇத்தனை நற்சமர்த்தி யென்னம்மா வீங்கிவளும்\nதத்துவஞ் சொன்னேன் தலைவிதி யென்னசெய்வேன்\nஎல்லா ரிழியுந்துறை யேற்றமுள்ள நல்லதுறை\nபொல்லாத நான்பாவி பூந்துறை நீச்சாமே\nஅந்தவுரை கேட்ட ஆகா வழியெழுந்து\nபந்த முரைக்குமிவர் பாங்கதனை நீகேளாய்\nஅறுந்த விரலாற்ற வங்கைச் சுண்ணாம்புகொடார்\nபிறந்த சகோதரரைப் பிண்டத்துக் கின்றிவிட்டார்\nபேராசைக் கொண்டு பெரும்வட்டிக் கிச்சைப்பட்டு\nநேரும் பணங்களெல்லாம் நிர்மூல மாக்கிவிட்டார்\nகடன்கொண்ட பேர்களெல்லாங் கையை விரித்துவிட்டார்\nமடையார் நினைவுகெட்டு வைகிறார் என்னையிப்போ\nஉண்டபின் வீட்டில் ஒருவ னிருப்பானோ\nபெண்டுகள் கீழே பிரிமணை யாவானோ\nபானைகள் நோண்டிப் பரிக்ஷைகள் செய்வானோ\nஇவ்வண்ண மாக விருவழியும் வாதிழைக்க\nகலுழ்ந்து பகர்மொழியைக் காந்தாரி கேட்டுரைப்பாள்\nஎலிபூனை போல விருக்கிறீர் நீங்களிப்போ\nஉள்ளபடி யாகு முங்கள் விதவசந்தான்\nமெல்லவே காலம் விளங்கக் கழியுமென்றாள்\nஅப்போ தவர்களுக்கு மான சினேகிதராம்\nதொப்பை முதலியென்பார் தோராத பேச்சுடையார்\nபெண்ணைக் கொடுப்பதற்குப் பேசி முடிவுசெய்தார்\nகண்ணிய மாகவந்தக் காந்தாரி தானடைந்து\nஅவதானி தன்னுடனே யாங்கு நடந்ததெல்லாம்\nவிவராக சொல்லியவள் மெல்ல நகைத்திருந்தாள்(32)\nஅச்சொல்லைக் கேட்டே அவதானி நெஞ்சழிந்து\nகொச்சை மனிதரிந்தக் கூட்டத்தி லுள்ளவர்கள்\nமானங் கிடையாது மரியாதை யேதுமில்லை\nஈன வழக்கிடுவார் ஏசாத பேச்சுரைப்பார்\nபிடிவாதங் கொண்டவொரு பேய்மகளைக் கட்டினக்கால்\nதடுமாற்றங் கொண்டல்லவோ சாமளவு நிற்கவேண்டும்\nதகப்ப னொருபேயன் தாயுமொரு பேமாலம்\nசுகத்திற் குரியபெண்ணோ சொல்லும் பலாமுருடு\nபசிக்குப் பனம்பழத்தைப் பாராமற் றின்றிட்டபின்\nமசக்கித் தலைசுழற்றும் வன்பித்தம் வாங்குமோதான்\nமனதிற் கிசைந்தவொரு மங்கையவள் கிட்டினக்கால்\nகனிவா யிருந்தெனது காலத்தைப் பின்னிடுவேன்\nவீணான கல்யாணம் வேண்டாமேன னம்மணிநீ\nகோண வழியிலென்னை கூட்டாதே யிப்பொழுது\nகைப் பணமில்லை கடனும் பெயராது\nஒப்பித மாகவொரு லாபந் தோன்றவில்லை\nமனது கனியவில்லை மாதாநீசெய்யு மணம்\nஇனிதாகத் தோன்றவில்லை யென்றார் அவதானி\nஉரைத்த வுரைகேட்டே யுண்ணொந்து காந்தாரி\nசிரித்து வெடிப்புடனே சீக்கொட்டி வார்த்தைசொல்வாள்\nதாய்வார்த்தை கேளாத நாயின்வாய்ச் சீரைநீயும்\nபேய்ஞானம் பேசுகிறாய் பித்துப்பிடித்த தோடா\nசாதியிற் கொள்ளாமல் சந்ததி நீளாமல்\nபேதைப் படுவாய் பிழைத்தென்ன லாபமோடா\nநீசக் குலந்தனிலே நெஞ்சிற் கமைந்தவளாய்\nபரங்கி வழக்கமது பார்த்துப் பரிக்ஷையிட்டுத்\nதரங் கண்டுகொள்ளுந் தறிதலை நீயோடா\nபட்டுப் பதைத்துப் பரிந்து வளர்த்தேனே\nகெட்டுப் படுவாயோ கீழான புத்தியினால்\nதாயென்று பாராயோ தத்திக் குதிப்பாயோ\nவாயிற் படிப்பறிந்த வண்மையோ வீங்கிதென்றாள்\nஅம்மை மனநோக ஆற்றா ரவதானி\nசெம்மை மொழிகேட்குந் தேற்றமில்லை யன்னையார்க்கும்\nஇதுவென்ன கர்மமேன்றே யேங்கி மனம்புழுங்கி\nமெதுவாக வம்மையுளம் வேக்காடு தானடங்கப்\nபயந்து சிலவார்த்தை பார்த்தவர் தாமுரைப்பார்\nநயந்து செவிகொடென்று நன்றாகச் சொல்லிடுவார்\nபின்வருந் தீமையெண்ணி முன்பாக நன்குரைத்தால்\nஎன்மேலே கோபமுற வேற்குமோ யுன்றனக்கு\nமெள்ள நினையாமல் மேல்வரவு நோக்காமல்\nஉள்ள நாள்தோறும் உறுப்பில் மடிந்தழியச்\nசங்கட மென்றே தழுதழுத்துத் தானுரைத்தார்\nமங்கையது கேட்டு மறுகாமலே துரைப்பாள்\nவாயறுத லானாலும் வண்மை குறையாது\nதாயுறை கேளாய்நீ தப்பித மொன்றுமில்லை\nஎன்றே யவளுறைத்தங் கேற்றமுள்ள மாணாக்கர்\nஅன்றுவர வொண்ணிதியம் ஆங்கவரைச் சேர்க்கவேன்றாள்\nசொன்ன வுடனவர்கள் தூய மனதுடனே\nமுந்நூறு ருபாயு முன்வைத்துத் தண்டநிட்டார்\nஓபுலு செட்டியிடம் ஓதுகட னூறாகச்\nசாபுலு சேனிடத்துத் தண்டியதீ ரைம்பதுடன்\nமெய்யாகச் செய்து வந்தாள் மேன்மையுள்ள காந்தாரி\nதொப்பை முதலிகையில் சொல்லுந் தொகைகொடுத்தாள்\nஒப்பி யவருமங்கே ஓங்கு களிப்புடனே\nபோகா வழிகையிலே போட்டாரொரு நூறு\nஆகா வழிதனக் கீரைம்பது தான்கொடுத்தார்\nஆங்கவ ளப்பணத்தை யவர்வச மாகவைத்தாள்\nதாங்கு நகைக்கே தனியிரு நூறுவைத்தார்\nமற்றொரு நூற்றால் வருஞ்செலவு தானடத்தச்\nசித்தம தாகித் தொரிந்தவர் தாமிருந்தார்\nஈறல் மனத்தார் இருவழியு மேலுரைப்பார்\nகூறை விளையாடல் கோமளப் பட்டிலிப்போ\nதாரு மிலையேல் தரமாட்டோ ம் பெண்ணையென்றார்\nபாரம் பொறுத்தாள் பதமறியாக் காந்தாரி\nமுதலியா ருள்ளிருந்து மூக்குக் கொடுத்துவந்தார்\nபதமாய் நகைக்குவைத்த பத்தி லறுவுசெய்தார்\nமுதலியார் சத்திரத்தில் முர்த்தம் நடக்கவென்றே\nஇதமாக சொல்லவிரு வழியுஞ் சம்மதித்தார்\nநாளிட்டு மூர்த்தம்வைத்தார் நல்ல புரோகிதர்கள்\nகாளை யவதானி கல்யாணங் காணுதற்கு\nமாட்சிமை யுள்ளவொரு மானாவதியும் வந்தாள்\nகோட்சொலிக் குண்டுணியுங் கொள்ளியழி கண்டனுடன்\nவீரப்பிடாரி வந்தாள் வெட்டுணி தங்கைவந்தாள்\nபோரிட்டு வம்பிழைக்கும் பொல்லாவெங் கண்ணன்வந்தான்\nபோகா வழியின்றம்பி பொல்லாப் புளுகுணியும்\nஆகா வழியன்றம்பி ஆங்காரப் பட்டன்வந்தான்\nஆங்கவரைச் சேர்ந்தோ ரடங்கலும் வந்தார்கள்\nதீங்குவிளைக் கத்தெரிந்த மகான்கள் வந்தார்\nஅழிகண்ட குண்டுணிகள் ஆங்காரப் பட்டரின்னம்\nவிழுவா ளுணியின்தங்கை வீரப் பிடாரியுமாய்\nநேசமே பாராட்டி நின்றுசதி விளைத்தார்\nஅழுக்கா றடைந்தே யகங்கார மேல்முதிரப்\nபுழுக்கைப் பயல்தனக்குப் பெண்ணெரன்றோ வென்றெழுந்து\nபெண்னுக்குத் தாய்மனதைப் பித்தென்பா ரோர்புறத்தில்\nபுளுகுணி ஐயோ பொருத்தமில்லை யென்றுரைப்பார்\nஅழிகண்டன் பிள்ளைதனக் கண்டம் பெருத்ததென்பார்\nகுண்டுணி யீங்கிவற்குக் கோடி வியாதியென்பார்\nசண்டாளர் செய்யாத தாழ்தொழில் செய்வனென்பார்\nவீரப்பிடாரி யிப்பெண் மெல்லிய லல்லளென்பாள்\nசேர் குறிகளில்லை சிரிப்பாணிக் கோலமென்பார்\nவெங்கண்ணர் மூக்கில் விரல்விட்டுத் தும்மிநிற்பார்\nஅங்கவர் தம்பி படுத்து விளக்கணைப்பார்\nவிட்டுணி தங்கையிது கெட்ட சகுனமென்பாள்\nகட்டா யிவ்வாறு கலகங்கள் தாம்விளைத்தார்\nகாந்தாரி யப்போ கதிகலங்கித் தானிருந்தாள்\nதேர்ந்த மகனுரையைத் தேராமற் செய்ததற்கு\nமக்கி மடிவாள் மனம்புழுங்கித் தானழுவாள்\nவெட்கத்துக் காற்றாளாம் மெல்லிய ளென்னசெய்வாள்\nஅப்போ திளையா தவதானி யென்ன செய்தார்\nதொப்பை முதலியுடன் சூழ்ந்து விரகறிந்தே\nஊரதிகாரி தன்னை யொய்யெனத் தானழைத்து\nநேராவழிகள் தம்மை நேரிலே நிற்கவைக்க\nஅதிகாரி யப்போ தவர்முகம் பார்த்துரைப்பார்\nசதிகாரர் செய்யுமொரு சர்ப்பனைக்குள் ளானீர்கள்\nமுன்னம் பணம்வாங்கி மோசம்பின் செய்வாரோ\nசின்னத் தனமல்லோ சீக்கொட்டி யேசாரோ\nமானி யவதானி மட்டில் விடுவாரோ\nஈனர் மொழிகேட்டே யேனோ கெடுவீர்கள்\nகொடுத்த பணம்தனக்கு கோட்டிலே போட்டிழுப்பார்\nபிடித்த செலவுடனே பின்மான நஷ்டமுமாய்த்\nதெண்ட மிறுத்துச் சிரிப்பாணி நீர்படுவீர்\nமிண்டர் வுரை கேட்டு வீணாய்க் கலங்காமல்\nஉங்கள் மனக்கருத்தை யோசித துரையுமென்றார்\nஎங்கள் கருத்தென்ன விந்த முகூர்த்தமதில்\nபெண்ணைக் கொடுக்கத் தடைபேச வில்லையென்றுரைத்தார்\nதுச்சராய் நின்று துடுக்குகுள் செய்யுமந்த\nகொச்சை மனிதர்தம்மை கொண்டுவந் தான்வெளியில்\nகாலிற் றொழுவடித்துக் கண்டவர் காறிமுய\nஎன்றே யவரும் இரைச்சலது போட்டு\nநன்றாய் தலையாரிக் காவல் நாலெங்கு மிட்டார்\nபெட்டியிற் பாம்புகள்போல் துட்டர்கள் போயடங்கச்\nஅதிகாரி போட்ட அதர்வேட்டில் தாம்பயந்த\nசதிகார ருள்ளந் தைரியங் கொள்ளுமுன்னே\nமும்முடியும் போட்டு முழுங்கினார் வாத்தியங்கள்\nமும்முடி யும்போட முடிந்தது கல்யாணம்\nஎன்ன கலியாண மேது மனக்களிப்பு\nஎன்ன கலியாண மெங்குங் கலசமிட\nஉற்றா ருளங்கசந்து போனார்கள் பெண்ணதனைப்\nபெற்றார் இருவர் பிளந்துமனம் புண்ணானார்\nதப்பா முகூர்த்தமது தானடந்த பின்னணுகித்\nதொப்பை முதலி யவதானியுடன் சொல்லுரைப்பார்\nசெலவுக்கு நீகொடுத்த சின்னததொகை நூறும்\nமுந்நூறு ரூபாய் முழுதுஞ் செலவாச்சு\nஇன்ன மிருநூறு மேறுமெனத் தானுரைத்தார்.\nமூக்கில் விரல்வைத்து மோகித் தவதானி\nநாக்குளரித் தானும் நடுங்கி யுரைப்பாராம்\nஎன்னண்ணே நீங்கள் யிருந்தபணம் முந்நூறும்\nபின்னெண்ண மில்லாமற் பேய்செலவு பண்ணலாமோ\nவிளையும் பொருளிலையே மேற்செலவுக் கென்றுரைத்தார்\nபதறாதே தம்பி பரிவாக நானுனக்கும்\nஉதவினே னல்லாமல் ஓர்தீங்கு செய்யவில்லை\nஎன்மீ தலுக்காதே விந்தா கணக்குமென்று\nதிருமணப் பந்தலிலே சிங்கார மாயிருந்து\nமருவூம் சனங்கலுழை மத்தியில் தானிருந்து\nஊங்காரஞ் செய்தே உரத்த தொனியுடனே\nபாங்காம் முதலியாரும் பட்டோ லை தாம்படித்தார்.\nPrevious Post: ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nNext Post: ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.blogspot.com/2008/07/2008.html", "date_download": "2018-11-14T06:45:56Z", "digest": "sha1:J34ZGP4RG7RS2TZYIN2A6ZUHGQTMQKEW", "length": 11721, "nlines": 116, "source_domain": "viruba.blogspot.com", "title": "ஈரோடு புத்தகத்திருவிழா - 2008 | விருபா", "raw_content": "\nதமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு\nஈரோடு புத்தகத்திருவிழா - 2008\nமக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத்திருவிழா, நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ளது.\nஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 11வரையில் தினமும் நடைபெறவுள்ள இப் புத்தகத்திருவிழாவில் பல பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.\nபார்வையாளர்கள் கட்டணமின்றி இப்புத்தகத்திருவிழாவில் பங்குபெறலாம்.\nஇந்த ஆண்டு புத்தகத்திருவிழா அமைப்பாளர்கள் மூன்று சிறப்பு அரங்கங்களை ஏற்படுத்தியுள்ளனர்.\nபல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட தமிழர் பண்பாடு, தமிழர் வரலாற்றுடன் தொடர்பில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும்.\nஉலகத் தமிழர் படைப்பு அரங்கம்\nபல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட, இந்தியாவிற்கு வெளியில் - ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பலவும் இந்த அரங்கில் கிடைக்கும்.\nபல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தமிழகத்தின் சிறந்த மேடைப் பேச்சாளர்களின் இலக்கியப் பேச்சுக்களின் குறுந்தகடுகள் (Audio CD) அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும்.\nஈரோடு புத்தகத்திருவிழா பற��றிய மேலதிக தகவல்களை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள சிறப்புப் பக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)\nதமிழக அரசின் பரிசு (4)\nவெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)\nதமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புக்களைக்கொண்டுள்ளது. மொழியுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் ...\nபதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் \nபுத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிந...\nசாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்\n\"ஊனம்.... உனமல்ல. இன்று உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் ''மாற்றுத்திறன் கொண்டவ...\nவிருபா தளம் ஒரு தமிழ் வாசகரின் தேவைகள் என்ற அடிப்படையிலேயே இயங்கும் தளமாகும். புத்தகங்கள் தொடர்பான தகவல்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டும். ...\nம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்\nமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த ...\nஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனு...\nபதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுர...\nதொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவு...\n\\\\..... அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது எ...\nஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள். - பெயல் மணக்கும் பொழுது அம்புலி அருட்கவிதா அனார் ஆகர்ஷியா ஆதிரா ஆதிலட்சுமி சிவகுமார் ஆழியாள் ஆமிரபாலி இளநீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172013/news/172013.html", "date_download": "2018-11-14T06:46:45Z", "digest": "sha1:RVVMABKUFH5KY5CTSQRHEBBC5G7RNXYY", "length": 8104, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பள்ளிப்பருவத்திலே எனக்கு திருப்புமுனையாக அமையும்: கஞ்சா கருப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nபள்ளிப்பருவத்திலே எனக்கு திருப்புமுனையாக அமையும்: கஞ்சா கருப்பு..\nநகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.\nதிருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதி விலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.\nஇந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் நடிகர் கஞ்சா கருப்பு, இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு ‘ஆட்டோ’ வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார்.\nஇதே சமயத்தில் கஞ்சா கருப்புவின் சினிமா கேரியரும் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கிவரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணிக்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம்.. இந்தப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.\nஇதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20 நாட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு.\nPosted in: சினிமா செய்தி, ச���ய்திகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/11/05/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-11-14T07:22:10Z", "digest": "sha1:ZOEDFK3PS7UTGGYZKXNXOE7XBPZH74HX", "length": 17127, "nlines": 286, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan நற்சிந்தனை – சுதந்திரம் – THIRUVALLUVAN", "raw_content": "\nபூரணத்துவத்திற்கான ஒரு ஆசை, மற்ற அனைத்து ஆசைகளையும் முடித்துவிடுகிறது.\nநம்முடைய வாழ்க்கை முழுவதுமாக ஆசைகளால் நிறைந்துள்ளது. ஒரு ஆசை பூர்த்தியானவுடன், வேறு பத்து ஆசைகள் ஒருபோதும் முடிவுபெறாத சுழற்சியாக தொடர்கிறது. நம்முடைய ஆசைகள் பூர்த்தியாகாத போது நாம் பாதிப்படைவது அல்லது வருத்தப்படுவது போன்ற போக்கு உள்ளது. ஆயினும், பெரும்பாலும், நாம் அவற்றை தொடர்ந்தும் நியாப்படுத்துகின்றோம். அதன்பிறகு வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளால் நிறைந்து ஏமாற்றம் தொடர்கிறது. நாம் நம்முடைய ஆசைகளுக்கு அடிமையாகின்றோம்.\nபூரணத்துவத்திற்கான ஆசை, அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆற்றலை கொண்டுவருகிறது. பூரணத்துவத்தை கொண்டுவருவதில் மனம் மும்முரமாக இருப்பதால், அங்கு எதிர்மறையானவற்றுக்கு நேரமில்லை. நான் என்ன பெற வேண்டும் என்பதை பற்றி இனி மேற்கொண்டு நான் சிந்திக்கவில்லை. ஆனால் தொடர்ந்து, நான் கற்றுக்கொள்வதினால் அடைந்த ஞானத்தின் மூலம் லாபமடைகின்றேன். அதன்பிறகு, நான் மற்ற அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுபடுவதுடன், முன்னேற்றத்தை அனுபவம் செய்கின்றேன்.\n[:en]சபரிமலை கோயிலில் புதிய கொடிமரம் நாளை பிரதிஷ்டை[:]\n[:en]வருகிறது ’இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’; நாடு முழுவதும் 650 கிளைகள் தொடக்கம்\n[:en]அடுத்த ஒரு மாதம் மழை வெளுத்து வாங���கும் – தமிழ்நாடு வெதர்மேன்[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 33 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 11 ஆர்.கே.[:]\n[:en]144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:de]44 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொ144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:]\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\nபெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nமறக்க மறக்க முடியாத மனிதன்\n[:en]தள்ளாட்டத்தில் அ,தி.மு.க —– ஆர்.கே.[:]\nதமிழக லோக்ஆயுக்தா, பல்லிளிக்குமா அல்லது பயனளிக்குமா\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE-3", "date_download": "2018-11-14T07:24:15Z", "digest": "sha1:NJ77AC3VMGFVMB7ZQ6QCTZKZCFXYXDD5", "length": 9666, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "திருந்திய நெல் சாகுபடி முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருந்திய நெல் சாகுபடி முறை\nகுறைவான தண்ணீ ரில், அதிக விளைச்சலை அள்ளும் நெல் சாகுபடி முறைகள் குறித்து கூறும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைவர், முனைவர் வெ.ரவி:\nதிருந்திய நெல் சாகுபடி முறை மூலமாக, குறைந்த அளவு நீர் மற்றும் குறைந்த அளவு நாற்றுகளைப் பயன்படுத்தி, அதிக அளவிலான மகசூல் பெறலாம்.\nஇந்த முறையில் ஒவ்வொரு நாற்றுக் கும், 25க்கு 25 செ.மீ., இடைவெளி இருக்கு மாறு, 15 நாட்கள் வளர்ச்சி அடைந்த நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.\nமேலும், அதிக அளவு நாற்றுகளைப் பயன்படுத்தாமல், ஒற்றை நாற்றை நடவு செய்தால் போதுமானது.இதற்கு, நிலம் சமமானதாக இருக்க வேண்டும். இதனால், களை அதிகம் மண்டாது.\nஇந்த முறையில் ஒரு ஏக்கருக்கு, இரண்டு கிலோ விதை போதுமானது.\nஅதேபோல், நாற்றங்கால் பரப்பும் குறைவு என்பதால், விதைச் செலவு, நாற்று பறிக்கும் செலவு குறையும்.\nமேலும், நடவில் நாற்றுகளுக்கிடையே அதிக இடைவெளி இருப்பதால் அதிக துார்கள் வெடித்து, அதிக மகசூல் கிடைக்கிறது.\nநீர் அதிகம் கிடைக்காத கடைமடைப் பகுதிகளுக்கு ஏற்றது, புழுதி மண்ணில் நேரடி நெல் விதைப்பு முறை; நன்கு புழுதியடையும்படி நிலத்தை உழவு செய்து, பின் விதைப்பானைக் கொண்டு நெல்லை விதைக்க வேண்டும்.\nஇவ்வாறு விதைப்பதற்கு, ஏக்கருக்கு, 10 முதல் 15 கிலோ விதை நெல் போதும்.\nதண்ணீர் விடும்போது, நெல்லுடன் களைச் செடிகளும் அதிக அளவில் முளைக்கும் வாய்ப்புள்ளதால், சரியான முறையில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும்.\nஇந்த முறையில் விதைக்கும் போது, விதைச் செலவு, நாற்றங்கால் செலவு, நடவுச் செலவு, தண்ணீர் செலவு அனைத்தும் குறைகிறது;\nநடவுக்கு இணையாக மகசூலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசேற்றில் நேரடி நெல் விதைப்பு மூலம், ஓரளவு தண்ணீர் வசதியுள்ளவர்கள், நாற்றங்கால் பதத்திற்கு வயலை உழுது, விதைப்பான் மூலம் நேரடியாக விதைத்து விடலாம்.\nஇந்த முறையிலும், களைச்செடிகள் அதிகம் உண்டு. மற்ற நடவு முறைகளுக்கு இணையாக, மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.\nவேள��ண் பொறியியல் துறை மூலம், குறைந்த வாடகைக்கு, புழுதி மண்ணில் விதைக்கும் இயந்திரம், சேற்றில் விதைக்கும் விதைப் பான், லேசர் நிலம் சமன்படுத்தும் இயந்திரங்கள் கிடைக்கின்றன\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்லில் 3 புதிய ரகங்கள்...\nவேப்பம்புண்ணாக்குடன் யூரியா இட யோசனை...\nநெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் ம...\nகுறைந்த நீரில்அதிக விவசாயம் →\n← ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/06/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1/", "date_download": "2018-11-14T07:35:07Z", "digest": "sha1:IDUSMOXH57KHVHRZ44BQACIKE5NF4AEO", "length": 10200, "nlines": 87, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால்…..!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பணமும் …. பயமும் …. ஏன்…\nஇதைச் சொல்லும் துணிச்சல் – எந்த அரசியல்வாதிக்கும் இல்லை…. →\nகண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால்…..\nகண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால் …\nபயம் தெரியாது… எனவே, சீரியசாக யோசிக்காமல், சும்மா சினிமா சீன் தானே என்று நினைத்துக் கொண்டு பார்த்து வையுங்கள்… 🙂 🙂 🙂\nகொடுத்ததை எல்லாம் கொடுத்தாகி விட்டது…\nஇப்போது யோசித்து என்ன ஆகப்போகிறது…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பணமும் …. பயமும் …. ஏன்…\nஇதைச் சொல்லும் துணிச்சல் – எந்த அரசியல்வாதிக்கும் இல்லை…. →\nOne Response to கண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால்…..\nPingback: கண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால்…..\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nராகுல் காந்தி - நம்பவே முடியவில்லை...\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல்லையா......\nபெண்களை மிக மோசமாக பாதிக்கக்கூடிய ஒரு டெக்னாலஜி ...\n2-ஆம் வாஜ்பாய் - யோகிஜியின் ஆசை.....\nகல்யா��ம் ஆகி எத்தனை வருடம் ஆயிற்று என்று கண்டு பிடிக்க வேண்டுமா...\nகுவைத் இந்திய தூதரக விழாவில் - முபாரக் அல்-ரஷீத் ....\nமதுரையில் யாராவது \"இளிச்சவாயர்\" கிடைப்பாரா...\nகுவைத் இந்திய தூதரக விழாவில்… இல் அரவிந்தன்\nகுவைத் இந்திய தூதரக விழாவில்… இல் அரவிந்தன்\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் vimarisanam - kaviri…\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Mani\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Lala\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Selvarajan\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் vimarisanam - kaviri…\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் அரவிந்தன்\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல… இல் Mani\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல… இல் Raghuraman N\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல… இல் Aravinthan\n2-ஆம் வாஜ்பாய் – யோகிஜிய… இல் Selvarajan\n2-ஆம் வாஜ்பாய் – யோகிஜிய… இல் Mani\nமதுரையில் யாராவது “இளிச்… இல் vimarisanam - kaviri…\nநீங்களாக இருந்தால் என்ன செய்வீ… இல் paiya\nகுவைத் இந்திய தூதரக விழாவில் – முபாரக் அல்-ரஷீத் ….\nபெண்களை மிக மோசமாக பாதிக்கக்கூடிய ஒரு டெக்னாலஜி …\nராகுல் காந்தி – நம்பவே முடியவில்லை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/90222-edappadi-palanisamy-explains-why-he-met-modi.html", "date_download": "2018-11-14T06:59:29Z", "digest": "sha1:BEMGSGPEXXKU2PZ7U36VYPJP5EYLVYLM", "length": 5305, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Edappadi Palanisamy explains why he met Modi | பிரதமரைச் சந்தித்தது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் | Tamil News | Vikatan", "raw_content": "\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்க, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்துக்குத் தேவையான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளேன். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை', எனக் கூறியுள்ளார்.\nமேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் கோரியும், நீட்தேர்விலிருந்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு தர கோரியும், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். குடி மராமத்துப் பணிகளுக்கான ரூ.500 கோடியை மானியமாக வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதோடு, செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133467-animal-was-caught-by-forest-department-in-government-workshop.html", "date_download": "2018-11-14T06:41:22Z", "digest": "sha1:PRL2CQHRVT4ZBETYFWIKB2ZDBRAWTM2M", "length": 6613, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Animal was caught by forest department in government workshop | காயத்தால் தவித்த மரநாய்... காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்த பஸ் டிப்போ ஊழியர்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\nகாயத்தால் தவித்த மரநாய்... காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்த பஸ் டிப்போ ஊழியர்கள்\nநெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மரநாய் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து பிடித்துச் சென்றனர்.\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நெல்லை மாவட்டத்தில் காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், வனவிலங்குள் மாநகரப் பகுதிக்குள் நுழைகிறது. ஏற்கெனவே நெல்லை மாநகர எல்லைக்குள் சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் நுழைந்துள்ளன.\nஅடர்ந்த வனப்பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றின் வழியாக மலைப்பாம்புகள் அடித்துவரப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில், நெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் உள்ளே மரநாய் நுழைந்துள்ளது. பஸ் டிப்போவில் உள்ள கம���பியில் கால் சிக்கியதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் கிடந்தது.\nபணிமனையில் வேலைக்கு வந்த ஊழியர்கள், டெப்போவின் உள்ளே மரநாய் கத்திக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்த மரநாயைக் காப்பாற்றினார்கள். சுமார் 3 மாதக் குட்டியான அந்த மரநாய் வழிதவறி தாமிரபரணி நதிக்கரை வழியாக வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.\nஅதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் வனத்துறையினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் அதை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். நகருக்குள் மரநாய் நுழைந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130556-clash-continues-between-bjp-and-congress.html", "date_download": "2018-11-14T07:32:19Z", "digest": "sha1:Q6OO3RNQKJBEN3W7OVUO7JLO36CFNT7G", "length": 25193, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "தீவிரமடையும் பி.ஜே.பி - காங்கிரஸ் கருத்து மோதல்கள்... வேகமெடுக்கும் தேர்தல் வேலைகள்! | Clash continues between bjp and congress", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:47 (12/07/2018)\nதீவிரமடையும் பி.ஜே.பி - காங்கிரஸ் கருத்து மோதல்கள்... வேகமெடுக்கும் தேர்தல் வேலைகள்\nநாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாழ்வில் பல்வேறு திட்டங்களின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் முக்ஸார் மாவட்டத்தின் மாலௌட் என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மோடி இவ்வாறு குறிப்பிட்டா���். இந்தப் பேரணியில் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், விஜய் சாம்ப்லா, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் மாநில பி.ஜே.பி. தலைவர் மாலிக், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபிரதமர் மேலும் தனது உரையில், \"மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நலன் கருதி, கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்தியுள்ளது. ராணுவத்தினருக்கான 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதனை தமது தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விவசாயிகளுக்கான எந்தவொரு சிறப்பான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை\" என்று குறை கூறினார்.\nபஞ்சாப் மாநிலத்தை உணவு தானிய உற்பத்தி மண்டலமாக மாற்றியிருப்பதற்காக விவசாயிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்ததுடன், நாட்டின் வேளாண் உற்பத்தித்துறை வளர்ச்சியில் அளவிடற்கரிய பங்களிப்பை வழங்கி வருவதற்காக விவசாயிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nவரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்த பிரதமர் அளித்த வாக்குறுதியின் ஒரு அம்சமாக, 'கரீஃப்' பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஏறக்குறைய அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இன்னும் எவ்வளவு காலம்தான் காங்கிரஸ் கட்சி மீதே பிரதமர் குறை சொல்லிக் கொண்டிருப்பார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பிரதமர் மோடி மேடைகளில் காங்கிரஸை விமர்சிப்பதும், காங்கிரஸ் பி.ஜே.பி அரசை விமர்சிப்பதும் அதிகரித்திருக்கிறது. அதற்காகவே வலுவான டேட்டாக்களுடன் இரு���ரப்பும் களமிறங்கி வேலை செய்கிறார்களாம். இதுபற்றி காங்கிரஸ் - பி.ஜே.பி வட்டாரங்களில் விசாரிக்கத் தொடங்கினோம்..\nதமிழ்நாடு பி.ஜே.பி. நிர்வாகி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, \"தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றிய திட்டங்களைத்தான் பட்டியலிடுகிறது. செய்யாததை நாங்கள் சொல்லவில்லை. எனவே, விவசாயிகளின் மேம்பாட்டிற்காக, இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி அரசு செய்துள்ளது என்பதை பிரதமர் தெரிவிக்காமல் வேறு யார் தெரிவிக்க முடியும். புள்ளி விவரங்களுடன் அவர் எடுத்து வைப்பதற்கு உரிய பதில்களை அவர்கள் முன்வைப்பதில்லையே\" என்கிறார்.\nபி.ஜே.பி-யின் குற்றச்சாட்டு பற்றி சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தபோது, \"பிரதமர் மோடி தன்னுடைய நான்காண்டு கால ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி மீது குறைசொல்வதிலேயே கடத்தி விட்டார். இன்னும் சொல்லப்போனால், நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்பட நாடு முழுவதும் பி.ஜே.பி. தற்போது செயல்படுத்தி வரும் பல திட்டங்களும் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டவை என்பதை இந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்குச் சாதகமாக மறைத்து விடுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க, ஓராண்டுக்கும் குறைவாகவே கால அவகாசம் உள்ள நிலையில், அவர்கள் செய்த சாதனைகள் என்றால் சாமான்ய மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை, குழப்பத்துடன் கூடிய ஜி.எஸ்.டி நடைமுறை அமல் என்பதை மட்டுமே சொல்லலாம்\" என்றனர்.\nஅலட்சிய சென்னைப் பல்கலைக்கழகம்... வீணாகும் கோடிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும��� ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nஇந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-4/", "date_download": "2018-11-14T07:29:56Z", "digest": "sha1:SJ3T7TN7E5RKLXECCY6A2P56IC6UHOSN", "length": 10276, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "உலகத்தில் முதல்முறையாக 4டி ஒலியமைப்பு: பிரமாண்ட தயாரிப்பு தொடர்பில் ஷங்கர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nஉலகத்தில் முதல்முறையாக 4டி ஒலியமைப்பு: பிரமாண்ட தயாரிப்பு தொடர்பில் ஷங்கர்\nஉலகத்தில் முதல்முறையாக 4டி ஒலியமைப்பு: பிரமாண்ட தயாரிப்பு தொடர்பில் ஷங்கர்\nலைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் உலகத்தில் முதல்முறையாக 4டி ஒலியமைப்பு ‘2.0’ படத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த 4டி ஒலியமைப்பு என்றால் என்ன என்பதை ‘2.0’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅது குறித்து அவ��் மேலும் கூறுகையில், “இந்தப் படத்தின் கதையை எழுதும்போது எப்படி 3டி வந்தா நல்லாயிருக்கும் நினைத்தேனோ அதேபோல் 4 டி சவுண்ட் இருந்தால் நல்லா இருக்கும் என்றும் நினைந்தேன்.\nஇடப்பக்கம் வலப்பக்கம் மற்றும் நடு, பக்கம் மேலே என ஸ்பீக்கர் பார்த்திருப்பீர்கள். ஆனால் காலுக்கு அடியில் ஸ்பீக்கர் இருப்பது இதுதான் முதன்முறை.\nதரையில் நடக்கும் காட்சிகளுக்கு ஒலி சேர்த்திருக்கிறோம். இதை ரசூல் பூக்குட்டி சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.\n3டி தியேட்டர்களை அதிகரிக்க வேண்டும், 4டி ஒலியமைப்பையும் அமைக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான், இந்தப் படத்தின் முழு பிரம்மாண்டத்தையும் உணர முடியும். நிறைய 3டி தியேட்டர்களில் இந்த சப்தம் கேட்க வேண்டும்” என ஷங்கர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n’2.0’ படத்தின் ட்ரெய்லர்ற்கு பிரபலங்கள் வாழ்த்து\nலைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில\nதமிழில் பேசி தனது நன்றியை தெரிவித்தார் நடிகர் அக்‌ஷய் குமார்\nலைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில\n3 டி மற்றும் 4 டியில் டிரைலர்: பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயாரா…\nலைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் முத\n12 மணி நேரங்களில் 8.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது 2.O டீசர்\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய சினிமாவில் அதிக பட்ஜட்டில் உரு\nஎகிறும் 2.O டீஸர் எதிர்பார்ப்புக்கள்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் தயாரிக்கப்படும் அதிக முதலீட்டிலான திரைப்படம் என்ற சாதனைக்குரிய 2.O திரை\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-11-14T07:27:38Z", "digest": "sha1:RKBW4ZIAP542ATQSG3TOV3USYM2TNCYI", "length": 8659, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nதேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று\nதேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று\nதேசிய பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதற்கான நேர்முகப்பரீட்சை இன்று(செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\n302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யவுள்ளதுடன், 08 வருடங்களுக்கு மேல் ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேசிய பாடசாலைகளில் 3 கட்டங்களாக இடமாற்றம்\nதேசிய இடமாற்ற கொள்கைக்கு அமைவாக தேசிய பாடசாலைகளில் 3 கட்டங்களாக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக திருகோணம\nகிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கிரிக்கட் அணிக்கு வரவேற்பு\nதேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கிரிக்கட் அணிக்கு கிளிநொச்சியில் இன்று (\nபுத்தக கல்வியை மட்டும் வழங்கும் நிறுவனமாக பாடசாலை இருக்கக்கூடாது: அமைச்சர் றிஷாட்\nபாடசாலை என்பது வெறுமனே புத்தகக் கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாணவர்களின் ஏனை\nதேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு\nதமிழ்த் தினப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற மன்னார் பாடசாலை மாணவர்களுக\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nவேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-14T07:27:08Z", "digest": "sha1:7TJJYAJZTWXFBRTVMET6T7X4D6WL6N2G", "length": 9488, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் முக்கிய கட்சிகள் மூன்றும் ரணிலின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nநாட்டின் முக்கிய கட்சிகள் மூன்றும் ரணிலின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு\nநாட்டின் முக்கிய கட்சிகள் மூன்றும் ரணிலின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு\n14 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையை, பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவர மூன்று முக்கிய கட்சிகள் தீர்மானித்துள்ளதாக, பிவித்துரு ஹெல உறுமையின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nநாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.\nஇதனால் நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ரணிலின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தங்களின் ஆதரவினை வழங்க வேண்டுமென உதய கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார்.\nமேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – வ���மல்\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவரை நீக்க வேண்டும் என்றால்\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாம\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுக்கவுள்ளனர். அந்தவகையில் மக்\nசுய மரியாதையை காத்துக்கொள்ள மஹிந்த பதவி விலக வேண்டும் – மங்கள\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்ட\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2012/01/blog-post_20.html", "date_download": "2018-11-14T07:28:35Z", "digest": "sha1:QZXMNH5USMX66SGHV4HVGNICHNVFJIM2", "length": 10275, "nlines": 195, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: பாடல்கள்.", "raw_content": "\nதை மாசம் கல்யாணமாசம் இல்லியா\nபொங்கல் பாடல்கள் கொஞ்சம் பஜன் போட்டிருக்கேன்.\nநல்ல பகிர்வு மேடம் சில வீடியோக்கள் பார்க்கவில்லை அப்பறம் பாக்கின்றேன்\nகண்ணூஞ்சல் பாடல்கள் கேட்கும்போது என் கல்யாண நாள் ஞாபக��்....இந்தப் பாடல்களை போட்டி போட்டு பாடி மாமிகள் கலக்கினார்கள். இப்போதும் மீனாட்சி கல்யாணம்போது இந்த ஆடியோ கேட்கமல் விடுவதில்லை.\nஎல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றிம்மா.\nஆன்டி, நல்ல தெரிவுகள். சில வீடியோக்கள் மட்டும் பார்த்தேன். மீதி பிறகு வாறேன்.\nஅம்மா நல்ல கலெக்சன்... ஒரு பாடல் மட்டுமே கேட்டேன்...\n2 ரா் வருகைக்கு நன்றி. மெதுவா பாருங்க.\nகடம்பவன்க்குயில் வாங்க வருகைக்கும் ரசித்ததற்கும் நன்ரி\nம. தி. சுதா வருகைக்கு நன்றி ஒன்னொன்னாகேட்டுப்பாருங்க. நல்லா இருக்கும்.\nசூப்பர் கலெக்சன். புக்மார்க் பண்ணிவச்சிருக்கேன். ஒவ்வொன்னா ரசிச்சு பார்க்கணும்.\nவிச்சு, வருகைக்கு நன்றி. ஒன்னொன்னா ரசிச்சு கேளுங்க எல்லாபாடல்களுமே சூப்பரா இருக்கும்.\nதன சேகரன் வாங்க வருகைக்கு நன்றி\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jr-ntr-said-to-act-under-the-direction-of-the-nesan-22115/amp/", "date_download": "2018-11-14T07:12:42Z", "digest": "sha1:7EAI2REMF7TSOT6OTVTNM4Q2RB5BZPZJ", "length": 3835, "nlines": 13, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நேசன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநேசன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர்\nஇயக்குனர் நேசன் இயக்கிய ஜில்லா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் அவரை நோக்கி பிரபல நடிகர்கள் படையெடுக்கின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். நேசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபொங்கலுக்கு ரிலீஸான விஜய், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த வெற்றி காரணமாக இயக்குனர் நேசனுக்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்கள் அவருடைய இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஜூனியர் என்.டி.ஆர் நேசனுக்கு போன் செய்து அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்த நேசன், தனது அடுத்த படம் எது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அந்த படம் தமிழ் அல்லது தெலுங்கில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.\nவிஜய்யுடன் ஜில்லா படம் வேலை பார்த்தபோது மனம் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக மீண்டும் ஒரு படம் இயக்குவேன் என்றும் கூறினார். தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது என்றும் கண்டிப்பாக அதுவும் ஒரு ஆக்ஷன் படம்தான் என்றும் குறிப்பிட்ட நேசன், இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: சினிமா, சூட்டிங் ஸ்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/?per_page=48", "date_download": "2018-11-14T07:20:51Z", "digest": "sha1:NWP6YPF44KCOWN2VIPSAJA5OX7RG23CD", "length": 11377, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Education News in Tamil | NEET | TNPSC | TET | Results | Dinamani- page5", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்ட அடிப்படையில் நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வின் (\"டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஎல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு வரைவுப் பாடத் திட்டம் வெளியீடு\nதமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி\nஅதிக மாணவர் சேர்க்கை: 1,700 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ்\nவிதிகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்திருக்கும் 1,700 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nநான்கு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nசேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் அதையொத்த பணியிடத்துக்கு தற்காலிக பதவி உயர்வு\nஎம்.ஜி.ஆர். நினைவுப் போட்டிகள்: பள்ளி- கல்லூரி மாணவர்களுக்குப் பரிசு\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஉயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் மாணவர்களிடம் முன்பணமாக வசூலிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\nஉயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் சேர்க்கையின்போதே மாணவர்களிடம் முன்பணமாக வசூலிக்கக் கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு\nசிபிஎஸ்இ: பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில வினாத்தாளில் மாற்றம்: இணையதளத்தில் அறிக்கை வெளியீடு\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅப்துல் கலாம் பிறந்த நாள்: மாணவர்களுக்கு அக். 15-இல் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டிபள்ளி மாணவர்களுக்கு அக். 15-இல் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது.\nபிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வு: திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது.\nதஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் வைணவப் படிப்புகள் தொடக்கம்\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல்வழி சேவையில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து இக்கல்வியாண்டில் வைணவப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளதாக என்று\nஅண்ணா பல்கலை. பி.எச்டி. நுழைவுத் தேர்வு: ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை\nஅண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புக்கான (பி. எச்டி.) நுழைவுத் தேர்வு, ஆயுத பூஜை விடுமுறை நாள்களை ஒட்டி நடத்தப்பட இருப்பதால், தொலைதூரங்களிலிருந்து\nஅண்ணா பல்கலை., சென்னை பல்கலை.க்கு இடையே சுவர் கட்ட எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் இடையே மதில் சுவர் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nகேல் ரத்னா விருது அறிவிப்பு\nஇஸ்கான் கோயில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம்\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\n3 எளிய யோகா பயிற்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-569890.html", "date_download": "2018-11-14T06:57:43Z", "digest": "sha1:IZ2DDCQCX5LKCKDOVB5A2Y5TYWJELAIR", "length": 10171, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையில் இருந்து செல்லும் சில ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு- Dinamani", "raw_content": "\nசென்னையில் இருந்து செல்லும் சில ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு\nBy தினமணி | Published on : 10th October 2012 03:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை எழும்பூர் - திருச்சி, சென்ட்ரல் - கோவா செல்லும் ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:\nரயில் எண் 16853 - 16854: சென்னை எழும்பூர் - திருச்சி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமரும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு 3 பெட்டிகள் இணைக்கப்படும்.\nரயில் எண் 16107 - 16108: சென்னை எழும்பூர் - மங்களூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமரும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு 3 பெட்டிகள் இணைக்கப்படும்.\nரயில் எண் 16780 - 16779: ராமேசுவரம் - திருப்பதி - ராமேசுவரம் வாரம் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட பெட்டி ஒன்று அக்டோபர் 11 முதல் இயக்கப்படும்.\nரயில் எண் 17311 - 17312: சென்னை சென்ட்ரல் - வாஸ்கோடகாமா (கோவா)- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியும், 2 படுக்கை வசதிகொண்ட பெட்டியும் அக்டோபர் 18-ம் தேதி முதல் இயக்கப்படுóம்.\nரயில் எண் 17315 - 17316: வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி - வாஸ்கோடாகாமா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியும், 2 படுக்கை வசதிகொண்ட பெட்டியும் அக்டோபர் 15-ம் தேதி முதல் இணைக்கப்படும்.\nரயில் எண் 16031 - 16032: சென்னை சென்ட்ரல் - ஜம்மு தாவி - சென்னை சென்ட்ரல் வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி அக்டோபர் 10-ம் தேதி முதல் இணைக்கப்படும்.\nரயில் எண் 16093 - 16094: சென்னை சென்ட்ரல் - லக்னௌ வாரம் இரு முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி அக்டோபர் 13-ம் தேதி முதல் இணைக்கப்படும்.\nரயில் எண் 16733 - 16734: ராமேசுவரம் - ஓகா - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி அக்டோபர் 12-ம் தேதி முதல் இணைக்கப்படும்.\nரயில் எண் 22620 - 22619: திருநெல்வேலி - பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி அக்டோபர் 14-ம் தேதி முதல் இணைக்கப்படும்.\nரயில் எண் 12007 - 12008: சென்னை சென்ட்ரல் - மைசூர் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் உட்காரும் வசதிகொண்ட 2-ம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று தாற்காலிகமாக அக்டோபர் 11 -ம் தேதி முதல் அக்டோபர் 15 தேதி வரை இணைக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிப���ர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/rgniyd-recruitment-2017-rgniyd.html", "date_download": "2018-11-14T06:37:54Z", "digest": "sha1:X25CANPUNMBVZ4LSSA7QE4EY4H6L7PDA", "length": 8454, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "RGNIYD RECRUITMENT 2017 | RGNIYD SRIPERUMBUDUR அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு ...POST : LIBRARY ATTENDANT CUM TYPIST LAST DATE : 20.04.2017", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_691.html", "date_download": "2018-11-14T06:46:06Z", "digest": "sha1:N73EW7YMGQWZUDR5VLAX327N5ESCDKZZ", "length": 36668, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகிறது - சு.க. அமைச்சர்களை விரட்ட திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகிறது - சு.க. அமைச்சர்களை விரட்ட திட்டம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை -06- பாராளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது.\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு ���திராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளத���. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_5.html", "date_download": "2018-11-14T07:45:19Z", "digest": "sha1:BQ6P3K6QSV4SOOUD76TECD2RALUC4HE6", "length": 19579, "nlines": 88, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜாக்கிகள் பலவிதம் ~ நிசப்தம்", "raw_content": "\nசுபீருக்கு துபாயில் வேலை காத்திருக்கிறது. ஷேக் ஒருவரின் ஒட்டகப் பண்ணையில்தான் வேலை. தங்குமிடம் தந்து, மூன்றுவேளை உணவும் கொடுத்துவிடுவார்கள் என்று உள்ளூர் புரோக்கர் சுபீரின் அம்மாவிடம் பேசினார். அப்பொழுது சுபீருக்கு மூன்று வயது. ஒரு வேளை சோற்றுக்கு கூட சிரமப்படும் தனது குடும்பத்துக்காக கடவுள் கண் திறந்துவிட்டார் என்று அவனது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டது. பெற்ற கடனுக்காக சுபீரின் தாயாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. சுபீர் தன்னைப்போன்ற ஏராளமான சிறுவர்களுடன் மிரட்சியுடனும் சோற்றுக்கான கனவுகளுடனும் இந்த தேசத்தை கடக்கிறான்.\nபெட்ரோல் வாசம் வீசும் அரபு தேசத்தின் பாலைவனம். வெயிலில் தகிக்கிறது மணல். ஷேக்குகளின் பாரம்பரியமான விள���யாட்டு போட்டியான ஒட்டகப் பந்தயத்தைய காண அரங்கம் தயாராகிறது. திரை உயர்கிறது. ஒட்டகங்கள் ஓடத் துவங்குகின்றன. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஒட்டகங்கள் லயம் மாறாமல் ஒரே மாதிரியாக கால்களை எடுத்து வைக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டகங்களால் ஓட முடியும். கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் வரைக்கும் பந்தயத் தூரம் இருக்கும். ஒட்டகத்தின் ஜாக்கிகள் ஒரு குச்சியை வைத்து ஒட்டகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஒட்டகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் யாரும் ஜாக்கிகளை கவனிப்பதில்லை. அந்த ஜாக்கிகளில் ஒருவனாகத்தான் சுபீர் இருக்கிறான். ஜாக்கிகளாக இருப்பவர்களில் நான்கு வயது கூட பூர்த்தியாகாத சிறுவர்கள்தான் அதிகம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள் அல்லது சொற்ப பணத்திற்காக அரபியர்களிடம் விற்கப்பட்டவர்கள். பிறகு இவர்கள் ஒட்டகம் ஓட்டுவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒட்டகத்தின் மீது அமர்ந்து இருப்பவர்கள் முடிந்த வரையிலும் எடை குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கு ஒட்டக உரிமையாளர்கள் ஒருவேளை உணவை மட்டும் அளிக்கிறார்கள்.\nஒட்டகம் ஓடத் துவங்கும் போது ஜாக்கிகளின் கவனம் ஒட்டகத்தை செலுத்தச் செய்வதிலேயே இருக்க வேண்டும் என்பது உத்தரவாகவே கடைபிடிக்கப்படும். பந்தயத்தில் தோற்கும் ஒட்டகங்களின் ஜாக்கிகளுக்கு தண்டனை மிகக் கொடூரமாக இருக்கும். நான்கு வயது பிள்ளைகளால் ஒட்டகத்தையும் விரட்டி, அதே சமயம் கெட்டியாகவும் பிடித்துக்கொள்ளவும் முடியாது என்பதால் ஒட்டகங்களில் இருந்து கீழே விழுவதும், எலும்புகள் முறிவதும், உயிரிழப்பதும் சாதாரணமான நிகழ்ச்சி. அதிகபட்சமாக ஒரு ‘உச்’ சப்தம் எழும்பும். அவ்வளவுதான்.\nகுழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் சர்வதேச அமைப்புகள் சிறார்களை ஜாக்கிககளாக பயன்படுத்துவதை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பின.சர்வதேச ஊடகங்களில் இந்தக் கொடுமை விவரிக்கப்பட்டது. பல நாடுகளின் எதிர்ப்புக்கு பிறகு பத்தாண்டுகளுக்கு முன்னதாக துபாய், கத்தார் போன்ற நாடுகளில் சிறுவர்களை பயன்படுத்தும் ஒட்டகப்பந்தயங்கள் தடை செய்யப்பட்டன. ஒட்��க உரிமையாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கணிசமான சிறுவர்கள் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பட்டார்கள். சுபீர் அதிர்ஷ்டவசமாக தன் தாயை தேடியடையும் போது அவளால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருமாறியிருந்தான். ஒட்டக ஜாக்கிகள் வெளியேறிய பிறகு தங்களது பந்தயங்களை ரட்சிக்க யாராவது வரமாட்டார்களா என்று பினாத்திக் கொண்டிருந்த ஷேக்குகளின் கைகள் உதறல் எடுக்கத் துவங்கின.\nஹீரோவின் இலாவகத்தோடு ரோபோக்கள் களமிறங்கின. இந்த ஹீரோவின் பெயர் ரோபோ ஜாக்கி. சிறுவர்கள் செய்த அத்தனை வேலையையும் ரோபோக்கள் செய்யப்போகின்றன. ரோபோ ஜாக்கியை கத்தார் அறிவியல் கழகம் முதலில் வடிவமைத்தது ஆனால் வடிவமைப்பில் ஏகப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டார்கள். செய்தவரைக்கும் போதும் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கே-டீம் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கும் கண்ணாமுழி திருகியது. ரோபோவை உங்களின் மீது வைக்கப் போகிறோம் என்று தூக்கிச் சென்றால் ஒட்டகங்கள் பயத்தில் அலறியடித்து ஓடத் துவங்கின. இறந்த பசுமாட்டின் வயிற்றுக்குள் வைக்கோலை வைத்து கன்றுகுட்டிகளை ஏமாற்றுவதைப் போல இந்த ரோபோக்களுக்கு முகக் கண்ணாடிகள், கலர்கலரான துபாய் சட்டை, நாசியை துளைக்கும் துபாய் செண்ட் என்று மேக்கப் வைபவம் நிகழ்ந்தது. ரோபோக்களை கிட்டத்தட்ட சிறார்களாக மாற்றிவிட்டார்கள். ஒட்டகங்கள் ஒருவாறாக ஏமாந்தன.\nரோபோக்களை ஷேக்குகள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தங்களின் சுட்டித்தனத்தால் ஷேக்குகளை ரோபோக்கள் அலேக்காக மயக்கிவிட்டன. இந்த ரோபோக்களில் ஜி.பி.எஸ் எனப்படும் புவிநிலைகாட்டி (Global Positioning System) பொருத்தப்பட்டிருக்கும். இவை செயற்கை கோளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் என்பதால் ஒட்டகம் இருக்கும் இடத்தை எஜமானருக்கு தெரிவித்துவிடும். ஒட்டகத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டும் என அவர் நினைத்தால் தன் கையில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ரோபோவிற்கு உத்தரவிடுவார். அவர் அழுத்தும் பட்டன்களை பொறுத்து உத்தரவு ‘சிக்னலாக’ மாற்றப்பட்டு ரோபோவிற்கு அனுப்பி வைக்கப்படும். பெறப்படும் சிக்னலைப் பொறுத்து ஒட்டகத்திற்கு எத்தனை அடி கொடுக்க வேண்டும் என்றும் மெதுவாக அடிக்க வேண்டுமா அல்லது பின்னியெடுக்க வேண்டுமா என்ப���ையெல்லாம் ரோபோவின் ப்ராசஸர் முடிவு செய்யும். இந்த முடிவின் அடிப்படையில் ரோபோவின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை சுழற்றட்டப்படும். ஒட்டகம் வேகமெடுக்கும்.\nதூரத்தில் அமர்ந்திருக்கும் எஜமானருக்கு வெற்றி என்பதே குறியாக இருக்கும். கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகத்தை அடிக்கச் கொடுக்கச் சொல்லி அவர் ரோபோவுக்கு உத்தரவிட்டால் ரோபோவும் கருமமே கண்ணாக அடி நொறுக்கிவிடும். அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டகம் ஓட முடியாமல் ஓடி இரத்தக் குழாய்கள் வெடித்து மண்டையை போட்டுவிடும் என்பதால் அதற்கும் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தார்கள். ஒட்டகத்தின் இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் வசதியை ரோபோவில் செய்தார்கள் உண்டு. இந்தக் அளவீட்டை எஜமானருக்கு ரோபோ அனுப்பி வைக்கும். எஜமானரின் கம்ப்யூட்டர் எத்தனை இதயத்துடிப்புக்கு என்ன வேகத்தில் ஓடலாம் என்றும், இப்பொழுது ஓடும் வேகத்தை குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட முடியுமா என்று கணக்கிட்டுவிடும். இதன்படி ரோபோவின் சாட்டை சுழற்றலை ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தலாம்.\nஎன்னதான் அறிவியல் வாய்ப்பளித்தாலும் மனிதனின் புத்தி, குறுக்கு புத்திதானே. அடி கொடுப்பதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவு கட்டிய ஷேக்குகள் ரோபோவின் மூலமாக ஒட்டகங்களுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் உத்தியை கண்டுபிடித்திருக்கிறார்கள். ரிமோட்டை அழுத்தும் போதெல்லாம் ஒட்டகத்திற்கு ரோபோ ஷாக் கொடுக்கும். ஒட்டகம் பதறியடித்து ஓடத் துவங்கும். இது மிகக் கொடூரமான சித்ரவதை என்று மிருகவதை எதிர்ப்பாளர்கள் குறித்து குரல் எழுப்பத் துவங்கியிருக்கிறார்கள்.\n[கல்கி வார இதழில் வெளியாகும் \"ரோபோஜாலம்\" தொடரின் ஒரு அத்தியாயம்]\nகொடுமைப்படுத்தறதுக்கு ஏதாவது கிடைக்காதான்னே அலையுறாங்க போலிருக்கே...\nரொம்ப நல்லா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின�� நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52278", "date_download": "2018-11-14T07:58:30Z", "digest": "sha1:5ER2AZ7TFPFLZCC6AHP6ULQYTFJ3WGWG", "length": 5501, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் விபத்து ஐவர் காயம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் விபத்து ஐவர் காயம்\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் – மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள சத்துருக்கொண்டான் வளைவில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வானொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், வான் சாரதி உட்பட வானில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனரென, மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள், வீதியால் சென்றோரால் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஎம். ஜெய்னுதீன் (வயது 72) அவரது மனைவி (வயது 65), எம். றிஷாட் (வயது 36) அவரது மனைவி (வயது 35) மற்றும் முஹம்மட் ஸக்கூர் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவெலிமடையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த வான் சத்துருக்கொண்டான் வளைவில், வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே குடைசாய்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleகளுதாவளையில் விபத்து ஒருவர் பலி\nNext articleஇன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை\nநண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nசரியான தலைவர் கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயார்.\nகூட்டணியின் தலைவருக்கு ஆனந்தசங்கரி அடித்தாரா\nஇலங்கையின் கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61287", "date_download": "2018-11-14T07:54:54Z", "digest": "sha1:DR4H67TFJJOB5COAYL6MR7PEEY6Z7ZHP", "length": 7819, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய 3வது கிறிக்கெட் சமர் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய 3வது கிறிக்கெட் சமர்\n2வது முறையாகவும் கிண்ணம் வாழைச்சேனை செயலக அணிவசம்\nவாழைச்சேனை பிரதேச செயலகம் மூன்றாவது வருடமாக நடாத்தும் (BATTLE OF KORALAIPATTU) கிறிக்கெட் சமர் கடந்த 20.02.2018ஆம் திகதி ஆரம்பமாகியது. மாவட்டத்திலுள்ள 12 பிரதேச செயலக அணிகளும் மாவட்ட செயலக அணியுமாக மொத்தம் 13 அணிகள்; பங்குகொண்ட இச் சமரில் 18.03.2018ஆம் திகதி ஆரம்பமாகிய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி செயலக அணிகள் மோதியதில் கோறளைப்பற்று அணி வெற்றி பெற்றது.\nதொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் ஆட்டத்தில் ஆரையம்பதி மற்றும் மாவட்ட செயலக அணியும் மோதியதில் மாவட்ட செயலக அணி வெற்றி பெற்றது.\nஅன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.ரெய்வதன், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய மாவட்ட செயலக அணி 10 ஓவர் நிறைவில் 85 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோறளைப்பற்று செயலக அணியினர் 10 ஓவர் நிறைவில் 86 ஓட்டங்களைப் பெற்று ( (BATTLE OF KORALAIPATTU)) கிண்ணத்தை வெற்றி கொண்டதுடன் 3வது கிறிக்கெட் சமரில் 2வது முறையாகவும் கிண்ணத்தை வென்று புதிய சாதனையொன்றை பதிவு செய்துள்ளதாக அணியின் தலைவர் பெனடிக்ட் மோசஸ் தெரிவித்தார்.\nவெற்றி பெற்ற கோறளைப்பற்று செயலக அணியினருக்கான கௌரவிப்பு நிகழ்;வு இன்று செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. சாதனை படைத்த வீரர்கள் பூச்செண்டு கொடுத்து செயலக உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கான விசேட நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.\nPrevious articleஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு வன பரிபாலன திணைக்களத்தினால் சிரமதானப்பணியும் மரநடுகை நிகழ்வும்\nNext articleநாம் விரைவில் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டி வரும்.\nவாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றது.களுதாவளை பிரதேச சபைதவிசாளர் யோகநாதன்\nஅளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றிய ஒருவர் கைது.\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்\nமட்டக்களப்பில் இன மத பேதங்கள் இன்றி வெற்றிகரமாக முடிந்த இரத்ததான நிகழ்வு\nஇருதயபுரம் கிழக்கு பகுதியில் மூடப்பட்ட வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4609", "date_download": "2018-11-14T07:10:11Z", "digest": "sha1:GYCXXG7RELBGFWVVT774NYHDHNF34YSY", "length": 3541, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "வைத்தியம் - 04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n100% இயற்கை முறையில் தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு. தலைமுடி உதிர்வு, பொடுகு, இளநரை, பருத்தொல்லை, பரு அடையாளம், கரும்புள்ளி, முகத்தில் தேவையற்ற உரோமம், முகச் சுருக்கம், Whitening போன்றவற்றிற்கும் நவீன சிகிச்சை முறையில் சத்திர சிகிச்சையற்ற பக்கவிளைவுகளின்றி இடுப்பு, தோல், கை, கால்வலி, முள்ளந்தண்டு வலி, மன அழுத்தம், உடற் பருமன் குறைக்கவும் உடலிலுள்ள அனைத்து வியாதிகளுக்கும் இலவச ஆலோச னையுடன் தீர்வுண்டு. No. 4C, 1/7, Fussels Lane, Colombo 06. Tel:- 077 2160023.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:22:19Z", "digest": "sha1:Q7XMMJTDZSVGFKSVRJTCPPL3XHJVSAEG", "length": 7947, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "நெய் Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nபிரெட் பூரண போளி எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் – தலா 150 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், கேசரி பவுடர் – சிறிதளவு. செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா …\nகல்கத்தா ஜீரா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் – ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா – 100 கிராம், நெய் – 150 கிராம், சர்க்கரை – 250 கிராம், பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – சிறிதளவு. தேவையான பொருட்கள் பிரெட் ஓரங்களை ‘கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, …\nஹனி சப்பாத்தி எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் …\nமுளைக்கீரை மசியல் எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் முளைக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, …\nஇருட்டு கடை அல்வா: இதிலும் ஆரோக்கியம்…\nதிருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. இதன் சுவைக்கு பலர் அடிமை. ஆனால், இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்… இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள். இந்த முக்கிய பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள் பின்வருமாற���… சம்பா கோதுமை: சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது. கால்சியம், நார்சத்து, ஒமேகா 3, ஒமேகா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/tamilnadu-man-kills-his-wife-with-knife-and-got-escaped.html", "date_download": "2018-11-14T06:33:21Z", "digest": "sha1:JJW5RRPYGMLQN64EUTL2XPT2IO73RT5S", "length": 7862, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "TamilNadu - Man Kills his Wife with Knife and got escaped | தமிழ் News", "raw_content": "\nகாதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்\nராமநாதபுரத்தில் அழகன்குளம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மீனவர் முனியசாமி 10 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடித் தொழில் செய்ய துபாய் சென்றபோது அங்கு ஷேக் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்துவந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.\nபின்னர் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து குழந்தை வளர்ந்த நிலையில் புதுக்குடியிருப்பில் உள்ள தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முனியசாமி மீண்டும் தன் மனைவயுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு இருவரும் பணிபுரிந்துவிட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கிடையே புதுக்குடியிருப்பில் வாழ்ந்துவந்த இந்த தம்பதியர்க்கிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டை சச்சரவுகளால் காவல் நிலையம்வரை சென்று போலீசாரின் அறிவுரையின் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்தநிலையில் தற்போது மும்தாஜூடன் ஏற்பட்ட தகராறில் முனியசாமி, அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்க, மும்தாஜ் ரத்தத்துடன் பரிதாபமாக இருந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேவிபட்டினம் போலீஸார், பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய முனியசாமியை தேடி வருகின்றனர்.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியா: மத்திய அரசு வழக்கறிஞர்\n‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்\nதடை விதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை கைது\nஹோட்டலுக்குள் புகுந்து சப்ளையரை சரமாரியாக தாக்கும் இன்னொரு ஹோட்டல் ஓனர் .. சிசிடிவி வைரல்\nதீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் விற்பனையான தொகையை கேட்டால் தலைசுற்றும்\nஒரு குழந்தையை காப்பாற்ற..330 கி.மீ. பறந்த 30 ஆம்புலன்ஸ்கள்.. வாக்கிடாக்கியான வாட்ஸாப்\nஇதுதான் தீ���ாவளி ஆஃபர்: 3 நாட்களுக்கு தியேட்டர்களில் கூடுதல் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி\n3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண்: திடுக்கிடும் காரணம்\n’: டென்ஷனான கலெக்டர் விதித்த அபராதத் தொகை\nதேனி: நியூட்ரினோவுக்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nபட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு\nதீபாவளிக்கு அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த எதிரொலி: அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்\nதள்ளுபடி இல்லை என்று சொன்னதால், ஷாப்பிங் மால் கடைகாரருக்கு நேர்ந்த கொடூரம்\n1000 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்:கனமழை பாதித்த கோபியில் அமைச்சர் ஆய்வு\nதமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nகாவல் நிலையத்துக்கு எதிரிலேயே நகைக்கடையில் நிகழ்ந்த சம்பவம்: வைரல் வீடியோ\n'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை\nபாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்\nதீபாவளியை முன்னிட்டு ‘இத்தனை சதவீதம்’ உயரும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110783-it-employees-were-laid-off-suddenly-from-verizon.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-14T07:05:34Z", "digest": "sha1:JGVJE43VYI3IFRXNZVLWC4QGDKIOGEPD", "length": 22476, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "குண்டர்கள் துணையோடு துரத்தப்பட்ட ஐ.டி ஊழியர்கள்! - ஆள்குறைப்பு சர்ச்சையில் வெரிஸான் | IT employees were laid off suddenly from verizon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (14/12/2017)\nகுண்டர்கள் துணையோடு துரத்தப்பட்ட ஐ.டி ஊழியர்கள் - ஆள்குறைப்பு சர்ச்சையில் வெரிஸான்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஐ.டி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினால், 'அமெரிக்காவிலேயே இனி ஐ.டி பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்' என அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பது இந்திய ஐ.டி நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையில் வெரிஸான் நிறுவனம், குண்டுக்கட்டாக தன்னுடைய பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.\nஅமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது வெரிஸான் நிறுவனம். இந்நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் பணிபுரிந்து வந்த 993 பேரை திடீரென நீக்கம்செய்துள்ளது. இந்தியாவில் உள்ள காக்னிசென்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், வெரிஸான் நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அதிலும், தனியார் கன்சல்டன்ஸியின் துணையோடு அலுவலகத்திலிருந்த மூத்த ஐ.டி மேலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஊழியர்களை குண்டர்களை வைத்து வெளியில் துரத்தியிருக்கிறது.\nஇந்தியாவில் செயல்படும் வெரிஸான், 14 சதவிகித ஊழியர்களை அதிரடியாக நீக்கிவிட்டதாகக் கடந்த 12-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய வெரிஸான் ஊழியர் ஒருவர், \" வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குள் 50 சதவிகித ஊழியர்களை நீக்கும் முடிவில் வெரிஸான் இருக்கிறது. சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனத்தில், சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலரும் வேலை இழந்துள்ளனர். குண்டர்களை வைத்து எங்களை வெளியேற்றுவார்கள் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை\" என வேதனைப்படுகின்றனர்.\nயூனியன் ஆஃப் ஐடி & ஐடிஎஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். “வெரிஸான் நிர்வாகம், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சிக்கன நடவடிக்கை என்கிற பெயரால் இப்படிப்பட்ட சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மாநில அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இத்தகைய நடவடிக்கையில் வெரிஸான் ஈடுபட்டுள்ளது என்பது இந்திய தொழிலாளர் சட்டங்களுக்குப் புறம்பானது. இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கோரியும் தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியுடன் நாளை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது, சங்கத்தின் சார்பில் வேலை இழந்த ஊழியர்களின் எதிர்காலத்துக்கான வழிகாட்டல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, மனநல ஆலோசனைகளை வழங்கிவருகிறோம். விரைவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்றார் நிதானமாக.\nஇதுதொடர்பாக, வெரிஸான் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தோம். பெயர் வெளியிடாமல் நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், \" புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்காகவே சில திட்டங்களை செயல்படுத்துகிறோம். தொடர்ந்து பல சவால்களை வென்று வெற்றியுடன் தொடர்வதற்காகவே இதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த மாற்றம் என்பது, பணியாளர்களின் பணிப் பண்பை மாற்றியமைக்கிறது. இதில் சிலர் வேலை இழக்கத்தான் செய்வார்கள். ஐ.டி தொழிலின் எதிர்காலம் கருதி நிறுவனத்துக்குத் தேவையான தகுதியான நபர்கள் மட்டுமே தக்கவைக்கப்படுவார்கள்” என்றார் இயல்பாக.\nவெரிஸானுக்கு எதிரான ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nவேலையிழப்பு அச்சத்தில் 67.3% ஐடி ஊழியர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-11-14T06:38:19Z", "digest": "sha1:IQEV352PNXAQIIO2CBYCWCVRE4WJZ3TP", "length": 33685, "nlines": 210, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: இந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா?", "raw_content": "\nஇந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா\nநிர்பயா என்று பொதுப்பெயரிடப்பட்ட புதுதில்லி மருத்துவ மாணவி ஒருவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான வல்லுறுவுக்காட்பட்டு, உடலுறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் மரணதித்தார். இச்சம்பவமானது இந்தியாவின் ஆன்மாவை சற்றே அதிகமாக உலுக்கியது, வரலாறு காணாதப் போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக இந்திய அரசாங்கமானது முன்னாள் நீதியரசர் வர்மாவின் தலைமையில் ஒரு நீதி விசாரணைக் குழுவை அமைத்தது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி (கிட்டத்திட்ட 80,000 பரிந்துரைகள்) நீதியரசர் வர்மாக் குழுமம் தனது அறிக்கையை சமர்பித்தது. அவ்வறிக்கை குறித்து நாம் மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.\nஇப்போது, இந்தியாவின் மகள் என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் ஒரு ஆவணப்படமானது அம்மருத்துவ மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. லெஸ்லீ உட்வின் என்பவர் உருவாக்கியிருக்கும் அத்திரைப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த ஆவணப்படம் குறித்து நமக்கு பல்வேறு விமரசனங்கள் இருந்தாலும், ஒரு படைப்பைத் தடை செய்யக் கோரும் போராட்டங்களை, தடை செய்யும் அரசாணையை நாம் எக்காரணம் கொண்டும் ஆதிரக்க இயலாது.\nஒவ்வொரு முறை இதுபோன்ற வல்லுறவு குற்றங்கள் நிகழும்போதும் குற்றவாளிகளின் மனநிலை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது என்பதை விவாதித்து வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக வல்லுறவுக்குள்ளாகும் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் மனிதர்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியாத கொடுமைகளாகவும், வக்கிரங்களாகவும் இருக்கும்போது, மனநிலை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது.\nஅந்த வகையில் இதுபோன்ற ஆவணப்படங்கள் வரவேற்கத்தக்கவை. விமர்சனனக்கள் ஒருபுறம் இருக்க, அன்று நிகழ்ந்தது என்ன என்பது குறித்து முகேஷ் சிங் அளித்துள்ள வாக்குமூலப் பதிவிலிருந்து நாம் சில முக்கியமான விஷயங்களை விவாதிக்க வேண்டியுள்ளது.\nமுகேஷ் சிங் மற்றும் குற்றவ��ளிகளின் வழக்குறைஞர்கள் வெளிப்படுத்தியிருக்கும் பெண் பற்றிய கருத்துகள் அப்பட்டமாக ஆணாதிக்க சிந்தனை கொண்டவை. பெண்கள் ஏன் இரவு நேரங்களில் உலாவுகின்றனர், ஆண் நட்பு ஒழுக்கக்கேடானது, பெண்கள் மலர் போன்றவர்கள், வைரத்திற்கு நிகரானவர்கள் அவர்கள் பொத்தி வைக்கப்பட வேண்டியவர்கள், தெருவில் விட்டால் இப்படித்தான் சிதைந்து போகும் அல்லது கவர்ந்து செல்லப்படும், அதையும் மீறி அவள் வல்லுறவுக்காளானால் அவளை பண்ணை வீட்டில் வைத்து எரித்துக் கொன்று கௌரவத்தைக் காக்க வேண்டும் எனும் அறிவுரைகளை அவர்கள் அடுக்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சொல்லும் (victim blaming) போக்கு படிப்பறிவற்றவர்கள் மத்தியில் மட்டுமின்றி படித்தவர்கள் மத்தியிலும், இவ்வளவு ஏன் நீதித்துறை வரையிலும்கூட காண முடிகிறது.\nஇவற்றுக்கெல்லாம் உச்சம் முகேஷ் சிங்கின் தற்காப்பு வாதம், வல்லுறவுக்குள்ளாகும்போது பெண்கள் எதிர்க்கக்கூடாது, அமைதியாக இருந்துவிடுவதே அவர்களுக்குப் பாதுகாப்பு, எதிர்க்குபோது எதிராளிக்கு ஆத்திரம் கூடுகிறது என்றெல்லாம் கூறியவர், தம்மை தூக்கில் போடுவது மேலும் ஆபத்தானது, இப்போதாவது வல்லுறவு செய்துவிட்டு விட்டுவிடுகின்றனர், இனிமேல் தாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க கொலை செய்துவிடுவார்கள் என்று ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\nபெண் பற்றிய சமூக மனநிலையின் சாட்ச்சியங்கள் இவை. ஆணுக்கு எத்தகைய அதிகாரங்களை இச்சமூகம் வழங்கியுள்ளது அதன் பாதகங்கள் என்ன என்பதை கேள்விக்குட்படுத்துவதை விடுத்து, ஆணாதிக்கவாதிகள் மீண்டும் மீண்டும் பெண்களின் நடத்தைகளே அவர்களுக்கெதிரான வன்முறைகளுக்குக் காரணம் என்று சொல்லி வருகின்றனர். பெண்களும் மிகவும் பொருமையாக, இன்னும் சொல்லப் போனால் பெருந்தன்மையாக, தங்களை ஒடுக்கும் ஆண்களை பதிலுக்கு ஒடுக்குவது எனும் சிந்தனையை கைகொள்ளாமல், இது சமூக அமைப்பின் பிரச்சினை என்று புரிய வைக்க முயற்ச்சி செய்து வந்துள்ளனர். பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதன் மூலம் பெண் இனப்படுகொலை செய்துவரும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பதிலுக்கு ஆண் குழந்தைகளைக் கருவிலேயே கொன்றால்தான் இவர்களுக்குப் புத்தி வரும் என்பன போன்ற மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமூகத்தை நோக்கி இன்னமும் பெண்கள�� நம்பிக்கையோடு உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், குற்ற உணர்வின்றி பேசும் ஒருவனுக்காக ஆஜராகும் வழக்குறைஞர்கள் போன்றோரோ மீண்டும் மீண்டும் பெண்களை வீட்டிலேயே ஒடுக்கி வையுங்கள், பெண்களை கட்டுப்பாடுடன் வளர்க்க வேண்டும், விதி மீறும் பெண்களுக்கு கற்பழிப்பு என்பது தண்டனை என்று ஆணாதிக்கத் திமிரோடு பேசி வருகின்றனர்.\nமீண்டும் மீண்டும் நாங்களும் இதையேக் கேட்கிறோம், ஆனால் அவர்களிடம் இதற்குப் பதில் இருப்பதில்லை: வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் மட்டும்தான் வல்லுறவுக்கு ஆளாகிறார்களா. குழந்தைகள், சிறுமிகள் எந்த ஆணாதிக்க விதிகளை மீறியதால் வல்லுறவுக்குள்ளாகின்றனர், கொல்லப்படுகின்றனர். குழந்தைகள், சிறுமிகள் எந்த ஆணாதிக்க விதிகளை மீறியதால் வல்லுறவுக்குள்ளாகின்றனர், கொல்லப்படுகின்றனர் பெற்ற தந்தையே மகளை வல்லுறவுக்கு ஆளாக்குவதற்கும் பெண்கள்தான் காரணமா பெற்ற தந்தையே மகளை வல்லுறவுக்கு ஆளாக்குவதற்கும் பெண்கள்தான் காரணமா கீழ் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை வல்லுறவு செய்தான் மேல் வீட்டில் வாடகைக்குக் குடியமர்ந்தவன், அதற்கு யார் காரணம் கீழ் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை வல்லுறவு செய்தான் மேல் வீட்டில் வாடகைக்குக் குடியமர்ந்தவன், அதற்கு யார் காரணம் கிராமத்துப் பாட்டிமார்கள் இரவிக்கை அணியாதது நகரத்து இளைஞனை தூண்டியதா\nகாதலை ஏற்க மறுத்தால் அல்லது இன்னும் இதர பழி வாங்கலுக்காக பெண்கள் மீது அமிலத்தை விசுகிறார்களே அதற்கும் பெண்களின் நடத்தைதான் காரணமா சேலையே கட்டிக்கொண்டு வேலைக்குப் போனாலும் பெண்ணின் பின்புறத்தைத் தட்டிப் பேசும் மேலதிகாரியின் வக்கிரத்திற்கும் பெண்ணின் நடத்தைதான் காரணமா சேலையே கட்டிக்கொண்டு வேலைக்குப் போனாலும் பெண்ணின் பின்புறத்தைத் தட்டிப் பேசும் மேலதிகாரியின் வக்கிரத்திற்கும் பெண்ணின் நடத்தைதான் காரணமா பெண்ணை வீட்டிலேயே பூட்டி வைப்பதுதான் இதற்கெல்லாம் தீர்வா பெண்ணை வீட்டிலேயே பூட்டி வைப்பதுதான் இதற்கெல்லாம் தீர்வா வீட்டிலேயே இருக்கும் பெண்கள் எந்தத் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதில்லையா\nமது அருந்துவதற்குப் பணம் தரவில்லையென்று கர்ப்பிணிப் பெண்ணை உயிரோடு கொளுத்திய கணவன�� என்றொரு செய்தி வெளியாகி உள்ளது, அவன் குடிகாரன் என்ற ‘புரிதலோடு’ அவனை அணுக வேண்டுமா வாச்சாதியில், மணிப்பூரில், கஷ்மீரில், இலங்கையில் இன்னும் உலகின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையால், இராணுவத்தால் பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கும் பெண்களின் நடையும் உடையும், அவர்களது சுதந்திர கோஷங்களும்தான் காரணமா\nபெண்கள் மீது நிகழ்த்தப்படும் இவ்வளவு கொடுமைகளையும் அன்றாடம் பார்த்து வரும் மனிதத் தன்மை உள்ள எவருக்கும் எழ வேண்டிய முதல் கேள்வி “பெண்களின் நிலை ஏன் இவ்வாறு உள்ளது”, ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு அதிகாரங்கள் வந்தன என்பதாகத்தான் இருக்க வேண்டும். மாறாக, பெண் என்பவள் இப்படி, பெண் என்பவள் அப்படி, இயற்கையிலேயே அவள் பலவீனமானவள், பாதுகாக்கப்பட வேண்டியவள், ஆணே அவளது பாதுகாவலன் என்று சொல்வது அறிவுக்குப் புறம்பானதாகவும், மனிதத் தன்மையற்ற பேச்சாகவும் தோன்றவில்லையா\nஆண் பெண் என்பது இயற்கை உயிரினத்தின் வெவ்வேறு வடிவங்கள் அவ்வளவே. ஆனால் ஆணுக்கு ஒரு விதியும், பெண்ணுக்கு ஒரு விதியும் எழுதியது சமூகமே அன்றி அவை எதுவும் இயற்கையானவை அல்ல என்பதை பெண்ணியவாதிகளும், முற்போக்குச் சிச்தனையாளர்களும், சமத்துவாதிகளும் தொடர்ந்து விளக்கி வந்துள்ளனர். இருந்தபோதிலும், அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டு வந்துள்ளன. சில வேளைகளில் கொல்லவும்பட்டிருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படப்போவது யாரோ ஒரு ‘ஒழுக்கங்கெட்டப்’ பெண் மட்டுமல்ல, ஏதோ ஒருநாள் சம்பந்தப்பட்ட ஆணாதிக்கவாதிகளின் குடும்ப உறவுகளில் ஒருவராகவும் இருக்கலாம். ஏனென்றால், வல்லுறவு செய்ய வருபவனுக்கு எதிரில் இருப்பது பெண் உடல், தனது காட்டுமிராண்டித்தனங்களுக்கு வக்காலத்து வாங்கிய ‘நல்லுள்ளத்தின்’ உறவு என்பதெல்லாம் தெரியாது.\nமனித வாழ்வின் தேவைக்காகவும், மனித உயிரின வளர்ச்சிக்காகவும் சிலவித ஏற்பாடுகள் செய்துகொள்வதென்பது ஒரு வசதிக்காகவே அன்றி அதுவே நிலைபேறுடையதாகிவிட முடியாது. மேலும் அத்தகைய ஏற்பாடுகள் மனித விதிகளே அன்றி இயற்கை விதிகள் கிடையாது. இதுபோன்ற பாகுபாடுகளும், ஒடுக்குமுறை விதிகளும் சார்ந்து வாழும் தன்மையிலிருந்து எழுபவை. சார்ந்து வாழ்தல் என்பது இயற்கையானது, அதை அன்பினால் பரிவர்த்தனை செய்துகொள்ள வேண்டும��யன்றி அதிகாரத்தினால் அல்ல.\nபெண் என்பவள் இயற்கையில் ஓர் உயிரினம், அவளுக்கென்று ஒரு விதி எழுத இங்கு எவருக்கும் உரிமையில்லை. பலம் பலவீனம் போன்ற இருமைகள் எல்லாமே மனிதர்களின் மதிப்பீடு. அது ஒரு கற்பிதம். இயற்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு அந்தந்த தன்மைக்கேற்ப ஒரு பயனும் உண்டு, அவ்வளவே. மற்றபடி மனிதர்களுக்குள் நிலவும் உறவுகள் தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை, அந்தத் தேவையில் ஆண்களின் நலன் மட்டுமே மையமாக இருப்பதே இப்பிரச்சினைகளுக்குக் காரணம். ஆணைச் சார்ந்து பெண் வாழும் சூழ்நிலையை உருவாக்கி, ஆண்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியதே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம்.\nஅதிகாரத்தை ருசித்துவிட்ட ஆணாதிக்கவாதிகள் அதைத் தக்கவைத்துக்கொள்ள ஒடுக்குமுறையையே கையிலெடுக்க, பெண்ணியவாதிகளோ அறிவை கையிலெடுக்கின்றனர். ஆண் மைய சமூக அமைப்பை சமத்துவ முறையிலான சமூக அமைப்பாக மாற்ற அவ்வறிவைக் கொண்டு போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு மதிப்பளிக்காது பெண்களை குற்றம்சாட்டியும், அவர்களது உரிமைகளை மறுத்தும், பெண்களை ஒடுக்குவதை மட்டுமே தீர்வாக இந்த ஆணாதிக்க சமூகம் முன்வைக்குமேயானால், பின்னர் பெண்களும் சமுத்துவத்திற்கான பேச்சுவார்த்தைகளை கைவிட்டு, பெண்மைய்ய உலகாக இவ்வுலகை மாற்றுவதே தீர்வு என்ற முடிவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ‘பலவீனமாக்கப்பட்டவர்களை’ இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டும், ஒடுக்கிக் கொண்டும், சுரண்டிக் கொண்டும் வாழும் உலகை சமத்துவவாதப் பெண்கள் விரும்புவதில்லை. அவர்களின் மனித நேயமும், சமூகப் பொறுப்புமே இந்த ஆணாதிக்க சமூகத்தை இன்னமும் கருணையோடு அணுகச் செய்கிறது. ஆண்களைப் போன்று வன்முறையான வழிமுறைகள் பெண்ணும் கையிலெடுப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் ஒருகவளை சோறு கூட ஆயுதமாக மாறக்கூடும்.\nLabels: kotravai, கொற்றவை, நிர்பயா, பெண்கள் பிரச்சினை\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூ�� விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nப���ண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஇந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2015/12/blog-post_15.html", "date_download": "2018-11-14T06:29:03Z", "digest": "sha1:22WJ74OYRTSLTLRHHNBCXJFPPGLQOG7L", "length": 15785, "nlines": 202, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: வணக்கம் நண்பர்களே,", "raw_content": "\n#BeepSongகிற்கு எனது எதிர்வினையை படித்து பல எதிர்வினைகளும், ஆதரவுக் குரல்களும் தெரிவிக்கப்படுகின்றன. (அவ்வெதிர்வினைகளில் தனிப்பட்ட வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் பதிவுகளும் அடக்கம்)\nஎல்லாவற்றிற்கும் பதில் சொல்வது இயலாத காரியம். எனினும் அவரவர் நேரத்தை நான் மதிக்கிறேன். வாசித்து கருத்து சொல்பவர்களுக்கு எனது நன்றி. பெண் என்பதாலேயே இதைப் பெண்ணியப் பதிவு என சுருக்குவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. பாலினவாதத்திற்கு எதிரான பதிவிது, இதில் மொழி அரசியல் பிரதானமானது, அத்தோடு வர்க்க அரசியலும். அனைத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. அளவு மாறுபடும்போது பண்பு மாறுபடும். எனது அணுகுமுறையும் அவ்வாறானதே.\nஎனக்கிருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் அத்தகையோர் ஏன் எனது பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு எழுதத் தயங்குகிறார்கள் என்பதே. பெண்ணியவாதி என்று குறிப்பிடுவதை நான் விரும்புவதில்லை. இதை நான் ஏற்கணவே தெளிவுபடுத்தியுள்ளேன். காரணம், பெரும்பாலும் இங்கு பெண்ணியம் என்பது பெண் சார்பு எடுப்பது என்பதாக கையாளப்படுகிறது. நான் வர்க்க அரசியலை உள்ளடக்கி பாலினவாதத்தை எதிர்ப்பவள், அதேபோல் சில நோய்களுக்கு முரட்டு வைத்தியம்தான் கொடுக்க முடியும் என்று நம்புபவள். அதேபோல் எல்லாவற்றுக்கும் இடம், பொருள், ஏவல் என்பது எப்படி பொருந்துமோ அதேபோல் ஒரு சொல்லின் பயன்பாட்டுக்கும் காரண காரியங்கள், தேவைகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே தராசில் (பெண்ணிய தராசில்) வைத்துப் பார்ப்பது பொருந்தாது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.\nஅதேபோல் எல்லோரும் ஒரே கோணத்தில் சிந்திக்கவும் முடியாது, அது தேவையுமில்லை ���ன்பதையும் அறிந்தவர்கள்தானே நாம். ஆகவே,\nஎனக்கெதிரான எதிர்வினைகளை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். குறைந்தபட்சம் பகுத்தாய்கிறோம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. பொதுவாக நட்பு, வட்டம், அமைப்பு சாதி என்று பார்த்து மௌனம் காப்பவர்கள்கூட எனது கடிதத்திற்கு ’பெண்ணிய’ அறச்சீற்றத்துடன் கருத்து தெரிவித்திருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஒவ்வொரு வினைக்கும் சமமானதும், எதிரானதுமான எதிர்வினை உண்டு. இரண்டையும் ஏற்றுக்கொள்வதே யதார்த்தம் என்பதை எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உங்களது அனைத்து கருத்துகளுக்கும் எனது புன்னகையை பதிலாகப் பதிவு செய்கிறேன்.\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் ந���மா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=6030", "date_download": "2018-11-14T07:57:47Z", "digest": "sha1:WEO5LYUS5EUJREYHBBDLYB5P3FOFSMKZ", "length": 26335, "nlines": 210, "source_domain": "temple.dinamalar.com", "title": " Bhagavad Geta | தியான சுலோகங்கள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமுதல் பக்கம் » பகவத்கீதை\n1. ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா\nஓம்-ஓம், அம்ப-தாயே, பகவத்கீதே-பகவத்கீதே, ஸ்வயம்-சாக்ஷõத், பகவதா-பகவானான, நாராயணேன- நாராயணனால், பார்த்தாய- பார்த்தனுக்கு, ப்ரதிபோதிதாம்- உபதேசிக்கப்பெற்றவள், புராண முனினா வ்யாஸேன-புராண முனிவரான வியாசரால், மத்யே மஹாபாரதம்-மஹாபாரதத்தின்கண், க்ரதிதாம்-அமைக்கப்பெற்றவள், அத்வைத அம்ருத வர்ஷிணீம்-அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பவத்வேஷிணீம்-பிறவிப்பிணியைப் போக்குபவள், அஷ்டாதச அத்யாயினீம்-பதினெட்டு அத்தியாயங்களையுடையவள், பகவதீம்-பகவதி த்வாம், உன்னை அனுஸந்ததாமி-தியானிக்கிறேன்.\nபொருள் : ஓம். தாயே, பகவத்கீதே ,சாக்ஷõத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள். அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை யுடையவள் ஆகிய பகவதீ, உன்னைத் தியானிக்கிறேன்.\n2. நமோ ஸ்துதே வ்யாஸ விஸாலபுத்தே\nவிசாலபுத்தே-விசால புத்தியுடையவரே, புல்ல அரவிந்த ஆயத பத்ர நேத்ர-நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரே, வ்யாஸ-வியாசரே, யேன த்வயா-உம்மால், பாரத தைல பூர்ண-மஹாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த, ஞானமய ப்ரதீப-ஞானதீபம், ப்ரஜ்வாலித-ஏற்றிவைக்கப்பட்டது, தே-உமக்கு, நம-நமஸ்காரம், அஸ்து-இருக்கட்டும்.\nபொருள் : விசால புத்தியுடையவரும், நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான தீபத்தை ஏற்றிவைத்��� உமக்கு நமஸ்காரம்.\nஞாநமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம​:\nப்ரபன்ன பாரிஜாதாய-சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனுக்கு, தோத்ர வேத்ர ஏக பாணயே-பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்தவனுக்கு, கீதா அம்ருத துஹே-கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனுக்கு, ஞான முத்ராய-சின்முத்திரையுடையவனுக்கு, க்ருஷ்ணாய-கிருஷ்ணனுக்கு, நம-நமஸ்காரம்.\nபொருள் : சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.\n4. ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன:\nபார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்\nஸர்வ உபநிஷத-எல்லா உபநிஷதங்களும், காவ-பசுக்கள், கோபால நந்தன-கோபாலனுடைய மகன்(கிருஷ்ணன்), தோக்தா-பால் கறப்பவன், பார்த்த-பார்த்தன், வத்ஸ-கன்று, ஸுதீ-பேரறிவாளர், போக்தா-அருந்துபவர்கள், கீதா அம்ருதம்-கீதை என்னும் அமிர்தம், மஹத்-மேலான, துக்தம்-பால்.\nபொருள் : உபநிஷதங்கள் யாவும் பசுக்கள்; கிருஷ்ணன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று; அருந்துபவர் பேரறிஞர்; கீதை என்னும் அமிர்தம் ஒப்பற்ற பால் ஆகிறது.\n5. வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்\nதேவகீபரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்\nவஸுதேவ ஸுதம்-வசுதேவருடைய மகனை, கம்ஸ சாணூர மர்தனம்-கம்ஸனையும் சாணூரனையும் கொன்றவனை, தேவகீ பரம ஆனந்தம்-(தாய்) தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவனை, ஜகத் குரும்-ஜகத் குருவை, தேவம் க்ருஷ்ணம்-தேவனாகிய கிருஷ்ணனை, வந்தே-வணங்குகிறேன்.\nபொருள் : வசுதேவருடைய மகன், கம்சனையும் சாணூரனையும் கொன்றவன், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவன், ஜகத்குரு, தேவன் ஆகிய கிருஷ்ணனை வணங்குகிறேன்.\n6. பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தாரநீலோத்பலா\nஸல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா\nஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக​: கேஸவ​:\nபீஷ்ம த்ரோண தடா-பீஷ்மரும் துரோணரும் கரைகள், ஜயத்ரத ஜலா-ஜயத்ரதன் ஜலம், காந்தார நீல உத்பலா-காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம், சல்ய க்ராஹவதீ-சல்யன் என்பவன் சுறாமீன், க்ருபேண வஹனீ-கிருபன் என்பவன் பிரவாகம், கர்ணேன வேலா ஆகுலா-கர்ணன் பேரலைகள், அச்வத்தாம விகர்ண கோர மகர��-அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள், துர்யோதன ஆவர்தினீ-துர்யோதனன் நீர்ச் சுழல், ஸா-அந்த, ரண நதீ-ரண நதியானது, கலு-உண்மையாகவே, பாண்டவை-பாண்டவர்களால், உத்தீர்ணா-கடக்கப்பட்டது, கேசவ-கேசவன், கைவர்தக-படகோட்டி.\nபொருள் : குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்; ஜயத்ரதன் ஜலம்; காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம்; சல்யன் சுறாமீன்; கிருபன் என்பவன் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துர்யோதனன் நீர்ச்சுழல், கிருஷ்ணனைப் படகோட்டியாகக் கொண்டு அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.\n7. பாராஸர்யவச​: ஸரோஜமமலம் கீதார்தகந்தோத்கடம்\nலோகே ஸஜ்ஜநஷட்பதைரஹரஹ​: பேபீயமாநம் முதா\nபாராசர்ய வச ஸரோஜம்-பராசரர் புதல்வராகிய வியாசர் வாக்கு என்னும் நீரில் உதித்த, நா நா ஆக்யானக கேஸரம்-பல கதைகளை மகரந்தமாயுடைய, ஹரிகதா ஸம்போ தன ஆபோதிதம்-ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்தது, லோகே-உலகத்தில், ஸத்ஜன ஷட்பதை-ஸத் ஜனம் என்னும் தேன் வண்டுகளால், அஹ அஹ-நாள்தோறும், முதா-ஆனந்தமாக, பேபீயமானம்-அருந்தப் பெற்றது, கலிமல ப்ரத்வம்ஸின-கலியின் தோஷத்தை நீக்க விரும்புபவனுக்கு, கீதா அர்த்த கந்த உத்கடம்-கீதையின் மூலம் சுகந்தத்தையுடைய, அமலம்-குற்றமற்ற, பாரத பங்கஜம்- மகாபாரதம் என்னும் தாமரைப்பூ, ச்ரேயஸே-நலத்தின் பொருட்டு, பூயாத்-இருக்கட்டும்.\nபொருள் : பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய, ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் என்னும் தேன் வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக அருந்தப்பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தையுடைய, குற்றமற்ற மகாபாரதம் என்னும் தாமரைப் பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக.\n8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்\nயத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்\nயத்க்ருபா-யாருடைய கிருபையானது, மூகம்-ஊமையை, வாசாலம்-பேசவல்லவனாய், கரோதி-செய்கிறது, பங்கும்-முடவனை, கிரிம் லங்கயதே-மலையைத் தாண்டச் செய்கிறது, தம்-அந்த, பரமானந்தமாதவம்-பரமானந்த மாதவனை, அஹம்-நான், வந்தே-வணங்குகிறேன்.\nபொருள் : யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்த��் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.\n9. யம் ப்ரஹ்மா வருணேந்த்ரருத்ரமருத​: ஸ்துந்வந்தி திவ்யை​: ஸ்தவை:\nவேதை: ​ஸாங்கபதக்ரமோபநிஷதைர்காயந்தி யம் ஸாமகா​:\nத்யாநாவஸ்திததத் கதேந மநஸா பஸ்யந்தி யம் யோகிநோ\nயஸ்யாந்தம் ந விது​: ஸுராஸுரகணா தேவாய தஸ்மை நம​:\nப்ரஹ்மா வருண இந்த்ர ருத்ர மருத-பிரம்மா வருணன் இந்திரன் ருத்திரன் மருத் தேவதைகள், யம்-யாரை, திவ்யை ஸ்தவை-திவ்யமான ஸ்துதிகளால், ஸ்துன்வந்தி-ஸ்துதிக்கிறார்கள், ஸாமகா-சாமகானம் செய்கின்றவர்கள், யம்-யாரை, ஸ அங்க பதக்ரம உபநிஷதை-அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய, வேதை-வேதங்களால், காயந்தி-பாடுகிறார்கள், யோகின-யோகிகள், யம்-யாரை, த்யான அவஸ்தித தத்கதேன மனஸா-தியான முதிர்ச்சியால் மனதை அவன்பால் வைத்து, பச்யந்தி-பார்க்கிறார்கள், ஸுர அஸுர கணா-சுர அசுரக் கூட்டங்கள், யஸ்ய-யாருடைய, அந்தம்-முடிவை, நவிது-அறிகிறார்களில்லை, தஸ்மை தேவாய-அந்த தேவனுக்கு, நம-நமஸ்காரம்.\nபொருள் : பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத்தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ, அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ,அதுவும் ... மேலும்\nஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை\nகடவுளான கிருஷ்ணர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8239:2012-01-08-19-42-50&catid=344:2010&Itemid=27", "date_download": "2018-11-14T07:14:26Z", "digest": "sha1:QBFNFWH4X3YEK22EFQOBTQM5ESHCMI6G", "length": 7356, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….\nSection: புதிய ஜனநாயகம் -\nகோவை மாவட்டம், உடுமலை வட்டாரத்திலுள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உயிராதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் பிரதான கிளை வாய்க்காலான ஐயர் வாய்க்காலின் அருகே, அமராவதி அணையை ஒட்டி காக்டஸ் என்ற தனியார் நிறுவனம், உரிய அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு கடந்த ஆறு மாத காலமாக நாளொன்றுக்குப் பத்து இலட்சம் லிட்டர் அளவுக்குத் தண்ணீரை உறிஞ்சிப் புட்டிகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறது.\nகடந்த ஏப்ரல்மே மாதங்களில் அமராவதி அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், காக்டஸ் நிறுவனம் எந்தக் கட்டுப்பாடுமின்றித் தண்ணீரை உறிஞ்சி வறட்சியைத் தீவிரமாக்கியது. தண்ணீரைத் தூய்மைப்படுத்தக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை இந்நிறுவனம் பயன்படுத்துவதால், அதன் கழிவுகளால் இப்பகுதி நிலத்தடி நீர் தொடர்ந்து நஞ்சாகி வருகிறது. இந்நிறுவனம் மேலும் இரு கிளைகளைத் தொடங்குவது மட்டுமின்றி, அமராவதி மினரல்ஸ் என்ற பெயரில் இன்னுமொரு நிறுவனமும் தண்ணீர்க் கொள்ளையில் இறங்கக் கிளம்பியுள்ளது.\nபல்வேறு விவசாய சங்கங்களும் சில இயற்கை ஆர்வலர்களும் இத்தண்ணீர் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அமராவதி அணைக்கு அருகிலேயே நடக்கும் இத்தீவட்டிக் கொள்ளையை எதிர்த்தும், இத்தண்ணீர் கொள்ளையால் வரப்போகும் பேரழிவை விளக்கியும் கிராமங்கள்தோறும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக 10.8.2011 அன்று உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமப் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,கோவை மாவட்ட பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் விளவை இராமசாமி மற்றும் முன்னணியாளர்கள் உரையாற்றினர். விவசாயிகளும் உழைக்கும் மக்களும் திரளாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/07/28/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-11-14T07:34:59Z", "digest": "sha1:3ZEOW4GGWVRYTWRSYYUEQ3NGRMLDQAXZ", "length": 33476, "nlines": 302, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan கருணாநிதி��ின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும் – THIRUVALLUVAN", "raw_content": "\nகருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்\nதி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி தன்னுடைய 95 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலிவுற்று கோபாலபுரம் இல்லத்தில் அப்போதே ஓய்வெடுத்து வந்தபோதிலும், வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதுடன், தன் வாழ்த்துகளையும் தொண்டர்களுக்குத் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்று (27.07.2018) 50 ஆண்டுகளாகின்றன. தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.\n* திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் சிறிய கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் கருணாநிதி.\n* இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த கருணாநிதி, தன் பெயருக்கு முன்னால் ‘டி.எம்’ (திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி) என்ற இனிஷியலை, சி.என்.அண்ணாதுரை (காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை) வழியைப் பின் பற்றி, நீண்டகாலமாகப் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர், மு.கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார்.\n* பள்ளியில் படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியில் *நட்பு* என்ற தலைப்பில் முதன்முதலாக 1939-ம் ஆண்டு கருணாநிதி பேச்சைத் தொடங்கினார். அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘மாணவ நேசன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முறையாக அவர் தொடங்கிய இந்தப் பத்திரிகை ஒரு மாத இதழ். அவர் முதல் முறையாகத் தொடங்கிய அமைப்பு ‘தமிழ் மாணவர் மன்றம்’.\n* கருணாநிதி எழுதி முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் ‘பழனியப்பன்’. தமிழ் மன்றம் நடத்த நிதி திரட்டுவதற்காக, திருவாரூர் பேபி டாக்கீஸில் 1940-ம் ஆண்டு இந்த நாடகத்தை நடத்தினார் அவர்.\n* பேரறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் ‘இளமைப் பலி’ என்ற கருணாநிதியின் கட்டுரை 1942-ம் ஆண்டு வெளிவந்தது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா, ‘இளமைப் பலி’ எழுதிய கருணாநிதியை அழைத்துப் பாராட்டின���ர். ‘நடுவகிடு எடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு…” என அண்ணாவை முதல் சந்திப்பிலேயே தன்வசப்படுத்தினார் கருணாநிதி.\n* `முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942-ம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘முரசொலி’ என்ற மாத இதழைத் தொடங்கினார். அதில் ‘சேரன்’ என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார்.\n* திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் 28.5.1944 அன்று கலந்துகொள்ள வந்த பெரியார், முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு ‘மிகச் சிறந்த பணி’ என்று கருணாநிதியை உச்சி மோந்தார். பெரியாருடன் நட்பு ஏற்பட்ட பின், தொடர்ந்து அவரது இயக்கக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ஈரோட்டிலிருந்து வெளிவந்த `குடியரசு’ பத்திரிகையில் கருணாநிதியை உதவி ஆசிரியராகப் பணியில் சேர்த்துக் கொண்டார் பெரியார்.\n* குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபடி, நேரடியாகப் பெரியாரிடம் பயிற்சி பெற்ற கருணாநிதிக்கு இயக்கப் பணி, எழுத்துப் பணி ஆகியவற்றோடு திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. `ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்தார்.\n* கருணாநிதியின் திரைப்பட வாழ்க்கையில் அவர் கடைசியாக கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர். தொலைக்காட்சி தொடர் ‘ராமானுஜர்’. சிவாஜி கணேசன் நடித்த, ‘பராசக்தி’ திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனம், தென்னிந்திய திரையுலகத்தையே புரட்டிப்போட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் நடிகர்களுக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை தன் கதை, வசனம் மூலம் அளித்தவர் கருணாநிதி.\n* 6 சரித்திர நாவல்களையும் 10 சமூக நாவல்களையும் 21 நாடகங்களையும் கருணாநிதி எழுதியுள்ளார். தி.மு.க-வின் தேர்தல் சின்னமாக உதயசூரியன் கிடைத்தபோது, அதைப் பிரபலப்படுத்துவதற்காகவே, `உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார். ‘இனியவை 20′ என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.\n* முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்களில் தொண்டர்களும் பொதுமக்களும் கருணாநிதியை அன்போடு அழைப்பார்கள். ஆன��ல், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். கருணாநிதி எழுதிய, `தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதா அவரை முதன்முதலில் ‘கலைஞர்’ என்று கூறி, அந்தப் பட்டத்தை அளித்தார்.\n* எம்.ஜி.ஆருக்கு, `புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை, கருணாநிதி கொடுத்தார். கருணாநிதியை எம்.ஜி.ஆர், `ஆண்டவரே’ என்று ஆரம்பகாலங்களில் அழைத்து வந்தார்.\n* முதன்முதலாகத் தன்னுடைய 33 வது வயதில் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் கருணாநிதி. 45 வயதில் முதல் அமைச்சர் ஆனார். இதுவரை 13 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். குளித்தலை தொகுதியில் முதலில் வென்றார். தற்போது, சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதி உறுப்பினராக உள்ளார். 1957-ம் ஆண்டிலிருந்து, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருணாநிதி, சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\n* மாநில அரசுகளின் சார்பில் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மாநில ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றிவந்தனர். 1974-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கருணாநிதி வலியுறுத்திக் கேட்டு, சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தார். முதன்முதலாக 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் கருணாநிதி.\n* மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, ‘நீராரும் கடலுடுத்த… என்று தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து, தமிழக அரசு விழாக்களில் தொடக்கத்தில் பாடும் நடைமுறையைக் கொண்டுவந்தவர் கருணாநிதி.\n* அரசு நிகழ்ச்சியானாலும் கட்சி நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்துக்கு முன்பாகவே மேடைக்கு வந்துவிடுவார். குறித்த நேரத்தில் விழாவை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.\n* ராஜாஜி, பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று தமிழகத்தின் 11 முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்தவர் கருணாநிதி.\n* சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பூம்புகார் மீட்டெடுப்பு, பெரியார் சமத்துவபுரம், குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலை, கோவையில் ��லக செம்மொழி மாநாடு, உணவுப் பாதுகாப்புகாக இந்திய உணவுக் கழகத்தைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.\n* நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக மகளிர் திருமண உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்கள் உதவியோடு, தமிழ் ஆண்டு வரிசைக்கு, ‘திருவள்ளுவர் ஆண்டு’ என்ற முறையைக் கொண்டு வந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து, பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்.\n* பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ‘இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில் பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமஉரிமை உண்டு’ என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.\n* கருணாநிதியின் உதவியாளராகக் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவைப் புரிந்துகொண்டு செயல்படக் கூடிய உதவியாளர். கருணாநிதியின் தனி உதவியாளராக நித்யானந்தன் என்பவர் இருக்கிறார்.\n* 2005-ம் ஆண்டு ரூ.5 கோடியில் ‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை’ நிறுவி, மாதந்தோறும் அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் ஒவ்வொரு மாதமும் 12 பேருக்கு தலா ரூ.25,000 வீதம், ‘கல்வி மற்றும் மருத்துவ நிதியுதவி’ வழங்கி வருகிறார் கருணாநிதி.\n* ‘தன்னுடைய கோபாலபுரம் இல்லம், தயாளு அம்மாளின் காலத்துக்குப் பிறகு, மருத்துவமனையாகப் பயன்பட வேண்டும்’ என்று எழுதி வைத்துள்ளார் கருணாநிதி.\n[:en]அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு[:]\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி\n[:en]ரஜினிகாந்த் 25-ந் தேதி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை[:]\nNext story இந்தோனேசியாவின் லம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கம்\nPrevious story நற்சிந்தனை – கருணை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 4 ஆர்.கே.[:]\n[:en]”காற்றும் அல்ல, கொடியும் அல்ல”[:]\nநல்வினை, தீவினை இவர்களை பாதிக்காது\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆதார் அட்டை பின் விளைவுகள்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\n[:en]துத்துகுடி ஜன(நாயக)ம் படுகொலை, பதவி விலகுவாரா முதல்வர்-\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nமூளை நோய்க்கு முக்கிய மருந்துகள் கண்டுபிடிப்பு\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33615", "date_download": "2018-11-14T07:33:36Z", "digest": "sha1:5M2MM5ZQHFFVLZ5WETL7N65KVHOXFSNT", "length": 10146, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்தவை சந்திக்கவுள்ள ஸ்ரீல.சு.க.வின் ரணில் எதிர்ப்பு அணி | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nமஹிந்தவை சந்திக்கவுள்ள ஸ்ரீல.சு.க.வின் ரணில் எதிர்ப்பு அணி\nமஹிந்தவை சந்திக்கவுள்ள ஸ்ரீல.சு.க.வின் ரணில் எதிர்ப்பு அணி\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்து ஆராய நாளை 20 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.\nதேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ள சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் தமது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து கலந்துரையாட சகல அரசியல் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.\nஇந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து 16 பேரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.\nஅத்துடன் மாநாயக்க தேரர்களின் ஆசியுடன் புதிய அரசியல் பயணம் ஒன்றுக்கான அடித்தளம் போடப்படுகின்றது எனவும் அவ்வணியினர் தெரிவித்துள்ளனர்.\nரணில் எதிர்ப்பு அணி மஹிந்த ராஜபக்ஷ தேசிய அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:19 சம்பந்தன் பாராளுமன்றம் நீதி மன்றம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:51 ரணில் விக்கிரமசிங்க\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-11-14 12:03:37 பாரளுமன்றம் சபாநாயகர் பெரும்பான்மை\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nமஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.\n2018-11-14 11:40:26 தாவினார் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-14T07:07:46Z", "digest": "sha1:DDE3R5JHLMNPDTKPVXAWQQOVJ3MD6RPQ", "length": 3765, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளிப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nVision Care இன் வர்ணமயமான கனிஷ்ட ஓவியப்போட்டி நிறைவு\nசிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், சுய ஆக்கத்திறன் வெளிப்பாட்டையும் வெளிக்கொணரும் வகையில், நாட்டின் முன்னணி கண் பராமர...\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்....\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-45-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:48:06Z", "digest": "sha1:B5VVLXBCQR3H7F3PWZOV7IXLRHFUNI7I", "length": 9444, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்\nமுன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு “வாக்கிங்’ செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, “கீரை கட்டுகளை’ வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது:\nகடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம்.\nநான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அம���த்துள்ளேன்.\nஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து,முறையாக கவனித்து வரவேண்டும்.\nஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும்.\nஇங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.\nநாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை\nஉவர்ப்பு நீரில் வளரும் கீரைகள்...\nவேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு →\n← பெல்லாரி வெங்காயத்தில் அதிக விளைச்சல் பெற..\nOne thought on “கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09102850/1008042/Petrol-diesel-price-hike.vpf", "date_download": "2018-11-14T07:41:30Z", "digest": "sha1:JS5AGGDFNDMTCZFXNI5I7CHRXDDDCZWN", "length": 9159, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கருத்து\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 10:28 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால���, பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 12 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 66 காசுகளாக உள்ளது. அதேபோல் டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nபெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ\nபெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு சொல்லும் வகையில் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி இருக்கிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்.\nபெட்ரோல் வாங்க புதுச்சேரிக்கு செல்லும் தமிழக மக்கள்\nதமிழகத்தை காட்டிலும், பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பதால் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கின்றனர் கடலூர் நகர மக்கள்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்\nமத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.\nகல்குவாரி பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை...\nஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டி கிராமத்தில் இருக்கும் கல்குவாரி பள்ளத்தை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டும் தான் அரசியல்வாதி அல்ல - முத்தரசன்\nரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டும் தான் அரசியல்வாதி அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nபழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகட்கிளாஷ் ஒர்க் அரசாணி பானை சிங்கப்பூர் பயணம்...\nதஞ்சாவூரில் பாரம்பரிய கைவினைப் பொருளான 'கட்கிளாஷ் ஒர்க்' அரசாணி பானை முதன்முறையாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.\nமின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு\nதிருத்தணி அடுத்த அகூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.\nஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை\nஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-mar-13/series/138785-chathuranga-vallabha-nathar-temple-in-needamangala.html", "date_download": "2018-11-14T07:34:05Z", "digest": "sha1:GEOXNVS45ALYIA6XTBSLE2UI7EUHJW72", "length": 23638, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை! | Chathuranga vallabha nathar temple in needamangalam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nசக்தி விகடன் - 13 Mar, 2018\nதேவர்கள் தொழும் திருத்தலத்தில் திருப்பணிக்குக் காத்திருக்கும் திருக்கோயில்\nமருத்துவம் நிகழ்ந்த மகத்துவ ஆலயம்\nகுரு பார்க்க கோடி நன்மை\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொ��ங்கலாமா\nகேட்டதெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி\nகல்யாண வரம் அருளும் - மகிழ மரத்தடி சேவை\nவிளக்கின் வடிவில் வீடுதேடி வரும் பெருமாள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஆஹா ஆன்மிகம் - கமலம்\nஅடுத்த இதழுடன்... ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 1 - கர்ப்பம் காக்கும் பாலாம்பிகைகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர் குறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன் குறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்குறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்குறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்குறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்குறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்குறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்குறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்குறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்குறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகைகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகைகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரிகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரிகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்து���ைக்கும் திருவாசிகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசிகுறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்குறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகிகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகிகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறுகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு’குறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை’குறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சைகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்குறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nடாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்\n‘ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான்\nதூவெண் ணீறு துதைந்த செம்மேனியான்\nபூவனூர் புகுவார் வினை போகுமே\nதிருநாவுக்கரசரால் இப்படிப் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலம் பூவனூர் என்ற திருபூவனூர். திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்றுள்ள தலம் இது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில், இது 103-வது திருத்தலம். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனங்கள் நிறைந்த இடமாக இருந்தபடியால், முற்காலத்தில் ‘புஷ்பவனம்’ என்ற பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது.\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n - யஷிகா - ஒஷீன்\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2012/03/blog-post_8318.html", "date_download": "2018-11-14T06:31:44Z", "digest": "sha1:HQA3BVHHVKF2TTD4GXHEQQNBCYEVLIBX", "length": 13443, "nlines": 79, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nபெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது\nஇது என்ன, இந்தக் கேள்வி சின்னப் புள்ளத் தனமா இல்லை இருக்கு என்கிறீர்களா\nதமிழ் நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலம் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது பெரியார் தான் ஆனால் அதற்க்கு மேலே பெரியார் என்ன செய்தார், பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது\nஇந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன. பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.\nகடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.\nபுத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட���டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். புத்தர் அதற்காக கடுமையாக உழைத்தார். தன்னுடைய சுகங்களையும் துறந்தார். ஆதி சங்கரர் , சாக்ரடீஸ்… போன்றவர்களும் அப்படியே.\nஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.\nஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான் அதற்கு காரணம் என்ன ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்\nஉண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.\nசிறந்த பகுத்தறிவு வாதிகளான புத்தர், சாக்ரடீஸ், இயேசு, ஆதி சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர்…. போன்றவர்கள அதைத்தான் செய்தனர்.\nபகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.\nஇதை நாம் சொல்லுவது ஏன் என்றால், தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை உருவாக்கவில்லை\nநீண்ட அராய்ச்சி செய்து நான் இன்ன இன்ன வழிகளில் கடவுளை காண முயற்சி செய்தேன், அனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று தான் தேடிய வழிகளை சான்றுகளுடன் வெளியிட்டு சோதனையின் முடிவில் அப்படி ஒன்று இல்லை என்று கூறுவது உண்மை நாத்திகம்.கடவுளை பற்றி அப்படி எதுவும் ஆராய்ச்சிசெய்து கூறவில்லை\nவெறுமனே கடவுள் இல்லை அதுவும் இந்து கடவுள் மட்டும் இல்லை மற்ற கடவுள் உண்டு என்று கூறுவது,பெரும் அபத்தம்.\nபிள்ளையாரும்,ராமரும் பிறந்தது வட இந்தியாவில் அதனால் எதிர்க்கிறோம் என்பதும்,\nவேறு நாட்டிலே பிறந்த மகான்கள் கண்ட மதத்தை மட்டும் ���ன்றும் சொல்லாமல் எதிர்க்காமல் நாதிகத்திலே பாரபட்சம் காட்டுவதும் எப்படிப்பட்ட நாத்திகம்.\nஎந்த தவறையும் வெளிப்படையாக செய்தால் அது சரி என்று ஆகிவிடாது.\nஇவரை தலைவர் இவர் கொள்கைகளே எங்கள் வாழ்க்கை என்று வாழும் நண்பர்கள் நம்மை நம் வழிபாட்டை இழித்துரைப்பதும் கேவலபடுத்துவதும் எந்த வகையில் நியாயம். அதுவும் இவர்கள் பின்பற்றும் தலைவரே சுய வாழ்வில் பல தவறுகளை செய்தவர்,பின்னர் ஏன் அவர் வால் பிடித்து அவரை தூக்கி நிறுத்திக்கொண்டு நம் கடவுள்களை வந்து சாடுகிறார்கள்\nபிற மதத்திற்கும் இந்துக்களுக்கும் மோதல் வர காரணமே இவர்கள் நம்மை கேவலமாக சித்தரிப்பதுதான்.ஏன் பாரதியார்,விவேகானந்தர்,ராமானுஜர் எல்லாம் செய்யாத சீர்திருத்தமா அவர்களுக்கு இல்லாத முற்போக்கு சிந்தனையா\nபெரியார் பிறக்காத மாநிலங்கள் எல்லாம் இன்னும் பகுத்தறிவு பெறாமல் உள்ளதா தீண்டாமை என்பது கொடிய நோய் அதற்கு குரல் கொடுத்த பல பெரியவர்களுள் இவரும் ஒருவர் என்பதை தவிர வேறு எந்த சிறப்பும் தெரிய வில்லை\nஇந்து நம்பிக்கைகளை அடியோடு ஒழிக்கவில்லை தேவையான திருத்தங்களை மட்டுமே செய்தார்கள். இந்து மதமே பகுத்தறிவான மதம்தான்,இதனை நீங்கள் மறுக்கிறீர்களா நாமும் இங்கே உள்ள தவறான விசயங்ககளுக்கு வக்காலத்து வாங்கவில்லை.மனிதநேயமற்ற செயல்கள் எங்கு இருந்தாலும் நாம் அதனை எதிர்க்க வேண்டும். இவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது மனித நேயமற்ற செயலாக உங்களுக்கு தெரியவில்லையா\nஇனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nஇறைவனை ஏன் வணங்க வேண்டும்\n3000 அடி உயரத்தில் அன்னதானம் :-\nபெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது\nஇந்து தர்மத்தின் சாஸ்திரங்களும், அதில் உள்ள விஞ்ஞா...\nஇந்து தர்மத்தின் சாஸ்திரங்களும், அதில் உள்ள விஞ்ஞா...\nசிக்கல்கள் சங்கடங்கள் தீர்க்கும் ஸ்வர்ண பைரவர் :- ...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2009/05/blog-post_11.html", "date_download": "2018-11-14T06:58:02Z", "digest": "sha1:H22CE2ECIBRLVMMFCIY5EH3BV2GM7UF2", "length": 6203, "nlines": 144, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: காந்திஜி இறக்கும் போது ஹேராம் என்று சொன்னாரா?", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nகாந்திஜி இறக்கும் போது ஹேராம் என்று சொன்னாரா\nகாந்திஜியின் காரியதரிசியாக இருந்த திரு.வி.கல்யாணம்(87 வயது) என்பவரைப் பேட்டி கண்ட நடந்தது என்ன என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இப்படி ஒரு சந்தேகம்.\nகாந்தி சுடப்பட்டப் போது அவருக்கு பின்னால் 6 அங்குலம் தூரத்தில் இருந்ததாக தெரிவித்த திரு. கல்யாணம் காந்திஜி ஹேராம் என்று கூறியதாக் தன் காதில் விழவில்லை என்று கூறினார். கேட்ஸே மிக அருகில் இருந்து சுட்டதால் உடனே அவர் இறந்து விட்டதாகக் கூறினார்.\nமேலும், காந்திஜியின் பிடிவாதத்தால் தான் படேல் இந்தியாவின் சார்பாக ரூபாய் 50 கோடி பாகிஸ்தானுக்கு சுதந்திரத்திற்கு பின் கொடுக்க ஒத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அந்த பணம் ஆயுதம் வாங்க தான் அவர்களுக்கு பயன்படும் என்று படேல் முதலில் மறுத்து உள்ளார்.\nதமிழ், பெங்காலி, ஹிந்தி, மராட்டி, இங்கிலீஷ் மொழிகளில் சரளமாக உரையாட தெரிந்த திரு. கல்யாணம் தற்போது தேசியப் பாதுகாப்பு கழகம் என்ற கட்சியின் பிரசிடெண்ட் ஆக உள்ளார். தெற்கு மற்றும் மத்திய சென்னையில் இரு வேட்பாளர்களை இந்த முறை தேர்தலில் இந்த கட்சி நிறுத்தி உள்ளது.\nகாந்திஜி இறக்கும் போது ஹேராம் என்று சொன்னாரா\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71506/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD!", "date_download": "2018-11-14T07:12:02Z", "digest": "sha1:LT7C3LXR7SSPCRNFJYBGT2STUDCGYG6H", "length": 10700, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஉறக்கத்தில் ஆழ்ந்திருந்த யசோதரையை தவிக்க விட்டு நள்ளிரவில் ஓடி ஞானம் பெற்றான் புத்தன் – எவரோ சொன்ன அவச்சொல்லுக்காய் சீதையை நெருப்பில் இறக்கி தன்னை துாய்மைப்படுத்திக் கொண்டான் ராமன் – எவரோ சொன்ன அவச்சொல்லுக்காய் சீதையை நெருப்பில் இறக்கி தன்னை துாய்மைப்படுத்திக் கொண்டான் ராமன் – இந்திரனின் பொய் கூவலுக்கு ஏமாந்து நடு இரவில் குளிக்கப்போன கவுதம முனி அகலிகையை கல்லாய் ச���ித்து கவுரவம் காத்துக் கொண்டான் – இந்திரனின் பொய் கூவலுக்கு ஏமாந்து நடு இரவில் குளிக்கப்போன கவுதம முனி அகலிகையை கல்லாய் சபித்து கவுரவம் காத்துக் கொண்டான் – தனித்து இயங்கி தன்னை விடவும் உயர்ந்து விடக் கூடாதென்ற உள்ளரசியலில் தான் உமைக்கு இடபாகம் கொடுத்திருக்க வேண்டும் சிவன் – தனித்து இயங்கி தன்னை விடவும் உயர்ந்து விடக் கூடாதென்ற உள்ளரசியலில் தான் உமைக்கு இடபாகம் கொடுத்திருக்க வேண்டும் சிவன் – கஸ்துாரிபாயின் தியாகமும் […]\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nகார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில், நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது\nதஞ்சாவூர் போராட்டத்தில் நாங்கள் திருவாரூர்\nஅம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nநண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.\nமுருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா\nபிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளில்சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முர… read more\nஎன் நூல்களிலிருந்து சில சிந்தனைத்துளிகள்: என்.கணேசன் read more\nஉலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா\nஉலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா திருச்செந்தூர் முருகனை வணங்குங்க By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்… read more\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nவிட்டில் பூச்சிகள் : இளவஞ்சி\nகதை சொல்லும் கதை : வால்பையன்\nமின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன் : Boston Bala\nRewind : தொலைக்காட்சி பிரபலங்கள் : கைப்புள்ள\nஅவளா இருப்பாளோ : ஈரோடு கதிர்\nபணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nஇந்தாப் பிடி செங்கொடி : இரா.எட்வின்\nஇருவர் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2010/03/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1275336000000&toggleopen=MONTHLY-1267387200000", "date_download": "2018-11-14T06:43:08Z", "digest": "sha1:WGRESRSLVUUIMV4FZ3YHQC4A5PTZVUKT", "length": 17531, "nlines": 113, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": March 2010", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nகஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது\nPosted by ☀நான் ஆதவன்☀ Saturday, March 20, 2010 Labels: தொடர் பதிவு, மொக்கைகள் 60 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..\nஒரு நாள் கம்பெனியில இருக்குறப்ப தீடீர்னு வயத்த கலக்குது. அவசரமா பாத்ரூமுக்கு ஓடுறீங்க. துணியை கழட்டி உட்கார்ந்த பின்னால குழாய திறந்தா தண்ணி வரல அய்யய்யோ உடனே இருட்டின கண்ணோட துணியை மறுபடியும் மாட்டி பாத்ருமுக்கு வெளிய இருக்குற ட்ரம்ல போய் ஒரு சின்ன பக்கெட்ல தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை அய்யய்யோ உடனே இருட்டின கண்ணோட துணியை மறுபடியும் மாட்டி பாத்ருமுக்கு வெளிய இருக்குற ட்ரம்ல போய் ஒரு சின்ன பக்கெட்ல தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்ட�� இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா கிட்டதட்ட இந்தமாதிரி ஒரு இக்கட்டான தண்ணீர் பஞ்சத்தின் நிலைமைய (கருமம் கருமம் கிட்டதட்ட இந்தமாதிரி ஒரு இக்கட்டான தண்ணீர் பஞ்சத்தின் நிலைமைய (கருமம் கருமம்) நோக்கி தான் இந்த உலகம் போய்கிட்டுருக்கு. (இது உங்களுக்கு நேர்ந்ததா) நோக்கி தான் இந்த உலகம் போய்கிட்டுருக்கு. (இது உங்களுக்கு நேர்ந்ததான்னு கிண்டலாகவும் அனுதாபத்துடனும் பின்னூட்டமும், தனி மடல்களும் இடும் வாசகர்களுக்கு மூக்கு மேல ஒரு குத்து குத்தப்படும்)\nநமக்கு இயற்கை கொடுத்திருக்கிற முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம். அப்போது இனி நீரை வீணாக்க மாட்டேன்னு உறுதியும் எடுத்துகலாம். டெய்லி குளிக்கிற பழக்கம் இருந்தா இந்தம்மா மாதிரி கூட வேண்டிக்கலாம்\n(தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்)\n பொண்ணு படத்தைப் பார்த்தா போதுமே இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது. அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது. அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது\nஇப்ப பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தமே இல்லாம அநாவசியமா நேரத்தை வீணடிக்கிற போல, மேல இருக்குற பத்தி மாதிரி தான் நமக்கே தெரியாம நீரை வீணடிக்கிறோம். நம்ம பிரச்சனையே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது தான். நிலாவுல தண்ணி இருந்தா என்ன இல்லைன்னா என்ன) முதல்ல சென்னையில இருக்குற முட்டு சந்து வரைக்கும் தண்ணி கிடைக்குதா விவசாயிக்கு ஒழுங்கா தண்ணி கிடைக்குதா விவசாயிக்கு ஒழுங்கா தண்ணி கிடைக்குதா இருக்குற தண்ணீரை எப்படி சேமிக்கலாம்னு உருப்படியா நம்ம அரசாங்கம் யோசிக்காது. நாம தான் யோசிக்கனும்.\nதண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு (தண்ணீர் பாக்கெட்லருந்து முல்லை பெரியாறு வரை). முடிஞ்ச வரை அந்த வியாபாரத்தை ஊக்குவிப்பதை தவிர்ப்போம். எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம். காசு கொடுத்து வாங்கிறதை தவிர்க்கலாம். தண்ணீரை சேமிக்க கத்துக்கனும். எவ்வாறெல்லாம் சேமிக்கலாம் உடனே சரக்கடிக்கும் போது தண்ணி கலக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், கழுவ மாட்டேன்னு வீராப்பா சொல்லக்கூடாது. அப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.\nதண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்:\n1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் :(\n2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.\n3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால நான் நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்.\n4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.\n5. ராமு: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு\nசோமு: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா... அதுக்கு நான் எங்க போவேன்\n(”ராமு - சோமு” பப்பு திருப்தியா\n6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.\nதண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்:\n1.‘தண்ணியி�� கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.\n2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது\n3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி... )\nநிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.\nதொடர் பதிவுக்கு அழைத்த முத்தக்காவிற்கு நன்றிகள். மேலும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் இதை அழைப்பாக ஏற்று தொடர்பதிவாக இடலாம்.\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nகஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161388.html", "date_download": "2018-11-14T07:32:54Z", "digest": "sha1:A72ICOVZYOU4OVS6IROYNORRAE57FHOP", "length": 12239, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "தி.மு.க பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்! அதிர்ந்த போலீஸ் ஸ்டேஷன்..!! – Athirady News ;", "raw_content": "\nதி.மு.க பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்\nதி.மு.க பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய தி.மு.க மாணவர் அணி அமைப்பாளராக இருப்பவர் சிவச்சந்திரன். இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க சார்பில் நேற்று முன்தினம் வடுவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க-வினரை கைது செய்து வடுவூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்நிலையில், அன்றைய தினம் சிவச்சந்திரன், தனக்கு பிறந்தநாள் என்பதை காவல்நிலையத்தில் தெரிவித்தார். அதை அறிந்த தி.மு.க-வினர் சிவச்சந்திரனுக்கு பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி வந்து காவல் நிலையத்திலேயே வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் பணியில் இருந்த போலீஸார் கலந்துகொண்டனர். தி.மு.க-வினர் சிவச்சந்திரனுக்கு கேக் வெட்டி ஊட்டியதைப்போல பணியிலிருந்து இன்ஸ்பெக்டரும் சிவச்சந்திரனுக்கு கேக் ஊட்டியுள்ளார்.\nவிமானத்தில் ‘பீர்’ தர மறுத்ததால் உடலை அறுத்த பயணி – ரத்தம் சிந்தியதால் பரபரப்பு..\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய காட்சிகள்..\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய…\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884425", "date_download": "2018-11-14T07:46:15Z", "digest": "sha1:5SNTDK2LEE7NB6QUZ46ADVMHXI522M4K", "length": 5948, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "எஸ்ஏபி பள்ளியில் ஆசிரியர் தினவிழா | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nஎஸ்ஏபி பள்ளியில் ஆசிரியர் தினவிழா\nஉத்தமபாளையம், செப்.7: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. உத்தமபாளையம் எஸ்.ஏ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் ஆசிரியர் தினம் பற்றி விளக்கினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழாய் உடைப்பால் குடிநீர் சப்ளை ‘கட்’\nசாலை அகலப்படுத்தும் பணியில் மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nதமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளக்கு தயாரிக்கும் பணி ஜரூர் மாற்றுத்திறனாளிகளுக்கு உடை\nகாய்ச்சல் பாதித்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும் சுகாதார அதிகாரி அட்வைஸ்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\nசூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3216", "date_download": "2018-11-14T07:31:31Z", "digest": "sha1:DBRPSTDLZRBZWSAMGTQNFSP3GL4QUY3L", "length": 6560, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n52 பட்டதாரி ஆசிரியர்களின் கனவுகளை கலைப்பதா\nஎதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியர்களாவோம் எனும் நம்பிக் கையில் இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப் பினை முடித்த 52 ஆசிரியர்களின் கனவு பகல் கனவாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது.\nஅவர்கள் இதுவரை பணி அமர்வு சம்பந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்காததால் தங்களின் எதிர்கால லட்சியம் சிதைந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் ஆர்.டி.எம் 2 செய்தியில் இவ்வாண்டு ஜனவரி 16 இல், 34 பேருக்கும், மார்ச் முதல் நாள் 18 பேருக்கும் பணி அமர்வு கடி தங்கள் கிடைக்கும் என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிவித்ததாக செய்தி வெளியாகி யிருந்தது. பணி அமர்வுக் கடிதங்கள் கிடைக்கும் எனும் செய்தியைக் கேள்வியுற்ற பட்டாதாரி ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்த வேளையில், அந்த தக வல் கடந்த ஆண்டு நியமனக் கடிதங்கள் கிடைக்கப் பெற்ற ஆசிரியர்களுக்கானது என குறிப்பிட்டு ப.கமலநாதன் தெரிவித்ததும் சோகக் கடலில் மூழ்கி விட்டனர்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50740", "date_download": "2018-11-14T07:57:54Z", "digest": "sha1:EIUB2UFD22PBGVMPONMQIZXGL5CMVCLE", "length": 6880, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் 51 ஆசிரியர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் அண்மையில் அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது. கழுவாஞ்சிக்குடியில் செயற்பட்டுவரும் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் சி.குருபரன் அவர்களின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.\nபாடசாலை வேளையில் மாணவரிடையே ஏற்படும் நோய், விபத்து முதலானவற்றை எவ்வாறு கையாளுவது என்ற விடயங்கள் செய்முறை மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் தேர்ச்சி பெற்ற முதலுதவிப் பயிற்றுனர் குழுவினரால் விளக்கப்பட்டது. பயிற்சிக் குழுவினருக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தலைமை தாங்கினார்.\nமாணவரிடையே மயக்கம், உணர்விழப்பு, காயங்கள்;, என்பு முறிவுகள், மூச்சுத் தி���றல் முதலான நோய் அல்லது விபத்துக்கள் ஏற்படுகின்ற வேளையில் பதட்டப்படாமல் நிதானத்துடனும் தைரியத்துடனும் வேகமாக செயற்பட்டு முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தல் என்பன பாடப்பரப்பில் அடங்கியிருந்தன.\nபயிற்சியின் இறுதியில் நடந்த பயிற்சி மதிப்பீட்டின்போது முதலுதவிப் பயிற்சி ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை தங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இந்ததெனவும் பாடசாலை ஆசிரியர்கள் அனைவருமே முதலுதவி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தங்களது கருத்தினை பதிவு செய்து கொண்டனர்.\nPrevious articleபாண்டிருப்பு பெரியகுளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nவாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றது.களுதாவளை பிரதேச சபைதவிசாளர் யோகநாதன்\nஅளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றிய ஒருவர் கைது.\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்\nஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சியில் அச்சமூகத்தின் கல்வி மட்டமே அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது ஷிப்லி பாறுக்\nதம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-11-14T07:10:14Z", "digest": "sha1:VB5EM3Y4MDFY6AJ7EWGOPPRYIICVH7KQ", "length": 11985, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்", "raw_content": "\nமுகப்பு News வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்\nவக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்\nவக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்.\nவடமாகாண முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கு வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும்.\nபள்ளிவாசல் நிர்வாகச்சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக கருத்துரைகளை வளங்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.நூருல் அமீன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.\nமேலும் இக் கருத்தமர்வில் முல்லைத்தீவு ,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nகஜா புயல் – யாழ் மக்களுக்கு விஷேட அறிவித்தல்\nயாழில் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீதம்- மக்களே அவதானம்\nதந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவரும் பரிதாப பலி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்களன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்��த்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-14T06:39:58Z", "digest": "sha1:R3IBEMWMWO3TSS3QUEN6HPP6ZEICZXDX", "length": 19922, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "வாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி விரைவில் புனரமைப்பு - இரா.சம்பந்தன் (படம் இணைப்பு) – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News வாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி விரைவில் புனரமைப்பு – இரா.சம்பந்தன் (படம்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி விரைவில் புனரமைப்பு – இரா.சம்பந்தன் (படம் இணைப்பு)\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு கடதாசி ஆலை பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –\nவாழைச்சேனை கடதாசி ஆலை அமைக்கப்படுவதற்கு நானூறு ஏக்கர் காணி பொதுமக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம். இந்தக் காணிகள் முழுவதும் இப்பகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியாகும்.\nஇந்தக் காணியை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கும், அரசாங்கம் சுவீகரிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கும் காரணம், இங்கு தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதுடன், அமைக்கப்பட்டால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதனால் காணியை விட்டுக் கொடுத்தாலும் பரிகாரமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அரசாங்கம் காணியை சுவீகரிக்க சம்மதம் தெரிவித்தனர்.\nயுத்தம் மற்றும் ஏன���ய பிரச்சனைகள் காரணமாக தொழிற்சாலை சிலகால கட்டத்தில் மூடப்பட்டது. ஆனால் ஓரளவுக்கு தொழிற்சாலை இயங்கி வந்ததாகவும், சிலர் வேலை செய்ததாகவும் நான் அறிகின்றேன்.\nதற்போது தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எவ்வித பங்களிப்பையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டிய முழு பங்களிப்பை கொரியா நிறுவனம் செய்வதற்கு தயாராக உள்ளது.\nகொரியா நிறுவனம் சுதந்திரமாக செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் 2018ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பதாக ஆலையை புனரமைப்பு செய்து இயங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது.\nஅபிவிருத்தியைப் பற்றி, தொழில் வாய்ப்பை பற்றிப் பேசிக் கொண்டு, பத்து இலட்சம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பேசுகின்ற அரசாங்கம், பல நூற்றுக்காணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்த தொழிற்சாலை மூடப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலில், தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பில்லாமல் தனியார் பங்களிப்பின் மூலமாக ஆரம்பிக்கக்கூடிய வழிவகை இருக்கின்றது. ஆனால் ஆரம்பிக்காமல் இருப்பதற்கு எவ்விதமான காரணமும் கிடையாது.\nமறைமுகமாக ஏதும் காரணங்கள் இருந்தாலும், வெளிப்படையாக தெரியக் காரணங்கள் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. ஆலை புனரமைப்பு விடயமாக தனிப்பட்ட முறையில் பிரதமருடன் கலந்துரையாடி கொரியா நிறுவனம் இங்கு முதலீடு செய்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.\nஎங்களது மக்களை நாங்கள் கைவிட முடியாது. எங்களது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுமாக இருந்தால், காணியை வேலை வாய்ப்பு கிடைக்கு என்ற காரணத்துக்காக கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்.\nபல்வேறு காரணங்களுக்காக யுத்த காலத்தில் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கலாம். தற்போது தனியார் முதலீட்டின் மூலமாக ஆரம்பிக்கக் கூடிய சூழல் இருக்கின்றது. இதனை யாரும் மறுப்பதற்கு நியாயமான நிலைப்பாடாக இருக்காது. எனவே பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் இறைவனின் அருளுடன் ஒரு சாதகமான முடிவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது வாழைச்சேனை கடதாசி ஆலை பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டதுடன், அங்கு ஆலையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், பின்னர் வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிலைமைகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்.\nநாடாளுமன்றத் தேர்தல் மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்\nஉமது பதவியேற்பு சட்டவிரோதமானது – மஹிந்தவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை\nதமிழர்களின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும் -மட்டக்களப்பில் எதிர்க்கட்சி தலைவர்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்களன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/04/17110909/Star-of-the-star.vpf", "date_download": "2018-11-14T07:27:53Z", "digest": "sha1:NXODREIY4HYRHDVSOQLN64ITDVXHKHAT", "length": 7608, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Star of the star || நட்சத்திரத்தின் நட்சத்திரம் அதிரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nநட்சத்திரத்தின் நட்சத்திரம் அதிரா + \"||\" + Star of the star\n‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ‘ஜோவிதா’தான் அருகில் உள்ள படத்தில் இருப்பவர்.\nசென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு (இரண்டாம் ஆண்டு) படித்துக் கொண்டே நடித்தும் வருகிறார். இவரின் பெயரை, ‘ஆர்’ வரிசையில் வரும்படி பாரதிராஜா பரிசீலனை செய்ய-லிவிங்ஸ்டன் மனைவியோ தன் மகளின் பெயரை, ‘அதிரா’ என்று மாற்ற விரும்பியிருக்கிறார். ‘அதிரா’ என்றால் நட்சத்திரம் என்று அர்த்தமாம். ‘நட்சத்திரத்தின் நட்சத்திரம்’ என்பது பொருத்தமான பெயர்தான்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்��ு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. சபதத்தை வாபஸ் பெற்றார்\n5. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/09151540/Oppn-parties-criticise-Bhagwat-s-remarks-at-WHC-Madhav.vpf", "date_download": "2018-11-14T07:28:42Z", "digest": "sha1:4GPZHJ6ONOUIIMOBGQJHPMADB6KCNQH4", "length": 6514, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "“இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” மோகன் பகவத் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்||Oppn parties criticise Bhagwat s remarks at WHC Madhav defends -DailyThanthi", "raw_content": "\n“இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” மோகன் பகவத் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\n“இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” என்ற மோகன் பகவத் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #MohanBhagwat\nசெப்டம்பர் 09, 03:15 PM\nசிகாகோவில் 1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இந்து மதம் குறித்து உரையாற்றினார். அதனுடைய 125-வது நினைவுநாளையொட்டி சிகாகோவில் 2-வது உலக இந்து மாநாடு நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.\nஅப்போது மோகன் பேசுகையில், “இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், தனியாக ஒரு சிங்கமோ அல்லது வங்காளப் புலியோ காட்டில் நடந்து செல்லும்போது காட்டு நாய்கள் வேட்டையாடும் கதைதான் இருந்து வருகிறது” என்றார். இருவேறு சமூகங்களை குறிப்பிட்டு பேசியதாக அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், அதனுடைய கொள்கை “இந்துக்களுக்கு எதிரானது,” என விமர்சனம் செய்துள்ளது.\nதேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கொள்கை இந்துக்களுக்கு எதிரானது, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஜாதிய அடிப்படையிலான அரசியலாகும். அவர்கள் எப்போது ஜாதியின் அடிப்படையில் இந்துக்களை பிரிப்பதை தடுக்கிறார்களோ அப்போது அனைத்து இந்துக்களும், பிற மதத்தை சேர்ந்த மக்களும் புலியாவார்கள்,��� என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சச்சின் சுவாந்த் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையானது இந்துக்களுக்கு எதிரானது. பிற ஜாதியினருக்கு மற்றும் மதங்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துவதில் அறியப்பட்டது. எந்தஒரு மதத்தையும் இதுபோன்று விவரிப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவருக்கு அவமானகரமானது,” என்று கூறியுள்ளார். இருப்பினும் பா.ஜனதா தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/08/21150703/Anjaneya.vpf", "date_download": "2018-11-14T07:28:44Z", "digest": "sha1:BNG3PXRVW3U2B57PPQDZYNFV26UG4LVD", "length": 2979, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "வராக ஆஞ்சநேயர்||Anjaneya -DailyThanthi", "raw_content": "\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது.\nவானர முகத்துடன் இருப்பவரே ஆஞ்சநேயர். ராமபிரானின் தூதனாக இருந்து அவர் இட்ட கட்டளைகளை நிைறவேற்றி, அவரது மனதை நிறைவடையச் செய்தவர். ராமபிரானின் முதன்மை பக்தனாக திகழும் அனுமனுக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன.\nஇங்கு 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும். வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இந்த அனுமனை வணங்கினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114325", "date_download": "2018-11-14T06:54:05Z", "digest": "sha1:PG3K4X5ZEXV5JKCTH3FWMV4KN2QPPD4P", "length": 44509, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?", "raw_content": "\n« ஏழாம் உலகம்- கடிதம்\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன் »\n’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா\nநேற்றைய கடித-பதிலில் ஆண் பெண்ணிடம் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விழைவு காதல் விருப்பம் குறித்தென நான் பொருள்கொண்டு வாசித்தேன். அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். எவ்வாறு காதல் விழைவிற்கும் பாலியல் அத்துமீறலுக்கும் பெண்களுக்கு வேறுபாடு ��ெரியாத நிலை உள்ளதோ அதேபோல ஆண்களுக்கு காதல் விழைவிற்கும் பாலியல் விழைவில் படுக்கைக்கு அழைப்பதற்கும் வேறுபாடு தெரியவில்லை. “பாருங்கள், ஆசானே சொல்லிவிட்டார்” என்று ஒரு தீவிர ‘நானும்’ எதிர்ப்பாளர் உங்களது நேற்றைய பதிலைச் சுட்டியிருந்தார்.\nகாதல் விருப்பத்தை ஒரு ஆடவன் தெரிவிப்பது இயல்பான ஒன்று. அவன் மீதும் அவ்வாறான எண்ணமிருந்தால் ஏற்றுக்கொள்வேன், இல்லையெனில் மறுப்பேன். ஆனால் என்னை வெறும் பாலியல் பொருளாகக் கருதிப் படுக்கைக்கு அழைக்கும் பட்சத்தில் அதைக் காதல் விழைவு போலச் சாதாரணமாகக் கருதிப் புறந்தள்ள இயலாது. கண்டிப்பாக இச்சூழலை எதிர்கொள்கிற எல்லாப் பெண்களுக்கும் ஒரு சீற்றத்தைத் தரும். திருமணமாகாத பெண்களுக்கே இது ஓர் உளஅழுத்தம் தரக்கூடிய கேள்வியெனில் திருமணமான பெண்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் இன்று முகநூல் உட்பட இன்ன பிற தனிச்செய்திகளில் மிக எளிதாக ஒரு ஆண் எத்தகைய காரணங்களோ நோக்கங்களோ இன்றி ஒரு பெண்ணிடம் பாலியல்ரீதியிலான அழைப்பு விடுக்கமுடியும். அப்படியான ஆண்களை ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரையைக் கூறிக் கடக்கலாம். ஆனால் இத்தகைய தனிச்செய்தியை அப்பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தால் பெருஞ்சிக்கல் ஏற்படும். எனவே முற்போக்கு ஆண்கள் பாலியல் விழைவையும் காதல் விழைவையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதை நீங்கள் கொஞ்சம் விளக்க வேண்டும்.\nஆண் பெண் உறவு விஷயங்களில் கறாரான நெறிகளை எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். அது ஒழுக்கவியலாளர்களின் பணி. எழுத்தாளர்களுக்கு ஆண்பெண் உறவு எத்தனை சிக்கலானது என்று தெரியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே ‘தூயகாதல் ‘திருமணம் செய்துகொள்வதற்கான விழைவு’ தவிர வேறு பாலியல் ஊடாட்டமே இருக்கக்கூடாது என்று எந்த எழுத்தாளனாவது சொல்லமுடியுமா என்ன\nஒரு பெண் ஆண்கள் சூழ்ந்த நவீன உலகில் முற்றிலும் உடலாக பார்க்கவே படாமல் வாழமுடியுமா அப்படி ஒரு வாழ்க்கை உருவானால் அது இயல்பாக இருக்குமா அப்படி ஒரு வாழ்க்கை உருவானால் அது இயல்பாக இருக்குமா பெண் உடலும்கூடத்தானே பெண் உடல் மீதான ஆணின் கவற்சி என்பது ஓர் உயிர்ச்சக்தி அல்லவா அப்படி அல்ல என்று அறுபதை நெருங்கும் நான், முற்றிலும் வேறொரு வாழ்க்கைச்சூழலில் உள்ளவன், இன்றைய நவீ�� வாழ்க்கையிலுள்ள சின்னப்பையன்களுக்கான ஒழுக்கநெறியாகச் சொல்வேன் என்றால் அது பொருந்துவதா\nஎனக்கு இதெல்லாமே குழப்பமாகவே இருக்கிறது. ஒரு பெண் பாலியல்சார்ந்து ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையை அறுதியாக தக்க வைத்துக்கொள்ளவேண்டும், ஒரு சொல்லுக்கு அப்பால் எவ்வகையிலும் ஆண் கடக்கலாகாது என்று மட்டுமே இன்றைய சூழலில் சொல்லமுடியும்.\nஉடலாக மட்டும் ஒருவன் தன்னை அணுகினால் அவனை அப்பெண் அருவருக்க, ஒதுக்க எல்லா நியாயமும் உள்ளது. தன்னை அவன் அவமதித்தான் என எண்ணக்கூட உரிமை உள்ளது. தன்னை ஆளுமை என ஏற்பவர்களிடம் மட்டுமே அனைத்து தொடர்பாடல்களையும் அவள் வைத்துக்கொள்வதே நல்லது ஆனால் ஒருவன் அப்படி அணுகினாலே அது தன் மீதான பாலியல் சீண்டலாகக் கொள்ளமுடியுமா என்ன\nநம் சூழலில் இன்று பின்தொடர்தல், வற்புறுத்துதல், மிரட்டல், விலக மறுத்தல், பணிச்சூழலில் தொல்லைகொடுத்தல் என பாலியல்சீண்டல்களை தெளிவாக வரையறை செய்யவேண்டும். பேசினான், என்னை இப்படி நினைத்தான், இப்படி என்னை மதிப்பிட்டான் என்பதெல்லாம் பாலியல்தொல்லை என்றால் அது மிகப்பெரிய சிக்கல்களைத்தான் உருவாக்கும். ஏனென்றால் அது மிகமிக தனிநபர் சார்ந்த ஒன்று.\nபுகழ்பெற்ற தருண் தேஜ்பால் வழக்கில் தருண் தேஜ்பால் நீதிமன்றத்தில் தன் தரப்பாகச் சொன்னது இது– தான் பெண்களுடன் தொடர்புகள் கொண்டவன், பெண்களைல் பாலுறவுக்காக அணுகுபவன் என்பது அந்தப்பெண் உட்பட அனைவருக்கும் தெரியும். அச்சூழலில் அது பரவலாக ஏற்கப்பட்டதும்கூட. அந்தப் பெண்ணையும் அவ்வாறே அணுகினேன். அவள் ‘நோ’ சொன்னாள். ஆனால் அந்தப்பெண் சொன்ன நோ திட்டவட்டமானதாக இல்லை. பெண்கள் ‘நோ’வையே ‘எஸ்’ என்னும் பொருளில் சொல்வார்கள். அதை கறாராகவும் திட்டவட்டமாகவும் சொல்லாமல் ஒரு கொஞ்சலாகவே சொன்னாள். ஆகவே அதை ஒப்புதல் என எடுத்துக்கொண்டேன்.\nநீதிமன்றம் இதில் ஒருபகுதியை ஏற்றுக்கொண்டது. அந்தப்பெண்ணை அவர் அணுகியது பிழை அல்ல. அவள் நோ சொன்னதை தனக்கேற்ப விளக்கிக் கொண்டதும், உடல்ரீதியாக அவளிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டதும்தான் பிழை என்றது. அதனடிப்படையிலேயே ஜாமீன் மறுக்கப்பட்டது. இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது\nநாம் அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கைமுறை நோக்கிச் செல்கிறோம். ஆகவே அங்குள்ள விழுமியங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். ஒருத்தியை ஒருவன் டேட்டிங் -குக்கு அழைப்பது அங்கே பிழை அல்ல. அவள் மறுத்தபின் வற்புறுத்தினால்தான் அது பாலியல் தொல்லை. இன்றைக்கு இந்திய உளவியலுக்கு இது ஏற்கத்தக்கதாக இல்லை. இங்குள்ள பெண்கள் உளக்கொதிப்படைகிறார்கள். இன்று இந்திய வாழ்க்கையிலுள்ள பல்வேறு தளங்களில் இது ஒவ்வாததும்கூட. ஆனால் பல தொழில்துறைகளில் முழுமையாகவே ஐரோப்பிய வாழ்க்கைமுறை நிலவுகிறது. பார்ட்டிகள், பயணங்கள், மதுக்கூடுகைகள் என அனைத்தும் உள்ளன. அங்கெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க வாழ்க்கையை வைத்துக்கொண்டு ஒழுக்கவியலில் மட்டும் அதை புறக்கணித்து மரபான மனநிலையை விதியாக ஆக்க முடியுமா என்ன\nபணிச்சூழல்களை தனிப்பட்ட உறவுகளுக்கு முற்றிலும் அப்பாலானதாக வைத்துக்கொள்ளுதல், மனிதர்களை மதிப்ப்பிட்டு அதற்கேற்ப உறவுகளை அமைத்துக்கொள்ளுதல், தன் செயல்கள் மற்றும் சொற்கள் வழியாக தான் எண்ணாத குறிப்புகள் வெளிப்படாமல் காத்துக்கொள்ளுதல், திட்டவட்டமான மறுப்புகளைத் தெரிவிக்கப் பழகுதல், அதன்பின்னர் தொல்லைகள் தொடர்ந்தால் கறாரான நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியவையே இன்றைய பெண்களுக்குத் தேவை என நான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் சினிமா, விளம்பரத்துறை போன்ற தளங்களில் இன்று ஆண்களுக்கும் இந்த எச்சரிக்கைகள் தேவை.\nஇந்த மிடூ எல்லாம் கூடிப்போனால் ஆறுமாதமே. இது ஒரு சின்ன விழிப்புணர்வை மட்டுமே உருவாக்கும். இப்போதே இது ஏதேனும் அமைப்பாக திரண்டு உருவாகாவிட்டால் இதனால் எந்தப் பயனும் இல்லாமல் போகும். அரசியல் கலக்காமல், இந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படும் ஒரு கண்காணிப்பு அமைப்பு உருவாகியாகவேண்டும். ஓருசிலரேனும் அதற்கு முழுநேர உழைப்பைச் சிலகாலம் அளிக்கவேண்டும்\nதங்களது தளத்தில் என்னைப் பற்றிய கடிதம் கண்டேன்.’நானும்’ இயக்கம் கடிதங்கள் பொதுவாக நடுத்தர வயதுப்பெண்கள் தங்களது இல்லப்பொறுப்புகளை முடித்துவிட்டு சீரியல் பார்ப்பதற்கு மாற்றாக முகநூலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச வாசிப்பனுபவம் கிடையாது. முகநூல் பக்கங்களில் வருகிற தகவல்களைப் பகிர்கின்றனர். பெரிதாகத் தற்படங்கள் கூடப் பதிவிடுவதில்லை. ஆனால் முகநூல் உளவியல் எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களது நட்புப்பட்டியலில் இருக்கின்றனர். உண்மையில் இப���பெண்மணிகளுக்குப் பாலியல் தேவை இருந்தால் திண்டுக்கல், மதுரை, திருச்சி என எங்கெங்கோ இருந்துகொண்டு சென்னையில் இருக்கிற ஒருவருக்குத் தினமும் தனிச்செய்தி அனுப்பித் தூண்டிலிட வேண்டிய அவசியமில்லை. தத்தமது நகரங்களில் பார்த்துக்கொள்ளலாம். இங்கே விஷயம் அதுவன்று. எவ்வாறு அதிகாரத்தைக் கொண்டு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடக்கிறதோ அதேபோல எழுத்தைக்கொண்டும் ஓர் அத்துமீறல் நிகழ்கிறது.\nசமூகவலைதளங்களில் பாலியல் அணுகுமுறைகளிலும் அத்துமீறல்களிலும் ஈடுபடுபவர்கள் உளவியல் எழுத்தாளர்கள் என்கிற பட்டத்தைத் தாங்கி நிற்கின்றனர். தினமும் தங்களது மனவக்கிரங்களையும் பாலியல் கனவுகளையும் உளவியல் எழுத்துகளாக வடிக்கின்றனர். அல்லது என் தோழி ஒருத்தி என்கிற மாதிரியான உளவியல் அனுபவங்களை எழுதுகின்றனர். இதுவரை எதுவுமே வாசித்திராத பெண்மணிகளுக்கு இந்தப் போலியான எழுத்துநடை ஒரு பிரமிப்பை உருவாக்குகின்றது. எனவே அவ்வவ்வபோது அந்த எழுத்தாளரைப்() பாராட்டத்துவங்குகின்றனர். பிறகு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுத வேண்டியுள்ளது கொஞ்சம் அனுபவம் பகிரலாமே என்று வீட்டு விஷயங்களை வாங்கிக்கொள்கின்றனர். அடுத்து குழந்தைகள் நலன் மற்றும் கணவரது நலன் முதலியவற்றிற்கும் குறிப்புகள் தருகின்றனர். இதுவரை ஆண் நட்புகள் இல்லாத பெண்மணிகள் இவரை தம்மீது அக்கறை உள்ளவராகக் கருதி வீட்டில் நிகழும் பிரச்சனைகள், குறைகள் போன்றவற்றை உளற ஆரம்பிக்கின்றனர். உடனே அந்த உளவியல் ஆன்மாக்கள் இரட்டை அர்த்தப் பேச்சுகள், டேட்டிங், பாலியல் சுதந்திரம் போன்ற உரையாடல்களில் ஈடுபட்டு இறுதியாக பாலியல் அழைப்பை விடுக்கின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாக இருக்கின்றது. #Metoo ட்ரெண்ட் ஆவதற்கு முன்னும் முகநூலில் பொதுச்சூழல் குறித்து அறியாத நடுத்தரவயதுப் பெண்களுக்கு இத்தகைய தடுமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான் #metooவில் குறிப்பிட்ட பெண்கள் சுதாரித்து வெளியே வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கின்ற கொந்தளிப்பு எழுத்தாளர் இப்படிச் செய்யலாமா என்பதுதான்.\nவெறும் பெர்வெர்ஷன்களை எழுதித் தன்னை எழுத்தாளராகச் சொல்லிக்கொண்டு இதுபோல பெண்களிடம் அத்துமீற முயற்சித்த சம்பவங்கள் என்னை எரிச்சலடையச் செய்தன. நம்முடைய பெண்கள் உளச்சோர்வெனில் உளவியல் மருத்த��வர்களிடம் சென்று ஆலோசனை பெறுவதற்குத் தயங்குகின்றனர். ஆனால் முகநூலில் இத்தகைய போலிக்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். நல்ல வாசிப்பறிமுகம் தேவையெனில் நூலகங்களை நோக்கிச் செல்வதில்லை. முகநூலுக்கு வந்து உளவியல் களவியல் போன்ற ஏதேதோ இயல்களிலும் இஸங்களிலும் மாட்டிக்கொள்கின்றனர். இன்று வாசிப்பதற்கு நூலகம் வரை கூட செல்லவேண்டியதில்லை; Scribd மற்றும் kindleஇல் எவ்வளவோ புத்தகங்கள் வாசிக்கலாம். இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை இந்த #metoo சமாச்சாரம் அளித்திருப்பதாகக் கருதுகின்றேன்.\n#metoo வெறும் பணியிட பாலியல் பேரங்களையும் சுரண்டல்களையும் மட்டுமே சொல்கிற ஓர் தளமாக நான் பார்க்கவில்லை. பொதுவெளிகளிலும் சமூகவலைதளங்களிலும் நிகழ்கின்ற பாலியல் சுரண்டல்களும் இதன்மூலம் வெளிப்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பாலியல் வசைகள் மற்றும் sexual manipulations அதிகம் நிகழ்கிற இடம் சமூகவலைதளங்களாகும். பெண்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தும்போது பாலியல் விழிப்புணர்வும் அவசியம். #metoo சர்ச்சைகளுக்குப்பின் இப்போது பெண்மணிகள் தனிச்செய்திகளில் கேட்டு சிறுகதைகள் வாசிக்கப் பழகுகின்றனர். இலக்கிய எழுத்தாளர்கள் குறித்துத் தெரிந்து கொள்கின்றனர். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து குறித்த புரிதல் அவர்களுக்கு வரும். எனவே அத்தகைய பெண்மணிகள் ஆண்கள் கூப்பிட வேண்டுமென்றோ பாலியல் நோக்கங்களுக்காகவோ தனிச்செய்திகளுக்குச் செல்லவில்லை. இதுவரை காணாத விஷயங்களைக் கண்டுகொண்ட மிகைஆர்வத்தில் உள்ளே செல்ல அந்த ஆர்வத்தை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ள முயன்றதும் தப்பித்து விலகியவர்கள். மற்றொரு விஷயம், வெறும் வீட்டுச்சூழலுக்குள் வாழ்கிற இந்திய நடுத்தர வயதுப்பெண்மணிகளுக்குக் கணவனைத் தவிர வேறு ஆண்களிடம் தோழமைரீதியாகப் பேசிப் பழகவோ நட்பு பாராட்டவோ வாய்ப்பு கிடையாது. அந்த இடைவெளியைத்தான் சமூகவலைதள ஆசாமிகள் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.\nஇது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் பிழைகளுக்கு அறியாமையை காரணமாகச் சொல்லமுடியாது, அறியாமையே ஒரு பிழைதான் என ஒரு தொல்கூற்று உண்டு\nநான்கு நாட்கள் முன்பு உளவியல் எழுத்தாளர்களுக்காகவே நான் முகநூலில் எழுதியது\nமுன்பு சினிமாவில் இருப்பவர்களிடம் “சினிமானா அப்பிடி இப்பிடியாமே�� என்று கண்ணடித்துக் கேட்கும் கும்பல் இலக்கியத்தின் பக்கம் தற்போது கொட்டகை போட்டுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் மூன்று வகையான எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன. ஒன்று இலக்கியச் சார்பானது, இரண்டு முற்போக்கு மற்றும் புரட்சிச் சார்புடையது மற்றும் மூன்றாவது கேளிக்கைவகை.\nஇவற்றையும் கடந்து இந்த facebook, உளவியல் எழுத்து என்கிற ஓர் புதுமையான எழுதுமுறையை அளித்திருக்கின்றது. அவற்றை வாசித்த உளவியல் மருத்துவர்கள் சிலர் மயங்கிவிழுந்த கதைகளையும் கேட்டிருக்கின்றேன். இந்த முதல் மூன்று வகைகளைவிட நான்காவது வகைக்குதான் வாசகர்கள் ஜாஸ்தியாக இருக்கின்றனர். ஏனெனில் உளவியல் என்கிற தலைப்பின் கீழ் எவ்வளவு மோசமான perversionஐயும் நியாயப்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து சல்லித்தனங்களையும் தரிசனங்களாகவும் பரிசோதனை முறைகளாகவும் மாற்றிக்கொள்ள இயலும்.உதாரணமாக நண்பனின் காதலியை கரெக்ட் செய்து அந்தக் காதலில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு பெண்ணென்பவள் பொருளில்லை அவளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்கிற தரிசனமுடிவை அனுபவ ரீதியாக எழுதிப்போட்டுவிட்டால் நல்லதொரு உளவியல் எழுத்து தயார். இதேபோல ஒவ்வொரு விஷயங்களையும் உளவியல் ரீதியாக அணுகி அதற்கொரு தீர்க்கமான முடிவையும் தந்துவிடுகின்றனர். இதுவரை எதையுமே வாசிக்காதவர்களுக்கு மெய்யாகவே இத்தகைய எழுத்துவகை ஓர் எழுச்சியையும் பிரமிப்பையும் தரும். அவர்கள் எழுத்து என்பது இதுதான் என அறுதியிட்டு எழுத்தாளர் என்று கொண்டாடத்துவங்கிவிடுகின்றனர்.\nஇத்தகைய எழுத்தினால் வருகிற பயன் யாதெனில் பெண் சமூகம் இவர்களை ஓர் உளவியலாளராகக் கருதி தம்முடைய அந்தரங்கங்களைப் பகிர ஆரம்பிக்கிறது. குறிப்பாகப் பெண்கள் “உங்க போஸ்ட் படிச்சுதாங்க ஹேப்பியா ஃபீல் பண்றேன், எனர்ஜி தருது” என்று சிலாகித்து வருகின்றனர். இவர்களுக்குப் பாலியல் தேவை இருக்காது, அத்துடன் அதைப் பற்றியும் யோசித்திருக்கமாட்டார்கள். பாலியல் தேவையிருந்தால் fbவரை ஏன் வர வேண்டும் தன்னுடைய ஏரியாவிலேயே எளிதாக பிறகாதல் பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்ளலாம். அதனால் இங்கே வருபவளுக்குத் தேவை இருப்பது போன்ற பாவனையை உருவாக்க வேண்டும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அவள் வீட்டு விஷயங்கள் மற்றும் கணவன் குறித்து அடிக்கடி விசாரித்து விசாரித்த��� விரிசல்களைத் தேடுகின்றனர். “பாவம்ங்க நீங்க, ஒத்த ஆளா கணவர், பிள்ளைகள்,குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீங்க தன்னுடைய ஏரியாவிலேயே எளிதாக பிறகாதல் பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்ளலாம். அதனால் இங்கே வருபவளுக்குத் தேவை இருப்பது போன்ற பாவனையை உருவாக்க வேண்டும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அவள் வீட்டு விஷயங்கள் மற்றும் கணவன் குறித்து அடிக்கடி விசாரித்து விசாரித்து விரிசல்களைத் தேடுகின்றனர். “பாவம்ங்க நீங்க, ஒத்த ஆளா கணவர், பிள்ளைகள்,குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீங்க” என்று லாஜிக்கில்லாத பிட்டெல்லாம் போட வேண்டும். எல்லார் வீட்டிலும் ஒரு மனைவிதானே கணவனையும் வீட்டையும் சமாளிக்கிறார் என்கிற அறிவு இந்த உளவியல் எழுத்தாளர்களிடம் பேசும்போது தோன்றாது. இதேதொனியைத்தான் manipulation என்கிறேன். மெதுமெதுவாக நம்மை brainwash பண்ண இன்னுமிரண்டு மூன்று முற்போக்கான சம்பவங்களைத் தெரிந்த பெண்களைக் குறிப்பிட்டுச் சொல்லி அப்படியே தேற்றி correct செய்து விடுவது. இது பெண்களை வீழ்த்தும் எளிய வழி, ஆனால் இதற்கு நிறைய உழைப்பைப் போட வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் #metooக்களாக மாறிவிடும். இங்கு மாட்டியவர்கள் அவ்வாறு பிசகித் தோற்றவர்கள். அதற்காக சிக்காத இந்த உளவியல் எழுத்தாளர்கள் யாரும் நல்லவர்களில்லை. சிக்கிய பெயர்களை விடவும் சல்லிகள் என்பதால் யாரும் சொல்வதற்கு முன்வரவில்லை.\nஇங்கு பிரச்சனை யாதெனில் இந்த நால்வகையினரையும் பிரித்துப் பார்க்க அறிவில்லாமல் மொத்தமாக இலக்கியவாதிகள் என்கிறோம். எனவே எழுத்தாளர் என்கிற labelஐ ஒட்டிக்கொண்டு எதையாவது கிறுக்கிக்கொண்டு யாரையாவது come to my home என்று கையைப்பிடித்து இழுத்தால் “இலக்கியவாதிகளே இப்படித்தான்” என்கிற பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. அடுத்து மற்றொரு சாரார் இருக்கின்றனர். இவர்கள் எழுத்தாளர் என்றாலே எந்நேரமும் மதுவில் மிதந்துகொண்டு மங்கைமீது சாய்ந்துகொண்டு எழுத வேண்டும் என்கிற நியதியைக் கடைபிடிப்பவர்கள். கடைசியாக மதுவருந்தி மங்கைமீது சாய்ந்து என்ன படைத்தீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தால் “மங்கைமேல சரிஞ்சப்புறம் என்னத்த படைக்குறது, அதான் எப்படி சரிஞ்சேன்னு குறிப்பா எழுதிட்டேன்” என்றபடி கழன்றுகொள்வார்கள். எழுத்தைக் கொண்டு பெண் வேட்டையாடுவது எளிதான செயல். ஆனால் எழுத்துக்��ு அப்பால் உங்களது நிலையென்ன என்பதுதான் பெண்களைச் சேர்வதற்கான வழி. அத்தகைய நேரடித்தன்மை இங்கிருக்கும் பலருக்கும் வராது. எழுதவேண்டுமென்றால் எழுத மட்டுமே செய்யுங்கள்; அதிகாரத்தைக் கொண்டு பெண்ணை அனுசரிக்க வைப்பது எப்படித் தவறோ அதேபோல எழுத்தைக் கொண்டு பெண்ணை மடக்குவதும் தவறுதான். உங்கள் சுயமெனும் மிருகம் எழுத்தைப் போர்த்திக்கொண்டு மறைந்துள்ளது.\nபெண்களுக்கு, உயிரோடிருப்பவர்களும் fbயில் எழுதுபவர்களும் மட்டுமே எழுத்தாளர்கள் கிடையாது. இவர்களுக்கு முந்தைய சூழலில் நவீன தமிழ் இலக்கியத்தில் பிரம்மாண்டங்களையும் புனைவுகளையும் படைத்தவர்கள் ஏராளம் உண்டு. அவர்களை வாசிக்கப் பழகினாலே இங்கு கோலம் போடுகின்ற போலிக்களைப் புறந்தள்ளலாம்.\n’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.\n[…] ’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா\n[…] ’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா\nதினமலர் - 16, நாளைய ஊடகம்\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nஅண்ணா ஹசாரே- சண்டே இண்டியன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழை���்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/03/15.html", "date_download": "2018-11-14T06:26:07Z", "digest": "sha1:3JBCRDT2UYNFF7YDB6DFX6KXKAFS3QIH", "length": 6711, "nlines": 70, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: மார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nமார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு\nஅமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறது. இந்த ஆன்லைன்வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன்பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது. ஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். உலகத்தில் எந்தமூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. வெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன்வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும். இந்த வகுப்புகள் முற்றிலும்இலவசமானது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் . இந்த இலவச ஆன்லைன்வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தமிழ்ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம்\n- தினமலர் வாசகர் காயாம்பூ ராமலிங்கம்\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்...\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஓம்சிவசிவஓம் ஜபித்தவர்களுக்கு கிடைத்துவரும் அனுபவங...\nAtheism - உண்மையான பகுத்தறிவு பிறந்ததே இந்து மதத்��...\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு\nஉலகம் முழுதும் கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்...\nShivaratri 2013 சிவராத்திரியன்று நாம் செய்ய வேண்டி...\nபைரவர் வழிபாட்டு மந்திரமும் அதன் பொருளும்:-\nமத மாற்றம் மனித தன்மையற்ற செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20604285", "date_download": "2018-11-14T07:30:42Z", "digest": "sha1:LKO6VPEL4XRARODTQBUNI64FMJDWB6AZ", "length": 61160, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும் | திண்ணை", "raw_content": "\nமஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்\nமஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்\n“மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை” என்கிறார் மலர்மன்னன்.\nம.ம.வின் எதிர்பார்ப்பு என்ன என்றால் மாப்பிள்ளைமார் கலகத்தை காந்தி கண்டித்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.\nமாப்பிள்ளைமார் கலகம் என்றால் என்ன அதைக் காந்தி கண்டித்தாரா என்பனவற்றைப் பார்த்தால்தான் தெரியும், “மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை” எனச் சொன்னதன் லச்சணம்.\nசென்னை மாகாணத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே கொச்சி, திருவாங்கூர், புதுக்கோட்டை நீங்கலாக ஏனைய நிலப்பரப்பு முழுவதும் பிரிட்டிஷ் கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்து விட்டதெனலாம்.\nஇம்மாகாணத்தின் கேரளாவின் வடபகுதியும் இணைந்திருந்தது. இந்நிலப் பரப்பில் வரி வசூலிக்கும் முறையைப் பிரிட்டிஷார், பல விதங்களில் வகைப்படுத்தி இருந்தனர். பிரிட்டிஷாரை எதிர்த்துத் தீரமாய்ப் போரிட்டு மாண்ட பாளையக்காரர்களை ஒழிப்பதில் பிரிட்டிஷாருக்கு விபீஷண வேலை செய்த சில பாளையக்காரர்களும், எதிர்ப்பே இல்லாமல் பிரிட்டிஷாருக்கு அடிபணிந்த பாளையக்காரர்களும் ஜமீன்தார்களாக ஆக்கப்பட்டு, வரி வசூல் செய்யும் உரிமை பெற்றனர்.\nஎட்டையபுரம், சிவகங்கை, குளத்தூர் ஜமீன்கள் இந்த வகையில் அடங்கும். இதெல்லாம் தென் மாவட்டத்தின் நிலை. மலபார் பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களுக்கு ராஜ விசுவாசம் காட்டிய, சமூகத்தில் மேலாதிக்கம் புரிந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களை ஜமீன்தார்களாக நியமித்தனர், பிரிட்டிஷ் காரர்கள்.\nஜமீன் முறைப்படி வரி வசூலிக்கப்பட்ட நிலங்கள் மட்டும் சென்னை மாகாணத்தில், அறுபது லட்சம் ஏக்கர் நிலங்களாகும்.\nஜமீன்கள் தவிர தேவதானம், ஜீவிதம், மடப்புறம் எனும் பெயர்களில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து மத மடாதிபதிகளின் கீழ் இருந்தன.\nஇவற்றைத் தவிர ரயத்வாரி முறை மூலம் நேரடி நில வருவாயும் ஏனைய நிலங்களில் இருந்து வந்தன.\nஜமீன்தார்களும், மடாதிபதிகளும் நிலக்குத்தகைதாரர்களான சிறு, நடுத்தர விவசாயிகளைக் கடும் வரிச்சுமையில் வாட்டி எடுத்தனர். வெள்ளம், வறட்சி ஆகிய காலங்களில் கூட கட்டாய வரி முறை இருந்தது. வரி வராத நிலங்கள் பறிக்கப்பட்டு விவசாயி துரத்தப்பட்டான்.\nவிவசாயிகளிடம் இலவசமாய் ‘வெட்டி’ முறை மூலம் ஜமீன்கள் உழைப்புச் சுரண்டலை நடத்தின.\nஇவ்விவசாயக் குடிகளின் பெண்கள் பாலியல் ரீதியாய் ஜமீன்களால் சுரண்டப்பட்டனர். (அம்மன்கள் உருவான கதைகள் இக்கொடுமையின் விளைபொருளே) சில ஜமீன்கள் 19ம் நூற்றாண்டிலும் பெண்களைச் ‘சிறை’ எடுக்கும் உரிமையை வைத்திருந்தன. மணப்பெண்ணினைக் ‘கன்னி கழிக்கும்’ உரிமையையும் இந்நிலப்பிரபுக்கள் பெற்றிருந்தனர். கொடுமைகள் கோலோச்சிய அக்காலச் சூழல் 20ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது.\n1920களின் ஆரம்பத்தில் இந்தியா முழுவதும் விவசாயிகள், தங்களை நேரடியாகச் சுரண்டிக் கொண்டிருந்த ஜமீன்தார்களை எதிர்த்துப் போர்க்குணம் மிக்க போராட்டத்தை ஆரம்பித்தனர். பஞ்சாப், வங்காளம், மத்திய மாகாணங்களில் இது பெரும் அளவில் ஆயுதப்போரானது.\nபஞ்சாபில் அகாலிகள் எனும் பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட உழவர் எழுச்சி, நிலப்பிரபுக்களுக்கு எதிராகத் தொடங்கியது. ஜமீன்களின் நேரடி எஜமான் ஆன பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் இத்தகைய கலகங்களை ஈவிரக்கம் இல்லாமல், ரத்தம் சிந்த வைத்து ஒடுக்கியது.\nஇதில் ஒரு பகுதி நிகழ்வே மலபார் பகுதியின் ‘மாப்ளா’ விவசாயிகள் எழுச்சி ஆகும்.\nவரலாற்று அறிஞர் பிபின் சந்திரா தனது ‘modern india’ நூலில் இவ்வரலாற்று நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு எ���ுதியுள்ளார்.\nஇவ்வெழுச்சியை, 1922, 05 டிசம்பரில் நான்காம் கம்யூனிஸ்ட் அகிலம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.\n1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மலையாள தேசத்தின் மாப்ளா முஸ்லிம் விவசாயக் குத்தகைதாரர்கள், தங்களை ஒட்டச் சுரண்டி வந்த நம்பூதிரிப் பார்ப்பன ஜமீன்தார்களுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆயுதம் ஏந்திடத் துணிந்திடும் முன்னரே ஏறக்குறைய 80 வருடங்களுக்கும் மேலே, ஜமீன் எதிர்ப்பு, மாப்ளா குத்தகை விவசாயிகளிடையே இருந்துதான் வந்துள்ளது.\n1836 முதல் இவ்விவசாயிகள் விட்டு விட்டுப் போராடி இருக்கின்றனர்.\nநிலப்பிரபுக்களுக்கும், கந்து வட்டிக்காரர்களுக்கும் எதிரான ஆயுதம் தரித்த போராக இது 1921ல் பரிணமித்தது. மாப்ளா விவசாயிகளும், நாட்டுப்புற முஸ்லிம் மதகுருக்களில் சிலரும் பங்கெடுத்துக்கொண்ட இக்கிளர்ச்சியில், மாப்ளா வர்த்தகர்கள் கலந்து கொள்ளவில்லை. காரணம், நம்பூதிரிகளின் சுரண்டல் இவ்வர்த்தகர்களை நேரடியாகப் பாதிக்கவில்லை என்பதே.\nதிரூர் அங்காடி எனும் இடத்தில் நம்பூதிரிப் பார்ப்பன ஜமீன்தார்களால் ஒழுங்கமைக்கப்பட்டு மசூதி மீது நடந்த தாக்குதலால், முஸ்லிம் மத குருமார்களும், முஸ்லிம் விவசாயிகளுக்குத் தலைமை தாங்கி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாகக் கிளர்ச்சி மலையாள மாவட்டத்தின் கணிசமான பகுதிக்கும் பரவியது. இது ஜமீன்களுக்கு எதிரான மாப்ளா குத்தகைதாரர்களின் எதிர்த்தாக்குதல் ஆகப் பரிணமித்தபோது நம்பூதிரிகளின் நிலை ஆட்டம் கண்டது.\nஇவ்விவசாயிகள் போராட்டத்தை, மதச்சாயம் பூசி இந்து-முஸ்லிம் கலவரமாய்ச் சித்தரித்து, நம்பூதிரிகளைக் காக்கும் முயற்சியில் இறங்கிய பார்ப்பனர்களும், உயர் சாதியினரும், ‘ஹிந்து மஹா சபை’ மூலமாய் ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ எனும் முழக்கத்தை முன்வைத்து, அதே நேரத்தில் ‘வர்ணாஸ்ரமம்’ எனும் நால்வர்ணப் பிரிவினையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என வற்புறுத்தினர்.\nஆனால் ஜமீனின் சுரண்டலில் பாதிக்கப்பட்டிருந்த ஏழை இந்து விவசாயி இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இந்து மகா சபையின் பருப்பு அவர்களிடம் வேகவில்லை. இந்து விவசாயிகளும் மாப்ளா முஸ்லிம் எழுச்சியில் அவர்களுடன் கை கோர்த்தனர். முஸ்லிம் உழவரும், இந்து உழவரும் (குத்தகை விவசாயிகள���) இணைந்த ஆயுதப் போர் தொடர்ந்தது.\nஅக்கிளர்ச்சியில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, காலனி ஆட்சி எதிர்ப்பு ஆகியன வெளிப்பட்டன.\nவயநாடு, வல்லவ நாடு தாலுக்காக்களில் பிரிட்டிஷ் காலனி ஆட்சி நிர்வாகத்தின் அதிகாரம் அகற்றப்பட்டது. கிளர்ச்சிக் காரர்கள் தங்களின் ஆட்சியை அங்கே நிறுவினர். வட்டார நிர்வாகத்தின் பொறுப்புகளை ஒரு குழுவும் , அக்குழுவில் முஸ்லிம் மதக் குருமார்களின் பிரதிநிதியும் இருந்து விவசாயிகளின் போரை வழி நடத்தினர். முதலில் அலி முஜப்பர் என்பவரும், பின்னர் குன்ஹாமேது ஹாஜி என்பவரும் தலைமை ஏற்றனர்.\nஜமீன் அதிகாரம் அகற்றப்பட்டு அங்கு குத்தகைதாரர்களின் அதிகாரம் நிறுவப்பட்டதால், ஜமீனும், அதன் நேரடி எஜமானனான பிரிட்டிஷ் அரசும் கடும் சினம் கொண்டனர்.\nமாப்ளாக்களை அடக்கி ஒடுக்க, பிரிட்டிஷாரின் ராணுவப்படையும், போலிஸ் படையும் ஏவி விடப்பட்டன. இதற்கென சிறப்புப் படையான ‘மலபார் ஸ்பெஷல் போலீஸ்’ எனும் ஆயுதப்படை உருவாக்கப்பட்டது.\nமாப்ளாக்களின் மையங்கள் மலைப்பாங்கான காட்டுப்பகுதிகளில் இருந்தன. அவற்றை அடைய பிரிட்டிஷ் ராணுவத்தால் எளிதில் இயலவில்லை. இந்த இயற்கைச் சூழலைப் பயன்படுத்தி மாப்ளாக்கள் மறைவுப் போர் நடத்தினர். எனினும் ஓராண்டுக்குள் உழவர் எழுச்சி முறியடிக்கப்பட்டு விட்டது. 3,266 விவசாயிகள் இதில் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் படு காயமுற்றார்கள். முப்பதாயிரம் விவசாயிகள் சிறைப்படுத்தப்பட்டனர்.\nஅரசு, மாப்ளா கிளர்ச்சியாளர்களைக் கொடுமையாகத் தண்டித்தனர். போர்க்கைதிகள் பலரை சரக்கு ரயில் வண்டியின் பெட்டிகளில் அடைத்துக் கொண்டு வந்தனர். போத்தனூர் (கோயம்புத்தூர் அருகில் உள்ள ஊர்) ரயில் நிலையத்தில் ஒரு சரக்குப் பெட்டியுள் அடைக்கப்பட்டிருந்த எழுபது (70) மாப்ளாக்கள், குடிக்க நீரின்றியும், சுவாசிக்க வழியின்றியும் இறந்து போனது தெரிய வந்தது. அந்நாளில் இக்கொடூரச் சம்பவம், கொலைச் சிந்தாகப் பாடப்பட்டு, ஜனங்களால் நினைவு கூறப்பட்டது.\nஇக்கொலைச் சம்பவத்தை விசாரிக்க மக்கள் பிரதிநிதிக்குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்தது. வழக்கம் போல உழைக்கும் வர்க்கத்திடம் மட்டும் பேசும் அஹிம்சையையாய், காங்கிரஸ் மாப்ளாக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கண்டித்தது. மக்கள் தன்னெழுச்சியாக காலனி���ாதிக்கத்தை ஆயுதம் மூலம் தகர்க்க முனைந்தபோதெல்லாம் அதைத் தடுக்கும் வேலையைத் தான் காங்கிரஸ் செய்தது. சௌரி சௌரா நிகழ்வும், மலபார் உழவர் எழுச்சியும் இவ்வாறுதான் தேசிய இயக்கத்தினால் கண்டிக்கப்பட்டது.\nமலர்மன்னன் சொன்ன ‘காந்தி கண்டிக்கவில்லை’ என்பது சரியான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியும் இந்த வர்க்கப்போரை வன்மையாகக் கண்டித்தார். தர்மகர்த்தா முறைப்படி, பண்ணையார் மனசு மாறி வந்து, குடியானவர் வாழ்வை மேம்படுத்தும் கனவை விரித்து, உழைப்பாளர்களின் வர்க்கப்போரை மழுங்கடிக்கச் செய்த காந்தியிடம் இருந்து இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்\nமேலும் மலர்மன்னன் எந்த அர்த்தத்தில் மாப்ளா கலகத்தைப் பார்க்கிறார் என்பதும் தெளிவாய்த் தெரிகின்றது. மாபெரும் உழவர் எழுச்சியை முஸ்லிம்-இந்து கலவரமாகச் சுருக்கிப்பார்க்கும் சிறுமைத்தனம், பல வரலாற்று அறிஞர்களால் ஏற்கெனவெ பொய்ப்பிக்கப்பட்டு விட்டது.\nஅப்போதும் சரி, இப்போதும் சரி, காங்கிரசு எப்போதுமே ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ நலன்களுக்கானது என்பதால்தான், காலனி/ஜமீன்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைக் கண்டித்தது.\nபர்தோலி காங்கிரஸின் தீர்மானங்களில் இரண்டு இவற்றிற்கு ஆதாரமாய் உள்ளன.\nதீர்மானங்களில் பிரிவு 6 “ஜமீன்தார்களுக்கு நில வரியைக் கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு (ஒத்துழையாமைத் தீர்மானம்) எதிரானது என்றும், நாட்டின் மிக நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் ஊழியர்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆலோசனை கூறுகிறது.\nகாங்கிரசின் தீர்மானம் பிரிவு 7, இன்னும் ஒரு படி தாண்டி, “ஜமீன்தார்களுடைய சட்டப்பூர்வ உரிமைகளைத் தாக்குவதை காங்கிரஸ் இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை என்று ஜமீந்தார்களுக்கு உறுதி அளிக்கிறது” என்றது.\nஅப்போது காங்கிரஸ் கையில் அதிகாரம் இல்லை. அது வந்த பிறகு, வல்லபாய் படேலின் (இவரை இந்துத்துவாவும் மெச்சிக்கொள்கிறது) இந்திய ராணுவம், தெலங்கானா உழவர் எழுச்சியை எவ்வாறெல்லாம் கொடூரமாய் நசுக்கியது என்பதை வரலாறு அறியும்.\nஉடனே காங்கிரஸ்தான் அப்படி, மற்றபடி இந்து தேசியவாதிகள்தான் இவர���களுக்கு மாற்று என்று எல்லாம் அர்த்தம் இல்லை. இவர்களும் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ சுரண்டலை ஆதரிப்பவர்களே. இதற்கு சான்றாக “மலபார் உழவர் எழுச்சி”யைக் கண்டிக்க விரும்பும் ஜீவாத்மாக்களே சான்று. முன்னாள் சரிகைக்குல்லா ராஜாக்களும், ஜமீன் தார்களும் இந்துத் தேசியக்கட்சியான ஜனசங்கத்தில் திரண்டதும் இதற்கு மற்றொரு சான்று.\nமுதலாம் உலகப்போரில் காந்தி, இந்திய மக்களை, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவை செய்யச் சொன்னால், இந்துத்துவ கட்சியினர் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்யச் சொன்னார்கள்.\nகப்பற்படையின் தல்வார் கப்பலில் நடந்த புரட்சியைக் காட்டிக் கொடுத்ததில் மித இந்து வெறிக் காங்கிரசும், தீவிர இந்து வெறி இந்துத்துவாவும் போட்டி போட்டுத் தமது ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை வெளிப்படுத்தியவர்கள்தான்.\nமாப்ளா கலகத்தின் முடிவில் சரக்கு ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 70 மாப்ளா விவசாயிகள் குறித்து, 1926 ல் வெளியான குடியரசுப் பத்திரிக்கை தரும் செய்தி ஒன்றைப் பார்ப்போம்.\nஅப்போது தேசியவாதிகளின்/பார்ப்பனர்களின் ஊதுகுழலாக விளங்கிய சுதேசமித்திரன், 70 பேரைக் கொன்ற விசயத்தில், அரசைப் பார்ப்பனரல்லாதோர் கட்சியான ஜஸ்டிஸ் கட்சி கண்டிக்கவில்லை என எழுதி இருந்தது. அதைப் பெரியார் மறுத்து உள்ளார். பெரியார், காஞ்சிபுரம் காங்கிரசில் கருத்து வேறுபாட்டுடன் வெளியேறிய பிறகான கால கட்டம் அது.\n3/10/1926ல் வெளியான குடியரசில் பெரியார் “காங்கிரஸ் விளம்பர சபை” எனும் சிறு கட்டுரையில்\n“மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடுவண்டியில் அகப்பட்டு திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22/9/26 ஆம் தேதி சுதேசமித்திரனில் பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கக்ஷியார் இதைப்பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும், மற்றவர்கள் செய்ததற்கு விரோதமாயிருந்ததாகவும் எழுதியிருக்கிறது.\nஇது எவ்வளவு பெரிய அக்கிரமம்\nமூடுவண்டி கொலை பாதகம் விஷயமாய் சட்ட சபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய ஸ்தானத்தையும், ஒரு மந்திரிக்கு காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர் கே ஷண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற்காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய் பலமாய் வாதாடியவரும் ஷெ ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினரே ஆவர்.\nஆனால் அக்கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும், சில வெள்ளைக்காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால்தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.” என எழுதி உள்ளார்.\nஇக்குறிப்பில் சுட்டப்படும் ஆர் கே சண்முகம் செட்டியார்தான், பின்னாளில் கொச்சி சமஸ்தானத்துக்கு திவானாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும் இருந்தவர்.\nஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் – அதாவது பார்ப்பனரல்லாதார் கட்சி, மாப்பிள்ளை மாருக்கு ஆதரவாகவும், மஞ்சேரி ராமய்யரும், காங்கிரஸ் கட்சியும் (அதாவது காந்தியும்) பிரிட்டிஷ் மற்றும் நம்பூதிரி நிலப்புரபுக்களுக்கு ஆதரவாயும் இருந்தனர். 1921-22ல்-அதாவது மாப்ளா எழுச்சியின் காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தோன்றி இருக்கவில்லை ஆதலால், அவர்களின் நிலைப்பாட்டை அறிய வாய்ப்பில்லை.\n“ஜின்னா கடைந்தெடுத்த மதவாதியாக மாற அடிப்படைக் காரணமாக இருந்தது யார் என ஆராய்ந்தால், இறுதிக் கண்ணி காந்தியில்தான் போய் முடியும்” என்று மலர்மன்னன் சொல்லி இருந்தார்.\nஇதற்கு காந்தி பக்தர்கள் பதில் சொல்லட்டும்.\nஇறுதிக் கண்ணியைப் பற்றிச் சொன்னவருக்கு, முதற்கண்ணியை நினைவுபடுத்தா விட்டால் அது தர்மமாகாது தானே\nஜின்னா மட்டும் அல்ல, அவர் இருந்த முஸ்லிம்லீக்கும் 1940ன் ஆரம்பம் வரை தனி நாட்டைப் பற்றி யோசித்ததில்லை. அதன் தலைவர்களில் ஒருவரும், ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை எழுதியவருமான கவிஞர் இக்பால், இந்து-முஸ்லிம் பிரச்னை குறித்து\n“இந்தியத் துணைக்கண்டத்தின் மிகச் சிக்கலான பிரச்சினை இந்து-முஸ்லிம் பிரச்சினை ஆகும். இச்சிக்கலான பிரச்சினையை முற்றிலும் தீர்ப்பதற்குரிய சிறந்த வழி, கூட்டாட்சித் தத்துவம்தான்” என்றே 30களில் கூறினார்.\nசரி. முதலில் இந்திய தேசத்தின் பிரிவினையைப் பற்றிப் பேசியவர்கள்தான் யார்\nமுஸ்லிம் லீக்கும் இல்லை. காங்கிரசும் இல்லை.\n“இந்தியாவை மத அடிப்படையில் இரண்டு நாடுகளாகப் பிரிக்க வேண்டும்” எனும் பிரிவினைக் கருத்தை முதலில் முழக்கியவர்கள் ‘இந்து மகா சபை’க்காரர்கள்தான்.\nஇந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர்தான் அவ்வாறு நாட்டை இரண்டு கூறு போடவேண்டும் எனச் சொன்னவர். “இப்போதைய பாகிஸ்தான் பகுதியை, சிந்துவுக்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து ஒரு மாபெரும் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்து விடவேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் அங்கே போய் விட வேண்டும்” என்றார்.\nஅதன்பிறகு 1937ஆம் ஆண்டு அஹமதாபாத் தில் நடைபெற்ற “ஹிந்து மஹா சபை” மாநாட்டில் “இந்தியா, ஒரே தேசம் அல்ல, இங்கு இரு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியர்களின் தேசம்” என அப்போதைய இந்து மகா சபைத் தலைவர் சாவர்க்கர் (வீர \nஆக, தேச ஒற்றுமைக்கு முதற்கொள்ளி வைத்த சிகாமணிகள் யார் என்பது தெரிந்து விட்டதா\nதூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை\nஇஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்\nமஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்\nஎடின்பரோ குறிப்புகள் – 13\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)\nகீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்… ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகாபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி \nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18\nபாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)\nசில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்\nசீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு\nமலைகளும் மலர்களும் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2\nகாவ்யா என்ன செய்து விட்டார் \nஅடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படவிழா, கருத்தரங்கு – ஏப்ரல் 29 – மே 1 2006\nதமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்\nகலைஞர், கமல் மற்றும் தேவன்\nஅணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை\nவளர்ந்த குதிரை – 1\n20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1\nNext: சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு\nஇஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்\nமஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்\nஎடின்பரோ குறிப்புகள் – 13\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)\nகீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்… ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகாபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி \nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18\nபாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)\nசில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்\nசீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு\nமலைகளும் மலர்களும் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2\nகாவ்யா என்ன செய்து விட்டார் \nஅடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படவிழா, கருத்தரங்கு – ஏப்ரல் 29 – மே 1 2006\nதமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்\nகலைஞர், கமல் மற்றும் தேவன்\nஅணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை\nவளர்ந்த குதிரை – 1\n20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2018-11-14T06:53:23Z", "digest": "sha1:PTSOANGUP36ONALODXUG4QIMEHA6BJVR", "length": 6923, "nlines": 124, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விடுதலை", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nநீதிமன்ற கிடுக்கிப் பிடியில் திணறிய போலீஸ் - நக்கீரன் கோபால் விடுதலை\nசென்னை (09 அக் 2018): சட்டப்பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டது செல்லாது என்று கூறிய நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை\nவேலூர் (02 அக் 2018): மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nஇஸ்லாமாபாத் (19 செப் 2018): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோr விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் தொடரும் சிக்கல்\nசென்னை (17 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையாவதில் பாதிக்கப் பட்ட மற்றவர்கள் எதிர்ப்பால் சிக்கல் தொடர்கிறது.\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து கவர்னர் திடுக் தகவல்\nசென்னை (15 செப் 2018): ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெ…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/08/blog-post_24.html", "date_download": "2018-11-14T07:30:45Z", "digest": "sha1:4SCW4UDK64FHYMOKH4YKK4K26LIVS35Q", "length": 6906, "nlines": 100, "source_domain": "www.nisaptham.com", "title": "கலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nகலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள்\nகலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு பள்ளிக் காலத்திலிருந்து ஒரு ஈர்ப்பு உண்டு. அவரது கவிதைளுடனான‌ அறிமுகம் அதற்கு வெகு நாட்களுக்கு பிறகே எனக்கு உண்டானது.\nஎன் கல்லூரி விழா ஒன்றிற்கு வந்திருந்த நா.முத்துக்குமார் \"கலாப்ரியாவை படிங்க\" என்று சப்பாத்தியும், கோழிக் குழம்புமாக மென்று கொண்டே சொன்னது ஞாபகம் இருக்கிறது.\nஅதன் பிறகாக கவிதைகளை வாசிக்கத் துவங்கிய நாட்களிலிருந்தே கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும் காட்சிகளின் கவித்துவம் பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது.\nக‌லாப்ரியாவின் க‌விதைகளின் நுண்ணடுக்குக‌ளில் இருக்கும் உண‌ர்ச்சிக‌ளை எந்த‌வொரு வாச‌க‌னாலும் எளித��ல் உள்வாங்க‌ முடியும்.\nஅவரது பிரசுரமாகாத எண்ணற்ற கவிதைகளில் இரண்டு கவிதைகளை இணைக்கிறேன்.\nகலாப்ரியாவில் இருக்கும் சோமசுந்தரத்தின் கவித்துவமான நகைச்சுவையுணர்வை கண்டு கொள்ள முடிவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் இவை.\nஇன்னமிருக்கும் பிரசுரமாகாத கவிதைகளை அவரது வலைப்பதிவில் (www.kalapria.blogspot.com) தொடர்ந்து \"உதிரிகள்\" என்ற தொகுப்பில் வாசிக்கலாம்.\nநவீன கவிதையுலகம் 1 comment\nகலாப்ரியாவை எனக்கும் பிடிக்கும். புகைப்படங்களோடு அவரது வலைமுகவரியைத் தந்தமைக்கு நன்றி நண்பரே :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27100", "date_download": "2018-11-14T07:46:37Z", "digest": "sha1:BN4WAPXMZNJLEKRCP4EQFYDINUKJ5XEF", "length": 14403, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு தினங்களில் 6 வாள்­வெட்டு சம்­ப­வங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nஇரு தினங்களில் 6 வாள்­வெட்டு சம்­ப­வங்கள்\nஇரு தினங்களில் 6 வாள்­வெட்டு சம்­ப­வங்கள்\nயாழ் - கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரு நாட்­க­ளுக���குள் 6 வாள் வெட்டு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அவை கார­ண­மாக 12 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.\nஇதனால் மீளவும் யாழ்.மாவட்­டத்தில் வாள் வெட்டுக்கும்­பல்­களின் அட்­டகாசம் தலை தூக்­கு­கி­றதா என்ற கேள்வி எழுந்­துள்­ள­துடன் பொது மக்கள் பெரும் அச்­சத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.\nஇந் நிலை­மையை உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார். அவ­சி­ய­மான அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்து சந்­தேக நபர்­களைக் கைது செய்­யு­மாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோ­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.\nநேற்று முன் தினம் 14 ஆம் திகதி இரவு வேளையில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­களில் 8 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். மானிப்பாய் - சங்­கு­வேலி வடக்கு பகு­தியில் முச்­சக்­கர வண்டி சாரதி ஒரு­வரை வெட்­டு­வ­தற்­காக வாள் வெட்டுக் குழு­வினர் துரத்­தி­யுள்­ளனர். இதன்­போது அவர்­க­ளிடம் இருந்து தப்­பிக்க வீடொன்­றுக்குள் அந்த முச்­சக்­கர வண்டி சாரதி நுழைந்­துள்ள நிலையில், அவ்­வீட்டில் இருந்த, நேற்று வெளி நாடு செல்ல தயா­ராக இருந்த நபர்கள் மூவரை வாள் வெட்டுக் குழு­வினர் வெட்­டி­யுள்­ளனர்.\nஅதன் பின்னர் யாழ் செல்லும் வீதியில் நின்­றி­ருந்த நபர் ஒரு­வ­ரையும், கோப்பாய் முக­மடம் பகு­தியில் வைத்து இரு­வ­ரையும் கோண்­டாவில் பஸ் நிலையம் அருகில் வைத்து மற்­றொ­ரு­வ­ரையும் வாள் வெட்­டுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அதற்கு முன்னர் 13 ஆம் திகதி இரு சம்­ப­வங்­களில் நால்வர் வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.\nஇவர்கள் அனை­வரும் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறும் நிலையில் விஷேட பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்­ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் விஜித்த குண­ரத்ன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nமுன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில், இந்த வாள் வெட்­டுக்­க­ளுடன் 10 பேர் கொன்ட ���ுழு­வொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ள நிலையில், அவர்கள் 5 மோட்டார் சைக்­கிள்­களைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாள் வெட்டு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என ஆராயும் பொலிஸார் சந்தேக நபர்களை தேடி பல் முணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகோப்பாய் மானிப்பாய் வாள் வெட்டு\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nஜனாதிபதி முன்னதாக அறிவித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதாக சபாநாயகர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 13:14:41 பாராளுமன்றம் அறிக்கை ஒத்திவைப்பு\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லையெனத் தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\n2018-11-14 13:10:08 மஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:19 சம்பந்தன் பாராளுமன்றம் நீதி மன்றம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nநான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n2018-11-14 12:40:20 வடிவேல் சுரேஷ் பாராளுமன்றம் ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-11-14 12:57:51 ரணில் விக்கிரமசிங்க\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/National/2018/09/06120332/1189349/Supreme-Court-today-scrapped-controversial-Section.vpf", "date_download": "2018-11-14T07:15:35Z", "digest": "sha1:K7SF7B3S4NCBA3DILJCWHQ2E5XYPKPVD", "length": 19561, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Supreme Court, Scrapped Controversial Section 377, ஓரினச்சேர்க்கை, 377வது சட்டப்பிரிவு ரத்து, உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை iFLICKS\nஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல: 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 12:03\nஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Section377 #SupremeCourt\nஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Section377 #SupremeCourt\nஇந்திய தண்டனைச் சட்டம் 377ன்படி, இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘நாஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.\nஇதில், கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது’ என பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர்.\nஇதனை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் நடன இயக்குனர் என்.எஸ்.ஜோஹர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா போன்ற பல்துறை பிரபலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் வழக்குகள் அனைத்தும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. விசாரணையின்போது, நீதிமன்றத்திடமே முடிவை விட்டுவிடுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஜூலை 17-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காலை 11.30 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர்.\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அரசிய சாசன சமநிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். #Section377 #SupremeCourt\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம்\nகஜா புயல் காரணமாக கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nதமிழகத்திற்கு என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டிருக்கிறேன் - கமல்\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகுட்கா முறைகேடு வழக்கு - மாதவராவ் உள்பட 6 பேரின் நீதிமன்ற காவல் நவ.28 வரை நீட்டிப்பு\nராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றது\nதமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிக���் புகார்- டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதிருவனந்தபுரம் அருகே மயக்க மருந்து கொடுத்து சிறுமிகள் கற்பழிப்பு- நடன ஆசிரியர் கைது\n129வது பிறந்த நாள் - நேரு நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nதனித்தொகுதி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nநாட்டின் முதல் பிரதமர் நேருவை நினைவு கூர்வோம்: ஜனாதிபதி - பிரதமர் டுவிட்\nபுனேயில் ஓரின சேர்க்கையின் போது தகராறு - வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது- தருமபுரியில் திருநங்கைகள் மகிழ்ச்சி இந்தியாவை போல ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் - சிங்கப்பூரில் வலுக்கும் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பினால் ஓரின சேர்க்கையாளர்கள் சுதந்திரமாக வாழ முடியும்- திருநங்கைகள் மகிழ்ச்சி ஓரினசேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு பாவச்செயல்- முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது - அருண்ஷோரி புகார் கர்நாடகாவில் கரடிகள் தாக்குதலில் இருந்து விவசாயியை காப்பாற்றிய நாய்கள் பாஜக தலைவர் அமித் ஷா பெயரை மாற்ற வேண்டும் - ஓவைசி மத்திய அரசுடன் மோதல்: பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உடன் சந்திரபாபு நாயுடு 19-ந்தேதி சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-11-14T07:48:01Z", "digest": "sha1:QHMTNVRAV4P62MORM5BCZGOE4QYDN7RY", "length": 9131, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’கதாநாயகன் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’கதாநாயகன்\nகதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’கதாநாயகன்\n‘இமை’ படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.\nபடு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் ‘இமை’.\nஇப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ்.\nபடத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, “இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன்.\nஇவ்வளவும் செய்து மாறிய பின் , என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம்.\nபடப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. ஒவ்வொரு படமும் எவ்வளவு கஷ்டங்களுக்குப் பின் உருவாகி வருகிறது என்பது புரிந்தது.\nஇப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. சின்சியரான உழைப்பும் தேவை. யதார்த்தமும் இருக்க வேண்டும். இவை இரண்டுமே இமை படத்தில் இருக்கும்.\nஇப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம் ‘ ,’வேனல் மரம் ‘என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். என்னை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.\nநாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் இரண்டு படங்களில் நடித்து அவை வெளியாகவுள்ளன.\n“தமிழக ரசிகர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. புதியவர்களை வரவேற்பார்கள். திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் ஊக்கம் தருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.\nசென்னை , பாண்டிச்சேரி ,பொள்ளாச்சி . ஊட்டி ,கேரளாவிலுள்ள சாலக்காடு, கொல்லங்கோடு , கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nநல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப் . இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.\nஇசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும�� ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் – டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி .\nநூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விரைவில் ‘இமை’ வெளியாகவுள்ளது என்கிறார் நாயகன் சரிஷ்.\nவில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால் – இரும்புதிரை இயக்குநர் மித்ரன்\nவீர மரணமடைந்த காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-14T06:47:13Z", "digest": "sha1:AUM47H2I2C3MS5DUTM5SRZ22PIUVCXRW", "length": 5339, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "பஞ்சகவ்யா, இயற்கை பூச்சி விரட்டி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபஞ்சகவ்யா, இயற்கை பூச்சி விரட்டி வீடியோ\nபஞ்சகவ்யா மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை பயன் படுத்தும் ஒரு விவசாயின் அனுபவம் – வீடியோ இங்கே பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசொட்டு நீர் பாசனத்தில் நெல் பாசனம் வீடியோ...\nபப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி...\n34 சென்டில் விவசாயம் செய்யும் கணினி பொறியாளர் வீடி...\nகுறைந்த செலவில் இயற்கை உரம் தயாரிப்பு...\nஇயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் →\n← பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-14T06:42:17Z", "digest": "sha1:6F5EOKLIJ4BHMFQILP5M4KLT743JQ3I7", "length": 22852, "nlines": 180, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "கலைச்சொற்கள் | a Mahesh Blog.", "raw_content": "\nசமீபமாக மனம் இலக்கிய வாசிப்பை அதிகம் நாடுவதால் மற்ற விஷயங்ளில் கவனம் செலுத்தவது மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறது.இரவு 1.30 மணிவரை நாவலோ,சிறுகதையோ படிப்பதால் காலை 8 மணி குறைந்து எழ முடியவில்லை;பின் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் ஹிந்து தலையங்கத்தை,கா��்ட்டூனை (சுரேந்திராவின் வெறித்தனமான ரசிகன் நான்;கேசவ் போடும் கார்டுனில் மனம் லயிக்கவில்லை)சரி வர வாசிக்க முடிவதில்லை.இது பெரும் குற்றவுணர்வைத் தருகிறது.பேருந்தில் அலுவலகத்திற்கு செல்லும் சமயங்களிலும் நாவலைத் தொடர்வதில் இருக்கும் கவனம் நாட்டுநடப்புகளை அறிந்து கொள்ள வருவதில்லை.\nஅடுத்த‌து- சினிமா: குறுந்தகடில் ஒரு நல்ல உலக சினிமா பார்த்து மாதக்கணகாயிற்று.Rashomon,Citizen Kane போன்ற படங்களை பல நாட்களாய் பார்க்க விரும்பியும் ஏனோ முடியவில்லை.இலக்கியத்தைவிட்டு சினிமாவைப் பிடித்துக் கொண்டால் இலக்கியம் பரதேசம் போய்விடும் and Vice-Versa.இது போக குடும்ப பொறுப்பகள் வேறு.(அப்படி என்னத்த தான் 24 மணி நேரம் படிப்பீங்களோ சரி அதையாவது உருப்படியா செய்றீங்களான்னு பாத்தா அதுவும் இல்லை, சூர்யா கேக்குற ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்லத் தெரியுதா சரி அதையாவது உருப்படியா செய்றீங்களான்னு பாத்தா அதுவும் இல்லை, சூர்யா கேக்குற ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்லத் தெரியுதா ) பொதுவாகவே நான் ஒரு Slow Readerதான்.உட்கார்ந்த மூச்சோடு ஒரு நாவலை முழுதும் படிக்க முடியாது;30 பக்கங்கள் படித்தால் பெரிய விஷய‌ம்.குறைந்தபட்சம் 10 நாள் எடுத்துக் கொள்வேன் ஒரு நாவலை படித்து முடிக்க.இதனாலேயே சினிமா போன்ற மற்ற‌ விஷயங்கள் தடை படுகின்றன.நிற்க.\nகேணி சந்திப்பில் நாஞ்சில் நாடன், வார்த்தைகளின் வலிமையை,அதன் கூரிய வீச்சு,புதுப் புதுப் சொற்களை கையாளுதல்,மிக முக்கியமாக, பொருத்தமான வார்த்தைகளை எழுத்தில் பயன்படுத்தம் விதம் போன்றவற்றைப் பற்றி பேசியது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.\nஇன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.\n“டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத���து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்…அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா” என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.\nநாஞ்சில் சொல்வது எத்தனை உண்மை – நாம் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைதான் திரும்ப திரும்ப சலித்துக் கொண்டிருக்கிறோம்.தப்பித்தவறி ஒரு புது வார்த்தையை சந்திக்க நேர்ந்தால் மிரண்டுதான் போகிறோம்.சிவாஜி படத்தில் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்,புன்னைகையோ மெளவல் மெளவல் என்ற பாடலில் ஆம்பல்,மெளவல் போன்ற வார்த்தைகளுக்கு வைரமுத்து வந்து நமக்கு வகுப்பெடுக்க வேண்டியதாய் இருக்கிற‌து மகா கேவலம் சுஜாதா சொல்வது போல் எழுத்தாளனுக்கு எப்போதும் புதுப் புதுப் சொற்களின் மேல் பிரேமை வேண்டும்..திரும்ப திரும்ப நாம் சிலாகிக்கும் வார்த்தைகள் – “மனதைப் பிசைந்தது”,” உயிரை உருக்கியது” போன்ற எண்ணற்ற கிளிஷேக்களை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு ப்ளாக்கிலும் இரண்டு மூன்று பதிவுகளை படித்தாலே போதும் நிறைய கிளிஷே வார்த்தைகள் அகப்படும்.\nஇதே கருத்தைத்தான் தியோடர் பாஸ்கரும் காலச்சுவடு நேர்காணலில் அழகாக சொல்லியிருக்கிறார்.\nஉலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்\nதமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.\nதமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன. எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச் சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல் அரசு விளம்பரங்களில் ‘பதனிடுதல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் ‘உருத்துலக்கல்’ என்கிறார்கள். பொருத்தமான சொல்.\nதமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance இயக்கிய Napoleon (1927) போன்ற படங்கள் மௌனப் படங்கள்தாம்.\nதமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.\nதமிழ் சினிமா பற்றிப் பல M.Phil., Ph.D. ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ‘திரைப்பாடல்களில் ஜாதி’, ‘தமிழ் சினிமாவில் பெண்ணியம்’ என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.\nநாஞ்சில் மற்றும் தியோடர் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தால் க்ரியாவின் தமிழ் அகராதி வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.2008’இல் புதிதாக திருத்தப்பட்டு,30 லட்சம் வார்த்தைகளோடு பதிப்பித்திருக்கிறார்கள்.விலை கொஞ்சம் அதிகம்தான்.எனக்குத் தெரிந்து க்ரியா புத்தகங்கள், எப்போதுமே உயிர்மை,காலச்சுவடு கிழக்கைவிட விலை அதிகம்தான்.ஆனால் காலத்திற்கும் பயனுள்ளது.வெறும் ஒரு இரண்டு மணி நேர ரிசெப்ஷன் கூத்துக்கு 3000 மதிப்புள்ள ஷெர்வாணியோ கோட்டையோ வாங்கும் நாம் ஒரு நல்ல தமிழ் அகராதி வாங்குவதில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தம் கலந்த வெட்கக்கேடு.\nக்ரியா தமிழ் அகராதி :\nதூங்கும்முன் கடைசியாக ஒரு வார்த்தை :\nயதேச்சையாக இன்று எத்தனை பேர் என் பளாக்கை பார்த்திருக்கிறார்கள் என்று பார்த்து போது ஒரு சுவாரஸ்யமான தேடல் அகப்பட்டது.\nஜட்டி போடாத நடிகை என்று கூகுளில் தேடி,ஒரு அன்பர் என் தளத்திற்குள் வந்திருக்கிறார்.\nஎன்ன கொடுமை Google இது\nPosted by musicmahesh on July 21, 2012 in கலைச்சொற்கள், க்ரியா தமிழ் அகராதி, தியோடர் பாஸ்கரன், நாஞ்சில் நாடன்\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/cigarettes", "date_download": "2018-11-14T07:17:56Z", "digest": "sha1:2I67MR36FF7MC3C37Q7IOYWCFPS6GLNJ", "length": 7950, "nlines": 119, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Cigarettes News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nநாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 10 சதவீத லாபத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ஜஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பி...\nஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\nஜிஎஸ்டி கவுன்சில் திங்கட்கிழமை சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், இன்று மும்பை பங...\nசிகரெட் மீதான வரி குறைந்தது.. ஜிஎஸ்டி-யின் கீழ் புதிய மாற்றம்..\nஇந்திய வரியமைப்பில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 5 நாட்கள் முழுமையாக முடிந்த நிலையில், ஒவ...\n1 நாளுக்கு 5 சிகரெட் என்றால் 60 வயதில் 1 கோடி ரூபாய்.. இது தேவையா உங்களுக்கு..\nபுகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என அனைவருக்கும் தெரியும். புகைபிடிப்பவர்களுக்கு அது த...\nபட்ஜெட் 2016: சிகரெட் மீதான வரி 40% வரை உயரலாம்..\nடெல்லி: புகையிலை மற்றும் சிகரெட் மீதான வரி மத்திய பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை உயரலாம் என எதிர்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/karthik-subbaraj-talks-about-his-next-movie-with-rajinikanth/", "date_download": "2018-11-14T07:46:39Z", "digest": "sha1:TW6DTKMPWBG5OC747DCMRRIC22ZOL5LI", "length": 5012, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்", "raw_content": "\nஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்\nஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்\nசாப்ட்வேர் என்ஜினீயரான கார்த்திக் சுப்பராஜ் வேலை பார்த்துக் கொண்டே குறும்படங்களை இயக்கி வந்தார்.\nபின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க, இதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.\nநான்கு படங்களை மட்டுமே இயக்கிய இவருக்கு தற்போது ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nரஜினியை இயக்குவது குறித்து அவர் கூறியதாவது…\n“ரஜினி சாரின் படத்தை இயக்க வேண்டும் என்பது எல்லா இயக்குனருக்கும் உள்ள ஆசை.\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.\nஅவருடன் பணி புரிய உள்ள நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nரஜினி சார் விரைவில் அரசியல் களத்தில் முழு கவனம் செலுத்த உள்ளார். எனவே என் படத்தின் பணிகளை நான் இந்தாண்டுக்குள் முடித்து விடுவேன்.\nரஜினி சாரை இயக்க நான் பயப்படவில்லை. கொஞ்சம் பதட்டம் உண்டு. ஆனால், ஒரு சிறப்பான படத்தை கொடுப்பேன் என்பது நிச்சயம்” என்றார்.\nKarthik Subbaraj talks about his next movie with Rajinikanth, ஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் சுப்புராஜ் படங்கள், ரஜினி கார்த்திக் சுப்புராஜ் அனிருத், ரஜினி செய்திகள், ரஜினி பட டைரக்டர்\nவிபத்தில் பலியான கர்ப்பிணி உஷா குடும்பத்துக்கு நிதி; சொன்னதை செய்தார் கமல்\nதமிழ் சினிமாவுக்கு ஆதரவளிக்க தெலுங்கு படங்களை திரையிட மறுக்கும் தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08022943/1007903/Virudhunagar-SmallGirl-Sexual-harassment-Oldman-Arrested.vpf", "date_download": "2018-11-14T06:45:58Z", "digest": "sha1:SLCU6DQTSKYQLZPTUDLQZB7V27ZDAXTC", "length": 10586, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "7 வயது சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயற்சி - 75 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 வயது சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயற்சி - 75 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:29 AM\nவிருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயன்ற 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயன்ற 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 7 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து, 20 ரூபாய் பணம் கொடுத்து பாலியல் துன்பம் அளிக்க அவர் முயன்றுள்ளார். சிறுமி கூச்சல் போட்டதும், அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் போலீசார், மாவட்ட நீதிமன்றத்தில் முதியவரை ஆஜர்படுத்தி, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமுதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்\nநீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nதனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08161000/1007965/Stock-market-Consultant-kidnapped-in-Chennai.vpf", "date_download": "2018-11-14T07:05:42Z", "digest": "sha1:JLKKEQNAKF5TG7Z2Y7AOIN7EREK4MW7Y", "length": 8183, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பங்குசந்தை ஆலோசகர் கடத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பங்குசந்தை ஆலோசகர் கடத்தல்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 04:10 PM\nமாற்றம் : செப்டம்பர் 08, 2018, 04:21 PM\nசென்னை மதுரவாயலில் பங்கு சந்தை ஆலோசகரை காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை மதுரவாயலில் பங்கு சந்தை ஆலோசகரை காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் பங்கு சந்தை நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அவர், பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்த கணேஷை, மதுரவாயல் அருகே பின் தொடர்ந்து வந்த 4 பேர் வழிமறித்து காரில் கடத்தியுள்ளனர். இது குறித்து டாக்சி டிரைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாளை மாலை கரையை கடக்கிறது, 'கஜா புயல்'\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .\nமுதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமை���ில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்\nநீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-11-14T06:48:18Z", "digest": "sha1:TVQLCNQXR2QVEXFP44VDNHBAGSTNIKBP", "length": 6665, "nlines": 54, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nதமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்\nஉலகில் எந்த நாட்டையும் விட ,வானியலில் முழுமையான தேர்ச்சி பெற்றவர்கள் நமது முன்னோர்கள்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றுகிறது என்பதை கோபர்நிகஸ் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன��பே,நமது முன்னோர்களாகிய ரிஷிகள்,சித்தர்கள்,மகான்களுக்குத் தெரியும்.அது மட்டுமல்ல,உலகத்தை ஆளப்போவது பாரத நாடுதான்.பாரத நாட்டின் சனாதன தர்மம் மட்டுமே இந்த வாழ்க்கை முறையே உலகில் வாழும் அனைத்து மனித இனங்களுக்கும்,அனைத்து மக்களுக்கும் வாழ்வியல் நெறிகளை உருவாக்கித் தந்திருக்கிறது.இந்த நெறிகள் இந்த வருடம் நிறைவடைவதற்குள் உலகமெல்லாம் பரவிவிடும்.\nஒவ்வொரு சித்திரை மாதமும் சூரியனை பூமி நெருங்கிவருகிறது.இந்த வானியல் நடைமுறையின் அடிப்படையிலேயே பல லட்சம் வருடங்களாக பாரதம் எனப்படும் இந்தியா முழுவதும் (அனைத்து மொழிகளிலும்,அனைத்து மாநிலங்களிலும் சிற்சில நாட்கள் வித்தியாசத்தில்) புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது.\nஇந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் முதன்மையானது குலதெய்வ வழிபாடு ஆகும்.அடுத்தபடியாக இஷ்ட தெய்வ வழிபாடும் ஆகும்.மூன்றாவதாக நாம் தினமும் ஜெபிக்கும் மந்திரத்தை,பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4.30 முதல் 6 மணிக்குள்; மற்றும் குரு ஓரைகளில் ஜபிப்பது அல்லது இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பது ஆகும்.\nமிகவும் திட்டமிட்டு யோசித்துப்பார்த்தால்,ஏதாவது ஒரு கோவிலுக்குள்ளே காலை 4.30 முதல் 6 அல்லது 7 மணிக்குள் ஒரு சில நிமிடங்களாவது ஜபிப்பது மிகவும் அவசியம்;இப்படி ஜபிப்பதன் மூலமாக நாம் ஜபிக்கும் மந்திரம் அளவற்ற தெய்வீக சக்தியை ஈர்த்துத் தரும் என்பது எதிர்காலத்தில் நிரூபிக்கப் போகிற உண்மையாகும்.\nஎனவே,நந்தன ஆண்டின் முதல் நாளான சித்திரை 1 ஆம் நாளன்று காலை 5 முதல் 6 மணிக்குள் நமது வீட்டில் அல்லது நமது கோவிலில் அல்லது நமது குல தெய்வம் இருக்கும் கோவிலில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;இதனால் நமது வாழ்க்கை இந்த வருடம் நிறைவடைவதற்குள் பொருளாதாரத் தன்னிறைவு மிக்கதாக உயர்ந்துவிடும்\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமியைப் பயன்படுத்துவோம்;\nதமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/thunka-08-2016/", "date_download": "2018-11-14T07:28:14Z", "digest": "sha1:LQELJEWZSJVD7MBAMZUUAPWAJBEZDKBI", "length": 5688, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » துங்கா நதியில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி", "raw_content": "\nதுங்கா நதியில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nகர்நாடகா மாநிலம் துங்கா நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் படகு கவிழ்ந்து 12 பேர் பலியாயினர்.\nவிநாயகர் சதுர்த்தியின் போது பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலம் அடோனஹள்ளியில் செல்லும் துங்கா நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nஇதற்காக நாட்டுப்படகில் விநாயகர் சிலையுடன் 30–க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிக பாரம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்தது. இதில் 12 பேர் நீரில் மூழ்கினர்.\nஆற்றில் மூழ்கியவர்களை தேடுவதற்காக போலீசாருடன், நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தீவிரமாக தேடி 3 பேரின் பிணங்களை மீட்டனர். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.\n« பிரதமர் மோடி இன்று லாவோஸ் பயணம் (Previous News)\n(Next News) எகிப்து நாட்டில் விபத்துக்களில் 27 பேர் பலி »\nஅய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி\nஅய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.Read More\nநாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி\nசத்தீஷ்காரில் முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nகஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு\nசபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு\nபா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்\nகஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு\nகஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/56260/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:19:30Z", "digest": "sha1:NOSJCLG4DBIHD4F7VUUOEG46Y7RHXEZJ", "length": 13069, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை - மாலை மலர்\nமாலை மலர்கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலைமாலை மலர்கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டார். #FidelCastroSon. கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை. கியூபா நாட்டின் முன்னாள் ...கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் ...தினகரன்கியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மகன் டயஸ் பலார்ட் தற்கொலைOneindia Tamilபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்ட ...தினத் தந்திதினமலர்மேலும் 7 செய்திகள் »\n2 +Vote Tags: வள்ளுவர் கோட்டம் ஈழம் News\nஅக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஅக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு ...தமிழ் ஒன்இந்தியாஅகமதாபாத்: தாலி, வளையல்கள், ஆணிகள் என ஒன்றரை கிலோ இரும்பு பொ… read more\nசார் வீடு வாடகைக்கு இருக்கா.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாசார் வீடு வாடகைக்கு இருக்கா.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது ...தமிழ் ஒன்இந்தியாதிருவாரூர்: திருவாரூர் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போ… read more\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக ...தமிழ் ஒன்இந்தியாஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகி… read more\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் ... - தினத் தந்தி\nதினத் தந்திமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் ...தினத் தந்திசிங்கப்பூர்,. 2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்… read more\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு - தினத் தந்தி\nதினத் தந்த���அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்புதினத் தந்திசென்னை,. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய… read more\nகஜா புயலில் புதிய திருப்பம்.. கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம்\nதமிழ் ஒன்இந்தியாகஜா புயலில் புதிய திருப்பம்.. கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம்தமிழ் ஒன்இந்தியாசென்னை: கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ப… read more\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் - தினமலர்\nதினமலர்கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும்தினமலர்புதுடில்லி : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நில… read more\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nவிகடன்விமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்புவிகடன்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதியசிலை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அ… read more\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nவிகடன்விமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்புவிகடன்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதியசிலை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அ… read more\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nகடத்த முடியாத நினைவுகள் : ஈரோடு கதிர்\nவிப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்\nசிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா\nநீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா : அய்யனார்\nயாதும் ஊரே : ரவிச்சந்திரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதி��ள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-11-14T06:38:33Z", "digest": "sha1:ZIUD34PPHEX3NCA5UI4SNPPEWF6SIH2W", "length": 24831, "nlines": 211, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: செல்ஃபியும் சமூகமும்", "raw_content": "\nசமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான். இச்சூழலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அவரது தோழியான நவ்யா (அமிதாப்பச்சனின் பேத்தி) என்று சொல்லப்படும் இருவர் காருக்குள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எம்.எம்.எஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது இப்போது தீவிரமான விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.\nதம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.\nஅழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது ‘தகுதி’ படைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம். இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன.\nபுகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு போதைப் பழக்கம் போல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).\nஎந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.\nஇணைய மற்றும் தொழில்நுட்ப தாக்கங்களுக்கு பதின்பருவ வயதினர�� வெகு எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவரிச்சித் தன்மையில் தன்வயம் இழந்து பகிரக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பல தொல்லைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாக நேர்கிறது. ஆணாதிக்கச் சமூக கட்டமைப்பின் விளைவாக, பாலியல் ரீதியாக அப்பெண்கள் பற்றிய தவறான முன்முடிவுகளுக்கு வரவும் இது வகை செய்கிறது.\nபல வேளைகளில் சக தோழர்கள், காதலர்கள் என்று சொல்லிக் கொள்வோருமே பெண்களின் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் ஆபாசமாக உலவவிட்டு, சம்பந்தப்பட்டப் பெண்களை தங்கள் பாலியல் இச்சைக்கு அடிபணியச் செய்வதும் நடந்துவருகிறது. ஆகவே எவராக இருப்பினும், புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க ஆயத்தமானால் - பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, தங்களது அந்தரங்கத் தருணங்களை எவரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால், என்னதான் ‘கேட்ஜெட்’டில் இருந்து அவை அழிக்கப்பட்டாலும்கூட இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அழிக்கப்பட்டக் கோப்புகளை மீண்டும் எடுத்துவிடலாம். பெரும்பாலும் நம் கேட்ஜெட்களை விற்பதற்காகவோ அல்லது பழுதுபார்க்கவோ கொடுக்கும் இடங்களில் நமக்குத் தெரியாம்லே நமது கோப்புகள் பிரதி எடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. நண்பர்களும் இத்தகைய திருட்டு வேலைகளைச் செய்யும் சாத்தியம் உண்டு.\nவெறும் கட்டுப்பாடுகள் மூலம் நம் பிள்ளைகளை இதிலிருந்து நாம் காத்துவிட முடியாது. புறச் சூழலின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கையில் என்னதான் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், எச்சரித்து வந்தாலும் பதின்பருவ வயதின் கோளாறு காரணமாக அது சர்வாதிகாரம் போல் அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. பல நேரங்களில் அவர்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றும் அளவுக்கும் சென்று விடுகின்றனர்.\nஇச்சூழலில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்:\nமுதலில் அவர்களே இந்தச் சமூக வலைதளங்களை சிலக் கட்டுப்பாடுகளோடு கையாள வேண்டும்.\nகுழந்தைகளுக்கு அரசியல் பொருளாதார அறிவூட்ட வேண்டும். அதாவது வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள், நுகர்வு கலாச்சாரம் இவற்றைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு விளம்பரத்தைப�� பற்றியும் குடும்பமாகச் சேர்ந்து ஒரு விமர்சன உரையாடலை நிகழ்த்தலாம். அதில் வலியுறுத்தப்படும் அழகு, சிவப்பு நிறம், அந்தஸ்து, ஆடம்பரங்கள் என எல்லாமே போலியானது என்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்யலாம்.\nநேரடியாக விமர்சிக்கப்படும் போது தம்மைக் குற்றவாளிகளாகப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் என்று குழந்தைகள் கருதுவார்கள். ஆனால் இது ஒரு வணிகரீதியான மூளைச் சலவை, அதனால் ஏற்பட்டிருக்கும் சில ஆபத்தான நிகழ்வுகள் இவற்றைப் பற்றி குடும்பமாகப் பேசுவதும், அதுபற்றி குழந்தைகளின் கருத்தைக் கேட்பதும், அவர்களுக்குத் தங்களது பொறுப்பை உணர்த்துவதும் பயன் தரும்.\nஇரண்டாவதாக, ஒருவேளை ஒரு உணர்ச்சி வேகத்தில் படங்களைப் பகிர்ந்து எவரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைகள் கொடுத்தால், அதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்துவதுடன், பிரச்சினையை நிதானமாகக் கையாள வேண்டும். மானம் அவமானம் என்று அச்சுறுத்தாமல் அந்த நிலையிலாவது அத்தளங்களைப் பயன்படுத்துவதை சிலக் கட்டுபாடுகளோடு பயன்படுத்தச் சொல்லி வழி நடத்தலாம்.\nதம் மகனோ அல்லது மகளோ பதின்பருவத்திலேயே காதல்வயப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பதிவு செய்து அதைப் பொதுவெளியில் காண நேர்ந்தால் ஆணாதிக்க ஒழுக்க விதிகளை மனதில் கொண்டு இச்சூழலைக் கையாளக் கூடாது. அதேவேளை எந்த ஒரு தவறான சீண்டல்களையும் மனத் துணிவுடன், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் துணிவைப் போதிப்பதே நல்லது. மகனைப் பெற்றவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகளை, சினிமாக்கள் ஏற்றிவைக்கும் பாலியல் கவர்ச்சி பற்றிய கருத்துகளை மாற்றியமைக்கத் தேவையான அறிவை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வறிவு கல்விக் கூடங்களுக்கு வெளியில்தான் கிடைக்கும்.\nமற்றபடி இதில் ஒழுக்கரீதியான சரி தவறுகளுக்கு இடமில்லை. உண்மையில் இந்த தொழில்நுட்பங்கள் வரவேற்கத் தக்கவையே, குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்கள், நண்பர்களோடு மகிழ்ச்சிகரமானத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.\nகவனமாகக் கையாண்டால் மகிழ்ச்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.\nநன்றி, உயிரோசை மாத இதழ்.\nLabels: kotravai, selfie, உயிரோ��ை, செல்ஃபி, விளம்பரங்கள்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் ம���்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/freedom-fighters-love.html", "date_download": "2018-11-14T07:11:56Z", "digest": "sha1:EX7YF5ZQPBP74QWYLGRYPQWZSZN3J7UH", "length": 26074, "nlines": 145, "source_domain": "www.vivasaayi.com", "title": "வெடி சுமந்த வேங்கையின் காதல்.! ஈழத்து துரோணர்.! Freedom fighters love | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெடி சுமந்த வேங்கையின் காதல். ஈழத்து துரோணர்.\nby விவசாயி செய்திகள் 07:05:00 - 0\nவெடி சுமந்த வேங்கையின் காதல்.\nமுகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று வகைப்படுத்துகின்றோம்.\nஇன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க, அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி.\nகளத்தில் களமாடும் போது, உறுதியில் \"உருக்கை\" போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள்.\nஇந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம்.\nபோராளி என்பதனால், இவர்கள் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இவர்களும் எல்லா உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதர்களே.\nஎமது மக்களுக்கு எமது போராளிகளின் வீர வரலாறுகளும், அவர்களது சாகசங்கள் நிறைந்த, சாதனைகள் மட்டுமே தெரியும். அதையும் தாண்டி அவர்களின் மறுபக்க வாழ்க்கையை யாரும் அறிவதில்லை.\nஅந்த வீரர்களின் மறுபக்கம் மிக அழகானது.\nபாறை மனம் கொண்ட அந்த வீரர்களின் இதயத்தில், காதல் என்ற அருவி பாய்வது எமக்கு கண்ணுக்கு தெரிவதில்லை.\nஅவர்களின் காதலும் தெளிந்த நீரோடை போன்றது.\nஇந்த உணர்வுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. அதற்கு தலைவரின் காதலே எமக்கு உதாரணம்.\nஆம், இது ஒரு கரும்புலி வீரனின் காதல் கதை.\nஇந்திய இராணுவம் எம் மண்ணைவிட்டு அகன்றதும் புலிகளமைப்பு கட்டமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்தது. புதிய துறைகள் தலைவரால் உருவாக்கப்பட்டது.\nசெயற்பாடு குறைந்திருந்த பல கட்டமைப்புகளுக்கு, ஆளுமையான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் வேகம் பெற்றிருந்தது.\nவிசு அண்ணையின் வீரச்சாவின் பின்னர், மாத்தையா அவர்களின் மேற்பார்வையில், சலீம் என்பவரது பொறுப்பில், சில போராளிகளுடன் இயங்கிய புலிகளின் உளவுத்துறை, கிடப்பில் போடப்பட்டது போல செயற்பாடு இல்லாது இருந்தது.\nஅவரிடமிருந்து புலனாய்வுத்துறையை அம்மான் பொறுப்பெடுத்ததும், புதிய போராளிகளை உள்வாங்கி, முழு வேகம் பெற்றது புலிகளின் உளவுத்துறை.\nஅப்படியான நேரத்தில் தான் இந்த போராளியும், உளவு நடவடிக்கை நிமித்தம், சிங்களத் தலைநகர் நோக்கி வேவுப்போராளியாக அனுப்பப்பட்டான்.\nஅங்கு ஒரு கேளிக்கை விடுதியில் தனது பணியை ஆரம்பித்து, அன்றைய சிங்களதின் உச்சப்பதவியில் இருந்தவரை சந்தித்து, அவருடன் உணவுண்டு வரும் அளவுக்கு, சிங்கள அரசின் மேல் மட்டங்கள், மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வரை தொடர்பை உண்டாக்கியிருந்தான்.\nபுலிகளின் புலனாய்வு ஊடுருவலில், மிகப்பெரிய ஊடுருவல் இது என்றால் அது மிகையாகாது.\nஇவன் மிகப்பெரும் சாணக்கியன். அவனது பேச்சு எதிராளியை கவரும் வசீகரம் கொண்டது.\nஇந்த நேரத்தில் இந்த போராளிக்கு ஒரு அழகான காதலி இருந்தால்.\nஇன்றைய காதல் ஒரு SMS அல்லது இணையம் ஊடாக ஏதோ ஒரு விதத்தில், தூங்கும் நேரத்தை தவிர, மற்றைய நேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை பார்த்தபடியே உரையாட முடியும்.\nஅன்றைய காலத��தில் இது சாத்தியம் இல்லை.\nஅன்றைய நேரத்தில் அவளுடன் இவனுக்கு இருந்த ஒரு தொடர்பு கடிதப்போக்குவரத்து மட்டுமே.\nதனது கடமையை எந்த பிசிறும் இல்லாத செய்த போதும், அவனுக்கான இரண்டாவது இரகசியமாக, அவனது காதல் இருந்தது.\nஅந்த நேரத்தில் யாழில் இருந்து கடிதம் அனுப்பினால் வாரங்கள் கடந்து தான் வந்து சேரும். சில வேளை இரண்டு மூன்று கடிதங்கள் ஒன்றாக வரும்.\nஅந்த போராளி இருந்த வீட்டுக்கு கடிதங்கள் வருவதில்லை. அந்தக் கடிதங்களை தனக்குத் தெரிந்த ஒருவரது விலாசத்தை கொடுத்து, முன் எச்சரிக்கையாக அங்கு கடிதங்களை வரவழைத்தான்.\nதனக்கான நேரத்தில், ஒரு சில, மணித்துளிகளை இந்த கடிதங்களை பெறுவதற்காக சென்று வருவான். கடிதம் வராத நேரங்களில் அவனது தவிப்பை பாக்கும் போது, வேடிக்கையாகவே இருக்கும்.\nஇவனுக்கு கடிதங்கள் வராதபோது இவனது தவிப்பை கண்டு, கடிதம் வரும், அந்த வீட்டுக்கார அக்கா சொல்லுவார் \"இனி நான் தான் உனக்கு கடிதம் போடோனும் என்பார். அதற்கு, வீட்டுக்கார அண்ணையின் பதில் உடனே வரும் எனக்கு பிரச்சனை இல்லை\" என்று\" (அவர்களுக்கு அவன் போராளி என்பது தெரியாது)\nஅவர்களது கேலியை ரசித்தபடி வீடு திரும்புவான் அந்த போராளி.\nஉண்மையின் அன்றைய \"நேரத்து காதால் அலாதியானது\" என்றே எனக்கு தோன்றுகின்றது.\nஒரு எதிர்பார்ப்புடன் இனம் புரியாத உணர்வுடன் கூடிய, காத்திருப்பு நிறைந்தது அன்றைய காதல்.\nஇப்படி காலம் கடந்து. தனது கடமையிலும், தனது காதலிலும் உறுதியாகவே பயணப்பட்டான் அந்த போராளி.\nஇப்படியான நேரத்தில் தான், அவன் நெருங்கி இருந்த பெரும் இலக்கை, அழிக்கவேண்டிய தேவை தலைமைக்கு உருவானது.\nமிகப்பெரும் மூன்று பாதுகாப்பு வலையப்பாதுகாப்புடன் இருந்த அந்த இலக்கை, ஒரு கரும்புலிப்போராளியை கொண்டு அழிக்கக்கூடிய நேர அவகாசம் அன்று தலைமைக்கு இல்லை. அப்படி அனுப்பினாலும் மூன்று வலைய பாதுகாப்பை கடந்து இலக்கை அந்த போராளியால் நெருங்குவதென்பது முடியாத காரியம்.\nதமிழர் தரப்புக்கு இக்கட்டான நேரமது. இலக்கை அழித்தே ஆகவேண்டும்.\nஏனெனில், அவர்கள் எங்கள் தலைவரை இலக்கு வைத்து, அதை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.\nஆக, இலக்கை நெருங்கும் நிலையில் இருந்தது இந்த போராளி மட்டுமே. இவனிடம் நடைமுறைச்சிக்கல் கூறப்பட்டது. அவனிடம் இலக்கை அழிக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவன் ஒரு கணம் கூட யோசிக்காது, தான் இந்த தாக்குதலை செய்வதாக உறுதியுடன் கூறினான்.\nசிங்களத்த தலைநகரின் கேளிக்கை, ஆடம்பரம், மது, மாது என்ற வட்டத்துக்குள்ளேயே அந்த போராளி சுழன்றவன். அந்த சுக போகங்கள் அவனை ஒரு போதும் பாதித்ததில்லை. அதற்கு அந்த தமிழிச்சியும் ஒரு காரணம் என்பதே எனதெண்ணம்.\nஅவன் நினைத்திருந்தால் இயக்கத்தின் பணத்தை கொண்டே, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று ஆடம்பரவாழ்க்கை, வாழ்ந்திருக்க முடியும். (அப்படி தப்பி ஓடி வந்த பலரில் சிலர் இயக்கத்திடம் மன்னிப்பு கேட்டு \"இன்று தியாகி\" விட்டனர், மிகுதியான சிலர் கோட்டு சூட்டு போட்டு முன்னாள் போராளிகளாக வலம் வருகின்றார்கள் என்பதையும் நாம் காண்கின்றோம்)\nஆனால், அவன் தலைவரையும்,எம் தேசத்தையும், எம் மக்களையும் தனது உயிரிலும் மேலாக நேசித்தான்.\nஇவர்களுக்காக தான் நேசித்த,உருகி உருகிக் காதலித்த, காதலிக்கு தனது முடிவையும், அதன் வரலாற்று தேவையும் வலியுறுத்தி கடிதமொன்றை எழுதி தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, அந்த பெரும் இலக்கை வெடி குண்டு சுமந்து அன்று அழித்திருந்தான்.\nஅவனது கடிதம் கண்ட அந்த கன்னிகை அவனை நினைத்து நிச்சையம் பெருமை கொண்டிருப்பாள்.\nஅவளினுள் பூட்டி வைத்து பாதுகாத்த, அந்த காதால் வெளித்தெரியாமலே போன போதும், இன்றும் அவள் மனதில் அவன் வாழ்வான் என்பது எனதென்னம்.\nஇவர்கள் தான் எங்கள் மாவீரர்கள். நாம் என்ன தவம் செய்தோம் இந்த இனத்தில் பிறப்பதற்கு.\nமக்களுக்காகவே தங்களின் இளமைக்கால இன்பங்கள் அனைத்தையும் உதறிய உத்தமர்கள்.\nஎம் தேசத்தின் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் இவர்கள்.\nஎமது போராட்டத்தில் பல விதமான தியாகங்கள் வரலாறாக இருந்த போதும், இதுவும் எம் மக்கள் அறியவேண்டிய \"பெரும் தியாகம்\" என்பதே எனது கணிப்பு.\nஎன்னைப் பொறுத்தவரை இவனின் தியாகம் ஈடில்லாதது, பல இரவுகள் உறங்கவிடாது சுழற்றிப்போடும் நினைவுகளைக் கொண்டது.\nஒவ்வொரு போராளிக்குப் பின்னாலும், ஒரு பசுமையான நினைவுகள் இழையோடி இருக்கும் என்பதே நிதர்சனம். \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்��ோது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒ���்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5", "date_download": "2018-11-14T06:57:45Z", "digest": "sha1:HPKPER6JYMY4WZON267KYWEMIDWYP6MD", "length": 8636, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை வேளாண்மைக்கு செலவு குறைவு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை வேளாண்மைக்கு செலவு குறைவு\nபரவலாக பலவகைப் பயிர்களில் கையாளப்பட்டு இயற்கை வேளாண்மை உத்திகள் பற்றி பொய்யான கருத்தாக அதிக செலவு பிடிக் கும். உத்தி இது என்று பலரும் அறியாமையில் தெரிவித்து வருகிறார்கள்.\nஉண்மை யாதெனில் அதிக விலை கொண்ட இடுபொருட்களான இரசாயன உரங்களையும் பயிர் பாதுகாப்பு மருந்துகளையும் தவிர்த்து மேற்கொள்ளப்படும் இந்த உத்தியால் செலவு மிச்சம் தான் ஆகும்.\nகுறிப்பாக உரத்தின் பயன்பாட்டை உள்ளூரில் கிடைக்கும் பயிர்க்கழிவுகள், மண்புழு மற்றும் சாண எரு, பறவைக் கழிவு முதலியவற்றைக் கொண் டும் பூச்சி மருந்துக்குப் பதில் உயிரியல் கட்டுப்பாட்டு முறை மற்றும் தாவர இலைச்சாறுகள் மற்றும் உயிர் உரம், வேம்பு பயன்பாடுகள் மூலம் செய்யும் போது எப்படி கூடுதல் செலவாகும்.\nமேலும் கிடைக்கின்ற எந்த தாவரத்தையும் கம்போஸ்ட் உரம் தயாரித்திட பயன்படுத்த வாய்ப்பும் எந்த மிருக கழிவு கிடைத்தாலும் மட்க வைத்து உபயோகிக்கும் வாய்ப்பும் உள்ள இடத்தில் அதிக விலை கொடுத்து எதுவும் வாங்கும் நிலையே இயற்கை விவசாய முறையில் வருவதில்லை.\nவேம்பு சார்ந்த மருந்துகள் வாங்கிப் பயன்படுத்தாமல் வேப்பிலைக் கரைசல், தயாரித்தாலே போதும்.வேப்பம் பிண்ணாக்கு கரைசல் மூலம் நல்ல விளைவுகள் உண்டு.வேப்பம் கொட்டைகள் நசுக்கி ஊறவைத்து அந்த சாறு கூட போதுமானது.\nஎல்லா பயிருக்கும் உள்ள நோய் மற்றும் பூச்சிகள் வராத வண்ணம் நலம் தரும் டானிக் எனும் வளர்ச்சி ஊக்கிகள் அடங்கிய பஞ்சகவ்யா, தசகவ்யா, மூலிகை பூச்சி விரட்டிகள் தயாரித்திட செலவு குறைவே.\nஇதற்கு காரணம் தேவைப்படும் பொருட்கள் யாவும் வீட்டில் உள்ள பொருட்கள் தாம்.\n– பா.இளங்கோவன், திருப்பூர் மாவட்டம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு...\nமண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி...\nபாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்...\nநிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம...\nPosted in இயற்கை விவசாயம்\nதென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை →\n← மா பழுக்க வைக்கும் முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/today-rasipalangal-on-august-20-327864.html", "date_download": "2018-11-14T06:32:10Z", "digest": "sha1:6PM3WA7QQJXD2OTTUFAIQNC2WP6CZSLD", "length": 21801, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேஷம், விருச்சிகம் ராசிக்காரங்கள் மவுன விரதம் இருக்கவும் - இன்றைய ராசிபலன்கள் | Today Rasipalangal on August 20 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மேஷம், விருச்சிகம் ராசிக்காரங்கள் மவுன விரதம் இருக்கவும் - இன்றைய ராசிபலன்கள்\nமேஷம், விருச்சிகம் ராசிக்காரங்கள் மவுன விரதம் இருக்கவும் - இன்றைய ராசிபலன்கள்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: ஆவணி 04 ஆம் தே��ி திங்கட்கிழமை, தசமி திதி பின்பு வளர்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.41 வரை பின்பு மூலம் நட்சத்திரம். இன்றைக்கு நாள் முழுவதும் சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு யாருக்கு என்ன பலன்கள், அதிர்ஷ்ட எண்கள் என பார்க்கலாம்.\nசிம்மத்தில் சூரியன் கன்னியில் சுக்கிரன், கடகத்தில் புதன் மற்றும் ராகு, துலாமில் குருபகவான், விருச்சிகத்தின் சந்திரன் தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் செவ்வாய் கேது என இன்றைய கிரக நிலைகள் அமைந்துள்ளன.\nவிருச்சிகம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வதாலும், மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதாலும் இரண்டு ராசிக்காரர்களும் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருப்பது நல்லது.\nராசிக்கு எட்டாவது வீட்டில் சந்திரன் உட்கார்ந்து இருப்பதால் இரவு வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. வீட்டில், வெளியிடத்தில் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதை விட பேசாமல் இருப்பது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது. நீங்கள் எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ராசியான எண் 3, ராசியான நிறம் வெள்ளை.\nராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள் நன்மையான நாள். ராசியான நிறம் 5, ராசியான நிறம் மஞ்சள்.\nராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ராசியான எண் 8, ராசியான நிறம் நீலம்.\nராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். ��ுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. நினைத்த காரியம் நிறைவேறும் நாள். ராசியான எண் 4, ராசியான நிறம் பச்சை.\nராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்றைக்கு புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வண்டி வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க வேண்டியிருக்கும் கவனம் தேவை. ராசியான நிறம் 5, ராசியான நிறம் சிவப்பு.\nராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 4.\nராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இனிமையான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியான எண் 2, ராசியான நிறம் மஞ்சள்.\nராசிக்குள் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனக்கலக்கம் ஏற்படும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. ராசியான எண் 6, ராசியான நிறம் பச்சை.\nராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். சுப விரைய செலவுகள் ஏற்படும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தொழில் வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்களை தவிர்ப்பது நல்லது. ராசியான எண் 5, ராசியான நிறம் வெள்ளை.\nராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு இன்றைக்கு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளைத் தருவீர்கள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 7.\nராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தொழில் செய்யும் இடத்தில் மதிப்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும் நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 9.\nராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று தரிசனம் செய்வீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும் என்பதால் இன்றைக்கு உற்சாகமாக இருப்பீர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrasipalan astrology இன்றைய ராசிபலன் 12 ராசிகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/panguni-uttiram-celebration-starts-with-the-flag-palani-315268.html", "date_download": "2018-11-14T06:32:01Z", "digest": "sha1:F75F56EGC3XG7VXW6CYYSCPAE7VOSO3D", "length": 14460, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் கோலால தொடக்கம் | Panguni Uttiram celebration starts with the flag in Palani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் கோலால தொடக்கம்\nபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் கோலால தொடக்கம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nபழனி: பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கப்பட்டது.\nதமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு என்னும் சிறப்பு பெற்ற பழனியில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.\nஅசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன் மகள் தேவசேனாவை பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்று திருமணம் செய்து கொடுத்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nகடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது வழக்கம்.\nபங்குனி உத்திர திருவிழாவில் மட்டும் பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.\nஅந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பழனி அடிவாரம் திருஆவினன்குடி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.\nஇதில் சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடி, பூஜைகள் செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து தங்கக் கொடி மரத்தடிக்கு கொண்டு வரப்பட்டது.\nபின்னர், 10 மணியளவில் கொடி மரத்தில் வேதம், ஆகமம், திருமுறை பாடல்கள் பாடப்பட்டு கொடிப்பண் பாடலுடன் தங்கக்காடி மரத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.\nகொடியேற்றம் முடிந்த பின், வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமி தம்பதி சமேதராக அடிவாரம் பட்டக்காரர் மடத்துக்கு எழுந்தருளினார்.\n10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இவ்விழாவில் தினசரி காலை 8 மணிக்கு மேல் தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானையுடன் திருவுலா காட்சியும், இரவு 8 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மார்ச் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அன்றைய இரவு 9.30 மணிக்கு மேல் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருவுலா காட்சி நடைபெறுகிறது\nசிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் மார்ச் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதில், 12.45 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்.2 அன்று கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npanguni pazhani festival கொடியேற்றம் பழனி பங்குனி உத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/salem-train-robbery-case-nasa-s-photos-328356.html", "date_download": "2018-11-14T06:32:16Z", "digest": "sha1:UTT5SL2U7VBENRPJAH32IGPT7TACYCNM", "length": 15495, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா?.. திருடர்களை கண்டுபிடிச்சுட்டாங்களாம்! | Salem Train Robbery Case And NASA's Photos - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா\nரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உ���்கள் குழந்தைகளோடு\nசேலம் ரயில் கொள்ளையில் ஒருவழியாக க்ளூ கிடைத்தது- வீடியோ\nசேலம்: பழைய ரூபாய் நோட்டு... ரயிலின் கூரையில் ஓட்டை.. கொள்ளை... இதெல்லாம் ஞாபகம் இருக்கா\nஇந்த கேஸைதான் தூசி தட்டி திரும்பவும் எடுத்து அலசி ஆராய ஆரம்பித்து, துப்பு துலக்க போகிறார்கள் போலீசார்.\n2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஓபி வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் 228 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது. அப்போது ரயிலின் கூரையில் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு அதனுள் நுழைந்த ஆசாமிகள், அத்தனை பெட்டிகளையும் அலேக்காக தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி என கூறப்பட்டது.\nதொகையோ பெரியது... பெட்டிகளோ நிறைய... இடமோ பரபரப்பான 'எக்மார் ரயில்வே ஸ்டேஷன்'... இந்த கொள்ளை எப்படி, எப்போது, யாரால், எங்கே தொடங்கி நடைபெற்றது என்பதை யோசித்து முடிக்கவே போலீசார் ரொம்பவே திணறிவிட்டனர். சாதாரண கொள்ளை என நினைத்து முதலில் ரயில்வே போலீசார்தான் இதை விசாரிக்க வந்தனர். ஆனால் நடந்த சம்பவத்தை பார்த்தபோதுதான் விபரீதம் புரிந்தது.\n2 வருடம் கழித்து விசாரணை\nஅடுத்து சிபிசிஐடி போலீசார் இதனை கையிலெடுத்தனர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காமிரா முதற்கொண்டு, வந்தவர், போனவர், பார்சல் ஊழியர்கள், பெட்டி தூக்கும் போர்ட்டர்கள் வரை விசாரித்துவிட்டார்கள். எதுவுமே பிடிபடவில்லை. ஆனால் 2 வருடம் கழித்து இப்போது இந்த கொள்ளையில் இறங்கியவர்கள் யார் என்பது இப்போது தெரிந்துவிட்டதாம்.\nஇதனை சிபிசிஐடி போலீசாரே தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த 4 அல்லது 5 பேர் கொண்ட ஒரு கும்பல்தான் இதில் ஈடுபட்டிருக்கும் என்கின்றனர். சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்தில் மர்மசெல்போன் எண்கள் இயங்கிவந்ததை கொண்டு இதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த மர்ம போன்கள் எல்லாமே மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறதாம். அதோடு இந்த பலே ஆட்கள் தங்கள் மாநிலத்திலேயே பல இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.\nஆனால் இந்த ரயில் கொள்ளை விவகாரத்தில் சிபிசிஐடிக்கு பக்கபலமாக இருந்து உதவியது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்தான். எப்படி தெரியுமா ஏற்கனவே இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த சிபிசிஐடி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உதவி கோரியது. அதை ஏற்றுதான் நாசா உதவி செய்ய முன்வந்தது.\nஅதன்படி சேலத்தில் இருந்து எழும்பூர் அந்த வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களை அனுப்பி வைத்து சிபிசிஐடி-க்கு தோள் கொடுத்தது. அந்த படங்களின் அடிப்படையில்தான் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிக்கிய க்ளூதான், சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்திற்கு வந்த மர்மசெல்போன்கள். இவ்வளவையும் கண்டுபிடித்துவிட்ட சிபிசிஐடி போலீசார், விரைவில் அவர்களை கைது செய்தும் விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லைதான்\n(சேலம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts salem train nasa மாவட்டங்கள் சேலம் ரயில் நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/three-workers-were-killed-in-the-waste-water-307362.html", "date_download": "2018-11-14T06:35:19Z", "digest": "sha1:BRVAJKGLBTEY7YWBA6HXELUWJPCKZQ2N", "length": 12191, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவிஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு...வீடியோ\nகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இத் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தொட்டியில் இருந்து எதிர்பாராத விதமாக விஷ வாயு வெளியேறியுள்ளது. விஷவாயு தாக்கியதில் தொட்டிக்குள் இருந்த மூன்று தொழிலாளர்கள் மூச்சு தினறி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் விரைந்து வந்து மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பியதுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலைகளில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பது வேலூர் மாவட்டத்தில் வாடிக்கையாகி வருவதாகவும் இது குறித்து அரசு சம்மந்தப்பட்ட தொற்சாலைகள��� மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு...வீடியோ\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nசர்கார் திரைப்படத்தில் கதாப்பாத்திரங்கள் அதிமுகவைதான் குறிக்கிறதா\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nமணப்பாறை அருகே குளியலறையில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்கள்.\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்- வீடியோ\nஅருப்புக்கோட்டையில் பாலியல் தொந்தரவு செய்த கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nதோனி அணியில் இல்லாதது பெரிய இழப்பு : ரோஹித் சர்மா-வீடியோ\nஅஜீத்தை காரில் பின் தொடர்ந்த ரசிகரை அஜீத் என்ன செய்தார் தெரியுமா\nரஜினிகாந்த் ஜீ தமிழில் ரோபோ 2.0 குறித்து சிறப்பு பேட்டி-வீடியோ\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்..டெய்லர் ரவி கைது-வீடியோ\nஎந்த ஊரிலும் நடக்காத இந்த வினோத கல்யாணம்-வீடியோ\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2012/08/blog-post_7778.html", "date_download": "2018-11-14T07:23:46Z", "digest": "sha1:7VDXDDEWKWIMH5AVEHDMR4PR6PUGGT4M", "length": 5534, "nlines": 131, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: அந்த சுவை........", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\n��னைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nஉணவு வகைகள் -- சிக்கன் ஷவர்மா...\nஉணவு வகைகள் -- சுலைமானி...\nமுன்பொரு நாள் மழை பெய்தது - மழையைக் காட்டினேன் என்...\nவெள்ளிக்கிழமை -- ஒரு பெட்டி ஒரு பை\nஇறைவா நீ அனைத்தும் அறிந்தே இருக்கிறாய்....\nபழைய விளம்பரங்கள் ஒரு பார்வை ...\nமகளே என் தாயாய் தகப்பனாய்\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/author/admin/", "date_download": "2018-11-14T07:22:21Z", "digest": "sha1:WTSZA6UDNUZZQK57ZQWDXRVIWSKMVEHF", "length": 41880, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Archives | ilakkiyainfo", "raw_content": "\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங��ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்��ாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n- காரை துர்க்கா (கட்டுரை)\nஅன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்” என்ற சொல்லாடலைப் பொதுவாக உச்சரிப்பது உண்டு. அதற்கு, “அவனுக்குத் தான் (கடவுள்)\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி மர்மமான முறையில் மரணம்\nகிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் உறவினர்கள்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் நாடாளுமன்றத்தைக் கலைத்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு விதித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை இந்த இடைக்கால\nஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல: தீபா\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல என கூறியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில்\nஉயிர்களைக் காத்த கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொ��்ற அமெரிக்க போலீஸ்\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், புறநகர்ப் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணிபுரிந்துவந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு பணியாளர் போலீஸாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். வன்முறையில் ஈடுபட்ட\n வடக்கு, கிழக்கு மக்களே அவதானம்\nகஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த\nசபரிமலைக்கு எந்த மதத்தினரும் செல்லலாம் – உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்\nவரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம்: பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர்\nநடிகை ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்..\nஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடும் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான “வெளிப்பாடிண்டே புஸ்தகம்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “ஜிமிக்கி கம்மல்”\nஇடுப்பழகி இலியானா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா, மிகவும் குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில்\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nஇலங்கையின் நாடாளுமன்றத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமை தான், இப்போதைய பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஜனாதிபதியின்\nஎல்லாம் தெரியும் படி ஆடை அணிந்து ஆட சொன்னான்’\nஒளிவு மறைவில்லாமல் பேசும் நடிகை ராதிகா ஆப்தே தனியார் தொலைக்காட்சியின் டாக் ஷோவில் பங்கேற்றார். அதில் தமிழ் சினிமாவில் அவருக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசினார்.\nபாத்ரூம் சென்ற நபர��ன் மர்ம உறுப்பை கடித்த பாம்பு\nதாய்லாந்தில் கழிவறைக்கு சென்ற இளைஞனின் மர்ம உறுப்பை பாம்பு கடித்ததால், அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளார். தாய்லாந்து நாட்டின் தலைநகரான\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\nசமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் தொடர் இது. நம்மிடையே வாழும் அவர்களின்\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது- (வீடியோ)\nபிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள்\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை 14\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n7 பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\nதமிழகம் நோக்கி “கஜா’ புயல்\n“அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து “கஜா’ புயலாக மாறியுள்ளது.”, “அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன��� (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜி��் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-11-14T06:52:16Z", "digest": "sha1:NUISDC3LNXJBLAUS6GMW7SHHCC5TWK2U", "length": 31417, "nlines": 178, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\" | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nஇது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 11:41\n எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்\nடும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47\n இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக\n தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41\n நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக\n நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\n நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேல���ம், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக\n எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக\n கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக\n“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 21:83\n“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. 21:87\n நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89\n இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக\n“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28\n நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”. 23:29\n என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக\n என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”. 23:94\n ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98\n நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”. 23:109\n நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” 23:118\n எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”. 25:65\n எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக\n“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம். 26:51\n“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். 26:78\n நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக\n\"நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக\n என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக\n நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக\n நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக\n இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக\n நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. 28:24\n குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக\n நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாய��க”. 37:100\n எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10\n உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே எங்கள் இறைவா நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5\n எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8\n எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக\n“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்”. 68:32\n எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக\n\"அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). 113:1-5\n\"மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். 114:1-6\nஇறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக................. நம் அனைவர்களின் துஆக்களையும் ஏற்று ஈருலகிலும் நற்கூலியைத் தருவானாக என்று துஆ செய்தவனாக.................... வஸ்ஸலாம்.\nஇறைவன�� வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nவரலாறு முன்னுரை: நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\n\"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்\"\n\"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்\"\nஇறையருளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு..\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/04/blog-post_61.html", "date_download": "2018-11-14T07:04:28Z", "digest": "sha1:K6QYHSBHYXA2H5FDAEGQGHKVU7ECIISK", "length": 19219, "nlines": 246, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: எப்போ வந்த ரஜினி படத்துக்கு.... இப்படி ஒரு விமர்சனமா..?", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஎப்போ வந்த ரஜினி படத்துக்கு.... இப்படி ஒரு விமர்சனமா..\nபன்னிகுட்டி ராமசாமி முகநூல் பதிவு.. Maram R\nநேத்து ஏதோ ஒரு சேனல்ல... அண்ணாமலை படம் ஓடிட்டு இருந்துச்சு.. ரொம்ப நாள் கழிச்சு ரிமோட் கைல இருந்ததால சரி கழுதைய பாப்போமேன்னு பாத்தேன்.\nஅண்ணாமலை வில்லன்கிட்ட சேலஞ்ச் பண்ணி ஒரே பாட்டுல பெரிய பணக்காரர் ஆகுறார்.. அதுக்கு 15 வருசம் ஆகுதாம். ஆனா அதுவரைக்கும் வில்லனை ஒண்ணுமே செய்யாம விட்டு வெச்சிருக்கார். 15 வருசம் முடிஞ்சு ஏலத்துல ரேட்டை ஏத்தி விடுறதுன்னு வேலைய ஆரம்பிச்சி வில்லனை கவுத்துறா���். இத அப்பவே பண்ணி இருக்கலாமே அதுக்கு ஏன்யா 15 வருசம் வெயிட் பண்ணாரு..\nஇதுல பணக்காரன் ஆனதும் எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ர்ருனே வெச்சிருக்கார்.. ஏன்னே தெரியல..எங்கயோ போறார், எங்கயோ வரார்.. ஆனா பொண்டாட்டி குஷ்பூவ கூட கண்டுக்காம டென்சனா சுத்துறார்.\nஏன்யா பணக்காரன்லாம் என்னதான் பிசினஸ் டென்சனா இருந்தாலும் மத்த நேரம்லாம் எப்படி எஞ்சாய் பண்றானுங்க.. இவரு ஏன் என்னேரமும் மண்டை வீங்குன மாதிரியே இருக்காரு.. இதுல வில்லன் கம்பெனில பிராடு பண்ணி வெளிய வந்த நிழல்கள் ரவிய உடனே தன்னோட கம்பெனில சேத்து வெச்சி தங்கச்சியவும் கட்டி குடுக்குறாரு.. ஏன்யா ஒரு ஹீரோ இவ்ளோ வெவரங்கெட்ட தனமாவாய்யா இருப்பான்..\nவில்லனோட ரகசியத்த புடுங்குறதுக்காக கம்பெனில சேத்தீங்க சரி.. அதுக்காக என்ன ஏதுன்னு விசாரிக்காமஒரு பிராடு பயலுக்காயா பொண்ண கொடுப்பீங்க.. ச்சை.. என்னய்யா படம் எடுக்குறானுங்க...\nஇந்த பதிவிற்கான சில பின்னுட்டங்கள்...\nPoongavana Perumal RanuvaPettai Ravi இத்தன வருசம் கழிச்சி நீங்க வெச்சி செய்வீங்கனு அவங்க எதிர்பாத்திருக்க மாட்டாய்ங்க\nMaram R படம் வந்தப்போ பேஸ்புக் இல்லைங்கிற குறைய வேற எப்படி போக்குறதாம்...\nGeetha Priya அது என்னன்னா... அந்த அசோக்க எழுப்பிட்டு அந்த சேர்ல உக்காந்து சிகரெட் புடிச்சி ஊதிட்டு... அப்றம்தான் பழிவாங்குவாராம்... அதுக்குதான் 15 வருஷம் ... அப்றம் இவ்ளோ லட்சியத்தோட கண்ணுமண்ணு தெரியாத உழைச்சத்துனால கொஞ்சம் உர்ருன்னு ஆய்ட்டாரு... பின்ன இன்னும் மாடு மேய்க்குற லெவல்லயே இருப்பாரா... பிஸ்னெஸ் மேக்னட்லாம் அப்டிதாய்யா இருப்பாங்க...\nMaram R கண்ணு மண்ணு தெரியாம உழைச்சாலும் அதான் பணம் வந்துடுச்சில்ல.. அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்ல..\nப செந்தில் குமார் அப்படியே அந்த பழைய ஓட்டாத அந்த சைக்கிள மட்டும் எப்படி துரு புடிக்காம புத்தம் புதுசா பள பள பளன்னு பல வருசமா மெயிண்டெய்ன் பன்னாருன்னு கேளுங்கப செந்தில் குமார் பெயிண்ட் அடிச்சு தொடச்சு வைக்க எதுக்கு சைக்கிளு.. அத வாடகைக்கு உட்டிருந்த ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூவா கெடச்சிருக்கும். 25 வருசம் முன்னாடி எவ்ளோ பெரிய தொழில்.. அட தொழிலுக்கு முதலீடா இருந்திருக்கும்ல\nGanesh Bala அந்த ஏலத்துல கவுக்கற ஒரு சமாச்சாரத்தாலயே வில்லன் வீட்டைக்கூட ஜப்தி பண்ற ரேஞ்சுக்கு அழிஞ்சிடுவாரு. தலீவரு வேற ஒண்ணுமே கஷ்டப்படாம ��ெயிச்சிருவாரு. இதுக்காய்யா தொடைதட்டி சவா விட்டீருன்னு அப்பமே தோணிச்சு. சொன்னேன். எவனும் கேக்கத் தயாரா இல்ல. ஆல் ரசினி வெறியன்ஸ்.\nMurugan ஒரு பக்கம் ஏழைய கலாய்க்குற.. ஒரு பக்கம் அண்ணாமல படத்தை உட்காந்து பொறுமையா பாக்குற.. யாருய்யா நீ.. உனக்கு என்னதான் பிரச்சனை\nAg Sivakumar /ரொம்ப நாள் கழிச்சு ரிமோட் கைல இருந்ததால சரி கழுதைய பாப்போமேன்னு பாத்தேன்/\nLabels: அனுபவம், சமூகம், சினிமா, சினிமா விமார்சனம், நகைச்சுவை, முகநூல் பதிவு, மொக்கை\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2018 at 6:44 PM\nமறந்து போன படத்தை பார்க்க தூண்டுறீங்களே இது நியாமாங்க\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\n\" \"இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு\" என மாணவனை அடி அடியேன அடித்தார் ஆசி...\nஇந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...\nஇ தயதுடிப்பில் தொடங்கி பேரண்டத்தின் பெரும்பகுதி வரை நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது சப்தங்கள்... சி ல சப்தங்களை தின்று இசை...\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nகற்றாழை ஜூஸ் உடலுக்கு நல்லதா..\nவாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...\nவிடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க\n கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சிக்க...\nஅம்பலமான ஸ்ரீரெட்டியின் பலான வாட்சப் சாட்டிங்...\nஉங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க...\nவீதியோர சிறார்களும்... விண்வெளி மனிதனும்...\nமாணவர்கள் இப்படித்தான்.... பெற்றோரே கோடையில் உஷார...\nரஜினியும் கமலும் கட��சியில் இப்படித்தான் ஆவார்களா.....\nரயிலில்.... இப்படியாய் நடந்த நிகழ்வு....\nதணிக்கையில் 14 இடத்தில் வெட்டு... தள்ளிப்போகும் கா...\nஇனவெறியை எதிரித்து நின்ற புரட்சித்தலைவன்\nதலைவர் பார்த்து படிச்சதை குற்றம் சொல்றாங்களா...\nஎப்போ வந்த ரஜினி படத்துக்கு.... இப்படி ஒரு விமர்ச...\nஆட்டோவும்... பின்னே ஆட்டோ ஓட்டுனர்களும்...\nஇது மட்டும் வெயில் காலத்தில கூடாதா\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/475-italy-s-prime-minister-resignation", "date_download": "2018-11-14T06:37:39Z", "digest": "sha1:HJZWTQKC6GK43ZTFXA6PRBOOVIDNRPSC", "length": 4031, "nlines": 85, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "இத்தாலி பிரதமர் பதவிவிலகல்", "raw_content": "\nஇத்தாலி பிரதமர் பதவிவிலகல் Featured\nஇத்தாலியின் அரசியல் அமைப்பில் பல மாற்றங்களை செய்ய நினைத்தார் பிரதமர் ரெண்ஸி (Matteo Renzi)\nசெனட் சபையின் அதிகாரத்தை குறைத்து மத்திய அரசுக்கு அதிகாரத்தை அதிகரிக்கும் அந்த மாற்றத்தை\nமுன்னெடுக்க மக்கள் வாக்கெடுப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.\nமக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்\nஇந்த மாற்றம் நடைபெற்றால் பிரதமருக்கு அதிகாரங்கள் கூடும் என்று அவரது சொந்த கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது\nபல தரப்பினரும் எதிர்ப்பு பிரசாரங்களை முன்னெடுத்தனர்.\nஇந்த நிலையில் முடிவுகள் பிரதமருக்கு பாதகமாக வரவே சொன்னபடி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் .\nMore in this category: « டெங்குவிற்கான அபராத தொகை 25,௦௦௦ஆக அதிகரிக்க தீர்மானம் ஆபத்தான கட்டத்தில் ஜெயலலிதா\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/02/blog-post_10.html", "date_download": "2018-11-14T07:22:30Z", "digest": "sha1:FARVPE7X2FGV6HR433VORNPSV4ADAXTM", "length": 16818, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "அணில் என்ன வேலை செய்தது? ~ நிசப்தம்", "raw_content": "\nஅணில் என்ன வேலை செய்தது\nஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.\nவெள்ளிக்கிழமையன்று பாலகுமார் அழைத்திருந்தார். வாழை அமைப்பில் உறுப்ப��னராக இருக்கிறார். அந்த அமைப்பு பற்றித் தெரியும் அல்லவா பெங்களூரில் ஒன்றும் சென்னையில் ஒன்றுமாக இரு குழுக்களாகச் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் ஐடிக்காரர்கள்தான். பிறரும் இருக்கிறார்கள் என்றாலும் இவர்கள்தான் மெஜாரிட்டி. பெங்களூர் குழுவானது தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமப்பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சென்னையில் இயங்கும் குழு விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தங்களால் முடிந்த அளவிலான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிகவும் பின் தங்கிய, வறுமையில் உழலும், இனிமேல் கல்வியைத் தொடர முடியாது என்னும் சூழலில் இருக்கும் மாணவர்கள் அவர்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அந்த மாணவர்களுக்கு Mentor ஆகிவிடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது மாணவர்களைச் சந்தித்து அவர்களோடு இரண்டு நாட்களைச் செலவிடுகிறார்கள். அந்த மாணவனின் வெற்றி அவனது Mentor-ன் பொறுப்பு. ஆகச் சிறந்த முயற்சி.\nஅவர்களின் செயல்பாட்டில் ஒரு முறை கலந்து கொண்டு அந்த நிகழ்வு பற்றி எழுதியிருந்தேன். அதற்காகத்தான் பாலகுமார் அழைத்திருந்தார்.\nஇந்த மின்னஞ்சல்தான் அந்த நல்ல விஷயம்.\nவலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்று சொல்வார்கள் அல்லவா இந்த தினேஷ் அப்படியான மனிதர் போலிருக்கிறது. என்னிடம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. பாலகுமார் விஷயத்தைச் சொல்லிவிட்டு இந்த மின்னஞ்சலை அனுப்பியிருக்காவிட்டால் விஷயமே தெரிந்திருக்காது. இவரைப் போன்றவர்கள் செய்யும் நல்ல காரியத்தை தயக்கமே இல்லாமல் வெளியே சொல்லிவிடலாம். கெட்ட காரியத்தையே வெட்கமில்லாமல் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இதைச் சொல்வதற்கு என்ன இந்த தினேஷ் அப்படியான மனிதர் போலிருக்கிறது. என்னிடம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. பாலகுமார் விஷயத்தைச் சொல்லிவிட்டு இந்த மின்னஞ்சலை அனுப்பியிருக்காவிட்டால் விஷயமே தெரிந்திருக்காது. இவரைப் போன்றவர்கள் செய்யும் நல்ல காரியத்தை தயக்கமே இல்லாமல் வெளியே சொல்லிவிடலாம். கெட்ட காரியத்தையே வெட்கமில்லாமல் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இதைச் சொல்வதற்கு என்ன வெளிப்படையாகச் சொல்லிவிட்டு செய்தால் வேறொருவருக்கு உந்துதலாக இருக்கக் கூடும். த���னேஷ் சொல்லாவிட்டால் என்ன வெளிப்படையாகச் சொல்லிவிட்டு செய்தால் வேறொருவருக்கு உந்துதலாக இருக்கக் கூடும். தினேஷ் சொல்லாவிட்டால் என்ன\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nஉங்களைப் போன்றவர்கள்தான் நான் எழுதுவதை தொடர்ந்து அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. நன்றி தினேஷ்.\nஇதே சமயத்தில் இன்னொரு தகவலும் இருக்கிறது.\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் நூலின் முதல் பதிப்பு ராயல்டியாக கிட்டத்தட்ட மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கும் போலிருக்கிறது. அப்படித்தான் பதிப்பகத்தில் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே சொல்லியிருந்தபடி எனது தொகையாக நான்காயிரம் ரூபாயைச் சேர்த்து மொத்தமாக ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு புத்தகங்களாக வாங்கி தாய்த்தமிழ் பள்ளிக்கு கொடுத்துவிடலாம் என்பது திட்டம்.\nஅநேகமாக நூறிலிருந்து நூற்றைம்பது புத்தகங்கள் வரை வாங்க இயலும். அத்தனையும் குழந்தைகளுக்கான புத்தகங்களாக இருக்கும். அறிவியல் சார்ந்த புத்தகங்களை பட்டியலில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.\nஎதனால் தாய்த்தமிழ் பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்ல முடியும். கடந்த பல வருடங்களாகவே தொடக்கப்பள்ளியாக இருக்கிறது. அத்தனை மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் இடையில் இத்தனை வருடங்களாக தமிழ் வழியில்தான் கல்வி கற்பிப்போம் என மூச்சு பிடித்து நின்றதே பெரிய விஷயம். இப்பொழுது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்கள். பள்ளியின் அறக்கட்டளையில் கூடுதலாக உறுப்பினர்களைச் சேர்த்து உயர்நிலைப்பள்ளி வரை கொண்டு வந்துவிட்டார்கள். தமிழ் வழியில் கல்வி கற்பிப்பது, நமது பாரம்பரியக் கலைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தருவது, சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஆக்கப்பூர்வமாக உருவாக்குவது என எல்லாவிதத்திலும் மிக முக்கியமான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான காரணம். மாணவர்களை வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக இல்லாமல் அவர்களை மாணவர்களாகவே வைத்திருக்கும் பள்ளிக்கு இந்தப் புத்தகங்கள் சிறு அளவிலாவது உதவக் கூடும் என நம்பலாம்.\nஇந்த யோசனை ஓடிக் கொண்டிருந்த போதுதான் ‘செய்வதே செய்கிறோம். முடிந்தால் இன்னும் சில பள்ளிகளுக்கும் சேர்த்துச் செய்யலாமே’ என்ற��� தோன்றியது. சொந்தக் காசில் நிறையப் பள்ளிகளுக்குச் செய்வதற்கு தற்சமயத்தில் வாய்ப்பு இல்லை. அதனால்தான் இந்த அறிவிப்பு.\nஏற்கனவே ரோபோடிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும் பாலாஜிக்கு நிசப்தம் வழியாகக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய், தினேஷின் மேற்கொண்ட உதவி போன்றவை இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.\nஇந்தச் செயல்பாட்டில் விருப்பமும் நம்பிக்கையும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஒருவேளை முப்பதாயிரம் கிடைக்குமானால் மூன்று பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கலாம். ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்குமானால் ஐந்து பள்ளிகளுக்கு வழங்கலாம். எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் பிரச்சினை இல்லை. இந்த ஏழாயிரத்து ஐநூறுக்கு மட்டும் வழங்கிவிடலாம். தாய்த்தமிழ் பள்ளியைத் தவிர பிற பள்ளிகள் யாவும் அரசுப் பள்ளிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.\nபணத்தை எனது அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் என்று எழுதினால் அதைவிட அக்கப்போர் வேறெதுவும் இருக்காது என்பதால் அப்படியான காமெடி எதுவும் செய்யப்போவதில்லை. ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். புத்தக விற்பனையாளரின் கணக்கு விபரம் தருகிறேன். பணத்தை அவருக்கு மாற்றிவிட்டு ஒரு தகவல் தந்தால் போதும். புத்தகங்களை நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்பச் சொல்லி விற்பனையாளரிடம் தெரிவித்துவிடலாம்.\nஇந்தச் செயல்பாடு முடிந்தவுடன் வசூலான தொகை, புத்தகங்களின் விபரம் என அத்தனையையும் தெரிவித்துவிடுகிறேன்.\nஅடுத்த தலைமுறையிலிருந்து ஒரு மாணவனாவது இந்தப் புத்தகங்களின் வழியாக வாசிக்கத் துவங்குவான் எனில் அதைவிட பெரிய வெற்றி இதற்கு இல்லை என்று நம்பலாம்.\nசிறிய காரியம்தான். முயன்று பார்ப்போம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177095/news/177095.html", "date_download": "2018-11-14T07:47:22Z", "digest": "sha1:ICNEUK7BO7I647IITDY5DLCMIFHMXH4E", "length": 15984, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத்தான் வருகிறேன்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத்தான் வருகிறேன்\nசென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.\nஅந்த நிகழ்வில் பேசிய அவர், “எம்.ஜி,.ஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். என் அரசியல் ஜாதிபேதமற்றது. மதசார்பற்றது. அறவழியில் நடப்பதுதான் ஆன்மீக அரசியல். தூய்மைதான் ஆன்மீக அரசியல். இறைநம்பிக்கை இருப்பதுதான் ஆன்மீக அரசியல். இனிமேல்தான் ஆன்மீக அரசியலை பார்க்கப் போகிறீர்கள்.” என்றார்.\n என்று கேட்கிறார்கள். ஆமாம். வெற்றிடம் உள்ளது. நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது. அதனால்தான் வருகிறேன்.” என்று அந்த நிகழ்வில் பேசினார். “தமிழ்நாட்டுக்கு ஒரு தலைமை தேவை. தலைவன் தேவை. அதற்காகதான் வருகிறேன்.” என்றார்.\n“ஜெயலலிதா இருந்தபோது ஏன் வரவில்லை பயமா என்று கேட்கிறார்கள். நான் 96- ல் ஜெயலலிதா இருந்தபோதே அரசியல் பேசியவன்” என்று கூறினார்.\nஜெயலலிதாவையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசிய ரஜினி, “ஜெயலலிதா கட்சியை ஆளுமையுடன் வழிநடத்தினார். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் கட்சியை கருணாநிதி காப்பாற்றினார்” என்றார்.\nமேலும் அவர், இந்த பாதையில் கல், முள், பாம்பு எல்லாம் இருக்கிறது என்று தெரியும். அதையெல்லாம் கடந்து மக்களுக்கு சேவை செய்யதான் வருகிறேன் என்றார்.\nசினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அரசியல்வாதிகளான நாங்கள் நடிக்க வருகிறோமா என்றும் கேட்கிறார்கள். நான் என் கடமையை ஒழுங்காக செய்கிறேன். ஆனால், நீங்கள் செய்யவில்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்றார்.\nஎனக்கு அரசியல் தெரியுமா என்று கேட்கிறார்கள். நான் கலைஞர், மூப்பனார், சோ ஆகியோரிடம் பழகியவன். அவர்களிடம் அரசியல் பயின்று இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என்று பேசினார்.\nஎல்லோரும் சிவாஜி வந்த பிறகு சினிமாவில் எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று பேசினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தானே படம் தயாரித்து, நடித்து அதுமட்டுமல்ல படத்தை இயக்கியும் தன்னை நிரூபித்தார் என்று கூறினார்.\nதனக்கு நரம்பு சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு இருந்த போது, மிகவும் அக்கறையுடன் விசாரித்தார் எம்.ஜி.ஆர் என்று பேசியவர், “என்னை தனது அலுவலகத்துக்கு அழைத்து இனி ஸ்ட்ண்ட் காட்சிகளில் நடிக்காதீர்கள். அதற்கான ஸ்டண்ட் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதனை செய்வார்கள்.” என்று அக்கறையுடன் கூறியதாக நினைவுகூர்ந்தார்.\nஅந்த சந்திப்பின்போது சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி எம்.ஜி.ஆர் வலியுறுத்தினார் என்றும் ரஜினி கூறினார்.\nநான் என் காதல் குறித்து முதலில் எம்.ஜி,ஆரிடம் தான் சொன்னேன். என் அண்ணனிடம்கூட கூறவில்லை என்று கூறிய ரஜினி, அந்த சமயத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துக் கொண்டார்.\n“லதா வீட்டில் தயங்கியதால் எனக்கு திருமணம் ஆவது தள்ளிப்போனது. எம்.ஜி.ஆர் என்னிடம் காதலிப்பதாக கூறினீர்கள் என்ன ஆனது என்று கேட்டார். இல்லை சார்.. பெண் வீட்டில் தயங்குகிறார்கள என்று கூறினேன். அவரிடம் கூறிய இரண்டாவது நாளே லதா வீட்டில் சம்மதித்தார்கள். அதன்பின் தான் தெரிந்தது, எம்.ஜி.ஆர் ஒய்.ஜி.பியிடம் என்னை பற்றி கூறி இருக்கிறார். `கொஞ்சம் கோபக்காரன். ஆனால். பையன் நல்லவன்´ என்று சொல்லி இருக்கிறார். அதன்பின் தான், எனக்கு பெண் கொடுக்க சம்மதித்தார்கள். நம்பிக்கை இல்லை என்றால் ஒய்.ஜி.பி -யின் மனைவி உயிருடன் தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்.\n“நான் கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா மண்டபம் கட்டிக் கொண்டிருந்த சமயத்தில், மண்டபத்தை கட்டுவதற்கு என்.ஓ.சி சான்றிதழ் எம்.எம்.டி.ஏ.- விலிருந்து வரவில்லை. ஒருவர் அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. இதன் காரணமாக மண்டப வேலை தடைப்பட்டது. அப்போது நான் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தேன். எம்.ஜி,ஆர் சாரிடம் இது குறித்து பேச அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவர் உடனே கொடுத்தார். நான் அடுத்த நாளே மும்பையிலிருந்து வந்து அவரை சந்தித்தேன். நிலைமையை கூறினேன். உடனே அவர் அப்போது வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசரிடம் பேசினார். இரண்டு நாட்களில் என்.ஓ.சி வந்தத���” என்றார் ரஜினிகாந்த்.\nஉங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இது குறித்து திருநாவுக்கரசரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றார்.\nமாணவர் பருவத்தை வசந்தகாலம் என்று வர்ணித்த ரஜினிகாந்த், தனது மாணவ பருவ நாட்களை பகிர்ந்துக் கொண்டார்.\n“நான் முதலில் கன்னட மீடியத்தில் படித்தேன். அப்போது எல்லாம் நன்றாக படிப்பேன். 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்தேன். நன்றாக படிக்கிறானே என்று சொல்லி என்னை தனியார் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் மேல்நிலை வகுப்புக்காக சேர்த்தார்கள். ஆங்கிலம் புரிந்துக் கொள்ள சிரமப்பட்டேன். இதனால் என் மதிப்பெண்கள் குறைந்தது.” என்றார்.\n“அனைவரும் ஆங்கிலம் பயிலுங்கள். ஆங்கிலம்தான் எதிர்காலம். ஆங்கிலம் கற்றுகொண்டால்தான் முன்னேற முடியும்.”\n“தமிழ் பேசுவதால் மட்டும் தமிழ் வளராது. தமிழனும் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் சுந்தர்பிச்சையால் யாருக்கும் பெயர் அப்துல்கலாமால் யாருக்கு பெயர்\nமாணவர்கள் படிக்கும் காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டாம். வாக்களிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பேசியவர், வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுப்பதைவிட நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் என்று அவர் மேலும் கூறினார்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178841/news/178841.html", "date_download": "2018-11-14T07:47:20Z", "digest": "sha1:NBBHS65PQJFTO3HCGUOXU2RI47XINNQK", "length": 12711, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது : அமெரிக்கா கருத்து!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது : அமெரிக்கா கருத்து\nஅமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு அதன் 60 அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவை நியாயப்படுத்த முடியாது’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உளவுத்துறை முன்னாள் அதிகாரி செர்கே ஸ்கிரிபல், அவரது மகள் யூலியா மீது இங்கிலாந்தில் ரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அவர்கள் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் செயலை கண்டித்து இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்ய தூதர்களையும், அதிகாரிகளையும் திரும்பி அனுப்பின. அமெரிக்காவும் சியாட்டில் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடி, அதில் பணியாற்றி வந்த 60 அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவும் தனது நாட்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு, அங்கிருந்த 60 அமெரிக்க அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. பிரிட்டனில் ரஷ்யா நடத்திய ரசாயன தாக்குதலை கண்டித்தே, அமெரிக்காவில் இருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளை 7 நாட்களில் வெளியேறும்டியும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை 48 மணி நேரத்தில் மூடும்படியும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்காவின் முடிவுடன் 28 நாடுகள் கைகோர்த்துள்ளன. உலகம் முழுவதும் 153 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். ரஷ்யாவின் எதிர் நடவடிக்கையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை இதேபோன்ற நியாயமற்ற நடவடிக்கையை பிரிட்டனுடன் ஒத்துழைக்கும் 28 நாடுகளின் மீதும் ரஷ்யா எடுக்கப் போகிறதா ரசாயன தாக்குதலால் தனிமைப்பட்டுள்ள ரஷ்யா, தூதரக ���திகாரிகளை வெளியேற்றும் முடிவால் மேலும் தனிமைப்பட விரும்புகிறதா ரசாயன தாக்குதலால் தனிமைப்பட்டுள்ள ரஷ்யா, தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் முடிவால் மேலும் தனிமைப்பட விரும்புகிறதா ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருகிறது’’ என்றார்.\nஐரோப்பிய தூதர்களுக்கு சம்மன்: பிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவாளி மீது ரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தூதர்களின் வெளியேற்றம் குறித்து அறிவிக்க ஐரோப்பிய தூதர்களுக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பியது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லத்வியா, லிதுவேனியா, போலந்து, கிசெச் ரிபப்ளிக், ஸ்லோவாக்கியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இல்லாத சில நாடுகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்நாட்டு தூதர்கள் வெளியுறவுத்துறைக்கு நேற்று வந்திருந்தனர்.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் நேற்று அளித்த பேட்டியில், “உளவாளி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் தோழமை நாடுகளின் கூட்டு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், எந்தவிதமான தூதரக ரீதியிலான போரையும் ரஷ்யா கட்டவிழ்த்து விடவில்லை’’ என்றார்.\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், “ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற உத்தரவிட்டுள்ள ரஷ்யாவின் முடிவு, இருநாட்டு உறவை மேலும் மோசமாக்கும். தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவு எதிர்பாராதது.” என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய ப��ரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48111-heavy-rain-in-mumbai-normal-life-affected.html", "date_download": "2018-11-14T07:35:33Z", "digest": "sha1:GMT4FB2FKW2J7RO4XIVL2FNDJAI4RQXJ", "length": 8909, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு | Heavy Rain in Mumbai: Normal Life affected", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nமும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு\nமும்பையில் பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.‌\nமகராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. மும்பையில் உள்ள தாழ்வான பகுதிகளான தாராவி, பரில்‌, மட்டுங்கா உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.\nமேலும் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தப்படி செல்கின்றன. சில இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிறுவனர்கள் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாள்களுக்கு மழைக்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஉயிருக்கு போராடியவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆனந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர��பான செய்திகள் :\nயானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nகுவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2 நாட்களில் புதிய புயல்\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nநள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்\nதொடர் கனமழை : நாகை, புதுக்கோட்டையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை\nதொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை\n'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் \n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிருக்கு போராடியவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆனந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64757", "date_download": "2018-11-14T07:58:38Z", "digest": "sha1:GQICMAZORQZGXTU6A3YCB7CU5JCP4KS6", "length": 18457, "nlines": 83, "source_domain": "www.supeedsam.com", "title": "ஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை\nஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை\n—- படுவான் பாலகன் —-\n“குளத்தில், ஆற்றில் குளித்த காலமும்,கிணற்றில் தண்ணீர் அள்ளி குளித்த, குடித்த காலமும் நீங்கி குழாயில் குளிக்கும், குடிக்கும் காலமாகிவிட்டது. தண்ணீர் காசுக்கு வாங்கவேண்டிய காலமொன்று உருவாகும் என்று கூறியபோது சிரித்தார்கள். குடிநீருக்கான போராட்டமொன்று ஏற்படுமென்று கூறியபோதும் நகைத்தார்கள். இன்று அவையெல்லாம் கண்முன்னே நடந்தேறுகின்றது. ஆற்று மண் என்ற போர���வையில் ஆற்றோரங்களில் உள்ள மண்களை களவாடுகின்றனர். நாலுபேர் நல்லா இருப்பதற்காக ஊரையே அழிக்கும் செயல்கள்தான் நடைபெறுகின்றன. வில்லங்கமான உலகில் எதைப் பேசினாலும் வில்லங்கம்தான், ஆனாலும் நாட்டில் நடைபெறும் அநியாயங்களையும் பார்த்துக்கொண்டும் இருக்கமுடியவில்லை. அப்படி இந்த உலகில் இருப்பதென்றால் குருடனாகவும், செவிடனாகவும்,ஊமையனாகவும் இருந்தால்தான் அநியாங்களை காணாமல் இருந்துவிடலாம். நமக்கு மனவிரக்தியும் ஏற்படாது.” என பெரியகாலபோட்டமடு சந்திக்கு அண்மையில் உள்ள கிணறொன்றில் குடிப்பதற்காக நீர் அள்ளிக்கொண்டிருந்த தங்கம்மா பக்கத்தில் முட்டியுடன் தண்ணீர் அள்ளுவதற்காக நின்றுகொண்டிருந்த சந்தனப்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருந்தார்.\nஏன் இவர்கள் பேசியதை இங்கு சொல்கின்றேன் என்று சிலர் சிந்திக்கலாம். இவர்களது பேச்சு இத்தோடு நிறைவுபெறவில்லை. இன்னும் பல முக்கிய விடயங்களை கிணற்றடியில் நின்று கிணற்றைப் பார்த்து பேசிக்கொண்டனர். அவ்வாறு என்ன விடயத்தைத்தான் பேசினார்கள், தண்ணீர் அள்ளுவதற்காக வந்தவர்கள், தண்ணீரைப்பற்றிதான் பேசினார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுள்ளது. என்பது பலருக்கு தெரியும். ஆனால் அப்பிரதேசத்தில் உள்ள பல ஊர்களை பலருக்கு தெரியாது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமா என்பதும் சந்தேகம்தான். அவ்வாறு பலருக்கு தெரியாத இடங்களில் ஒன்றுதான் பெரியகாலபோட்டமடு கிராம பிரதான வீதிக்கும், கொல்லநுலை பன்சேனை பிரதான வீதிக்கும்,சாமாந்தியாற்றிற்கும், பெரியகாலபோட்டமடு சில்லிக்கொடியாறு பிரதான வீதிக்கும் இடையில் உள்ள உப்புக்குளம் என்ற கிராமம்.\nஇக்கிராமத்தில் அண்ணளவாக 50 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கையினை நடத்துகின்றார்கள். இங்கு குடிநீர் பிரச்சினையும் பாரிய பிரச்சினையேயாகும். இக்கிராமத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்பில்தான் தங்கம்மாவும்,சந்தனப்பிள்ளையும் கிணற்றடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.\nகிட்டித்த மண்ணும், மேடும், மலைக்கற்களும் உள்ள இப்பிரதேசத்தில் குடிநீருக்காக கிணறு அமைப்பதென்பதும், குறைந்த செலவுடன் செய்து முடிக்கலாம் என்பதும் கடினமானதே. வீடுதோறும் கிணறு அமைப்பதென்பதும் சவாலானதே. இதனால்தான் குடிநீர் எந்நேரமும் கிடைக்ககூடிய, கிணறு அமைப்பதற்கேற்ற இடங்களை தேடி பொருத்தமான இடங்களில் குறிப்பாக பள்ளங்களில் கிணற்றினை அமைப்பதனையே இப்பிரதேசத்தில் காணமுடிகின்றது. அந்நிலையில்தான் பள்ளங்களையும், நீர் அதிகம் கிடைக்ககூடிய இடங்களையும் தெரிவு செய்தே உப்புக்குளப்பகுதியில் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக தங்கம்மா கூறுகின்றார். ஏழுக்கும் குறைவான கிணறுகள் அமைந்துள்ள இப்பகுதியில் மூன்றுக்கும் குறைவான கிணறுகளில் கிடைக்கும் நீரையே இங்குள்ள மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சிலருக்கு வீட்டுக்கு அண்மையில், பலருக்கு வீட்டில் இருந்து தூரமான பகுதியிலேயே கிணறு அமைந்துள்ளது.\n“இதனால் காலைவேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் காலையில்5.30மணிக்கு முதல் எழுந்து வயல்,வரம்புகளின் ஊடாக கிணற்றினை அடைந்து தாம் ஒவ்வொருவரும் கொண்டு செல்லும் வாளிகளின் ஊடாக நீரினை அள்ளி பலர் சேர்ந்து குளிப்பது சாதாரணமாகிவிட்டது” என சந்ததனப்பிள்ளையும் சாதாரணமாக சொல்லிக்கொண்டிருந்தார். குடிநீரின் தேவை பெரிதாக தற்போதைய மாதச்சூழலில் ஏற்படாதுவிட்டாலும், ஆடி மாதத்தின் பின்னர் தண்ணீருக்கான தேவையிருக்கின்றது. கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதினாலே இந்நிலையேற்படுகின்றது. குளங்களோ, ஆறுகளோ தோண்டப்படுகின்ற போது, நீரினது நீர்மட்டமும் குறைவடைந்து செல்கின்றதாக கூறப்படுகின்ற சூழலில் ஆற்றுமணலின் அகழ்வும் குடிநீர் தேவை தற்காலத்தில் அதிகரிப்பதற்கான காரணமேயாகும்.\nபடுவான்கரையிலே உன்னிச்சைக்குளம் அமைந்திருந்தாலும், எழுவான்கரையில் உள்ள மக்களே உன்னிச்சைக்குளத்து நீரினை குடிநீராகப்பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சூழலில் கிணற்றை அமைத்து குடிநீரை இங்குள்ள மக்கள் பெற்று வாழ்க்கை நடத்தினாலும், இங்குள்ள கிணற்றினூடான குடிநீரின் தாக்கம் உப்புக்குள கிராமத்து மக்களின் உடல்களில் வெளிப்பட்டு நிற்கின்றமை வேதனையே. பிறந்த பின் பிள்ளைகளுக்கு வளரும் பற்கள் வெள்ளைநிறமாக காட்சியளிக்க நாளடைவில் காவிபோன்ற நிறத்தில் பற்கள் மாற்றமடைகின்ற வேதனையான சம்பவமும் நடந்தேறுகின்றது. இதைத்தான் சந்தனப்பிள்ளையும் ‘பளபளண்ட பற்கள் காவிநிறத்தில் காட்சியளிக��கின்றதே‘. இங்குள்ள பிள்ளைகளுக்கு என்ன என்னதெரியவில்லை. தண்ணீர் தேவையான போது,ஆற்றுக்கருகே, சிறுமடுவினை தோண்டி நீரினை அள்ளிக்குடித்த, தற்போதும் குடிக்கின்ற மக்கள் உள்ளபகுதிகளில், உவரின்றியும்,நிறமின்றியும் இருந்துவிட்டால் குடிநீருக்கு ஏற்ற நீர் என்ற எண்ணத்தில் நீரைக்குடிக்கும் மக்கள், நீரின் தன்மையை அறிய முயலமாட்டார்கள். அதேபோன்றுதான் பற்களில் காவிபடிகின்றமையும் அங்குள்ள மக்களுக்கு சாதாரணமாகிவிட்டது. ஆனால் புதிதாக பார்ப்பவதற்களுக்கே அது கவலையளிக்கும் விடயமாகின்றது. அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கின்றபோது அவன் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சாதனைகள்தான், ஆனால் அவனுக்கு அவ்விடயம் சாதாரணமானதே. அதேபோலதான் பற்களில் காவியேற்படுவதும் இங்குள்ள மக்களுக்கு சாதாரணமானவிடயமென்பதினால் இதுதொடர்பில் அதிகம் சிந்திப்பதில்லை. அவர்கள் சிந்திக்கவில்லையென்பதற்காக பக்கத்து கிராமத்தில் உள்ள சந்தனப்பிள்ளையும், தங்கம்மாவும் சிந்திக்காமால், கவலையுறாமல்விடவில்லை. இவர்களில் தொடர்பில் அக்கறை கொண்டமையினால்தான், அவர்களைப்பற்றி கிணற்றடியில் பேசிக்கொண்டிருந்தனர். பேசிக்கொண்டிருக்கின்ற போது, இருவரின் முட்டிகளிலும் நீர் நிரம்பியதும் இடுப்பில் முட்டிகளை வைத்துக்கொண்டு கிணற்றடியினை விட்டகன்றனர்.\nபற்களில் காவிபடிவதென்பது சாதாரணவிடயமல்ல, பரிசோதிக்கவேண்டிய விடயமே. மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் செயற்பாட்டை துரிதமாக முன்னெடுப்பார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.\nPrevious articleமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு.\nNext articleமனித பாவனைக்குதவாத டின்மீன் இறக்குமதி அதிகாரிகளின் கவனயீனம்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nகல்நந்தி புல்லுண்ட மகிமைபெறு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்.\nமட்டக்களப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை காத்தவர்கள் தமிழர்களே\nவேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி நிற்கும் வேலையற்றபட்டதாரிகள்\nஅரையூர் அருளுக்கு தமிழிலக்கிய விருது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bandarawela/food-agriculture", "date_download": "2018-11-14T07:54:27Z", "digest": "sha1:VH6CEOKF7UXTXU76V43GKJPY7WJJABQS", "length": 4204, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "பண்டாரவளை யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்3\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nபண்டாரவளை உள் உணவு மற்றும் விவசாயம்\nபதுளை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபதுளை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபதுளை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hyderabad-tv-anchor-commits-suicide-316030.html", "date_download": "2018-11-14T07:44:24Z", "digest": "sha1:3YU2BN5CSJG7HAELZKJ4DWOAFLWQ4QJK", "length": 12985, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘என் மூளையே என் எதிரி’... 5வது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை | hyderabad tv anchor commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ‘என் மூளையே என் எதிரி’... 5வது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை\n‘என் மூளையே என் எதிரி’... 5வது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\n5வது மாடியில் இருந்து குதித��து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை\nஹைதராபாத்: தெலுங்குத் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர், ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் ராதிகா ரெட்டி (36). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விவாகரத்து மூலம் கணவரைப் பிரிந்த இவருக்கு, 14 வயதில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகன் உள்ளான்.\nபெற்றோர் மற்றும் மகனுடன் மூசாப்பேட்டையில் ஐந்து தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ராதிகா வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்றிரவு 10.45 மணியளவில் வழக்கம்போல், பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் ராதிகா. கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை வீட்டினுள் வைத்தவர் நேராக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.\nபின்னர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் மொட்டை மாடியில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் ராதிகாவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் ஆய்வில், ராதிகாவின் ஹேண்ட்பேக்கில் இருந்து அவரது கடைசிக் கடிதம் கைப்பற்றப்பட்டது.\nஅதில் அவர், 'மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமல்ல. எனது மூளையே எனக்கு எதிரி’ எனக் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநேற்றைய பணியின் போது எப்போதும்போல் சிரித்த முகத்துடனேயே ராதிகா இருந்ததாகவும், மன அழுத்தம் அல்லது சோகம் என எதுவும் அவரது நடவடிக்கையில் தெரியவில்லை என்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nராதிகாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n(ஹைதராபாத்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad suicide ஹைதராபாத் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/aishwarya", "date_download": "2018-11-14T07:13:06Z", "digest": "sha1:3SWKSDUNLE2I6OXR7U4TICJQCEB3F25I", "length": 17832, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "Aishwarya Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nமன்னிப்பு கேட்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா வீடியோ\nபிக் பாஸ் 2 சீசனின் ரன்னரான ஐஸ்வர்யா, பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் வின்னராக ரித்விகாவும், ரன்னராக ஐஸ்வர்யாவும் வெற்றிப்பெற்றனர். சுமார் 105 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா பிக் பாஸுக்கு செல்லக்குட்டியாக இருந்தாலும், பாலாஜி மீது குப்பையைக் கொட்டி மக்களின் வெறுப்பை …\n: வெட்கத்தில் குழையும் ஐஸ்\n: வெட்கத்தில் குழையும் ஐஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களை குஷிப்படுத்தும் பல வகையில் சில விஷயங்களை பிக் பாஸ் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை ஹாப்பியாக்க அவருக்கு ஒரு அட்டகாசமான சர்ப்ரைஸை பிக் பாஸ் இன்று கொடுக்கவிருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸின் …\nபிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது. இறுதிகட்டத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜி, ஜனனி என நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா கமலிடம் பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இவ்வளவு தூரம் வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. 2 வாரத்திலயே வெளியேற்றப்படுவேன் என நினைத்தேன், ஆனால் 14 வாரங்கள் இருந்துள்ளேன். இதெல்லாம் தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை தான் காட்டுகிறது என கூறினார். இதை …\nஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்\n���ிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்\nபிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் …\nஇந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவது உறுதி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேற்றபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மும்தாஜ் வெளியேற்றபட்டபோது நாமினேஷனில் ஐஸ்வர்யாவும் இருந்ததால் கண்டிப்பாக ஐஸ்வர்யா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஐஸ்வர்யாவிற்கு பதிலாக மும்தாஜ் வெளியேற்றபடத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல் நடிகை ரஷிதா, மும்தாஜ் வெளியேற்றம் குறித்தும் …\nமுதல் இடத்துக்கு சண்டை போட்ட போட்டியாளர்கள்\nமுதல் இடத்துக்கு சண்டை போட்ட போட்டியாளர்கள் கோபத்தில் வெளியேறிய ஐஸ்வர்யா பிக்பாஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பிக் பாஸில் நேற்று ஒன்று முதல் ஆறு கட்டங்கள் வரிசையாக படிக்கட்டு போல் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் இடத்தில் நிற்பதுக்கு ஐஸ்வர்யா மற்றும் சக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக நடந்த போட்டிகளில் நடந்த சம்பவங��களை சக போட்டியாளர்கள், …\nபிக் பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” ஆன போட்டியாளர் இவர்தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு மும்தாஜ் வெளியேற்ற பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் நடந்து வந்த வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி …\nஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்\nபிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா …\n‘டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க’- பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி தகவல்\nSeptember 10, 2018\tBigg Boss Tamil Season 2, Headlines News Comments Off on ‘டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க’- பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி தகவல்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராதவிதமாக சென்ராயன் வெளியேற்றப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா இன்னும் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்நிலையில் ‘டிஆர்பி தேவைப்படுவதால் தான்’ ஐஸ்வர்யா இன்னும் வெளியேற்றப்படவில்லை என, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 1ன் போட்டியாளர் காஜல் பசுபதி இந்த நிகழ்ச்சி குறித்து கூறுகையில், கமல் சார்-ஐ சொல்லி குற்றமில்லை. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/07205542/1189811/Modric-Ronaldo-told-me-I-deserved-UEFA-Player-of-the.vpf", "date_download": "2018-11-14T07:38:22Z", "digest": "sha1:KP43FDNP4GGE57YB67M6A2EOTBRVZEY4", "length": 4234, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Modric Ronaldo told me I deserved UEFA Player of the Year award", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் |\nசிறந்த வீரர் விருதிற்கு தகுதியானவர் என ரொனால்டோ வாழ்த்தினார்- மோட்ரிச்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 20:55\nஐரோப்பிய சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மோட்ரிச்சிற்கு ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ronaldo #LukaModric\nகிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.\nபெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.\nகடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.\nவிருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126967-madurai-hc-bench-issues-notice-to-revenue-department-officials-who-are-ordered-gun-fire-in-thoothukudi.html", "date_download": "2018-11-14T06:37:29Z", "digest": "sha1:HKY3LCN47UCKKF7THPFHIOXUFO3BBNGL", "length": 20242, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட 3 துணை தாசில்தார்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Madurai HC bench issues notice to revenue department officials, who are ordered gun fire in Thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை ��ட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/06/2018)\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட 3 துணை தாசில்தார்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட 3 துணை தாசில்தார்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர்மீது கொலைவழக்குப் பதிவுசெய்யக் கோரிய வழக்கில், மூன்று துணை தாசில்தார்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமுத்து அமுதநாதன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், \"தூத்துக்குடியில் மே மாதம் 22-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், 50-க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். எனவே, துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து, விசாரணைசெய்ய வேண்டும். மேலும் தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 - ன்படி கொலை வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது ஆகியோர்கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அளவுக்கு அதிகமான போராட்டகாரர்கள் இருந்ததால், அவர்களின் அருகில் போலீஸார் நெருங்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. போலீஸார் தூரத்தில் இருந்துதான் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் எனத் தெரிவித்தனர். \"துப்பாக்கி சூடு சம்பவம் துரதிர்ஷ்டமானது. இச்சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் ஆகியோர்தான் இச்சம்பவத்துக்கு அனுமதி அளித்திருக்கின்றனர். எனவே, மூன்று துணை தாசில்தார்களையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டதோடு, மூன்று தாசில்தார்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில், பிறப்பிக்கப்படும் உத்தரவுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nthoothukudisterlite protestmadurai high courtஸ்டெர்லைட் போராட்டங்கள்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா- பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-11-14T07:39:36Z", "digest": "sha1:Q7337JQSNBMOYHJGVOLNQ6E7HATSEIEK", "length": 11816, "nlines": 160, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: நானே நானா.. தனியாதான் பேசுறேனா..", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\nட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.\nஅட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி) பேச்சை கேட்குறாங்க ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.\nஅது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க.\nநம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன்.\nசரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை பைக்கில் வரியா மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ்.\nசரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை.\nபெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம்.\nஅப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க தண்ணீர் பிரச்னை இல்லையே முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா.\nகண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது.\nஇவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க\n* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ\n* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ\n* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ\nபேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன்.\nசரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா\nசென்னை - பயணக் குறிப்புகள்\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kaithikalil-01-10-2017/", "date_download": "2018-11-14T07:27:38Z", "digest": "sha1:CO5NNGTSSAYLLMVP3H4SDPAZXCZVLE47", "length": 7346, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடம்!", "raw_content": "\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடம்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனுராதபுரத்திற்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாகிச் சென்றதால் அவ்விருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையி��் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆண்டு கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது.\nஇந்த வருடம் குறித்த வழக்கு நிறைவடையும் நிலையில் இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தினர் தற்போது அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியுள்ளனர்.\nஅங்கு மொழிப்பிரச்சனை உள்ள காரணத்தினால் தமது வழக்கு வவுனியா அல்லது யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என கோரி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.\nஇவர்களில் மதியரசன் சுலக்ஸன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் இன்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கைதிகளும் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\n« சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: மு.க.ஸ்டாலின் கண்டனம் (Previous News)\n(Next News) வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும்\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்காலRead More\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nகட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸRead More\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27853/", "date_download": "2018-11-14T06:25:30Z", "digest": "sha1:URXNZPW3YOPBZ6H2FCDLNOWLYT5BAMR2", "length": 12860, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட 300 பிக்குகள் யாழ்.வருகை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட 300 பிக்குகள் யாழ்.வருகை\nதென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nகுறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதியில் பௌத்த பிக்குகள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் , நாளைய தினம் யாழ்ப்பானத்திற்கு 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சிக்கு வந்த தென்னிலங்கை அமைப்பு ஒன்று கிளிநொச்சி நகர் பகுதிகளில் சிறுபான்மையின மக்களை குறிக்கும் நிறமற்ற தேசிய கொடிகளை கட்டினர். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொடிகளை கட்ட என புறப்பட்ட அவர்கள் பின்னர் யாழ்ப்பானத்திற்கு வருகை தரவில்லை.\nஅந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு பளை பகுதியில் போலீசார் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது\nTagsஅடிக்கல் சட்டவிரோதமாக சமய அனுஷ்டானங்கள் நாவற்குழி பிக்குகள் யாழ் வருகை விகாரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3பேர் கொண்ட நீதியரசர் குழாமை 9 பேர் ஆக உயர்த்த வேண்டும் என்கிறார் நிமால்…\nதமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு\nமுஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nபாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர���த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/ANANDHAM%20YOUTH%20FOUNDATION", "date_download": "2018-11-14T06:48:07Z", "digest": "sha1:X5LUYL335G3YDCAKO4CNAGLUE5BJVXY5", "length": 5511, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nமனையாள் : R கோபி\n டென்சனை குறைங்க : ச்சின்னப் பையன்\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nநல்ல மனத்துக்காரர்கள் : என். சொக்கன்\nஇரயிலும் நானும் அவளும் : மரு.சுந்தர பாண்டியன்\nதொடர்கிறது : கப்பி பய\nவாயிற்படியை நோக்கி : நவநீதன்\nதாத்தாவும் திண்ணையும் : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html?start=25", "date_download": "2018-11-14T07:44:13Z", "digest": "sha1:YUVU27QYXZODLSPRMFE7AY7FEHPOQF2N", "length": 7042, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கைது", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nசென்னை (23 செப் 2018): நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nதிருவனந்தபுரம் (22 செப் 2018): கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பிஷப் பிராங்கோ கைது செய்யப் பட்டுள்ளார்.\nஹெச்.ரஜாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் மறுப்பு\nசென்னை (18 செப் 2018): ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்த கொடுமை\nநியூயார்க் (16 செப் 2018): குழந்தையை சரிவர பராமறிக்கவில்லை எனக் கூறி சேலம் தம்பதிகள் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nசாமியார் அஷு மஹராஜ் பாலியல் வழக்கில் கைது\nபுதுடெல்லி (14 செப் 2018): டெல்லியை சேர்ந்த சாமியார் அஷு மஹராஜ் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார்.\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால்…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nதீபாவளி அன்று மிகப்பெரிய சாதனை இதுதானாம்\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் …\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rupee.html", "date_download": "2018-11-14T07:04:28Z", "digest": "sha1:5IHOB3O72WPIV4HS5R4V56FU4JWHRGWS", "length": 4639, "nlines": 102, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rupee", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nமும்பை (28 ஜுன் 2018): இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில…\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/by_13.html", "date_download": "2018-11-14T07:12:45Z", "digest": "sha1:UMOFKMGEXJSF6Z3OWRGQAYALBJVT5MCG", "length": 23690, "nlines": 195, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பாகிஸ்தான் - by பா.ராகவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜந���ராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\n* பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடினால்\n* பாகிஸ்தானின் வளம் மிக்க பல ஜீவ நதிகள் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தால்\n* சானியா மிர்சா இந்தியாவின் மருமகளாகவே இருந்தால்\nஇப்படி பல கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம். இதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஆகாமல் இருந்தால் நடந்திருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் பிரிந்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் ���ருந்த ஒரே நபர் - ஜின்னா. சுதந்தர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்று அடம் பிடித்து, காந்தி, நேரு, படேல், மவுண்ட்பேட்டன் ஆகிய அனைவரும் பலமுறை எடுத்துச் சொல்லியும், பாகிஸ்தானை தனியாக பிரித்துக் கொண்டு போனார். அப்படிப் போனவர் அடுத்த வருடமே, அதாவது செப். 11, 1948ல் மரணமடைந்து விட்டார். அப்போது மவுண்ட்பேட்டனிடம் ஒரு அதிகாரி - ”இன்னும் கொஞ்ச காலம் ஜின்னா இருந்திருந்தால், பாகிஸ்தானை எங்கேயோ கொண்டு போயிருப்பார்” - என்றாராம். அதற்கு மவுண்ட்பேட்டன் சொன்னது - ”இவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் அரசாங்கம் பாகிஸ்தானை பிரிக்கவே விட்டிருக்காது”.\nபாகிஸ்தான். 1947ல் இந்தியாவிலிருந்து பிரிந்து போனதிலிருந்து தற்போது அதிபராக இருக்கும் சர்தாரி வரையிலான கதை. நூல் பிடித்தாற் போல் வரலாறு பாடம். நடுவில் எங்கேயும் ‘Take diversion' இல்லை. பாட்டு இல்லை. ஆனால் சண்டை மட்டும் உண்டு(\nபாகிஸ்தான் பற்றி பேசும்போது காஷ்மீர் பற்றி பேசாமல் இருக்கமுடியுமா இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி ஆரம்பித்தது என்ற விளக்கம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதாவது, உடல்நிலை காரணமாக ஓய்வெடுக்க காஷ்மீருக்கு போக விரும்பினாராம் ஜின்னா. ஆனால், மன்னர் ஹரிசிங், ஜின்னாவின் காலடிகூட ஸ்ரீநகரில் படக்கூடாது என்று கூறிவிடவே ஜின்னாவிற்கு பயங்கர அவமானம் & கோபம். எப்படியும் காஷ்மீர் சில நாட்களில் பாகிஸ்தானோடு இணைந்துவிடும் என்று நினைத்திருந்தாலும், இந்த அவமானத்தைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமே. அதனால் அவர்கள் கண்டுபிடித்ததே ஒரு ரகசிய வழி. காஷ்மீரோடு போரிட வேண்டும். ஆனால் அதில் பாகிஸ்தானின் கை உள்ளது என்று யாருக்கும் தெரியக்கூடாது. இதற்காக பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருந்த ஆதிவாசிகளோடு ஒரு ஒப்பந்தம் போட்டு அவர்களை காஷ்மீருக்கு அனுப்பினார். அவர்கள் ஸ்ரீநகருக்குப் போவதற்குள் இந்த தகவலை கேள்விப்பட்ட இந்தியா அவர்கள் படையை அங்கே அனுப்ப, அந்த ஆதிவாசிகள் அலறி அடித்துப் பின்வாங்கினர். ஆனால், அவர்கள் கைப்பற்றிய இடம் ‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்’ என்று இன்றளவும் பாகிஸ்தான் பிடியிலேயே உள்ளது என்பது செய்தி.\nஜின்னாவுக்குப் பிறகு ஒருசில வருடங்களில் ஏகப்பட்ட பிரதமர்கள் மாறிவ��ட்டனர். (1948-1957 வரை மொத்தம் 6 பேர்). ஆகவே நிலையான ஆட்சி என்ற பேச்சே கிடையாது. 1958ல் ஆட்சிக்கு வந்தவர் அயூப்கான். பாகிஸ்தானுக்கு நல்லது செய்தது இன்று வரை அயூப்கானைத் தவிர வேறு யாருமில்லை என்கிறார் ஆசிரியர். 1958 முதல் 1969 வரை அசைக்கமுடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அயூப்.\nபின்னர் நடைபெற்ற முக்கியமான சம்பவம் - தாஷ்கண்ட் ஒப்பந்தம். உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தால் இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கான போரை நிறுத்த ஒப்புக்கொண்டது பாகிஸ்தான். சோவியத் யூனியனில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அயூப் கையெழுத்திட்டது பாக் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவேயில்லை. அயூபை தூற்றியவாறே, கண்டனப் புரட்சியும் செய்தனராம்.\nஅடுத்தது, பங்களாதேஷ் பிறந்த விதம். அப்போது நடந்த படுகொலைகளைப் பற்றி படிக்கும்போதே கொடூரமாக இருக்கிறது. உலக நாடுகளைப் போல் இந்தியாவும் தன் குரலை தைரியமாக வெளிப்படுத்தியது - யெஸ். பங்களாதேஷ் வேண்டும். இந்த சமயத்தில் நடந்த போர் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி ஓரிரு அத்தியாயங்கள் விரிவாக வருகின்றன.\nஇதன் பிறகு ஜியா, பூட்டோ, பேனசிர் எல்லாரும் வந்து போனபிறகு வந்தவர் முஷரஃப். பொருளாதாரச் சீர்திருத்தம், வறுமை ஒழிப்பு, மக்களின் கல்வி ஆகிய விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்தியது இவர் மட்டும்தானாம். பிறகு வழக்கம்போல் ஜனநாயகம் மலரும், இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொல்லி அதிபராகப் பதவியேறியவர் ஆசிஃப் அலி சர்தாரி. இந்த நிமிடம் வரை அது வரவில்லை என்று புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.\nபாகிஸ்தான் வரலாற்றில் அனைத்து முக்கியமான சம்பவங்கள், ஆட்சியாளர்களைப் பற்றியும் அறிவதற்கு ஏற்ற புத்தகம்.\nLabels: சத்யா, தமிழ், பா.ராகவன், பாகிஸ்தான்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதி��ைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T06:43:56Z", "digest": "sha1:JKFP7JUWJWGHOJHRZICAP7JQBIAYDIBD", "length": 4170, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மூடிஸ்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nமூடிஸ் மதிப்பீடு குறித்து ப.சிதம்பரம் கருத்து\n13 ஆண்டுகள் கழித்து உயர்ந்த இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு ‌\nமூடிஸ் மதிப்பீடு குறித்து ப.சிதம்பரம் கருத்து\n13 ஆண்டுகள் கழித்து உயர்ந்த இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு ‌\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/02/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-14T07:27:25Z", "digest": "sha1:D354BYCIUG6LEYTNFSALSFYVPULOK55V", "length": 18251, "nlines": 281, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan திருவனந்த புரம் அரசு மருத்துவமனை – THIRUVALLUVAN", "raw_content": "\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\n4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில், அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.\n“மிகச்சிக்கலான இந்த அறுவைசிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்”, எனக்கூறினார். உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, அறுவை சிகிட்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்) டாக்ட்டர் பீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பியும்வரை அட்மிஷன் தருகிறார்கள்.\nஉணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.\nநண்பர்களே, ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசட்டாக இராதீர்கள். உலகத்தரம் வாய்ந்த, இராணுவக்கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. இதயம்,நரம்பு, முளை போன்ற மிகச்செலவு பிடிக்கும் வியாதிகளுக்கு மிக மிக சிறப்பான , செலவு மிக மிக குறைந்த மருத்துவமனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்த சிகிட்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\n[:en]தீபாவளியையொட்டி புத்தாடைகள் வாங்குவதற்கு தியாகராயநகரில் அலைமோதிய கூட்டம்[:]\n[:en]காங்கிரஸில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்[:]\nNext story [:en]நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு[:]\nPrevious story *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nஇருமையில் ஓரம் சாராது நடுவு நின்று யோகி ஆவாய்:-கிருஷ்ணா.\n[:en]கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும்[:]\nUncategorized / ஆன்மிகம் / முகப்பு\nகட உள் வழி ஆன்மீகம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 59 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 69 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\n[:en]வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\n[:en]துத்துகுடி ஜன(நாயக)ம் படுகொலை, பதவி விலகுவாரா முதல்வர்-\n[:en]யஷ்வந்த் சின்ஹா கட்டுரை – பா.ஜ,கவில் சலசலப்பு – ஆர். கே.[:]\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\n[:en]ஏழை-பணக்காரர் வித்திய���சத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-condemns-changing-name-the-thondaman-301101.html", "date_download": "2018-11-14T07:36:27Z", "digest": "sha1:CVCI2G444CRQIUZDLR757EFFTH7MVYIA", "length": 19805, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை மலையகத்தில் அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயர் நீக்கம்: வைகோ கடும் கண்டனம் | Vaiko condemns changing name of the Thondaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை மலையகத்தில் அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயர் நீக்கம்: வைகோ கடும் கண்டனம்\nஇலங்கை மலையகத்தில் அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயர் நீக்கம்: வைகோ கடும் கண்டனம்\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான செளமியமூர்த்தி தொண்டமான் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கை மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களிலிருந்து நீக்கி இருப்பது உலகத் தமிழர்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ���த்திலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்டவர்கள்தான் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் ஆவர்.\nமலையகத் தமிழர்களின் உழைப்பால்தான் இலங்கையில் காபி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் செழித்து ஓங்கின. இரத்தம் சிந்தி கடுமையாக உழைத்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களாலும் அதன் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களாலும் கொத்தடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர்.\n1939 இல் பண்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்ட, இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியின் கம்பளைக் கிளைத் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் பொதுவாழ்வில் ஈடுபட்டார். இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மலையகத்தமிழர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக அக்கட்சி குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்றனர். ஆங்கிலேய அரசு இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைகளைப் பேச முடியாது என்று மறுத்தது. இதனால் 1940 மே மாதத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் உருவானது. இந்தத் தொழிற்சங்கத்தின் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று மாற்றப்பட்டபோதும் தொண்டமான் அதன் ஈடற்ற தலைவராக விளங்கினார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொண்டமான் தலைமையில் சமரசமின்றிப் போராடியது. 1948 இல் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் பதவி ஏற்ற டி.எஸ்.சேனநாயக தலைமையிலான சிங்கள அரசு, 10 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்கள் ஆக்கியது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், பெருந்தோட்டத் தொழில் முன்னேற்றத்திற்காகவும் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாய் உழைத்து உருக்குலைந்த மலையகத் தமிழர்களின் குடிஉரிமையைப் பறித்தது ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு. மலையகத் தமிழர்களின் குடிஉரிமையை மீட்க அறவழிப் போராட்டங்களை மிகுந்த எழுச்சியுடன் நடத்தினார் தொண்டமான். அதன் விளைவாக 1964 இல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. 5 இலட்சத்து 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொண்டது. 3 இலட்சம் மலையகத் தமிழர்களுக��கு இலங்கை குடிஉரிமை உறுதி செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை இலட்சம் மலையகத் தமிழர்கள் இலங்கை இந்தியக் குடிஉரிமை மறுக்கப்பட்டு கைவிடப்பட்டனர்.\nஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும், மலையகத் தமிழர்களின் குடிஉரிமைக்காகக் குரல் எழுப்பினார். தொண்டமானின் தொடர் முயற்சியால் 1987 இல் குடிஉரிமை அனைவருக்கும் கிடைத்தது.\n1947 ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டு காலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், பலமுறை இலங்கை அமைச்சராகவும் பணியாற்றிய தொண்டமான், மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமை, கல்வி, பொருளாதார உரிமை உள்ளிட்ட அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டார். மலையகத் தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவராக மட்டுமல்ல, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டவர் தொண்டமான் என்பதை மறுக்க முடியாது. 1972 இல் தந்தை செல்வா தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியபோது, அதில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயல்பட்ட வரலாறும் உண்டு.\nபெயர் நீக்கத்துக்கு கடும் கண்டனம்\nஇலங்கை மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் சிலை எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மைத்திரிபால சிறிசேனா அரசு தற்போது இலங்கை மத்திய மாகாணத்தில் அட்டனில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், ரம்படவில் உள்ள கலாச்சார மண்டபம், நார்வுட்டில் உள்ள விளையாட்டு மைதானம் ஆகிய அரசு அமைப்புகளுக்கு சூட்டப்பட்டிருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை முற்றிலும் அழிக்க நினைக்கும் இலங்கை அரசின் இத்தகைய அநாகரிக நடவடிக்கைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் மதிப்புக்குரிய தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் பெயரை மீண்டும் சூட்ட இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130380-emotional-sonali-bendre-says-shes-not-alone.html", "date_download": "2018-11-14T06:41:20Z", "digest": "sha1:FH6ABPEFNPTPKMCUH6DZAJWKYSG3KFHQ", "length": 19057, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது!' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே உருக்கம் | Emotional Sonali Bendre Says She's 'Not Alone'", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/07/2018)\n`நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே உருக்கம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் `காதலர் தினம்` பட நாயகி சோனாலி பிந்த்ரே, தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில், `உங்களது ஆதரவால் நான் தனியாக இல்லை' எனப் பதிவிட்டுள்ளார்.\nபுற்றுநோயின் பிடியிலிருந்து நடிகை மனீஷா கொய்ராலா மீண்டு வந்த நிலையில், சோனாலி பிந்த்ரேவும் புற்றுநோயின் பிடியில் சிக்கியிருப்பது பாலிவுட் நடிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில்,`நம்முள் மறைந்திருக்கும் அந்தவலிமையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் வரை நாம் எப்படி வலுவாக இருக்கிறோம் என்று நமக்குத் தெரியாது. யுத்த நேரங்களிலும் ஆபத்தான காலகட்டத்திலும் மக்கள் உயிர்வாழ அற்புதமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். உயிர்வாழ மனித திறன் அற்புதமாக உள்ளது' என்று தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இசபெல் அலண்டேவின் வரிகளை மேற்கோடிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nஅவரின் பதிவில், `கடந்த சில நாள்களாக நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது. புற்றுநோயிலிருந்து எவ்வாறு மீள்வது, அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை என்ன என்பதை, என்னிடம் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் பகிர்ந்து கொண்ட கதைகள் எனக்கு அதிக வலிமை மற்றும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. முக்கியமாக, நான் தனியாக இல்லை என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சவால்களையும் வெற்றிகளையும் கொண்டு வருகிறது. அதை நான் நேர்மறை சிந்தனையுடன் எதிர்���ொண்டு வருகிறேன். இதுதான் நான் கையாளும் வழி' எனக் குறிப்பிட்டுள்ளார்.\n`நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கேன்சரிலிருந்து மீண்டு வருவேன்’ - சோனாலி பிந்த்ரே உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130372-slum-clearance-board-on-question-at-coimbatore-valankulam-demolition-issue.html", "date_download": "2018-11-14T07:31:18Z", "digest": "sha1:BOCELYRJIZ4U6QKEC4YPES2FKA6SMG7C", "length": 27111, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "“குழந்தை தொட்டிலில் படுத்திருக்கும்போது வீட்டை இடிச்சாங்க!” - வாலாங்குள சோகம் | Slum clearance board on question at Coimbatore valankulam demolition issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:43 (10/07/2018)\n“குழந்தை தொட்டிலில் படுத்திருக்கும்போது வீட்டை இடிச்சாங்க” - வாலாங்குள சோகம்\nஒரு வீட்டை இழப்பது என்பது ஓர் உலகத்தையே இழப்பதுபோல அத்தனை துயரமானது கோவை, வாலாங்குளத்தில் கடந்த இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடென்னும் உலகத்தைத் தொலைத்துவிட்டு துயரில் உழல்கிறார்கள்.\nகாலங்காலமாகக் குடியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு நடுத்தெருவில் நிற்பதைவிட அவலம் வேறெதுவும் இல்லை. ஏனெனில், வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல. ஒரு வீட்டை இழப்பது என்பது ஓர் உலகத்தையே இழப்பதுபோல அத்தனை துயரமானது கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவை, வாலாங்குளத்தில் வாழ்ந்துவந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடென்னும் உலகத்தைத் தொலைத்துவிட்டு துயரில் உழல்கிறார்கள்.\n`` `உங்கள் குடிசையைக் காலி செய்யுங்கள். உங்களுக்கு கான்கிரிட் வீடு தருகிறோம்’ என்று சொல்லி எங்கள் குடிசையை இடித்துத் தள்ளிய அரசு, ஆண்டுகள் பல ஆனபின்பும் எங்களுக்கான வீட்டைக் கொடுக்கவில்லை'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் வாலாங்குளத்து மக்கள். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கும், குடிசை மாற்றுவாரிய அலுவலகத்துக்கும் மாறிமாறி மனுகொடுக்க அலைந்து அலுத்துப்போய்விட்ட அவர்களிடம் பேசினோம்.\n``என் புள்ளையப் பாருங்க சார்... கொஞ்சம் விட்ருந்தா செத்துப்போயிருப்பான்...'' ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார் ரம்யா.\n``இவனுக்கு இப்போ நாலு வயசு. இவன் நாலு மாசமா இருக்கும்போது எங்க வீட்டை இடிச்சாங்க. அப்போ இவன் தொட்டிலில் படுத்திருந்தான். குழந்தையைத் தூக்குறதுக்குக்கூட அவுங்க அவகாசம் கொடுக்கலை. வீட்ல இருந்த எந்தச் சாமான்களையும் எங்களால முழுசா எடுக்க முடியலை. அவ்வளவு அவதி அவதியா எங்க வீடுங்களையெல்லாம் இடிச்சித் தள்ளினாங்க. இடிச்சு வருஷம் அஞ்சு ஆச்சு. இன்னவரைக்கும் எங்களுக்கு வீடு கிடைக்கல. கூலி வேலைக்குப் போயிதான் வயித்தக் கழுவுறோம். இத்தினியோண்டு குடிசையா இருந்தாலும் அது எங்களுதுன்னு இருந்துச்சு. இப்போ வாடகை மட்டுமே மூவாயிரம் ரூபா ஆவுது.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nகிடைக்கிற வருமானத்துல முக்கால்வாசி வாடகையைக் கொடுத்துட்டு `இழுத்துக்கோ பறிச்சிக்கோ’னு வாழ வேண்டியதாயிருக்கு. கேட்டால், `நீங்க புறம்போக்குல இருந்தீங்க... ஏன் இவ்ளோ அதிகாரம் பண்றீங்க'னு சொல்றாங்க. ரெண்டு மூணு தலைமுறையா கூலி வ��லைதான் பாத்துக்கிட்டு இருக்கோம். சோத்துக்கே வழியில்லாத சூழல்ல, சொந்த நிலம் எங்கிருந்து வாங்குறது அந்த அளவுக்கு எங்கக்கிட்ட சத்து இல்ல. கீழ்நிலையில உள்ளவங்களை முன்னேற்ற வேண்டிய அரசாங்கம் இப்படி மேலும் மேலும் நசுக்குனா நாங்க எப்படி மேல வர்றது அந்த அளவுக்கு எங்கக்கிட்ட சத்து இல்ல. கீழ்நிலையில உள்ளவங்களை முன்னேற்ற வேண்டிய அரசாங்கம் இப்படி மேலும் மேலும் நசுக்குனா நாங்க எப்படி மேல வர்றது வீடு தர்றோம்னு சொல்லி 21,000 ரூபாய் பணம் கட்டச் சொன்னாங்க. வட்டிக்கு வாங்கிக் கட்டினோம். பணம் கட்டி ஒன்பது மாசம் ஆச்சு. ஆனால், இன்னும் வீடு கொடுத்தபாடில்லை'' என்று இயலாமையும் ஏமாற்றமுமாய் முடித்தார் ரம்யா.\nஅடுத்ததாகப் பேசிய லலிதா, ``வாலாங்குளத்துல மொத்தம் 1,500 குடிசைகள் இருந்துச்சு. அதுல 792 குடும்பங்களுக்கு அம்மன்குளத்துல வீடு கொடுத்துட்டாங்க. மீதம் உள்ளவங்களுக்கு இன்னவரைக்கும் வீடு கொடுக்கலை. அது ஏன்னும் புரியலை. வீடு இடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு. புதிய வீட்டுக்கு நாங்க பணம் கட்டி 9 மாசம் ஆச்சு. வீடு கிடைக்காதவங்களெல்லாம் வேற வேற ஏரியாவுக்கு வாடகைக்குப் போயிட்டாங்க. வாடகை கொடுத்து சமாளிக்க முடியலைங்கிறது ஒருபக்கம் இருந்தாலும் வீடு வாங்காத யாராலும் அட்ரஸ் மாத்த முடியலங்கிறது பெரிய பிரச்னை. அட்ரஸ் மாத்திட்டா, `நீங்கதான் வேற இடத்துக்குப் போயிட்டீங்களே... உங்களுக்கு வீடு இல்லை'னு சொல்லிருவாங்க. அட்ரஸ் மாத்த முடியாததால எங்களுக்கு ஏராளமான பிரச்னைகள் வருது. ஒவ்வொருமுறை மனுகொடுக்க வர்றதுக்கும் நாங்க ஒருநாள் வேலையை விட்டுட்டு வரணும். அதுமட்டுமல்ல திக்குக்கு ஒவ்வொருத்தராச் சிதறிப் போயிட்டவங்க எல்லாரையும் ஒன்றுதிரட்டி கொண்டுவரதுக்குள்ள படாதபாடு படுறோம். இது எதுவுமே அதிகாரிங்களுக்குப் புரிய மாட்டேங்குது. எங்களுக்கு உடனே வீடு கொடுக்கணும். இல்லைன்னா நாங்க வாலாங்குளத்திலேபோய் குடிசைப் போட்டு தங்கிக்குவோம். அதைவிட்டா எங்களுக்கு வேற வழி இல்லை'' என்கிறார் கோபத்தோடு.\nஇதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டோம், ``மாநகராட்சிப் பணிகள் எல்லாம் எப்பவோ முடிந்துவிட்டது. குடிசை மாற்றுவாரியத்தினர் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு படிப்படியாக வீடுகளை வழங்கி வருகிறார்கள். இதில் என்ன பிரச்னை என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன். அவர்களிடம் கலந்துபேசி வாலாங்குளத்து மக்களுக்கு விரைவில் வீடுகிடைக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nslum clearance boardcontroversyகுடிசை மாற்று வாரியம்சர்ச்சை\n2.5 ஏக்கர், 4 தெரு, 97 வீடு, சோலார் மின்சாரம்... ஆச்சர்யப்படுத்தும் ஒரு தீவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nஇந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217420-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-the-nun/", "date_download": "2018-11-14T07:50:02Z", "digest": "sha1:TVLP2XRQ7322KOFFDA2F3EAKCXWDENMQ", "length": 25979, "nlines": 164, "source_domain": "www.yarl.com", "title": "சினிமா விமர்சனம்: The Nun - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nசினிமா விமர்சனம்: The Nun\nசினிமா விமர்சனம்: The Nun\nBy நவீனன், September 8 in வண்ணத் திரை\nசினிமா விமர்சனம்: The Nun\n2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conjuring - 2க்கு முன்பு நடக்கும் கதை.\nநடிகர்கள் திமியான் பிசியர், டெய்சா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகெத், போனி ஆரோன்ஸ்\nகதை - இயக்கம் கோரின் ஹார்டி\n1952. ருமேனியாவில் உள்ள கார்டா மடாலயம். அங்குள்ள இரு கன்னியாஸ்த்ரிகள் ஒரு புனிதப் பொருளைத் தேடிச் சொல்லும்போது, தீய சக்தி ஒருவரைக் கொன்றுவிட, மற்றொரு கன்னியாஸ்த்ரி தற்கொலை செய்துகொள்கிறார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, புர்கே என்ற பாதிரியாரையும் ஐரின் என்ற கன்னியாஸ்த்ரியையும் அங்கே அனுப்புகிறது வாட்டிகன் திருச்சபை.\nஆனால், அடுத்த நாள்தான் மடாலயத்தில் இருப்பவர்களுடன் பேச முடியும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த இரவில் பல பயங்கரமான சம்பவங்கள் நடக்கின்றன. பாதிரியார் புர்கே உயிரோடு புதைக்கப்படுகிறார். அவரை ஐரின் கஷ்டப்பட்டு மீட்கிறாள். அடுத்த நாள் மடாலயத்தின் உட்பகுதிக்குள் ஐரின் மட்டும் செல்கிறாள். அங்கிருக்கும் ஒவானா என்ற கன்னியாஸ்த்ரி, மடாலயத்தின் பின்னால் உள்ள மர்மத்தைச் சொல்கிறாள்.\nஅதாவது, அந்த மடாலயத்தைக் கட்டிய மன்னன், பேய்கள், தீய சக்திகளை எழுப்புவது போன்ற செயல்களில் ஆர்வம் கொண்டவன். அவனால், வாலக் என்ற தீய சக்தி எழுப்பப்பட்டுவிட, வாட்டிகனிலிருந்து வந்த படையினர் அதனை அடக்குகிறார்கள். ஆனால், உலகப் போரில் தேவாலயம் சேதமடைய வாலக் மீண்டும் வெளியே வந்துவிடுகிறது. இதனை ஏசுவின் ரத்தத்தால்தான் மீண்டும் நகரத்திற்குத் தள்ள முடியும். பல பயங்கர சம்பவங்களுக்குப் பிறகு புர்கேவும் ஐரினும் அதைச் சாதிக���கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உதவ வரும் ஃபெரெஞ்சி என்ற இளைஞன் வாலக்கால் பிடிக்கப்படுகிறான். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் The Conjuring -1 படத்தில் வரும் சம்பவங்கள் நடக்கின்றன.\nThe Conjuring பட வரிசையில், முதல் பாகத்திற்குப் பிறகு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் படம் இதுதான். ஆனால், முந்தைய படங்களில் இருந்த பேய்ப் படங்களுக்கே உரிய லாஜிக் இதில் அவ்வப்போது தொலைந்துபோய்விடுகிறது. பல பலிகள், பூஜைகளுக்குப் பிறகு வெளியில் வரும் தீய சக்திகள், ரோம் படையினரால் மீண்டும் நரகத்திற்குள் தள்ளப்பட்டபிறகு, உலகப் போரின் குண்டு விழுந்து அவை நரகத்திலிருந்து மீண்டும் வருவதாக சொல்லப்படுவது ஏற்கும்படியாக இல்லை.\nஅதேபோல, தீயசக்தியான வோலக்கின் நோக்கம், அதன் சக்தி என்ன என்பதெல்லாம் சரியாக வரையறுக்கப்படவில்லை. ரோமிலிருந்து வரும் பாதிரியையும் கன்னியாஸ்த்ரியையும் துவக்கத்திலேயே கொல்வதற்குப் பதிலாக படம் நெடுக, வோலக் பல்வேறு ரூபங்களில் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. வேறு எதையும் செய்வதில்லை. படத்தின் உச்சகட்ட காட்சியில் மட்டுமே கொல்ல முயற்சிக்கிறது.\nஇது போன்ற அம்சங்களை கேள்விகேட்காமல் விட்டுவிட்டால், இந்த ஆண்டில் வெளிவந்த பேய்ப் படங்களிலேயே மிகவும் மிரட்டும் படம் இதுதான். படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்கள்.\nபடத்தில் பேயைவிட்டுவிட்டால், மொத்தமே மூன்று பாத்திரங்கள்தான் என்பது இன்னும் அச்சத்தைக் கூட்டுகிறது. அபெலின் பின்னணி இசை பார்வையாளர்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது. முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் மூன்று பேருமே பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக இளம் கன்னியாஸ்த்ரியாக வரும் டாய்ஸா ஃபார்மிகா மிகவுமே கவர்கிறார்.\nசம்பவங்கள் நடக்கும் புனித கார்டா மடாலயம் இன்னொரு பாத்திரத்தைப் போலவே மனதில் பதிந்துவிடுகிறது.\nதிகில் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத இன்னும் ஒரு பேய்ப் படம் இது.\n``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு'' - 'தி நன்' விமர்சனம் #TheNun\n'தி கான்ஜூரிங்', 'அனபெல்' படங்களில் காட்டப்பட்ட 'வாலக்' கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை விரிவாகச் சொல்ல முயன்ற, 'தி நன்' படம் எப்படி\nஉண்மைச் சம்பவத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டத��கக் கூறி அனைவரையும் மிரட்டிய படம், 'தி கான்ஜூரிங்'. அதன் வெற்றி, சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் கான்செப்ட் போல பேய்ப் படங்களையும் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அந்த வகையில், ஹாலிவுட்டின் ஹாரர் ஜானர் படங்களுக்கு ஒரு மைல்கல்லாக இந்தப் படம் அமைந்தது. 'தி கான்ஜூரிங்' படத் தொடரைப் பொறுத்தவரை, அதன் கதை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர முடியும். அப்படியாக, 1950-களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, 'தி நன்'. எட் வாரன் - லொரைன் வாரன் என்ற பேயோட்டும் தம்பதியைச் சுற்றித்தான் 'கான்ஜூரிங்' படத்தின் கதை பயணிக்கும். 'தி கான்ஜூரிங்', 'அனபெல்' இரண்டு படங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 'வாலக்' எனும் பேய், லொரைனையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். குறைந்தபட்சம் அந்த கதாபாத்திரத் தாக்கமாவது மற்ற பாகங்களின் கதையில் இடம்பெற்றிருக்கும். வாலக் கதாபாத்திரம், 'கான்ஜூரிங்' சீரியஸின் டிரேட்மார்க் என்றே சொல்லலாம். அப்படி முத்திரை பதித்த இக்கதாபாத்திரத்தின் கதையை முழுமையாக எடுத்துச்சொல்லும் படமாகத்தான் 'தி நன்' வெளியாகியிருக்கிறது. நம்முடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா... லொரனை அச்சுறுத்தும் வாலக், நம்மையும் மிரட்டுகிறதா... என படம் முடிந்தபின் கொசுவர்த்தி சுருள் போட்டு நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், கேள்விக்குறிதான் விடையாக வருகிறது.\nமுதலில், நன் என்பவர் யார் கன்னியாஸ்திரியாக மாறும் பெண்களைத்தான் 'நன்' என்று குறிப்பிடுவார்கள். கதைப்படி, 1952ல் ரொமானியாவில் உள்ள தேவாலயத்தில் இரண்டு நன்கள் வாழ்ந்துவருகிறார்கள். இருவரையும் தவிர, மூன்றாவதாக இன்னொருவர் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்தான் வாலக். அதை உறுதிசெய்ய 'கடவுள் இங்கே முடிகிறார்' (God Ends Here) என்று குறிப்பிட்ட இடத்தில் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு பரீட்சை, விஷப்பரீட்சை ஆவதோடு, ஒருவர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. மற்றொருவர் தேவாலயத்தின் வாசலில் தூக்குப்போட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார்.\nவாட்டிக்கன் கத்தோலிக் அமைப்பிலிருந்து ஃபாதர் ப்ரூக் (டெமியன் பிச்சிர்) என்பவரும், கன்னியாஸ்திரி மட பயிற்சி முகாமிலிருந்து சிஸ்டர் ஐரின் (தைஸா ஃபார்மிகா) என்பவரும் இந்தக் கொலையை விசாரிக்க ரொமானியா வருகின்றனர். தற்கொலைச��ய்துகொண்ட சிஸ்டர் விக்டோரியாவின் உடலை முதலில் பார்த்த ஃப்ரென்சியின் (ஜோனஸ் ப்ளோகெட்) உதவியோடு, மூவரும் தேவாலயத்துக்குள் செல்கின்றனர். ஊருக்குள் எத்தனையோ தேவாலயங்கள் இருந்தும், இந்தத் தேவாலயத்துக்கு எதற்காக வாலக் வந்தது... எதற்காக நன்னைப் போலவே உடையணிந்து அங்கிருந்த இருவரையும் கொன்றது... உள்ளே சென்ற இந்த மூவரையும் என்ன செய்தது... வாலக்கிற்கும் 'கான்ஜூரிங்' லொரைனுக்கும் என்ன தொடர்பு... வாலக்கிற்கு உண்மையிலேயே என்ன வேண்டும்... போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'தி நன்'. நல்ல முயற்சி\nபேய் படங்களைப் பொருத்தவரை ஒருவருக்கு பேய் பிடிக்கும், பிறகு க்ளைமாக்ஸின்போது சர்ச்சிலிருந்து ஃபாதர் வருவார், பின் சில சடங்குகள் நடைபெற்று பேய் விரட்டியடிக்கப்படும். ஆனால், 'தி நன்' படத்தைப் பொருத்தவரை பேய் இருக்கும் தேவாலயத்திலிருந்துதான் கதையே ஆரம்பமாகிறது. இதோடு சேர்த்து, கதை நடக்கும் சூழ்நிலைக்குத் தகுந்த சூழல்தான் படத்துக்கு மிகப்பெரிய பலம். 'இது பிரார்த்தனைக்கான நேரமல்ல... வேட்டையாடுவதற்கான நேரம்' போன்ற 'தெறி' ரக வசனங்களும் சிறப்பு. படத்தில் நன்னோடு சேர்த்து நான்கே கதாபாத்திரங்கள்தான். குறிப்பாக, ஃப்ரென்சி கதாபாத்திரத்தில் நடித்த ஜோனஸ் ப்ளோகெட், அதிக கவனம்பெறுகிறார். மயான அமைதியில் இவர் அடிக்கும் லூட்டிகள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.\nபாழடைந்த தேவாலயம், அதற்கு அருகிலேயே சுடுகாடு, எங்கு பார்த்தாலும் இருள் சூழ் உலகு... எனக் காணும் இடமெல்லாம் பீதியடையச் செய்யும் லொக்கேஷன்கள் படத்துக்கு மற்றொரு ப்ளஸ். அதைத் தத்ரூமாகக் காட்ட ஒளிப்பதிவாளர், மாக்ஸிம் அலெக்ஸான்ட்ரே நிறையவே உழைத்திருக்கிறார். காட்சியில் பயத்தைக் கொடுக்கத் தவறியதை, இசையமைப்பாளர் கார்ஸெனியோவிஸ்கியின் சவுண்ட் எஃபெக்ட்ஸாவது கொடுத்து ஈக்குவல் செய்திருக்கலாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சிக்கு தூக்கிவாரிப்போட்ட சவுண்ட் எஃபெக்ட், படம் முடியும்வரை வாரவும் இல்லை, தூக்கவும் இல்லை. 'தி கான்ஜூரிங்' படத்தில் லிலி டெய்லரின் காதருகே வரும் குழந்தை, 'Shall we play hide and seek' என்று சொல்லிவிட்டு கைதட்டும் காட்சியை நினைத்துப் பார்த்தாலே இரவு தூக்கம் வராது. அதில் இடம்பெற்ற பாதியையாவது இதில் இடம்பெறச் செய்திருக்கலாம்.\nவிஷுவல், படத்தை வேற ���ெவலுக்கு கொண்டுசென்றாலும், பயங்காட்டுவதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். 'நன்' வாலக்கின் ஆர்ஜின் ஸ்டோரி என விளம்பரப்படுத்தப்பட்ட படம், வாலக் ஏன் 'நன்' வேடத்தில் அலைகிறது என்பதை மட்டுமே தெளிவாகக் கூறுகிறது. பாதாள நரகத்திலிருந்து வாலக்கை ஏன் வெளியே கொண்டுவருகிறார்கள்... வாலாக்கின் நோக்கம்தான் என்ன... என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் கூறியதுபோல சொன்னது நெருடல். இப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரத்துக்கு இன்னும் டீடெயிலிங் கொடுத்து விவரித்திருக்கலாம். விஷுவலாக மட்டுமே படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்ற இயக்குநர் கோரின் ஹார்டி, கதையிலும் அது கொடுக்கும் தாக்கத்திலும் சற்று சறுக்கிவிட்டதாகவே தோன்றுகிறது.\nகிளைமாக்ஸில், வாலக்குடன் வெடிக்கும் போராட்டத்தில் யார் வெல்லப்போகிறார்கள் என்ற கேள்விக்கு, கணிக்கக்கூடிய காட்சிகளாக விடைகள் விரிந்தாலும், அவை ரசிகர்களிடையே கைதட்டல்பெறவும் தவறவில்லை. அதே சமயம், படம் முடிந்த பிறகு ' 'தி நன்' படத்தின் வாலக்கைவிட 'தி கான்ஜூரிங்' பட வாலக்கே பெட்டர்...' என்று ரசிகர்கள் பெருமூச்சுவிடவும் தயங்கவில்லை.\n'தி கான்ஜூரிங்' படத்தில் இருந்த சுவாரஸ்யத்தையும், அச்சுறுத்தலையும் இந்தப் படத்திலும் தூவியிருந்தால், ஹாரர் படங்களுக்கு மத்தியில் 'தி நன்' நன்மதிப்பைப் பெற்றிருக்கும். இருப்பினும், 'தி நன்'னை ஒரு முறை விசிட் அடிக்கலாம்\nசினிமா விமர்சனம்: The Nun\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/author/tamil-selvi/", "date_download": "2018-11-14T06:53:45Z", "digest": "sha1:W4CE4GLX2CQDLMMNFADFB7QBZ7FFOHYF", "length": 41291, "nlines": 261, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil Selvi L, Author at TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சர்கார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை சன் குழுமம் தயாரித்து உள்ளது.சர்கார் படத்தில் திரையுலக பிரபலங்களாலான வரலட்சுமி., யோகிபாபு மற்றும் ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். ...\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநடிகர் சிவக்குமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, அவர் விளக்கம் அளித்துள்ளார்.(Actor Sivakumar selfie controversy kisu kisu ) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகரும், நடிகர்கள் சூர்யா,கார்த்தியின் ...\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்தியாவில் பலாத்காரத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.(Rakhi Sawant support MeToo Controversy ) இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் இயக்கி வந்த ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து வந்த அக்ஷய் ...\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஇந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய ...\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nதன்னோடு செல்பி எடுக்க வந்த இளைஞனின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்துள்ளது.(Actor Sivakumar selfie controversy kisu kisu ) நடிகர் சிவக்குமார் ஒரு தனியார் நிறுவன சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ...\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் மாடல் அழகி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள லோகன்ட்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.(Indian Model Girl Problem Policeman kisu kisu ) மது அருந்தும் பழக்கத்தினை வைத்துள்ள அவர் நேற்று இரவு வழக்கம்போல மதுஅருந்தியுள்ளார். மேலும் ...\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nபாலியல் புகார்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாக குணச்சித்திர நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய���ள்ளது.(Actor Marimuthu MeToo Controversy kisu kisu ) கடந்த 2 வாரங்களில் இந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மி டூ விவகாரம் பெரும் சர்ச்சைகளை ...\nபிரியங்காவை தொடர்ந்து வயது குறைந்த காதலரை கரம் பிடிக்கும் சுஸ்மிதா சென்\nபிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது நடிப்பு மற்றும் திறமையால் பல லட்சம் இதயங்களை வென்றவர்.(Susmita sen boy friend kisu kisu) இவர் ஹோட்டல் உரிமையாளரான ரித்திக் போஸனை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்துவிட்டார். தற்போது 42 ...\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nவிருது விழா ஒன்றுக்கு நடிகைகள் கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் அணிந்து வந்த உடை தான் பார்வையாளர்களை கவர்ந்தது. வோக் உமன் ஆஃப் தி இயர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் கான், ஆலியா பட், ராதிகா ஆப்தே, ஜான்வி கபூர், ...\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nநடிகர் சங்கத்தில் ஒரு பிரபலம் இருப்பதாகவும் அவரால் பல பெண்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ளார்.(Sri reddy compliant nadigar sangam members kisu kisu ) நாடெங்கும் மீ டூ பாலியல் புகார்கள் பற்றி எரிகிறது. மீ டூ – ...\n‘எனக்கு நிகழ்ந்த சோகம் வேற யாருக்கும் நடக்கக்கூடாது’ கதறும் கும்கி நடிகை.\nசினிமா யாரை, எந்த உயரத்தில் வைக்கும் என்று யாருக்கும் தெரியாது, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எப்படி தூக்கி வெளியே எறியும் என்றும் யாருக்கும் தெரியாது. இதற்கு சிறந்த உதாரணமாகி விட்டார் கும்கி நாயகி. (South Indian Actress Luxmi Menon Latest Gossip News) இவர் நடித்த ...\n50 முறை முத்தம் : மிக ஆபாச காட்சிகள் : இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணி புகார்\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, தனக்கு 15 வயதாக இருக்கும் போது பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.(Sanjjanaa galrani harassment kisu kisu ) பிரபல தமிழ் நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, இவர் கன்னடத்தில் ...\n“உங்கள் மதிப்பை ஏன் நீங்களே கெடுத்து கொள்கின்றீர்கள் ” பிரசன்னாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nநடிகர் பிரசன்னா செய்து வரும் ஒரு காரியத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். புதுப்பொலிவு பெற்றுள்ள சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பனசுந்தரி நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சியை நல்லபடியாகத் தான் தொகுத்து வழங்குகிறார்.(Soppana sundari tv show ...\nஇணையத்தில் வைரலாகும் இந்த சுட்டி ,இது யாருடைய குழந்தை தெரியுமா …\nபிரபல நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.(Actress Asin release her daughter photo ) ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ...\nஉல்லாசமாக இருந்த மனைவியை கட்டி போட்டு எரித்து கொன்ற கணவன்\nஹைதரபாத்தில் கணவன் ஒருவன் மனைவியின் கள்ளக்காதலையறிந்து அவரை கட்டிப்போட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் கள்ளத்தொடர்பு தவறில்லை என தீர்ப்பளித்திருந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த சல்மான் என்ற இளைஞர் பஜ்சாப்பை சேர்ந்த சோனியா என்ற ...\n“அப்பாவும் வேணும், தோழியும் வேணும் ” என்னடா இது நண்பியின் அப்பாவிற்கு ரூட்டு விட்ட பெண்\nபினிக்ஸ், அரிஸோனா, அமெரிக்கா: நம்ம “மூன்று முடிச்சு” படம் அமெரிக்காவரை ஃபேமஸ் ஆயிடுச்சு போல. மகளுடைய தோழியை அப்பாவே கல்யாணம் பண்ணிக்கிட்டார்.(America old man married daughter friend world gossip ) அமெரிக்காவை சேர்ந்த நெருங்கிய தோழிகள் டெய்லர் – அமண்டா. ஒரே இடத்தில்தான் வேலை ...\nமீடு விவகாரம் : 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அர்ஜுன் வழக்கு\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ. 5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.(MeToo Controversy actor arjun take action kisu kisu) நாடு முழுவதும் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை ...\nகூகுல் வரை எட்டியுள்ள மீ டு புரட்சி: பல பேரின் வேலைக்கு ஆப்பு\nகடந்த சில நாட்களாக மீடு விவகாரம் தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலகம் மட்டுமின்றி தற்போது அனைத்து துறைகளிலும் மீடூ குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மீடூ குற்றச்சாட்டால் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த 48 ஊழியர்கள��� வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் ...\n“சுசி கணேஷன் என்னிடம் தொலைபேசியில் அசிங்கமாக பேசினார்” .அமலா பால் பகீர்\nகவிஞர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது மீடூ புகார் கூறியிருந்தார். இந்நிலையில் லீனாவுக்கு ஆதரவாக நடிகை அமலா பால் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். (Actress Amala paul harassment Susi Ganeshan) அதில் கூறப்பட்டுள்ளதாவது: ” சுசி கணேசனால் நான் பல சங்கடங்களை ...\nஜூஸுக்கு பதிலாக ரத்தத்தை குடிக்கும் பள்ளி சிறுமிகள் : பயத்தில் உறைந்த மாணவர்கள்\nஅமெரிக்காவில் 2 சிறுமிகள் மாணவர்களின் ரத்தத்தை குடிக்கப்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(America Girls drink blood kisu kisu ) அமெரிக்காவில் பார்டோ பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மானவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 2 ...\nபிரியங்கா சோப்ரா காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைபடம்\nமுன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தனது வருங்கால கணவர் நிக் ஜோசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.(Priyanka Chopra nick jonas wedding ) அந்த புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகரான, நிக் ஜோன்சை ...\nஅந்த ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர வைத்து …… சுனைனா குற்றச்சாட்டு\n#MeToo விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ள நிலையில், நடிகை சுனைனா தனக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மனம் திறந்துள்ளார்.(Actor Sunaina harassment kisu kisu ) ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் சக்திவாய்ந்த ...\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும், மதுரை முத்து நடித்து வழங்கும் காமெடி நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மதுரை முத்து பேசும் ஆபாச வசனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தமிழக பெண்களிடையே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.(Mathurai muththu abused Speech program ) ...\nமேற்கு வங்கத்தில் அரேங்கேரிய காமத்தின் உச்சம் : 100 வயது கிழவியை பதம்பார்த்த காமகொடூரன்\nமேற்கு வங்கத்தில் 100 வயது பாட்டியை 21 வயது வாலிபர் ஒருவ���் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Young Boy Raped 100 year old Grand mother kisu kisu ) மேற்கு வங்கத்தில் 100 வயது பாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். பாட்டியின் ...\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nநடிகை நிவேதா பெத்துராஜூக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஒரு நாள் கூத்து படத்தில் தான் அவர் முதலில் நடித்தார். அப்போது முதலே அவருக்கு அதிக இளைஞர்கள் ரசிகர்களாகி விட்டனர்.(Actress Nivetha Pethuraj glamour photo shot ) அடுத்து அவர் திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்து ...\n” என்னோடு மலேசியாவிற்கு வா ” இன்னொரு பாடகிக்கும் வலை வீசிய வைரமுத்து\nபாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மேலும் பலர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.(MeToo Controversy another singer compliant vairamuthu ) இந்நிலையில் மற்றுமொரு பெண் பாடகியான புவனா ஷேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், வைரமுத்து ...\nபெண் ஆணிடமோ செக்ஸ் சம்மந்தமாக அணுகுவது அவரவர் உரிமை : நடிகர் லிவிங்ஸ்டன் சர்ச்சை கருத்து\nபொது சமூகத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் மி டூ இயக்கம் குறித்து நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன் சர்ச்சையான கருத்துகளைக் கூறியுள்ளார்.(MeToo Controversy Livingston Open Talk ) கடந்த 2 வாரங்களில் இந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மி டூ விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்தியா ...\nசின்மயி ஒரு நல்ல குணமான பெண் : இதற்கு பின்னணியில் யாரோ இருகின்றார்கள் : நடிகர் ராதா ரவி\nவைரமுத்து, அர்ஜூனை அடுத்து தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.(MeToo Controversy Chinmayi talking Radha Ravi) இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் ...\nமருமகளை விற்பனை செய்யும் கொடூர மாமனார் மாமியார் : திடுக்கிடும் தகவல்கள்\nராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை அருகில் உள்ள விராரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இரண்டு பேருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். திருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்ட���ர் ரூ.9 லட்சம் ...\nதிருமணமான 15 நாட்களில் புதுமணப்பெண் கர்ப்பம் : மணமகன் தெறித்து ஓட்டம்\nகிருஷ்ணகிரியில் திருமணமான 15 நாளில் புது மனைவிக்கு குழந்தை பிறந்ததால், புதுமாப்பிள்ளை அலறி அடித்துக் கொண்டு ஓடி போயுள்ளார்.(New married couple wife pregnant gossip news ) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் அஜிஸ். அஜிசுக்கும் பர்வீன் பானு என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாளுக்கு ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/srilanka?filter_by=featured", "date_download": "2018-11-14T06:44:55Z", "digest": "sha1:LU7AMMFSL4EBTBCBEDJ7I6OF2O5EZESO", "length": 7183, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை | Malaimurasu Tv", "raw_content": "\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபா.ஜ.க. பயங்கரமான கட்சி என்பதால் எதிர்க்கிறோம் – தொல். திருமாவளவன்\n��ன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nநாடாளுமன்றத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அதிபர் சிறிசேனா அறிவிப்பு..\nதமிழக மீனவர்கள் 17 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..\nமீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டூழியம் – அச்சத்தில் கரை திரும்பிய மீனவர்கள்\nரனில் பிரதமராக பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் – இலங்கை...\nஎல்லை தாண்டி மீன்பிடித்தாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது..\nஇலங்கையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு..\nபிர­த­ம­ராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளதால் தொடர்ந்து பதற்றம்..\nநாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/07/blog-post_22.html", "date_download": "2018-11-14T07:17:16Z", "digest": "sha1:RIIRLYZFAMGBWK3W447HWOGQ6G6FLOFL", "length": 20633, "nlines": 110, "source_domain": "www.nisaptham.com", "title": "கபாலி ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த சில நாட்களாக யாராவது வந்து சன்னக்கோல் போட்டால்தான் படுக்கையை விட்டு எழுவது வழக்கம். இன்றைக்கு மூன்றேகாலுக்கு விழிப்பு வந்துவிட்டது. கபாலிக்காக என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று டிக்கெட் கொடுக்கும் போதே ‘சார் ஆறரை ஷோவுக்கு மட்டும்தா���்..பத்து மணிக்கு வந்து நீட்டாதீங்க’ என்றான். போகாமல் விட்டுவிட்டால் இருநூறு ரூபாய் போய்விடும். இருநூறு ரூபாய் இருந்தால் கோபியிலிருந்து பெங்களூரே போய்விடலாம். பொசுக்கு பொசுக்கென்று விழித்துப் பார்த்தே படுத்திருந்தால் விடியாமலா போய்விடும் பேண்ட் சட்டையை மாட்டும் போது வீட்டில் இருப்பவர்கள் ஏதோ கொள்ளைக்குப் போகிறவனைப் போல பார்த்தார்கள்.\n முறைத்தால் அடங்குற ஆளா நான்\nவெகு நாட்களுக்குப் பிறகு ஸ்ரீவள்ளியில் அத்தனை கூட்டம். ஒட்டடை அடைந்து கிடக்கிற பால்கனியை திறந்துவிட்டார்கள். ஆறரை மணிக்கே உள்ளே நுழைந்திருந்தேன். ஏழு மணிக்குத்தான் காட்சி. அடியில் குத்தாத, கிழிபடாத ஒரு இருக்கையைக் கண்டுபிடித்து அமர இருபது நிமிடங்கள் தேவைப்பட்டது. சதைப் பிடிப்பான ஆளாக இருந்தால் கூட தொலைகிறது. என்னுடைய சதையை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் வெறும் பலகையில் அமர்ந்தால் கிளம்பும் போது வண்டி ஓட்ட முடியாது. அக்கம்பக்கத்து இருக்கைகளில் அத்தனை பேரும் தெரியாத ஆட்கள்தான். முன்பெல்லாம் திரையரங்குக்குச் சென்றால் பாதிப்பேரையாவது பார்த்து சிரிக்க வேண்டியிருக்கும். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. ஊரும் மாறிவிட்டது. புது ஆட்களும் நிரம்பிவிட்டார்கள்.\nபக்கத்தில் அமர்ந்திருந்தவன் முதல் காட்சியிலேயே சிகரெட்டைப் பற்ற வைத்தான். இடையிடையே புளிச் புளிச் என்று துப்பினான். கருமாந்திரம் புடிச்சவன் எச்சில் நம் மீதும் தெறிக்குமோ என்னவோ என்று பம்மிக் கொண்டே அமர்ந்திருந்தேன். ‘தம்பி தியேட்டருக்குள்ள துப்பாதப்பா’ என்று அறிவுரை சொல்லலாம்தான். ஆனால் அது என்ன ஃபேஸ்புக்கா இருட்டுக்குள் கும்மென்று ஒரு குத்து விட்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு எங்கே ஓடுவது இருட்டுக்குள் கும்மென்று ஒரு குத்து விட்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு எங்கே ஓடுவது வந்த இடத்தில் வம்பும் வழக்கும் வேண்டாம் என்று கை கால்களைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுதும் கூட சாரல் பொழிந்தது. ஆனால் விதி என்று அமர்ந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் ரஜினிக்காக என்று சொன்னால் ‘போயும் போயும் ரஜினியைப் புகழலாமா வந்த இடத்தில் வம்பும் வழக்கும் வேண்டாம் என்று கை கால்களைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுதும் கூட சாரல் ப���ழிந்தது. ஆனால் விதி என்று அமர்ந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் ரஜினிக்காக என்று சொன்னால் ‘போயும் போயும் ரஜினியைப் புகழலாமா’ என்று ஏதாவதொரு ஒரு அறிவுஜீவி வந்து கேட்கும். ராதிகா ஆப்தேவுக்காக பொறுத்துக் கொண்டேன் என்று சொன்னால் ‘தொலையட்டும்’ என்று விட்டுவிடுவார்கள். என்ன சொல்லி என்ன’ என்று ஏதாவதொரு ஒரு அறிவுஜீவி வந்து கேட்கும். ராதிகா ஆப்தேவுக்காக பொறுத்துக் கொண்டேன் என்று சொன்னால் ‘தொலையட்டும்’ என்று விட்டுவிடுவார்கள். என்ன சொல்லி என்ன ராதிகா ஆப்தேவுக்கு ஒரு டூயட் கூட இல்லை. அநியாயம்.\nபடம் எப்படி என்று கேட்டால் முதல் பாதி அட்டகாசம். இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையும், கொஞ்சம் உடான்ஸூம். அவ்வளவுதான் விமர்சனம்.\nரஜினி எதிர்ப்பு, ரஞ்சித் மீதான வன்மம் உள்ளிட்ட அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டியும் படம் ஓடிவிடும். சாதாரண ரஜினி ரசிகனாக ரசிப்பதற்கு படம் முழுக்கவும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நடிகர்களில் ரசிகர்களைத் தன்னை நோக்கி இழுத்துப் பிடிக்கத் தெரிந்தவர் ரஜினி. அதை அழகாகச் செய்திருக்கிறார். மற்றபடி கேமிராவை செங்குத்தாக வைத்திருக்கலாம். மூன்றாவது காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் கோணம் சரியில்லை. எட்டாவது காட்சியில் புல்லாங்குழல் இன்னமும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருக்கலாம், திரைக்கதையில் லாஜிக் தொலைந்து போனது உள்ளிட்ட விஷயங்களை எழுதுவதற்கு இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை\nநீலக்கலர் சட்டை ஒரு குறியீடு; கருப்பு நிற முடி இன்னொரு குறியீடு; வெள்ளை நிற தாடி ஒரு குறியீடு; அம்பேத்கரின் அரசியல், காந்தியின் தத்துவம் என படத்தை பிரித்து மேய்கிற வேலையை இன்னொரு குழு பார்த்துக் கொள்ளும். ஆக அதுவும் வேண்டாம். இருநூறு ரூபாய் கொடுத்தோமோ, சாரல் மழையில் படத்தை பார்த்தோமோ, வெளியில் வந்து ‘படம் எப்படி’ என்று யாராவது கேட்டால் பதில் தெரியாமல் விழித்தோமோ என்று இருக்க வேண்டும்.\nஸ்ரீவள்ளி தியேட்டர் குறித்து ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். நடிகர் முரளி ‘மஞ்சுவிரட்டு’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கோபி வந்திருந்தார். அப்பொழுதெல்லாம் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். நிறைய நடிகர்களிடம் பேசுவேன். சிலர் மதித்துப் பேசுவார்கள். பலர் கண்���ுகொள்ளவே மாட்டார்கள். முரளி வித்தியாசமான மனிதர். மதியம் இடைவேளையில் சிகேஎஸ் பங்களாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற நடிகர்களிடம் பேசுவது போலவே ‘சார் உங்க படம் எல்லாம் எனக்குப் பிடிக்கும்’ என்றேன். சிரித்து அருகில் அமர வைத்துக் கொண்டார். பேசிக் கொண்டிருந்தவர் ‘சினிமாவுக்கு போலாமா’ என்றார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். நிஜமாகவே என்னைப் போல இரண்டு மூன்று பையன்களை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் தெரியாது. தெரிந்தால் தோலை உரித்துவிடுவார்கள். மதியக் காட்சிக்குச் சென்றோம். டிக்கெட் செலவிலிருந்து, தின்பண்டம், கூல்டிரிங்க்ஸ் என்று எல்லாச் செலவும் அவருடையதுதான். ஏதோ கனவில் மிதப்பது போல இருந்தது. எதற்காகச் செய்கிறார் என்றும் தெரியவில்லை.\nசெல்போன் இல்லாத காலம் அது. படம் முடிந்த பிறகு பொடி நடையாகவே சிகேஎஸ் பங்களாவுக்குச் சென்றோம். இடையில் யாராவது சிரித்து கை குலுக்கினார்கள். தயக்கமேயில்லாமல் கை குலுக்கினார். கிளம்பும் போது ‘அடுத்த தடவை வந்தா வீட்டுக்கு வாங்க’ என்றேன். சிரித்துக் கொண்டே ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை எடுத்துக் கொடுத்தார். வாங்கி பையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்புவது போல எதையுமே காட்டிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தேன்.\nகபாலி படத்துக்காக அதே ஸ்ரீவள்ளி தியேட்டரில் பதாகைகள் வைத்திருந்தார்கள். பட்டாசு வெடித்தார்கள். ‘தலைவா நீ ஆணையிட்டால் பாரத தேசத்தை பசுமை தேசமாக்குவோம்’ என்று எழுதி வைத்திருந்தார்கள். தலைவா, தலைவா என்று கத்தினார்கள். வசனங்கள் புரியாத அளவுக்கு விசில் அடித்தார்கள். தியேட்டர்காரர்கள் இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டு மின்விசிறியைக் கூட ஓட விடவில்லை. தரை முழுவதும் குப்பையாக நிறைந்து கிடந்தது. திரையரங்குக்கு வெளியில் நின்ற விஜய் ரசிகர்கள் ‘தெறிக்கு ஆறரை மணி ஷோவுக்கு பர்மிஷன் கொடுக்கலை....இப்போ ஜாஸ் சினிமா ரிலீஸ் பண்ணுறாங்க..அதனால டிக்கெட்டுக்கு இவங்க வைக்கிறதுதான் விலை..இவங்க சொல்லுறதுதான் டைமிங்’ என்றார்கள். கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தேன். எல்லாம் சரிதான். மேற்சொன்ன எல்லாமே ரஜினிக்காக என்றார்கள். நான் தப்பிப்பதற்காக ராதிகா ஆப்தேவுக்காக என்று மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nபடத்தைவிட, வள்ளித் தியேட்டர் பற்றிய தகவல் நன்றாக இருந்தது. முரளி ஜென்டில் மேன்.\nயாரோ எப்போதோ விளம்பரம் தான் எல்லாம்னு போஸ்ட் போட்டதா ஞாபகம்.\nவயித்தெரிச்சல். யார் எது வேண்டுமானாலும் பேசலாம். எழுதலாம். விமர்சனம் சரியாகவே இருக்கிறது. ரஞ்சித் தனது அரசியலும் அந்த கடைசி 5 நிமிடம் எக்ஸ்ட்ரா மட்டும் தான் கொஞ்சம் ஒட்டவில்லை. மற்றபடி இது ஒரு சரித்திரம். நீங்க யாரும் 1000 கோடி வசூல் செஞ்ச இந்திய படத்தை பாத்திருக்க மாடீங்க. இப்ப பாருங்க.\n// ‘தலைவா நீ ஆணையிட்டால் பாரத தேசத்தை பசுமை தேசமாக்குவோம்’ //\nமொத்ததில் இந்த பிரமாண்ட புயலுக்கு உங்கள் நேரத்தை காவு கொடுத்து விட்டீர்கள் .பக்கத்திலிருந்தவன் போகச் செய்த முயற்சி உங்கள் நல்லதுக்குத்தான் என்பது இரண்டரை மணி நேரமாக புரியவில்லையா சார் ஒரு நடமாடும் மென் பொருள் தனது முதல் பந்தில் அவுட் .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-11-14T07:14:23Z", "digest": "sha1:7STGNR6CYI2IVHGOOUHVBYRV4YRQG4WT", "length": 8299, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிள்ளை | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகிளிநொச்ச��யை சேர்ந்த ஏழை தாய் இராணுவத் தளபதிக்கு எழுதிய உருக்கமான கடிதம்\nஇராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு அவருடைய மகனை தயை கூர்ந்து ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவ...\n8 பிள்ளைகளின் தந்தையை காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு\nவிடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளின் தந்தையான...\nபிள்ளைகளின் கல்விக்காக மலையைத் தகர்த்த ஆதிவாசி\nபிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருந்த மலையைக் குடைந்து எட்டு கிலோ மீற்றர் பாதையை உருவாக்கியிருக்கிறார் ஆதிவாசித் தந்தை\nமட்டக்களப்பு - கல்லடி புது முகத்துவாரம், களப்பிலிருந்து இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட ஆணின் அடையாளம் காணப்பட்டுள்ள...\nசோகத்தில் மூழ்கியது யாழ்ப்பாணம் : தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம்\nயாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்...\nபெண்ணின் தலையீடு : மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்\nமனைவியை பொல்லால் அடித்துக் கொலைசெய்த கணவனை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.\nநள்ளிரவில் கத்திக்குத்து : இளம் தந்தை பலி\nமட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கி...\nமுன்னணி பாடசாலைகளுக்கு இருந்துவரும் போட்டிக்குத் தீர்வு : ஜனாதிபதி\nமுன்னணி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக இருந்துவரும் போட்டிக்கு நிலையான தீர்வு கிராமப் பாடசாலைகளை அனைத்து வசதி வா...\nதாய், இரு பிள்கைள் மீது மேற்கொண்ட கத்திக்குத்தில் பிள்ளை பலி ; தவறான உறவே காரணம்\nகொட்டதெனியாவ பிரதேச்தில் தாயொருவர் மீதும் அவரது இரு பிள்ளைகள் மீது நபரொருவர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையெருவர...\nசோசியல் மீடியா அடிக்ஷன் எச்சரிக்கை..\nஇன்றைய திகதியில் பெண்களுக்கு கணவராலும், பெற்றெடுத்த பிள்ளைகளாலும் கொடுக்கப்பட்டு வரும் தொல்லைகள் எல்லையற்றதாக போய்விட்டத...\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/167310-2018-08-25-10-43-39.html", "date_download": "2018-11-14T07:06:32Z", "digest": "sha1:CE27YA6EKCONSJBDQPUMEBIEPRZQMFS2", "length": 8620, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆஸ்திரேலியாவின் பிரதமரானார் ஸ்காட் மாரிசன்", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்ல���, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nஆஸ்திரேலியாவின் பிரதமரானார் ஸ்காட் மாரிசன்\nசிட்னி, ஆக. 25- ஆஸ்திரேலியா வில் சமீபகாலமாக அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்து வரு கிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற் பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வரு கின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரத மராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட் சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.\nதற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.\nஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற் பட்டது. உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனால் மீண்டும் ஓட்டெ டுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற் பட்டது.\nஅதில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிட வில்லை. வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிர தமர் பதவிக்கு போட்டியிட்டனர்.\nஅவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதை தொடர்ந்து அவர் ஆஸ் திரேலியாவின் பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற் றார்.\nஆஸ்திரேலியாவில் வருகிற 2019ஆ-ம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை இவர் பிரதமராக பதவிவகிப் பார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/143809.html", "date_download": "2018-11-14T07:15:55Z", "digest": "sha1:QJM43YTP65CSS7IGBPJHOSKPJE33TXXX", "length": 7978, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "விக்னேஷ்வரருக்கு ஏற்பட்ட விக்னம்", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடு��ைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nபக்கம் 1»விக்னேஷ்வரருக்கு ஏற்பட்ட விக்னம்\nதிருவாரூர், மே 29 திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழி தேரோட்டத்தை ஒட்டி, நேற்று, விநாயகர், சுப் ரமணியர் தேரோட்டம் நடந் தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டு மானப் பகுதி சரிந்ததால், பர பரப்பு ஏற்பட்டது.\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட் டம் நடந்தது. காலை, 5:30 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்கு திரும்பிய போது, அலங்கரிக் கப்பட்ட தேரின், மேல் கட் டு��ானப் பகுதி, லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது.\nஉடனடியாக தேர் நிறுத் தப்பட்டு, இரும்புக்கம்பி மற் றும் கயிற்றை கொண்டு, சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்து கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின், மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, காலை, 10:45 மணிக்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/tvs-apache-200-bet-2017-for-sale-colombo", "date_download": "2018-11-14T07:57:37Z", "digest": "sha1:2JIOF3557WAWLT2SFXEOQAYXMIVORX7P", "length": 9460, "nlines": 149, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : TVS Apache 200 BET_#### 2017 | பிலியந்தலை | ikman", "raw_content": "\nMinu Warsha Motors அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு15 ஒக்டோ 2:42 பிற்பகல்பிலியந்தலை, கொழும்பு\n0710610XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0710610XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nMinu Warsha Motors இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்32 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்12 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்10 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்28 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்8 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்4 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்35 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்26 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்9 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்56 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்33 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்5 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்9 நாள், கொழும்ப���, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்45 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்33 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்45 நாள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2018-11-14T07:29:49Z", "digest": "sha1:E3LPLETVVBVSQKTBN2HQSLY3OG2CHKEJ", "length": 9959, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "புதிய நாடாளுமன்ற அமர்வு: இன்று கட்சி தலைவர்கள் கூட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nபுதிய நாடாளுமன்ற அமர்வு: இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்\nபுதிய நாடாளுமன்ற அமர்வு: இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்\nபுதிய நாடாளுமன்ற அமர்வு தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.\nநாடாளுமன்றின் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடிவுறுத்தப்பட்டது. மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி நடத்தப்படுமென வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அன்றைய அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தல், ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே கட்சித் தலைவர்கள் இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, புதிய அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவாரென்றும் எதிர்பா��்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nநாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்புக் குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. ச\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டதாலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என ஸ்ரீலங\nநாடாளுமன்றை கலைக்க காரணம் என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nதற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி மக்கள் முன் உரையாற்றும்\nமுன்னாள் அமைச்சர்கள் அரச சொத்துக்களை உடன் கையளிக்க வேண்டும்- இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர்கள், பிரதி, இராஜாங்க அமைச்சர்களுக்கான வாகனங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா ��ழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-feb-2016/30285-2016-02-23-16-10-03", "date_download": "2018-11-14T06:59:28Z", "digest": "sha1:UQDRJKLSXMZ4G22U6IDLRT26MWR7KOY7", "length": 22940, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nபார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nஅரசு அமைப்புகளில் அப்பட்டமாக பல்லிளிக்கும் பார்ப்பன பாசிசம்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2016\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nதேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் மாணவர்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்:\nஎங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸ். ஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களின் தேசபக்தியாகும்.\nஎங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங்பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ. அந்த வ��ரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.\nஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப் படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை யில்லை. எங்களுக்கு மனுஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.\nஅண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அவர்தான் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அவர்தான் கருத்து உரிமையைப் பேசுகிறார்.\nநாங்களும் எங்கள் அரசியல் சாசன உரிமைகளை எதன் பொருட்டும் விட்டு கொடுக்க மாட்டோம். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜிஹாதிகள் இருக்கிறார்கள். வன்முறையை பரப்புகிறார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார். துணிவிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகளை அழையுங்கள். நாங்கள் சவால் விட்டு கேட்கிறோம். ஏபிவிபி தங்களது முழக்கங்களில், “இரத்தத்தால் திலகமிடுவோம் என்றும், குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்றும் கூறுகிறார்களே இந்த வெட்கங்கெட்டவர்கள் யாருடைய இரத்தத்தை இந்த ஊரில் ஓட விடப் பார்க்கிறார்கள்\nஆம். நீங்கள் குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள். ஆங்கிலேயர்களோடு இணைந்து கொண்டு, இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மீது குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள். இந்த ஊரில் ஏழைகள் தங்கள் பசியைக் குறித்து கவலைப்படுகிறார்கள். பட்டினியில் வாடும் மக்கள் தங்கள் உரிமையைப் பற்றி பேசுகிறார்கள்.\nநீங்கள் அவர்கள் மேல்தான் உங்கள் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். இ°லாமியர்கள் மீதும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், பெண்கள் சீதையைப் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் மீதும் அடக்குமுறை செலுத்துகிறீர்கள். இந்த நாடு ஜனநாயக நாடுதானே அது, மாணவர்கள், ஊழியர்கள், ஏழைகள், கூலித் தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆனாலும், அம்பானி அல்லது அதானி ஆனாலும் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கியிருக்கிறதே\nபெண்களின் உரிமைகள் குறித்து பேசும்போது, நாங்கள் பாரதிய பண்பாட்டை அழிக்க நினைப்பதாக குற்றஞ் சுமத்து கிறார்கள். ஆம், நாங்கள் அழிக்க நினைக்கிறோம், சுரண்டல் பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம். சாதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறோம். மனுவாத, பார்��்பனிய பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம்.\nஇவர்களுக்கு (காவி பரிவாரங்களுக்கு) உண்மையில் எங்கே பிரச்சினை வருகிறது மக்கள் ஜனநாயகத்தை குறித்துப் பேசும் போதும், செவ்வணக்கத்தோடு, நீல வணக்கத்தை இணைத்து சொல்லும்போதும், மார்க்ஸோடு, அண்ணல் அம்பேத்கரின் பெயரை இணைக்கும் போதும் வருகிறது. இதை உறுதியோடு செய்யும்போது இவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.\nஇந்த காவிக் கும்பல் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள் ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாறு என்பதே ஆங்கிலேய ஏகாதிபத்தியத் தோடுதான் பிணைந்திருக்கிறது.\nஇந்த தேசத் துரோகிகள்தான் நம்மிடம் தேசபக்திக்கான சான்றிதழைக் கோருகிறார்கள். வேண்டுமென்றால், எனது மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள் தோழர்களே. என் தாய், சகோதரிகளை பற்றி அசிங்கமான சொற்களில் திட்டி தீர்க்கிறார்கள். பாரத மாதாவை பற்றி பேசுகிறது இந்த கும்பல். உங்கள் பாரதமாதாவில் எனது தாய் இல்லை யென்றால், பாரத மாதா மீதே எனக்கு உடன்பாடு கிடையாது.\nஇந்த நாட்டின் வறுமையில் வாடும் பெண்களில் என் அம்மாவும் ஒருவர்; அவர் அங்கன்வாடியில் 3000 ரூபாய்க்கு கூலி வேலி செய்கிறார். அதில் எங்கள் குடும்பம் நடக்கிறது. இந்த கும்பல் அவருக்கு எதிராக கெட்ட வார்த்தை யில் பேசுகிறது.\nஇந்த நாட்டின் ஏழை, தலித், விவசாயிகளின் மாதாக்கள் யாரையும் இவர்கள் பாரதமாதாவாக ஏற்றுக் கொள்வதில்லை. உங்களுக்கு துணிவிருந்தால் புரட்சி வெல்லட்டும் என்றோ, பகத்சிங் புகழ் ஓங்குக என்றோ, சுகதேவின் புகழ் ஓங்குக, அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்றோ கூற முடியுமா அப்பொழுது நம்புகிறோம், காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று...\nஆனால், அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடு வதாக நாடகம் ஆடுகின்றீர்கள். சாதியம்தான் இந்த நாடு சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று அண்ணல் அம்பேத்கர் கூறினாரே... உண்மையாக அக்கறை இருக்குமானால், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்களேன். அப்பொழுது நம்புகிறோம். காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று...\nபல்கலைக்கழக வளாகம் இருப்பதே எதற்காக சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்கு தானே... சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்கு தானே... பல்கலைக்கழகங்கள் இந்த பணியில் தோற்றால், நாடு, நாடாகவே இருக்காது.\nஇந்த தேசத்தோடும், அம்பேத்கரும், பகத்சிங்கும் இந் நாட்டின் நலனுக்காக கண்ட கனவுகளோடும் நாங்கள் ஒன்றிப் போனவர்கள். உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதி செய்யும் கனவுதான் எங்களுடையது. இந்த கனவுக்காகத்தான் ரோஹித் தன்னுடைய உயிரை கொடுத்தான். மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். ஐதராபாத்தில் ரோஹித்துக்கு என்ன நடந்ததோ அதை கண்டிப்பாக வளாகத்தில் நடக்க விட மாட்டோம்.\nநீங்க பாரதமாதா மீதே கை வைத்து விட்டீர்களா, அவர்கள் அரும்பாடுபட்டு, வேதம், பாரதம் எனத் தேடி, ஒரு பகரத்தை கண்டுபிடித்து அந்த ப வை மிகவும் சிரம்பபட்டு ஒரு 100 வருட காலத்தில் பாரதம், பாரதமாதா என வளர்த்து வைத்திருக் கிறார்கள். இதற்கு முன்னால் அவர்கள் வைத்திருந்த ஜம்புதீபு வையே இதற்காக தியாகம் வேறு செய்திருக்கிறார ்கள். அப்படி இருக்க அந்த பாரதமாதாவையே கேள்வி கேட்டால் அவர்களால் எப்படி பொறுக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/seppetukal/", "date_download": "2018-11-14T07:03:27Z", "digest": "sha1:ROJ2MRATQOXBLSLVDW3VSUPO6KURALG6", "length": 12501, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அரச பரம்பரையை அறிய உதவும் ஆவணம் செப்பேடுகள்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:33 pm You are here:Home வரலாற்று சுவடுகள் அரச பரம்பரையை அறிய உதவும் ஆவணம் செப்பேடுகள்\nஅரச பரம்பரையை அறிய உதவும் ஆவணம் செப்பேடுகள்\nஅரச பரம்பரையை அறிய உதவும் ஆவணம் செப்பேடுகள்\n”அரச பரம்பரையை அறிய உதவும் முக்கிய ஆவணமாக, செப்பேடுகள் உள்ளன, ”என பேராசிரியர் சங்கர நாராயணன் பேசினார். தமிழக தொல்லியல் துறையின் சார்பில், மாதந்தோறும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாத சொற்பொழிவு, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇதில், காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துாரில் உள்ள, சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயாவின் சமஸ்கிருத பேராசிரியர், சங்கர நாராயணன் பங்கேற்று பேசியதாவது: நம் நாட்டில், 2,300 ஆண்டுகளுக்கு முன், செப்பு பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. கோவில் மற்றும் பிராமணர்களுக்கு, அரசர்கள் நில தானம் செய்ததற்கான ஆவணமாகவே பெரும்பாலான செப்பேடுகள் உள்ளன.\nதானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில், நில தானம் குறித்த ஆவணங்கள் பதியப்பட்டுள்ளன.முதுகுடுமி செப்பேட்டால், 700 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட நில தானத்துக்கான ஆவணத்தை காட்டி, களப்பிரர் காலத்திற்கு பின், மீண்டும் நிலம் பெற்ற செய்தி அறிய முடிகிறது. அதன் மூல செப்பேடு கிடைத்தால், அதுவே பழமையானதாக இருக்கும்.\nசோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளை குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்பட்டாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், ஆய்வாளர்கள் அவற்றை பதிப்பிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அதிகாரிகள், மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்றனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும... தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல் வரலாறு காணாத வகையில், காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. உபரி நீரைச் சேமிக்க வழியில்லை...\nஇராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள்... இராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள்... இராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள் கடாரம் படையெடுப்பு இராஜராஜனின் ஆட்சியின் 14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொ...\nஉத்திரமேரூர் – குடவோலை முறை... உத்திரமேரூர் - குடவோலை முறை... உத்திரமேரூர் - குடவோலை முறை குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வ...\nசோழர் வரலாறு – முழு தொகுப்பு ... சோழர் வரலாறு - முழு தொகுப்பு ... சோழர் வரலாறு - முழு தொகுப்பு சோழர் பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் ...\n“சிந்துவெளியில் இன்றும�� தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Shahrukh-apologizes-to-KKR-fans", "date_download": "2018-11-14T06:43:28Z", "digest": "sha1:QGQPZ6R52MC7ZOMD6MZ5N4OWICCLMDCV", "length": 12144, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": " ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக் கான் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsParkavi's blogரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக் கான்\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக் கான்\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில் 102ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்ததற்கு அணியின் இணை உரிமையாளர் ஷாரூக் கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.\nஐ.பி.எல் டி-20 தொடரின் 41வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணியிடம், கொல்கத்தா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவின் மோசமான தோல்விக்கு அந்த அணிய��ன் இணை உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாரூகான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், வீரர்களிடம் உத்வேகம் குறைவாக இருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஎஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் விபத்துகள்-களத்தில் காவேரி\nICC தரவரிசை பட்டியலில் விராட் கோலியும், பும்ராவும் முதலிடம்\nசென்னையில் பேருந்து மற்றும் மெட்ரோவில் பயணம் செய்ய விரைவில் ஸ்மார்ட் கார்டு\nகஜா புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு\nஅடிப்படை வசதிகளின்றி சந்தி சிரிக்கும் மணப்பாறை மாட்டு சந்தை\nஅமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார், அதிபர் டிரம்ப்\nதொழில்நுட்ப பயன்பாட்டில் இந்தியா அதி வேகமாக வளர்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்\nஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nகஜா புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு\nஅமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார், அதிபர் டிரம்ப்\nதொழில்நுட்ப பயன்பாட்டில் இந்தியா அதி வேகமாக வளர்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்\nதொழில்நுட்ப பயன்பாட்டில் இந்தியா அதி வேகமாக வளர்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\nமிகவும் சக்திவாய்ந்த சர்ச்களுக்கு ஒரு விசிட் போலாம் வாங்க \n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஅடிப்படை வசதிகளின்றி சந்தி சிரிக்கும் மணப்பாறை மாட்டு சந்தை\nகஜா புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு\nஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஅமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார், அதிபர் டிரம்ப்\nபுற்றுநோயை பரப்புகின்றனவா ரசாயன ஆலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5976", "date_download": "2018-11-14T07:46:45Z", "digest": "sha1:QP5L3UYCQYUOW2GLQWCVWMSNQAWSHAO2", "length": 5801, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "பசலைக்கீரை சப்பாத்தி | palak chapathi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகோதுமை மாவு - 2 கப்,\nபுளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,\nபசலைக்கீரை - 1 கப்,\nஎண்ணெய், உப்பு - தேவைக்கு,\nஇஞ்சி - 1/2 இன்ச் அளவு,\nசீரகம் - 1 டீஸ்பூன்,\nபூண்டு - 2 பல்,\nமல்லித்தழை - 50 கிராம்,\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.\nஇஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை, மல்லித்தழை, தயிர், அரைத்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து கலந்து, கோதுமை மாவைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கீரை, தயிரில் உள்ள தண்ணீர் பதமே போதுமானது. கையில் மாவு ஒட்டாதவாறு பிசைந்து கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளவும். தோசைக்கல்லைச் சூடு செய்து சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\nசூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100456&dtnew=9/13/2018", "date_download": "2018-11-14T07:39:35Z", "digest": "sha1:O3VRM5PA2KNZTQQQ2JQVO26WYOMBJVE3", "length": 17271, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| காட்டெருமை சண்டை: சமையலறை சேதம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nகாட்டெருமை சண்டை: சமையலறை சேதம்\nகேர ' லாஸ் '\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி: மோடி நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ரஜினி பரபரப���பு பேட்டி நவம்பர் 14,2018\nகுன்னுார்:குன்னுார் பக்காசூரன் மலை டான்டீ குடியிருப்பு பகுதியில் இரு காட்டெருமைகள் சண்டையிட்டதில் தொழிலாளரின் குடியிருப்பு சேதமடைந்தது.\nகுன்னுார் வனச்சரகம் உலிக்கலுக்கு உட்பட்ட பக்காசூரன் மலை டான்டீ குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தொழிலாளி முத்துவீரன். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் இரு காட்டெருமைகள் சண்டையிட்டுள்ளன.\nஇரண்டும் ஒன்றை ஒன்று தாக்கிய போது, முத்துவீரனின் குடியிருப்பின் சமையலறை சேதமடைந்தது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து வெளியேறினர்.\nதொடர்ந்து, அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டினர்.\nஇது தொடர்பான தகவலின் பேரில், பாரஸ்டர் ராஜ்குமார், கார்டு முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், நஷ்டஈடு வழங்குவதற்காக பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேபோல, துாதுார்மட்டம் பகுதியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை, வனத்துறையினர் மீட்டனர்.\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1.உயிர்ச்சூழலை காக்க விழிப்புணர்வு குன்னூரில் அக்., 8ல் மராத்தான்\n2.சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்\n3.அடிக்கடி மக்கராகும் பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்\n4.நிலுவை ஊதியம் வேண்டும் 'ஆஷா' பணியாளர்கள் மனு\n5.கால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவு; சுற்றுச்சூழல் பாதிப்பு\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ��வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/jul/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2958705.html", "date_download": "2018-11-14T06:33:34Z", "digest": "sha1:HE5ZRA3RNOC6AIPW5PUDCRC7A3NMD3P6", "length": 9772, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது பாகிஸ்தான்- Dinamani", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது பாகிஸ்தான்\nBy DIN | Published on : 13th July 2018 01:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தரப்பு வரும் 17-ஆம் தேதி தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.\nஇந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது.\nபாகிஸ்தானில் உளவு வேலை பார்த்தாகவும், பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், எந்தப் பலனும் கிடைக்காததால், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் நாடியது. சர்வதசே நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.\nஇதையடுத்து, இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, இந்திய அரசு தனது வாதத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது. அதற்கு, பாகிஸ்தான் அரசு கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி எதிர் வாதத்தை தாக்கல் செய்தது.\nஇதையடுத்து, இந்திய அரசு இரண்டாவது முறையாக தனது வாதத்தை கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது.\nஅதற்குப் பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு, வரும் 17-ஆம் தேதி புதிய அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கையை, பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் கவார் குரேஷி தயாரித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டில் விசாரணை: இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் வரை பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதால், குல்பூஷண் ஜாதவ் விவகாரம் அடுத்த ஆண்டு கோடையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மூ���்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/tag/pandaravadai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-11-14T06:51:14Z", "digest": "sha1:LCCDZOK4JZRAUT4OA57C66ZZKUNOQ6KD", "length": 8290, "nlines": 116, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | pandaravadai பண்டாரவாடை", "raw_content": "\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nஅஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு ஆரம்பிக்கபட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவுற்று இருப்பதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nஇன்று 25th june 2017 அமீரகத்தில் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் ஊர் சேவையில்… பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை, துபாய். ...\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம்\nஇன்ஷா அல்லாஹ்… நாளை வெள்ளிக்கிழமை,மாலை…. பண்டாரவாடை சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது…. அஸ்ஸலாமு அலைக்கும். நமது அமைப்பின் பொதுக்கூட்டம். வரும் 10/03/2017 அன்று நடை பெற உள்ளது அனைவரும் தவறாமல் ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/50857-will-retain-power-won-t-surrender-to-delhi-says-kcr-at-mega-rally.html", "date_download": "2018-11-14T06:46:28Z", "digest": "sha1:AGI6A77ALFXJXWR4KVQAEJDCB3KU6ESE", "length": 12296, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா | Will retain power, won't surrender to Delhi, says KCR at mega rally", "raw_content": "\n“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அணிகள் சேர்க்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அதில், பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால், பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதில் மம்தா எண்ணம் கொண்டுள்ளது போல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nமம்தாவின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ். ஆனால், அவர் வைக்கும் முக்கியமான நிபந்தனை காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணி வேண்டும் என்பதுதான். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலை முன் கூட்டியே நடத்த சந்திர சேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறார்.\nஇந்நிலையில், ஐதராபாத் அருகே ‘பிரகதி நிவேதனா சபா’ என்ற பெயரில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் நடத்துவது குறித்து சந்திர சேகர் ராவ் எதுவும் தெளிவாக பேசவில்லை.\nஆனால், டெல்லியிடம் சரணடைய மாட்டோம், மீண்டும் ஆட்சியை தக்கவைப்போம் என்று சந்திர சேகர் ராவ் பேசியுள்ளார். இவர் பேசுகையில், “தமிழகத்தில் அவர்களுடைய தலைவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தை தாங்களாகவே ஆட்சி செய்கிறார்கள். அதேபோல், நாமும் ஆட்சியை தக்கவைத்து கொள்வோம். டெல்லி தலைமையிடம் சரணடைய மாட்டோம்.\nஎனது அரசை நான் களைக்க உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க அனைத்து டிஆர்எஸ் உறுப்பினர்களும் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். முடிவு எடுக்கும் போது நான் எல்லோருடனும் அறிவிப்பேன். சட்டசபை தேர்தல் குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை”என்று கூறினார்.\nமேலும் காங்கிரசை சாடிப் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் நிற்பதற்கு சில முறையாவது டெல்லி தலைமையை சென்று பார்க்க வேண்டியுள்ளது. அதனால், டெல்லிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் அரசு வேண்டுமா அல்லது தெலுங்கானவுக்காக போராடியவகள் தலைவர்களாக ஆக வேண்டுமா அல்லது தெலுங்கானவுக்காக போராடியவகள் தலைவர்களாக ஆக வேண்டுமா. தெலுங்கானா மாநிலம் யார் ஒருவர் முன்னும் மண்டியிட்டு நிற்காத நிலையை மக்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.\nகாங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக பேசி வந்தாலும், சந்திர சேகர் ராவின் செயல்கள் பாஜகவுக்கு சாதகமாகவே முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பொதுக் கூட்ட பேச்சும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே இருந்துள்ளது. பிரதமர் மோடியை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை சந்திர சேகர் ராவ் சந்தித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி உடன் அவர் நெருக்கம் காட்டுவது போலவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nஇந்த நேரத்தில், தெலுங்கானா தேர்தலை முன் கூட்டியே நடத்துவது தொடர்பாக சந்திர சேகர் ராவ் ஆலோசனை செய்வது குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. அப்படி, தேர்தலை முன் கூட்டியே நடத்துவது குறித்து அவர் எடுக்கும் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nKCR , Mega rally , TRS , Rythu bandu , Telangana , Congress , தெலுங்கானா முதலமைச்சர் , சந்திர சேகர் ராவ் , காங்கிரஸ் , பிரகதி நிவேதனா சபா\nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/07/ms-office.html", "date_download": "2018-11-14T07:02:42Z", "digest": "sha1:QVGKGLPUXTR6ED6LBZQS5K2FXSQYYUQ4", "length": 8089, "nlines": 32, "source_domain": "www.tnschools.in", "title": "தமிழில் வருகிறது எம்.எஸ். ஆஃபீஸ்(MS OFFICE): அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nதமிழில் வருகிறது எம்.எஸ். ஆஃபீஸ்(MS OFFICE): அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும் பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை. அவர் தன்னுடைய துறையில் புதிய, ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரை அவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ்.ஆபீஸ் என்ற சாப்ட்வேரை தமிழில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிக வ��ரைவில் அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அ��ைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/15.html", "date_download": "2018-11-14T07:26:22Z", "digest": "sha1:L6VA3BL44DJ54YBZ5I67U6C3BT3NT2LE", "length": 31114, "nlines": 252, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்புங்கள்!-கருந்தேள் ராஜேஷ்", "raw_content": "\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்புங்கள்\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM சினிமா, சூப்பர் ஹீரோக்கள், தொடர், ரசனை, வீட்டுக்கு அனுப்புங்கள் No comments\nஆங்கிலப் படங்களை மட்டுமே பார்க்கும் உலகில் அலெஹந்த்ரோ ஹொதரோவ்ஸ்கி என்ற பெயர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, சிலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மறக்கவே முடியாத பெயர் இது. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களையும் காமிக்ஸ்களையும் ஒருங்கே உருவாக்கியவர். நாடகங்கள் இயக்கியிருக்கிறார். கவிஞரும் கூட. நடித்தும் உள்ளார்.\nஅலெஹந்த்ரோ ஹொதரோவ்ஸ்கி (Alejandro Jodorowsky), முற்றிலும் வித்தியாசமான தனது படங்களால் உலகப் புகழ் பெற்ற ஓர் இயக்குநர். இவரது படங்களில் இடம்பெறும் சர்ரியலிஸம் நிரம்பிய கதைகள், அவற்றில் வரும் குறியீடுகள், அவற்றில் சொல்லப்படும் மறைஞானம் நிரம்பிய கருத்துகள் (Mysticism) ஆகியவை தீவிர உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். இன்றளவும் இவரது மிகவும் முக்கியமான படைப்புகளாக ‘எல் தோப்போ’ El Topo (1970) மற்றும் ‘த ஹோலி மவுண்டெய்ன்’ (The Holy Mountain-1973) ஆகியவை விளங்குகின்றன.\nஇவற்றுக்குப் பிறகும் ‘டஸ்க்’ (Tusk-1978), ‘சாந்த சாங்ரே’ (Santa Sangre -1989) ஆகிய படங்களும், இவரே இப்போதுவரை மறுதலித்துவரும் ‘த ரெயின்போ தீஃப்’ (The Rainbow Thief-1990), ‘த டான்ஸ் ஆஃப் ரியாலிட்டி’ (The Dance of Reality- 2013) ஆகிய படங்களும் இயக்கியிருக்கிறார். ‘ரெயின்போ தீஃப்’ படத்தின் தயாரிப்பாளர்கள், கதையிலும் திரைக்கதையிலும் இவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல், வெறுமனே இயக்க மட்டும் நிர்ப்பந்தித்ததால் அப்படத்தை இன்றுவரை தனது படமாகக் கருதாமல் எதிர்த்துக்கொண்டே இருக்கிறார். இறுதியாக வெளியான ‘டான்ஸ் ஆஃப் ரியாலிடி’ படத்தில் இவரது வாழ்க்கையின் சில சம்பவங்கள் உண்டு. கான் திரைப்பட விழாவில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் அது.\nஇவரது இன்னொரு மிகப் பிரபலமான முகம் திரைப்படங்களை விடவும் அவரது பெயரைப் பல ரசிகர்களிடம் கொண்டுசேர்த்த இன்னொரு பக்கத்தைப் பற்றியது.\nஹொதரோவ்ஸ்கி, காமிக்ஸ் உலகில் புகழ் வாய்ந்தவர். திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னரே காமிக்ஸில் இறங்கிவிட்டவர். உலகப் பிரசித்தி பெற்ற பல ஆர்டிஸ்ட்களுடன் சேர்ந்து காலத்தால் அழியாத பல காமிக்ஸ்களை அளித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் சிலர்: ஸான் ஷிரோ (Jean Giraud) - இவரைப் பற்றியே பல பக்கங்கள் எழுதலாம்; அத்தனை பிரபலமான ஓவியர். உலகெங்கும் இவரது காமிக்ஸ்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு ஃப்ரான்ஸ்வா புக் (Franois boucq), யுவான் கிமெனஸ் (Juan Gim nez), மிலோ மனாரா (Milo Manara) போன்றோர். இந்தப் பெயர்கள் எல்லாம் சாதாரணமானவையே அல்ல. காமிக்ஸ் உலகில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.\nஇவர்கள் தவிர, உலகப் புகழ்பெற்ற ஓவியர் சால்வதோர் டாலியுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆர்ஸன் வெல்ஸ் (சிட்டிசன் கேன் இயக்குநர்), புகழ்பெற்ற இசைக்குழு பிங்க் ஃப்ளாய்ட் (Pink Floyd), ஸான் ஷிரோ, டாலி ஆகிய கில்லாடிகளுடன் சேர்ந்து ‘ட்யூன்’ (Dune) என்ற பிரபல சயன்ஸ் ஃபிக்‌ஷன் நாவலின் திரைவடிவத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது பலிக்காமல் போனது. அப்படத்தைப் பின்நாட்களில் இயக்குநர் டேவிட் லிஞ்ச் (இவரைப் பற்றி indie படங்கள் பற்றிய அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம்) இயக்க, அதைப் பற்றி ஹொதரோவ்ஸ்கி சொல்லும்போது, “அப்படத்தை ஒரே ஒரு நிமிடம் மட்டும் பார்த்தேன். உடனடியாக டிவியை அணைத்துவிட்டேன். மிகச் சாதாரணமாக உருவாக்கப்பட்ட ஒரு மோசமான படைப்பு அது” என்று சொல்லியிருக்கிறார்.\nஹொதரோவ்ஸ்கியும் ஸான் ஷிரோவும் சேர்ந்த முதல் காமிக்ஸ்- த இன்கால் (The Incal). 1981-லிருந்து 1988 வரை ஆறு பாகங்களாக வெளியான காமிக்ஸ். இது ஒரு சயன்ஸ் ஃபிக் ஷன் கதை. ஹொதரோவ்ஸ்கியே உருவாக்கிய ஒரு பிரத்தியேக உலகில் நடப்பது. இந்த உலகில் நடப்பது போன்ற கதைகள் இன்னும் சிலவற்றையும் ஹொதரோவ்ஸ்கி எழுதியுள்ளார். மிகவும் விறுவிறுப்பான காமிக்ஸ் இது. படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அதேசமயம் உணர்ச்சிகள், நகைச்சுவை ஆகியவையும் காமிக்ஸ் முழுவதுமே நிரம்பியிருக்கும்.\nஇன்கால் எந்த அளவு பிரபலம் என்றால், பிரபல ஃப்ரெஞ்ச் இயக்குநர் லுக் பெஸ்ஸன் 1997-ல் ‘த ஃபிஃப்த் எலிமெண்ட்’ (The Fifth Element) என்ற ஒரு ஹாலிவுட் படம் இயக்கினார். அதில் இன்காலின் சில அம்சங்கள் அப்படியப்படியே எடுத்துக் கையாளப்பட்டிருந்தன. இதனால் வெகுண்ட ஹொதரோவ்ஸ்கி, பெஸ்ஸன் மேல் வழக்குத் தொடர்ந்தார்.\nஅவருக்கு உறுதுணையாக ஸான் ஷிரோவும் இவ்வழக்கில் பங்கேற்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதற்குக் காரணம், அந்தப் படத்தில் கவுரவ ஆலோசகராகப் பணியாற்றியவர் சாட்சாத் ஸான் ஷிரோ. இன்காலின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆர்டிஸ்ட். இவர் பெஸ்ஸனுடன் கூட்டு என்று ஒரு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார் ஹொதரோவ்ஸ்கி.\nஇன்காலின் காலகட்டத்துக்கு முன்னர் நடக்கும் கதைகள் பின்னர் நடக்கும் கதை என்று சிலவற்றையும் ஹொதரோவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார். இதேபோல், மெடாபேரன்ஸ் (Metabarons) என்ற காமிக்ஸின் களமும் இன்கால் நடக்கும் அதே களன்தான்.\nஇவற்றைத் தவிர ஹோடரோவ்ஸ்கியின் உருவாக்கத்தில் முக்கியமான காமிக்ஸ் - பௌன்ஸர் (Bouncer). தற்போது லயன் காமிக்ஸில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் காமிக்ஸ் இது. இதன் நாயகன், ஒரு கை இல்லாதவன். துப்பாக்கிகள் ஆட்சிபுரியும் பழைய அமெரிக்காவில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. கதை சாதாரணமானதாக இருந்தாலும், சம்பவங்கள், கதாபாத்திரங்கள், கதைகளில் தெறிக்கும் வன்முறை என்று எல்லாமே ஹொதரோவ்ஸ்கியின் பிரத்தியேக உருவாக்கங்கள். ஒரு சில பக்கங்களைப் படித்தாலேயே ஹோதரோவ்ஸ்கியின் பங்களிப்பை அறிந்துகொள்ளலாம்.\nஇவற்றைத் தவிரவும் ஏராளமான காமிக்ஸ்களை உருவாக்கியுள்ளார் ஹொதரோவ்ஸ்கி.\nகாமிக்ஸ்களின் உருவாக்கத்தில், அவரது கதைகளை வரையப்போகும் ஆர்ட்டிஸ்டின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது ஹொதரோவ்ஸ்கியின் கருத்து. ‘ஒரு ஆர்டிஸ்ட்டுடன் இணைவதற்கு முன்னால் அவருடன் நிறையப் பேசி, அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்துகொண்டுவிடுவேன். இதனால் அவரது அடிமனதில் இருக்கும் விஷயங்கள் எனக்குத் தெரிந்துவிடும்.\nஅதன்பின், அவற்றில் அவருக்குப் பிடித்தவற்றை என் கதைகள் தொட்டுச்செல்லுமாறு எழுதுவேன். எனக்காக மட்டுமே என் கதைகளை நான் எழுதுவதில்லை; மாறாக, ஆர்டிஸ்டுக்காகவேதான் எழுதுகிறேன். இதன்ம��லம் அந்த ஆர்டிஸ்ட்டை, என் மனதில் இருக்கும் கருத்துகளை அவரது படங்கள் மூலம் வெளிப்படுத்த வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.\nஹொதரோவ்ஸ்கிக்கு சூப்பர் ஹீரோக்கள் பிடிக்காது. அவர்களைப் பற்றிய காமிக்ஸ்களும் படங்களும் எடுப்பது நேரவிரயம் என்று நினைப்பவர். அவரது பல பேட்டிகளில் ‘சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்; உங்களது மனதில் இருக்கும் கனவை எழுதுங்கள். அதுவே போதுமானது’ என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் ஸ்டான் லீ பெரிதும் மதிக்கும் காமிக்ஸ் எழுத்தாளர்களில் ஹொதரோவ்ஸ்கியும் ஒருவர்.\nஹொதரோவ்ஸ்கிக்கு வயது தற்போது 86. இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். திரைப்படங்கள் தவிர, கவிதை, நாடக இயக்கம், நடிகர் என்ற பல முகங்கள் இவருக்கு உண்டு. இவற்றைத் தவிர, உளவியலில் ஏராளமான அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகளாக அத்துறையில் எக்கச்சக்கமான உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். இவரது படங்களில் இதன் தாக்கத்தை எளிதில் உணரலாம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113638", "date_download": "2018-11-14T06:33:21Z", "digest": "sha1:UXMC2672U46NSGL2OR4G74F477Q5G3T5", "length": 28006, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்", "raw_content": "\n« ’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\n‘மெய்யறிதல் என்பது ஒரு திரிபுநிலை’ என்ற சொல்லை எப்போதோ என் குறிப்பேடு ஒன்றில் எழுதிவைத்திருந்தேன். பழையகால தியானக்குறிப்புகளை எடுத்துப்பார்த்தபோது அந்தவரி கண்ணில் அறைந்தது. அதை ஏன் எழுதினேன், எங்கிருந்து பெற்றேன் என நினைவிருக்கவில்லை. ஆனால் சிலநாட்கள் அந்த வரி உடனிருந்து உழற்றிக்கொண்டே இருந்தது.\nபின்னர் அவ்வரியை என் அனுபவங்களினூடாக ஆராயத்தொடங்கினேன். நான் துறவுக்குநிகராக அலைந்த நாட்களில் பார்த்தவர்கள் ஒருபக்கம் அனைத்தையும் விட்டு வந்தவர்கள், எவ்வகையிலோ மெய்மையை தொட்டவர்கள். அன்றேல் அதைநோக்கி எழுந்தவர்கள். மறுபக்கம் திரிபடைந்தவர்களும்கூட. துறவியையும் குற்றவாளியையும் உளநோயாளியையும் பிரித்தறிதல் மிகக்கடினம். மெய்த்தேடல் அவர்களை திரிபடையச்செய்தது என்றும், இவ்வுலகிலிருந்து அவர்களை விலக்கியது என்றும் அன்று எண்ணிக்கொண்டிருந்தேன். திரிபுகளால் இவ்வுலகிலிருந்து அகன்றதே அவர்களை அங்கே கொண்டுசென்றது என்று பின்னர் எண்ணிக்கொண்டேன். இரண்டுமே சரிதான்.\nஅன்றாடத்தின் அடுக்குத்தொடரான இவ்வாழ்வில் அதை அறிவது என்பதற்கே இடமில்லை. அறிவதற்குரிய விலக்கத்தை வாழ்க்கை அளிப்பதில்லை. விலக்கம் வந்தபின்னர் இயல்பாக வாழ்வது அமைவதுமில்லை. அவ்விலக்கம் சிலருக்கு அவர்களின் பிறப்பியல்பாலேயே அமைகிறது. பேரழகர்கள் விலகித்திரிபடைவதுண்டு. பெருங்குரூபிகளும் அவ்வாறு ஆவதுண்டு. எதிர்பாராத பெரிய அடிகள், உலுக்கும் தற்செயல்கள், உண்டுசெரிக்கவே முடியாத ஒவ்வாமைகள், துரத்தும் குற்றவுணர்வுகள் வழியாக திரிபடைந்தவர்கள் உண்டு. அவர்கள் முலைசுவைக்கச் செல்கையில் அன்னையால் உதைத்துவிரட்டப்பட்ட குழந்தைகள். அவர்களிலிருந்துதான் கடுங்கசப்பான அச்செடி முளைக்கிறது. மலரழகும் கனிச்சுவையும் கொண்டு அது முழுமைபெற மீண்டும் ஒரு நீண்ட பயணம் தேவையாகிறது.\nதிரிபிலிருந்து எழும் தேடலின் கதை சரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன். இருவகையில் இக்கதை இதுவரை அவர் எழுதிய படைப்புகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டு மேலெழுந்திருக்கிறது. அவருடைய ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா போன்ற நாவல்கள் நேரடியான கதைசொல்லல், விவரணைகள் இல்லாத மொழிநடை, அன்றாடத்தின் வியப்புகளையும் புதிர்களையும் மட்டுமே நாடிச்செல்லும் தன்மை ஆகியவற்றாலானவை. அவ்வகையில் வாசிப்பார்வத்தை ஊட்டுபவை. கேளிக்கை எழுத்தின் அனைத்து இயல்புகளுடன் இலக்கியத்தின் எல்லையைக் கடந்து வந்தவை.\nமாறாக சுபிட்ச முருகன் ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி அவருடைய சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கியவெற்றிகளில் ஒன்று. அமைப்பு உள்ளடக்கம் என பலவகையிலும் அசோகமித்திரனின் மானசரோவர் என்னும் நாவலுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது இது\nசுபிட்சமுருகனில் சரவணன் சந்திரன் நாவலுக்கு இன்றியமையாத படிமங்களினூடாகச் செல்கிறார். செயற்கையாக உருவாக்கப்படாது இயல்பாகவே படிப்படியாக விரியும் மையப்படிமம். நாவல் தொடங்குவதே மஞ்சள்மின்ன எழுந்து நின்றிருக்கும் ராஜநாகத்தில். மஞ்சள்மேல் பித்துகொண்டவளின் முகம். மஞ்சள்முகம். சொல்பொறுக்காது பொசுங்கியவள். “முகம் மட்டும் கருகவில்லை. கரிய எரிந்த தேக்குக் கட்டையொன்றின் உச்சியில் மரப்பாச்சியின் மஞ்சள் பூத்த முகத்தைச் செதுக்கியிருந்த மாதிரிக் கிடந்தது உடல்” என ஒற்றைவரியில் கடந்துசெல்லும் குரூரமான ஒரு தருணம்.\nபாம்புகளையே உணவாகக்கொண்டு வாழும் ராஜநாகம் எப்போதும் அவனுக்குப்பின்னால் உள்ளது. இறுதியில் விரியன்களை விழுங்கிப் பலிகொண்டு அடங்குகிறது. இந்நாவல் இதன் சுருக்கமானச் சித்தரிப்பால் சொல்லாமல் விட்ட அனைத்தையும் வாசகன் முழுமைசெய்துகொள்வது இப்படிமத்தின் நுண்மையான பரிணாமத்தால்தான். இந்நாவல் சரவணன் சந்திரனின் பிறநாவல்கள் எதிலுமில்லாத அளவுக்கு உளக்கொந்தளிப்புகளை கனவென்றும் நினைவோட்டமென்றும் சொல்லிச்செல்கிறது. அவையனைத்தும் இந்த மையப்படிமத்தை மேலும் மேலும் பெருக்குகின்றன. தன்னைத் தான் ஊதிப்பெருக்கி எழுந்து நின்றிருக்கிறது ராஜநாகம்\nபிறிதொன்று, இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.\nகதிரென விளைவது மண்ணில் உப்பென இருக்கிறது என்பார்கள். ஒரு தனிமனிதனில் அவன் ஊழ் என்று குவிவது தலைமுறை தலைமுறையாக உறுத்து வந்து சேர்கிறது. குலமூதாதையரில் ஒருவரில் தோன்றிய கூடாக்காமம் அவரில் வஞ்சமாக எழுந்தது. கசப்புகளாக, ஐயங்களாக, வன்மங்களாக உருமாறியது. இறப்புகளும் இழப்புகளுமாக தன்னைப் பெருக்கிக்கொண்டது. அக்குடியைச் சூறையாடி அவனில் இனி என்ன என்று வந்து நின்றிருக்கிறது. அவனை மோதிச் சிதறடித்து பிறிதொருவனாக ஆக்குகிறது.\nகுற்றவுணர்வின் உச்சம். அது தனியொருவனின் குற்றவுணர்ச்சி அல்ல, ஒரு குலத்தின், தலைமுறை அடுக்குகளின் குற்றவுணர்ச்சி. அவனில் அது உடற்செயலின்மையாக வெளிப்படுகிறது. நேரடியாகப் பார்த்தால் குற்றவுணர்ச்சியால் உடல்தளர்வது என விளக்கலாம்தான். ஆனால் அது குறியீடென மேலும் பொருள்பெறுகிறது. மிக நுண்மையான ஒன்றின் அழிவு. உடலை உள்ளம் கைவிடுவது அது. உடல் வெறும் உடல்மட்டுமேயாகி நின்று திகைக்கிறது. வெறும் உடலென்கையில் எத்தனை அபத்தமான ஒரு பிண்டம் தான் என அறிந்து பதைபதைக்கிறது\nஅதைவிட காமம் என்பது மிகமிக ஆழமாக ப��றிதொருவருடன் உறவு கொள்ளும் ஆற்றல் அல்லவா அதை இழந்தவன் அடையும் தனிமையைப்போல் பிறிதொன்று உண்டா அதை இழந்தவன் அடையும் தனிமையைப்போல் பிறிதொன்று உண்டா அனைத்துவாயில்களும் சுவரென்று ஆகி மூடிக்கொள்ள உள்ளே சிக்கிக் கொண்டவன் அல்லவா அவன் அனைத்துவாயில்களும் சுவரென்று ஆகி மூடிக்கொள்ள உள்ளே சிக்கிக் கொண்டவன் அல்லவா அவன் நினைவுகளை மீட்டி அவன் தன் உடலை வெளியே இருந்து திறந்துகொள்ள முயல்கிறான். கனவுகளைக்கொண்டு உள்ளே இருந்து உடைத்தெழ முயல்கிறான். தொடர்புறுவதற்கு அவன் கொள்ளும் அத்தவிப்பினால்தானே பெண்ணின் தொடுகைக்கு, கூந்தல் மணத்துக்கு அவன் அலைவது. உடல்திறந்து வெளியேற உயிரும் உடலும் கொள்ளும் தத்தளிப்பு அது. அனைத்துச் சுவர்களையும் உள்ளிருந்து முட்டிமுட்டி தலையால் அறைந்து ஓசையின்றி கூச்சலிடுகிறது.\nஅந்தத் திரிபின் உக்கிரமான சித்திரத்தை விரைவான சொற்களில், சுருக்கமான விவரணைகளினூடாகச் சொல்லிவிட்டதென்பதனால்தான் சுபிட்சமுருகன் ஓர் இலக்கியப்படைப்பாக மாறுகிறது. அந்தப் பெருந்துன்பம் வழியாகக் கடந்துசென்று கனிகிறது இப்பயணம். கனியாகும் மலர் ஒருபகுதியை அழுகி உதிர்த்துவிடுகிறது. எத்தனை இடங்களில் அடிபட்டு சிதைந்துச் சிதைந்து எஞ்சுகிறது அவன் அகம் என்று பார்க்கையில் அவன் வாங்கும் அந்த அடிகளனைத்தும் ஒரு தியானத்தின் படிநிலைகளோ என எண்ணத் தோன்றுகிறது. சிலர் உள்ளே அவ்வடிகளை வாங்கக்கூடும். அவன் தசைகளிலும் எலும்புகளிலும் பெற்றுக்கொள்கிறான்\nவிரிவாக எழுந்துவரக்கூடும் காட்சிகளையும் ஒற்றைவரியாகச் சொல்லிச் செல்வது சரவணன் சந்திரனின் புனைவெழுத்தின் வழியாக உள்ளது. .பாடையில் தூக்கிக் கொண்டு போன போது தலையைக் குலுக்கி ஆட்டினாள் அத்தை. “காடு சேர மாட்டேங்குறா” என தலையைக் கயிற்றை வைத்துக் கட்டினார்கள் – என நினைவிலிருந்து எழும் ஒரு காட்சிக்கீற்று. உடையப்பன் ஓங்கிக் குரலெடுத்து குத்த வைத்து அழுதான். “எல்லா பயகல்கிட்டயும் அடிவாங்குற இந்தப் பொழப்பு எனக்கு பிடிக்கலையே. ஆஞ்சநேயா என்னைத் தொரத்தி விட்டுருப்பா. நான் என்ன விரும்பியா செய்றேன்” என அகம் வெளிப்படும் ஒரு தருணம். இவற்றினூடாக எளிதாக ஒழுகிச்சென்று நாம் சேரும் ஓரிடமே இக்கதையின் ஆழம்.\nஅரிதாகவேனும் அபத்தமும் அங்கதமும் வெளிப்படும் தருண���்களும் இந்நூலில் உண்டு. இயலாதுபோன துயரின் உச்சிநின்று தொலைக்காட்சிச் செய்திவாசிப்பாளரான தன் இணையிடம் “இடுப்பில் புண்ணோடு வந்து படுத்துக் கொண்டு தத்துவம் பேசுகிறார். உடன் இருப்பவர்களையும் பயத்தில் ஆழ்த்துகிறார். நாளை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று செய்திவாசிக்கச் சொல்பவன் தன்னைத்தானே நோக்கி எள்ளிச்சிரிக்கும் தருணம் ஓர் உதாரணம்\n“எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்றவரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம். ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு.\nமறுபிறப்பு என்பது மீண்டும் ஒரு கருப்புகுதலுக்குப் பின்னர், மீண்டுமொரு பேற்றுநோவுக்குப்பின்னரே இயல்வது. ’வானில் சூல் கொண்டிருந்த கரும் பானை வெடித்துச் சிதறியது. மின்னல் வெட்டிய வானம் வெள்ளை வேட்டி போல ஒளிப் பிரவாகமானது. ஒளியே மூலம். தனிப் பெரும் கருணை. எதுவாக மழையாக இருந்தேன் அப்போது’ என நிறைவடைகையில் வட்டச்சுழல்பாதை மையத்தை அடைந்துவிட்டிருக்கிறது. அதன் விசை என்பது மையத்தை அடைவதற்கானதுதான்\nசரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன் நாவலுக்கு எழுதிய முன்னுரை\nசுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்\n[…] திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன் […]\n[…] திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன் […]\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24\nசங்கரர் உரை கடிதங்கள் 5\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 6\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\nகேள்வி பதில் - 01\nபாரதி விவாதம்- ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள��� காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/117406-who-will-get-all-the-blessings-through-horoscope.html", "date_download": "2018-11-14T06:39:49Z", "digest": "sha1:BYI6WKOO5ASWINIQYDAYYED63RDYLQS5", "length": 18835, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "Who will get all the blessings through Horoscope | 1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்... `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன? #Astrology | Tamil News | Vikatan", "raw_content": "\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்... `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\n'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்பவர்கள் யார்' எல்லா பாக்கியமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால், வேறு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் என்ன' எல்லா பாக்கியமும் எல்��ோருக்கும் வாய்ப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால், வேறு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் என்ன ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்திடம் கேட்டோம்.\n''ஒருவருடைய ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற இடங்கள் என்றால், லக்னம்,கேந்திரம் மற்றும் திரிகோணம் எனச் சொல்வார்கள். லக்னம், 5, 9-ம் இடங்கள் திரிகோணம் எனப்படும். இவை 12 ராசிகளில் முக்கோண வடிவத்தில் இருப்பவை.\nஇந்த திரிகோணத்தில் உள்ள 1, 5, 9 - ம் இடங்கள் என்னென்ன சொல்கின்றன என்பது பற்றியும் அவற்றின் பொறுப்புகள் (காரகத்துவம்) என்ன என்பது பற்றியும் பார்ப்போம்.\nலக்னம் எனப்படும் 1 - ம் இடம், முகத்தோற்றம், அழகு, உடல் தோற்றம், அறிவு, சிந்தனை, எண்ணம், தீவிர யோசனை, பிறந்த இடம், அதன் சூழல், ஆயுள், பொதுவாழ்வு, புகழ், மரியாதை பெறுதல், சுயமரியாதை, மானம், கெளரவம், ஜீவனம், பிறருக்காக வேலை செய்தல், அவமதிப்பு உண்டாகுதல், முயற்சிகளின் தன்மை, முயற்சிகளில் சோர்வு, திறமைகளை வெளிக்காட்டுதல், மற்றவர்களால் ஓதுக்கி வைத்தல் போன்ற அனைத்தையுமே லக்னத்தை வைத்தும் லக்னாதிபதி இருக்கும் இடத்தை வைத்தும் தெரிந்துகொள்ளலாம்.\n5 - ம் இடத்தின் பொறுப்புகள்\nலக்னத்தில் இருந்து எண்ணி ஐந்தாவது ராசியாக வருவது பூர்வ புண்ணிய ஸ்தானம். இதன்மூலம், நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை அறியலாம். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி நிலை, அறிவு, புத்திக்கூர்மை, சமயோசித புத்தி, தெளிவான சாஸ்திர ஞானம், வயிறு, எதிர்காலம் பற்றி அறியும் தீர்க்க தரிசனம், மந்திர உபதேசம், குழந்தைகள் மூலம் வருவாய், இசைப் புலமை, பிறரிடம் தயவு காட்டுதல் இவை யாவற்றுக்கும் 5 - ம் இடமே பொறுப்பாகும்.\n9 - ம் இடத்தின் பொறுப்புகள்:\nலக்னத்தில் இருந்து எண்ணி 9 -வது ராசியாக வருவது பாக்கியஸ்தானம். பாக்கியம் என்றால், நமக்கு அமையும் யோகம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத முன்னேற்றம், திடீர் செல்வம், தான் செய்யும் தருமம், புண்ணிய காரியங்கள், கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, தாய் தந்தை அமைவது, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்காரர்கள், ராஜ விசுவாசம், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், தெய்வத் துணை, மனத்துணிவு, நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது இவை அனைத்துக்கும் 9-ம் இடமே பொறுப்பாகும்.\nஇவற்றில் மற்றொரு வகையாகவும் பலன்கள் பார்க்கப்படுகிறது. அதாவது விதி, மதி, கதி என்று கூறும் மூன்றும் ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, நமது தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது நமது புத்தியாக 5-ம் இடமாக உள்ளது. கதி என்பது அவற்றால் நாம் அடையும் பலனாக 9-ம் இடம் உள்ளது.\nவாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிக பெரிய சாதனை மனிதராக மாறுவது இத்தகைய அமைப்பினால்தான். திரிகோணம் என்னும் இந்த மூன்று இடங்களில் கிரகங்கள் அமைந்தால், அதற்குரிய பலன்கள் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம். பொதுவாக, ஜோதிட சாஸ்திரத்தில் வளர்பிறைச் சந்திரன், குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் சுபகிரகங்களாகவும், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அசுப கிரகங்களாகவும், சனி, ராகு, கேது ஆகியோர் குரூர கிரகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இதை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம் ஒவ்வொரு லக்னத்துக்கும் சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் தனித்தனியாக உள்ளன.\nசுப கிரகம் நல்ல பலன்களையும், அசுப கிரகம் கெட்ட பலன்களையும் செய்யும் என்ற விதி இருந்தாலும், 1, 5, 9 - ம் பாவங்களில் உள்ள கிரகங்களைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.\n1, 5, 9 -ம் பாவ திரிகோண பலன்கள்\n* ஒருவருடைய ஜாதகத்தில் 1, 5, 9 -ம் பாவங்களில், ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசு உயர் பதவியும், சொகுசான வாழ்க்கையும் அமையும்.\n* 1, 5, 9 -ம் இடங்களில், உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசனுக்கு இணையான வாழ்க்கை அமையும். அரசியலில் அழியாப் புகழ் கூடும்\n* 1, 5, 9 -ம் இ���ங்களில் நட்பு, சமம் என்ற நிலையில் மூன்றிலும் கிரகங்கள் இருந்தால், நல்ல வாய்ப்புகள் தானாக வந்து உயர்வு தரும். முயற்சிக்கு உரிய பலன் கைமேல் கிடைக்கும்\n* 1, 5, 9 -ம் இடங்களில் பகை, நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால், வாழ்க்கையே போராட்டமாக அமையும். கடின உழைப்பால் மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்\n* 1, 5, 9 -ம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை அமையும். நினைத்ததையெல்லாம் சாதிக்க முடியும்.\n* 1, 5,9 -ம் இடங்களில் ராகு, கேது, சனி ஆகியோர் இருந்தால் தவறான வழிகளில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.\n* 1, 5, 9 -ம் இடங்களில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் உழைப்பிற்கு உரிய உயர்வு மட்டுமே வரும்.\n* லக்னத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால் சொந்த உழைப்பில் முன்னேற்றம், நண்பர்கள், மனைவி மூலம் உதவிகள் பெற்று உயர்வு அடைவார்கள்.\n* 5 - ம் இடத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால், முன்னோர் சொத்துகள் வாயிலாகவோ தங்களின் குழந்தைகள் மூலமாகவோ, அவர்களின் சுயபுத்தியினாலோ உயர்வு அடைவார்கள்.\n* 9 - ம் இடத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால், சேவை செய்வதன் மூலமாகவோ, தந்தை வழியாகவோ, கடின உழைப்பாலோதான் உயர்வு காண முடியும்.\nதிரிகோணத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்:\n* 1, 5, 9 -ம் இடங்களில் சூரியன் நின்று இருந்தால், அரசு வகையிலும், அரசியல், பொதுக் காரியங்கள், விசுவாசமான நபர்கள் மூலம் ஆதாயம் உயர்வு கிடைக்கும்\n* 1, 5, 9 -ம் இடங்களில் சந்திரன் நின்று இருந்தால், தாய் வழியில் சொத்துகள், பெண்கள் வழியில் வருமானம், தன் சுய உழைப்பாலும் உயர்வு வரும்\n* 1, 5, 9 -ம் இடங்களில் செவ்வாய் இருந்தால், அரசு வகையில் ஆதாயம், பூமியோகம், முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்\n* 1, 5, 9 -ம் இடங்களில் புதன் இருந்தால், தொழிலில் வெற்றி கிடைக்கும். கணக்கு, எழுத்து வேலைகள் மூலம் ஆதாயம் வரும்.\n* 1, 5, 9 -ம் இடங்களில் குரு இருந்தால், கோயில், பொதுச் சேவை, வங்கி மூலம் ஆதாயம், பைனான்ஸ், முன்னோர் சொத்துகள் மூலம் சுகமான வாழ்க்கை அமையும்\n* 1, 5, 9 -ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் வருமானம், புகழ், பெண்கள் மூலம் ஆதாயம், திடீர் லாட்டரி யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பிறரது பணம் வந்து உயர்வு தரும்.\n* 1, 5 , 9 -ம் இடங்களில் சனி இருந்தால் வாழ்க்கையே பலவிதமான போராட்டங்கள் ந��றைந்ததாக இருக்கும். எதுவும் அவ்வளவு எளிதாக அமையாது. நினைப்பது எதுவும் நடக்காமல் போனாலும், நடப்பது யாவும் நன்மைக்கே அமையும்.\n* 1, 5 ,9 -ம் இடங்களில், ராகு, கேது இருந்தால் திடீரென முன்னேற்றம் அடைவார்கள்\" என்றார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/10456-useful-kitchen-tips.album", "date_download": "2018-11-14T06:33:29Z", "digest": "sha1:AD6F5AZQZXFZY66T2BFHNBLJG4DZJR6N", "length": 18754, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "செம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி... இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nநகை வாங்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும்\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nநீலம் பாரித்த உடம்பு... உயிரைக் காப்பாற்ற போராடும் பெற்றோர்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/136105-stock-market-you-must-watch-today-06092018.html", "date_download": "2018-11-14T06:52:43Z", "digest": "sha1:6UBR4Z4GQKVBYJ3JNCTBKNZQOL5ITIPO", "length": 24474, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 06-09-2018 | stock market you must watch today 06-09-2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:25 (06/09/2018)\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 06-09-2018\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2888.60(-8.12) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,974.99 (+22.51) என்ற அளவிலும் 05-09-18 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 05.00 மணி நிலவரப்படி உலகச் சந��தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,196.80 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (நவம்பர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 77.27 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n05-09-18 அன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 71.7553 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n05-09-18 அன்று நிஃப்டி இறக்கத்தில் முடிவடைந்திருந்தது. இன்றும் வாலட்டைலிட்டிதனை எதிர்பார்க்கலாம். புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னர் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். இறக்கம் தொடர்கின்றபோதிலுமே ஷார்ட் சைட் வியாபாரம் செய்வதை முழுமையாக தவிருங்கள். நல்லதொரு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n05-09-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5548.58 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 5932.25 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 383.67 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n05-09-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5098.55 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4921.60 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 176.95 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 05-09-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த 5 நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\nகுறிப்பிடத்தக்க ஸ்டாக்குகள் எதுவும் இல்லை.\n05-09-18 அன்று நடந்த டிரேடிங்கில் செப்டம்பர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n05-09-18 அன்று நடந்த டிரேடிங்கில் செப்டம்பர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135890-sophia-got-bail.html", "date_download": "2018-11-14T07:43:40Z", "digest": "sha1:ZRS6PROSS25QW43XOV3JHIZXSO34ALHS", "length": 20049, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "ஷோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்! | sophia got bail", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:14 (04/09/2018)\nவிமானத்தில் தமிழிசை முன்பு பா.ஜ.க.வை எதிர்த்து கோஷமிட்டு கைதான ஷோபியா என்ற பெண்ணுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nபா.ஜ.க.வில் 1,000 பேர் இணையும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் பி.ஹெச்டி. ஆராய்ச்சி செய்து வரும் தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார்.\nவிமானத்தில் தமிழிசையைப் பார்த்து ஷோபியா , ``பாசிச பா.ஜ.க. ஒழிக., மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பினாராம்.\nஇந்த நிலையில், விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் ஷோபியா, தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளரிடம் தமிழிசை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஷோபியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், 505(1)(B), 290 மற்றும் 75 (M.C.P) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nதொடர்ந்து, தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஷோபியா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதையடுத்து, நெல்லை மாவட்டம், கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட இருந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ``தனக்கு உடல் நிலை சரியில்லை\" எனக் கோரியதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.\nஇந்த நிலையில், சோபியாவின் தந்தை சாமி, ஜாமீன் கோரி இன்று காலை ஜே.எம்-3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, ஷோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nமோசமாகும் ஹர்திக் படேலின் உடல்நிலை - பிரதமருக்கு கடிதம் எழுதிய தேவகவுடா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாக���த்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/83897-will-vivek-betray-dinakaran---sasikala-approved-dinakaran-as-the-candidate.html", "date_download": "2018-11-14T06:51:16Z", "digest": "sha1:NDRNT6E4HWFBQQF4RS2PYVFHDKKMTKOT", "length": 29438, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலா அனுமதியைப் பெறவில்லையா தினகரன்?! - மெளனம் கலைப்பாரா விவேக்?! #VikatanExclusive | Will Vivek betray Dinakaran? - Sasikala approved Dinakaran as the candidate?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (17/03/2017)\nசசிகலா அனுமதியைப் பெறவில்லையா தினகரன் - மெளனம் கலைப்பாரா விவேக் - மெளனம் கலைப்பாரா விவேக்\nஅ.தி.மு.கவின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 'பெங்களூரு சிறையில் ஒரு மாதமாக அடைபட்டிருக்கிறார் சசிகலா. அவருடைய ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை தினகரன் வெளியிடவில்லை. இந்த உண்மைகளை முழுதாக அறிந்தவர் விவேக் ஜெயராமன் மட்டும்தான். கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறுப்பினர்களுக்குள் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைக்குச் செல்வதற்கு முன்னால், அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்தார். தற்போது பொதுச் செயலாளருக்கு இணையான அதிகாரங்களுடன் வலம் வருகிறார் தினகரன். அமைச்சர்களுடன் ஆலோசனை, நிர்வாகிகளுடன் விவாதம், தேர்தல் வியூகம் என பரபரப்பாக இயங்கி வருகிறார். ராயபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுகிறேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என நம்பிக்கை தெரிவித்தார்.\n\"அவரது நம்பிக்கை தவறில்லை. தாராளமாக போட்டியிடட்டும். ஆனால், ‘பொதுச் செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடுதான் இந்த முடிவை அவர் அறிவித்தாரா’ என்பதில் மிகுந்த மர்மம் உள்ளது. ஏனென்றால், சசிகலா சிறை சென்ற நாளில் இருந்து அவரைத் தொடர்ந்து சந்தித்து வருகின்ற குடும்ப உறுப்பினர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் டி.டி.வி.தினகரன். மற்றொருவர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். தினகரன் போட்டியிடுவதற்கு சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த உண்மை அறிந்த விவேக் ஜெயராமனும் மௌனம் சாதிக்கிறார்\" என விவரித்த அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர்,\n\"சிறை சென்ற முதல்நாளில் மட்டுமே நடராசன் உள்ளிட்ட சிலர் சசிகலாவை சந்தித்துப் பேசினர். அதன்பிறகு குடும்ப உறுப்பினர்கள் யாரும் நெருங்கிவிடாத வகையில் வளையம் அமைத்துவிட்டார் தினகரன். ஆட்சி மற்றும் கட்சி அதிகாரம் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். கடந்த இருபது நாட்களாக அவர் செய்த அனைத்து விஷயங்களையும் சசிகலாவின் கவனத்துக்குக் குடும்ப உறுப்பினர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறவுகளுக்குள் பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கொடுப்பதற்காக சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தார் தினகரன். சந்திப்பு முடிந்து வெளியே வந்தவர், தன்னுடைய ஆதரவாளர்களிடம், 'நான் போட்டியிடுவதற்கு பொதுச் செயலாளர் சம்மதம் தெரிவித்துவிட்டார். கட்சி சார்பில் போட்டியிடுவதற்கும் யாரும் விரும்பவில்லை என்பதை எடுத்துக் கூறினேன். 'நமது குடும்பத்தினரே களமிறங்கட்டும்' எனக் கூறிவிட்டார்' எனப் பேசினார். உண்மையில் தினகரன் போட்டியிடுவதற்கு சசிகலா சம்மதம் தெரிவிக்கவில்லை. 'குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட்டால் தேவையற்ற விவாதம் கிளம்பும்.\nதற்போதுள்ள சூழலில் வேறு யாரையாவது போட்டியிட வைக்கலாம்' என்பதுதான் சசிகலாவின் எண்ணம். இதற்கு மாறாக, தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார் தினகரன். அவரது தன்னிச்சையான செயல்பாட்டால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. அதனால்தான், இன்று வரையில் வேட்பாளர் தினகரனை ஆதரித்து ஓர் அறிக்கைகூட அவர் வெளியிடவில்லை. சிறையில் நடந்த விஷயங்களை முழுதாக அறிந்தவர் விவேக் மட்டும்தான். சிறு வயதில் இருந்தே திவாகரனால் வளர்க்கப்பட்டவர் விவேக். நேற்று அவரை சென்னைக்கு ���ழைத்து வந்து தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது திவாகரன் தரப்பு. 'என்னதான் நடந்தது வேட்பாளராக போட்டியிட அனுமதி கொடுத்தாரா வேட்பாளராக போட்டியிட அனுமதி கொடுத்தாரா அங்கு பேசப்பட்டது என்ன' என துருவித் துருவி கேட்கின்றனர். அவர் அமைதியாக இருப்பதால், 'டி.டி.விக்கு ஆதரவாக இருக்கிறாரா விவேக்' என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருக்கிறது. இப்படியொரு சூழலில் ஆர்.கே.நகருக்கு மாற்று வேட்பாளரை அறிவித்தாலும் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் அமைதியாக இருக்கின்றனர்\" என்றார் விரிவாக.\n\"ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக நிழல் முதல்வராக தென்மாவட்ட பிரமுகர் ஒருவரை நியமித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். சொந்த மாவட்டத்திலேயே தோற்றுப் போன அந்த நபருக்கு அண்மையில் அரசுப் பதவியையும் வழங்கினார். அமைச்சர்களை சந்திப்பது, ஒப்பந்தங்களை முடிப்பது வரையில் அந்த நபர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. 'தேர்தலில் தோற்றுப் போன இந்த நபருக்கு இவ்வளவு முக்கியத்துவமா' என அமைச்சர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 'சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' என அறிவித்தார் தினகரன். குடும்ப உறவுகள் வேண்டாம் என்றால், இவர் யார்' என அமைச்சர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 'சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' என அறிவித்தார் தினகரன். குடும்ப உறவுகள் வேண்டாம் என்றால், இவர் யார் 2011-ம் ஆண்டு சசிகலாவை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியபோது, அதனை வரவேற்று மொட்டை போட்டுக் கொண்டவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்து வருகிறார் தினகரன். நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மாவட்டச் செயலாளர்களின் ஒப்புதலையும் அவர் பெறவில்லை. சிறையில் இருக்கும் சசிகலாவின் விருப்பத்தையும் அவர் கேட்கவில்லை. ஆனால், 'பொதுச் செயலாளரின் ஒப்புதலுடன்' என நமது எம்.ஜி.ஆரில் அறிக்கை கொடுத்துவிட்டார். கூடிய விரைவில் தினகரன் விவகாரம் வெடிக்கும்\" என்கின்றனர் சசிகலாவின் நெருங்கிய உறவுகள்.\nஆனால், தினகரன் ஆதரவாளர்களோ, “குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் அமைச்சர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால்தான், குடும்ப உறுப்பினர்களை ஓரம்கட்டி வைத்தார் டி.டி.வி. இதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்து���ிட்டார். தங்களுக்கு காரியம் ஆகாத கோபத்தில்தான் இதுபோன்ற தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். பொதுச் செயலாளரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது தவறான தகவல். அவரது சம்மதம் கிடைத்த பிறகுதான், பத்திரிகையாளர் சந்திப்பையே அவர் நடத்தினார். கட்சிக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அவருடைய விருப்பத்தின்பேரில்தான் நடக்கின்றன” என்கின்றனர்.\nஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரை மையமிட்டே, குடும்ப உறவுகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். ‘விவேக் வாய் திறந்தால் விவகாரம் வேறு கோணத்தில் வெடிக்கும்’ என்கின்றனர் சசிகலா உறவுகள்.\nடி.டி.வி.தினகரன் சசிகலா விவேக் ஜெயராமன் திவாகரன் பெங்களூரு சிறை\n‘பத்து சதவீத வாக்கு வாங்குவாரா தினகரன்’ - நள்ளிரவில் கொந்தளித்த தீபா #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/87831-only-a-tamil-can-save-another-tamil-says-era-sezhiyan.html", "date_download": "2018-11-14T07:45:33Z", "digest": "sha1:FVCCY5VEO7V6EAWD4LDAFPKN5VMG62GB", "length": 24177, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்!'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு | Only a Tamil can save another Tamil says Era Sezhiyan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:27 (28/04/2017)\n''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\n''எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல... பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன்; அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'' தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னபோது கூறிய வார்த்தைகள் அவை. அவருடைய பிறந்த தினம் இன்று.\nமறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் சகோதரர்தான் இந்த இரா.செழியன். மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்த இரா.செழியன், பின்னர் தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயலாற்றினார். அவருடைய நம்பிக்கைக்கு முழு பாத்திரமாக விளங்கினார். அதன்பிறகு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதாக் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார். அந்தக் கட்சி பின்னர், ஜனதா தளமாக மாறியபோதும் முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்துவந்தார். ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் இரா.செழியன் ஈடுபட்டார். சமூக சேவகர் அண்ணா ஹசாரே, 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை��் தொடங்கியபோது... அதற்கு ஆதரவு தெரிவித்த இரா.செழியன், ''இந்தப் போராட்டம் இந்தியாவில் 1975-ம் ஆ‌ண்டே தொடங்கியது. அண்ணா ஹசாரேவின் வடிவில் 2011-ம் ஆ‌ண்டி‌ல் இந்தப் போராட்டம் வலுப்பெற்றுள்ளது'' என்றார்.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.செழியன், பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்துள்ளார். அப்படி நாடாளுமன்றத்தில் பேசிய அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு, 'Parliament for The People' என்ற நூலாக வெளிவந்துள்ளது. 1975-76 நெருக்கடிக் கால அத்துமீறல்களை ஷா கமிசன் விசாரித்து 525 பக்கங்களில் அறிக்கை அளித்தது. இதை அப்போதைய இந்திய அரசு கிடப்பில் போட... செழியன் அதனை மீட்டெடுத்து, 'Shah Commission Report -Lost and Regained' என்ற நூலாக வெளியிட்டார். அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இரா.செழியன், தற்போது அதிலிருந்து ஓய்வுபெற்று வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.\n''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள். டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள். கட்டடங்கள், அரண்மனைகள் அழிந்தால்கூடப் பரவாயில்லை. ஓர் இனம், மொழி அழிந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதனை மீட்க முடியாது. இலங்கையில் ஓர் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கைப் பிரச்னைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியாது. டெல்லிதான் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் இந்தியாவை விற்றாலும் ஆச்சர்யம் இல்லை. அதனைப் பங்குபோட பலர் தயாராக உள்ளனர். யாரை எதிர்ப்பது யாரை எதிர்த்துப் போராடுவது என்றே புரியவில்லை'' எனக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நூல் வெளியீட்டின்போது... ஈழத்தமிழர்களின் வாழ்வையும், வேதனையையும் புரிந்தவராய் இப்படிப் பேசியிருந்தார் இரா.செழியன்.\nமிகச் சிறந்த அரசியல்வாதியாகவும், எழுத்தாளராகவும் பயணித்துச் சிறப்புச் சேர்த்திருக்கும் இரா.செழியனுக்கு, இன்று அவருடைய\n95-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் சிறப்பு விழா நடைபெற இருக்கிறது.\nஇரா.செழியன் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அரசியல்வாதி எழுத்தாளர் era sezhiyan\n OPSvsEPS சர்வே அதிர்ச்சி முடிவுகள் #VIkatanSurveyResults\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nஇந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/108372-eu-to-discuss-ways-to-end-the-rohingya-crisis-with-aung-san-suu-kyi.html", "date_download": "2018-11-14T06:46:36Z", "digest": "sha1:6MHWGXT7UTOPGR5W5MDX7QCSGO7CFF7H", "length": 16917, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம் விவகாரம்: தீர்வுகாண சூகியுடன் பேச்சுவார்த்தை! | EU to discuss ways to end the Rohingya crisis with Aung San Suu Kyi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/11/2017)\nரோஹிங்யா முஸ்லிம் விவகாரம்: தீர்வுகாண சூகியுடன் பேச்சுவார்த்தை\nமியான்மரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பான விவகாரம் இன்னும் கனன்றுகொண்டிருக்கும் சூழலில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் ஆங் சாங் சூகியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக்கான தலைவர் ஃபெட்ரிகா மோகிரினி, சில நாள்களுக்கு முன்னர், ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் முகாம்களை, வங்கதேசம், ஜப்பான், ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `சூகியை நேரில் சந்தித்து ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்னைக்குத் தீர்வுகாண, பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த விஷயத்தில், மியான்மர் மீது அழுத்தத்தைப் போடுவதைவிட, பிரச்னைக்கு என்ன தீர்வு என்று காண்பதில்தான் முனைப்பாக இருக்கிறோம், ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கவைக்கப்படிருக்கும் அகதிகள் முகாமில் சிறுவர்கள், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் காட்சி ஒரு தாயாக என்னை மிகவும் பாதித்துள்ளது' என்று கூறியுள்ளார். மியான்மர் ராணுவம் ரோஹிங்யா முஸ்லிம்களை குறிவைத்துத் தாக்குவதால், இதுவரை 6,50,000 பேர் அந்நாட்டிலிருந்து வெளியேறி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Law-Minister", "date_download": "2018-11-14T06:34:40Z", "digest": "sha1:KNVG6QZZIRDGUXFKXM5XA5NSNKQZJC5B", "length": 14908, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஅப்போலோவில் அனுமதி... தீவிர கண்காணிப்பில் சி.வி.சண்முகம்\nகடவுளை நம்மிடத்திலேயே உருவாக்கலாம், மனைவிக்கு அம்பேத்கர் சொன்ன அறிவுரை\nடெல்லி சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா பதவி ஏற்பு\nகர்ப்பமாக இருந்த மனைவி மீது நாய்களை ஏவிய கொடுமை: டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் மீது புகார்\nடெல்லிக்குப் புதிய சட்டத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா நியமனம்\nமுன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் கைது விவகாரம்: கெஜ்ரிவால் அவசர ஆலோசனை\nடெல்லி சட்டத்துறை அமைச்சர் திடீர் கைது; பரபரப்பு\nஜெயலலிதா வழக்கு மேல்முறையீடு பற்றி விவாதிக்கப்படவில்லை: சட்ட அமைச்சர் தகவல்\nசட்ட அமைச்சரை நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்: காங். எச்சரிக்கை\nராஜபக்சே மீது இலங்கை சட்ட அமைச்சர் கடும் விமர்சனம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Lakshmi-Ramakrishnan", "date_download": "2018-11-14T06:38:18Z", "digest": "sha1:2QOUED7PYLLDU4VTPR6HYFE6GMWPFXKS", "length": 15367, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`தகாத வார்த்தைகளைப் பேசி ஈவ் டீசிங் செய்தனர்' - லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனை\n\"டி.வி. ஷோல பேசுனா கேவலம்... ஶ்ரீரெட்டிக்குக் குரல் கொடுத்தா அக்கறையா\" - லட்சுமி ராமகிருஷ்ணன்\n“மூணு விஷயம் நேர்க்கோட்டுல இருந்தா ஸ்ட்ரெஸ்ஸே வராது” - லட்சுமி ராமகிருஷ்ணன் #LetsRelieveStress\n'பெண்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தரும் அட்வைஸ்\n''10 கோடி ரூபாய் கொடுத்தாலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டேன்..’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்\n'பாவனாவுக்கு காட்டுற அக்கறையை நந்தினி, ஹாசினிக்கும் காட்டுங்களேன்' - லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம் #VikatanExclusive\n''எனக்கு முதுகெலும்பு இருக்கு... பிரச்னையை கண்டு ஓடி ஒளிய மாட்டேன்' - லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்.\nஅட... லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு யாருக்குத் தெரியுமா\nமீண்டும் ‘சொல்வதெல்லாம் உண்மை’யில் லட்சும�� ராமகிருஷ்ணன். என்ன நடந்தது...\nநானும் என் குடும்பமும் விரும்பத்தகாத சூழலைச் சந்திக்கிறோம்- லட்சுமிராமகிருஷ்ணன்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/na.-muthukumar", "date_download": "2018-11-14T07:08:13Z", "digest": "sha1:3ALYSMBQOO7ZDGNUZYPEJ4K563DM32A4", "length": 15132, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`தீராக் கோபமும் முடிவில்லாக் காதலும் உன் மீது மட்டுமே' - நா.முத்துக்குமார் நினைவுகள்\n`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்\n`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar\n’ - சமச்சீர் பாடப்புத்தகத்தில் நா.முத்துக்குமாரின் வாழ்க்கை பாடம்\nஉழைப்பாளர் தினத்தில் நா முத்துக்குமார் தரும் நம்பிக்கை வரிகள் VikatanPhotoStory\nஇன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன் - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை\nபறவையே ந�� இங்கிருக்கிறாய் நாமுத்துக்குமாரின் மறக்கமுடியாத பாடல் வரிகள் VikatanPhotoCards\nகனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- #RIPMUTHUKUMAR\nகவிஞர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்\nகவிஞர் பாடலாசிரியர் நாமுத்துக்குமார் உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vessels", "date_download": "2018-11-14T07:31:29Z", "digest": "sha1:SGEY5IOOCA4SIFDJPJH4QUNFBXIKWV65", "length": 14995, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nவிரல் அளவு பாத்திரம், ஒரு இன்ச் கத்தி, மெழுகு தீ... சொப்பு சாமானில் சமைத்து அசத்தும் தம்பதி\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nதூத்துக்குடி துறைமுகத்திற்கு 4 கடற்படை கப்பல்கள் வருகை\nஉங்கள் சமையலறை பாத்திரங்கள் ஆரோக்கியமானவையா\n10 எளிமையான வீட்டுக்குறிப்புகள் VikatanPhotoCards GoodHouseKeeping\n'பெப்சி, கோக்' இல்லை... பார்சலை பாத்திரத்தில் வாங்கினால் தள்ளுபடி..\nஉள்நாட்டு ’மைன்ஸ்வீப்பர் கப்பல்கள்’ கட்டமைப்பு பணிகள் தொடக்கம்\nவெளிநாட்டுக் கப்பல்களுக்கு உரிமை.... கொதிக்கும் இந்திய மீனவர்கள்....\nஒரே நாளில் பாம்பன் பாலத்தை கடந்த 7 கப்பல்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n - யஷிகா - ஒஷீன்\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/medical-23082017/", "date_download": "2018-11-14T07:29:27Z", "digest": "sha1:Z7YHQ6GWTGHZRY3MJV7Y3O6GXPRLIOW2", "length": 8344, "nlines": 43, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » வயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா?", "raw_content": "\nவயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா\nவெறும் ஒரு மாதத்தில் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும். ஆனால் சிலர் தினசரி உணவு முறையை மாற்றி, தினமும் கடினமான உடற்பயிற்சி செய்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல.\nஉணவு முறையை மாற்றாமலும் கொழுப்பைக் குறைக்க முடியும். எனினும் ஒரு மாதத்தில் தொப்பைக் கொழுப்பைக் கரைக்க ஒரு சிறந்த வழி உள்ளது. கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் மெதுவான செயல்பாடு, எனவே வயிற்றில் ஒரு சிறிய பகுதியே குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசர்க்கரை, கொழுப்பு மற்றும் உயர்ந்த கலோரி உள்ள உணவுகளில் இருந்து தள்ளியே நில்லுங்கள். பிஸ்கட், கேக் மற்றும் சிப்ஸ் இவை அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. இவை அனைத்திலும் ஊட்டச்சத்து மிகவும் குறைந்த அளவிலும் மற்றும் கலோரி மிகவும் அதிக அளவிலும் உள்ளது.\nஇந்த வகையான உணவுகளை எடுத்துக் கொண்டால் கலோரிகளின் அளவு அதிகரிப்பதால், இந்த கலோரியின் அள��ை அன்றாட உடற்பயிற்சியின் மூலம் குறைக்க இயலாது.\nதினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீரின் வழியாக வெளியேறும். எனவே உடலுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅதுமட்டுமின்றி இவ்வாறு உடலுக்கு தேவையான நீர் அருந்துவதால் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் உடலிற்கு புத்துணர்வையும் தருகிறது. ஏனெனில் குளிர்ந்த நீர் அதிக கலோரிகளை எரிக்கிறது.\nநட்ஸ், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் இவை அனைத்திலும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. இவை அனைத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை சாப்பிடுவதால் பசி உணர்வு ஏற்படாது. ஏனெனில் இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.\nஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஓடுதல், நடனம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியாக இருக்கலாம் (அ) ஜிம் பயிற்சிகளாக இருக்கலாம். இவ்வாறு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு இதயத்தின் வேலையை வேகப்படுத்த வேண்டும்.\nவயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே குறிக்கோளைப் பெற தொடர்ந்து ஈடுபாட்டோடு இருக்க வேண்டும்.\n« குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய உணவுகள் (Previous News)\n(Next News) நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தூதர் »\nசீனா முதல் முறையாக 20 வகை நாய்களை குளோனிங் செய்து வெற்றி – அடுத்தது மனிதன்\nசீனா ஆய்வகத்தில் 12 வயது ஸ்க்னாசர் இன நாயின் குட்டிகளை குளோனிங் முறையில் செய்து உள்ளது என சீன ஊடகங்கள்Read More\nஇயற்கை முறையில் தலைவலியை குணமாக்கலாம்\nஉலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரைRead More\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nகண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்\nகாபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா\nகொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்\nமார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்\nபிணத்துக்கு சிகிச்சை அள���த்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்\nமன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/08/07/", "date_download": "2018-11-14T06:31:24Z", "digest": "sha1:PKCF4T47LB2WH5G3EZ6GEDXTCLOCACZH", "length": 6768, "nlines": 90, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –August 7, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியில், நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர்… Read more »\nநங்கவள்ளி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு\nநங்கவள்ளி அருகே 16ம் நூற்றாண்டு புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியிலிருந்து, மேட்டூர் செல்லும் சாலையில் வீரக்கல் என்னும் ஊரில் (ட்ரான்ஸ்பார்ம் வழி) சலபெருமாள் கோயில் உள்ளது. நங்கவள்ளி வரலாற்றுச் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, அச்சமில்லை பழனிசாமி, அர்த்தனாரி, நங்கவள்ளி… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு கா���ியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191339.html", "date_download": "2018-11-14T06:43:55Z", "digest": "sha1:ITC6PT5YR36IG3ZJOCQXVN73TCNWTMPU", "length": 13408, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகிறது – தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு..!! – Athirady News ;", "raw_content": "\nவாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகிறது – தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு..\nவாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகிறது – தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு..\nமுன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், அவரது அஸ்தியும் வைக்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒவ்வொரு மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்தி வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அதை பெற்றுவந்து, தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க இருக்கின்றனர்.\nவாஜ்பாயின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.\nவாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட இருக்கி��து. சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரையில் வைகை ஆறு, ஈரோட்டில் பவானி ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் பாகிஸ்தான் பயணம்..\nநீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி..\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பி���ேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2091787", "date_download": "2018-11-14T07:34:55Z", "digest": "sha1:QMYFNY7Q6TBY6X5O2J5VZDSAWH7T4UFT", "length": 20810, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "| நவீனமயமாகிறது நகராட்சி உரக்கிடங்கு குப்பை மலை; விரைவில் பசுமை! முறைக்கு நிதி ஒதுக்கீடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nநவீனமயமாகிறது நகராட்சி உரக்கிடங்கு குப்பை மலை; விரைவில் பசுமை\nகேர ' லாஸ் '\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி: மோடி நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nஉடுமலை: உடுமலை நகராட்சி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பை மலை, ரூ.2.22 கோடி செலவில், புதிய தொழில்நுட்பத்தின் கீழ் அகற்றப்படுவதுடன், அங்கு பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஉடுமலை நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளில், நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பைகள் சேகரமாகிறது. கணபதிபாளையத்திலுள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு, உரமாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஒரு சில மாதங்களில், மக்கும் குப்பை, மக்காத குப்பை கலந்து உரக்கிடங்கிற்கு வந்தது.\nஅதிலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அபரிமிதமாக வந்ததால், உரம் தயாரிக்கும் திட்டம் முடங்கியது. இதனால், சேகரிக்கப்படும் குப்பைகள் உரக்கிடங்கில், மலை போல் தேங்கின. தற்போது, 6.5 ஏக்கர் பரப்பளவில், 33,700 கன மீட்டர் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை முறையாக 'பயோமைனிங்' முறையில் அகற்றும் வகையில், 2.22 கோடி ரூபாய்\nகுப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் சலித்து உரமாக மாற்றப்படும். மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் மக்காத குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படும்.\nமறு சுழற்சிக்கு பயன்படாத மக்காத குப்பைகள், தொழிற்சாலைகளுக்கு 'பாய்லர்' எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உரக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nநகராட்சி சுகாதார ஊழியர்கள் மூலம் தற்போது குப்பைகள், வீடுகள், கடைகளுக்கு நேரடியாக சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கப்படுகிறது. மைக்ரோ கம்போஸ்ட் முறையில், இனிமேல் மூன்று இடங்களில் உரமாக மாற்றப்படும். அதனால், உரக்கிடங்கிற்கு இனிமேல் குப்பை வர வாய்ப்பில்லை.\nதற்போது இருக்கும் குப்பை, 'பயோமைனிங்' முறையில், முழுமையாக அகற்றப்படுகிறது.\nஇதற்கான டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, பணிகள் துவங்கும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. ஓடையில் மூட்டை மூட்டையாக கழிவு: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்\n1. குழந்தை திருமணம் திருப்பூரில் அதிகரிப்பு\n2. வெண்பட்டுக்கூடு விலை உயர்வு :கிலோ 500 ரூபாயை தொட வாய்ப்பு\n3. தேசிய அளவிலான அறிவியல் மாநாடு: உடுமலை பள்ளி மாணவர்கள் தேர்வு\n4. ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டம்\n5. டெங்குவை தடுக்க நில வேம்பு கஷாயம்\n1. வீடுகள் மீது கல் வீச்சு: ஆழியாறு மக்கள் பீதி\n2. மிரட்டும் மின் வாரிய அலுவலக வளாகம்: பாழாகும் அரிய தாவரங்கள்\n1. ரோட்டில் கிடந்த 32 சவரன் நகை: போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்\n2. ஜகஜால கில்லாடி நபர் மீண்டும் கைது இரட்டை சதத்துக்கு, இன்னும் 2 பாக்கி\n3. தாத்தா கண் முன் பேத்தி பலி: பல்லடத்தில் பரிதாபம்\n4. வனப்பகுதியில் கவிழ்ந்த கார்\n5. ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக��களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176991/news/176991.html", "date_download": "2018-11-14T06:47:20Z", "digest": "sha1:CX52RCFL252OH35TFCRR3KTBPF7DVFHV", "length": 6336, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nமங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்\nமங்களூரு கப்பல் துறைமுகத்திற்கு 2 பிரமாண்ட சொகுசு கப்பல்கள் வந்தது. நடப்பாண்டில் இதுவரை 20 சொகுசு கப்பல்கள் வந்துள்ளதாக கப்பல் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கப்பல் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரு துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் இரண்டு பிரமாண்ட பயணிகள் சொகுசு கப்பல் வந்தது. 1771 பயணிகள் மற்றும் 809 ஊழியர்கள் வந்த கோஸ்டா விக்டோரியா பயணிகள் சொகுசு கப்பலில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்தனர். இதேபோல், அமெரிக்கா, கனடா நாட்டு சுற்றுலா பயணிகள் 612 ேபர் மற்றும் 407 ஊழியர்கள் அடங்கிய மற்றொரு கப்பலும் வந்தது.\nஇரு கப்பல்களிலும் வந்த சுற்றுலா பயணிகள் மங்களூருவில் உள்ள பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலங்களான மங்களா தேவி கோயில், கோகர்ணா, தேவாலயங்கள், முந்திரி பருப்பு தொழிற்சாலை, கார்களாவில் உள்ள பாகுபலி கோவில், மூடபித்ரி ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பல இடங்களை சுற்றிப்பார்த்தனர். கோஸ்டா விக்டோரியா கப்பல் சலாஹ் என்ற இடத்திற்கும் மற்றொரு கப்பல் கொச்சுக்கும் சென்றது. அடுத்த கப்பல் நாளை வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-11-14T07:40:06Z", "digest": "sha1:3QBOVUWWNXI7JAHSO6PIJBT5QI4GGUZZ", "length": 2978, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "மரணசடங்கை Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.\nSeptember 14, 2018\tVideo Comments Off on கனடா��் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.\nபில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல நிற்பான் வெகுவிரைவில் ‘மரணசடங்கை’ புலம்பெயர் தமிழர்கள் (தண்ணியடித்துவிட்டு) இப்படிதான் கொண்டாடபோகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/01/02/", "date_download": "2018-11-14T07:20:12Z", "digest": "sha1:WRFJT6EKF6ICBAARB2F6WFBEOSOTZT2L", "length": 43040, "nlines": 250, "source_domain": "ilakkiyainfo.com", "title": "January 2, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈ��ப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட���ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\nமைதானத்தில் கடுமையாக மோதிக் கொண்ட மஹிந்தவின் புதல்வர்கள்\nஅண்மையில் நடைபெற்ற ரகர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் கடுமையாக மோதிக் கொண்ட காணொளி வெளியாகி உள்ளது. வெலிசரயில் நடைபெற்ற ரகர் போட்டியின்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் புதிய அரசியலமைப்பும்: வட-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு சாத்தியமா: வட-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு சாத்தியமா கனவுகள் மெய்ப்படுமா\nமூன்றாவது ஆலோசனையாக வடக்கு,கிழக்கு மாகாணங்களைத் தனித்ததொரு மாகாணமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளது. இது பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களின் இணைப்புப் பற்றித் தற்போது உள்ளதைவிட மிகவும் முன்னேற்றமான\nசிங்கள ‘ஏக்கிய ராஜ்ஜிய’த்தில் தமிழர்கள் எப்படி அழைக்கப்படபோகிறார்கள் தெரியுமா\nஅரச அலுவலகத்தில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாணத்தில், இந்த வருட சத்திய பிரமாணம் எடுப்பதில், தமிழ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடத்தே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரச\nயாழில் வயிறு புடைக்க இறைச்சி உண்டவர் மூச்சுத் திணறி மரணம்\nவருட இறு­திக் கொண்­டாட்­டத்­தில் அதிக மாமிச உண­வு­களை உண்­ட­வர் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. உணவு உட்­கொண்ட பின்­னர் உறங்­கி­ய­படி வாந்­தி­யெ­டுத்­த­போது நுரை­யீ­ர­லுக் குள் புரை­யேறி மூச்­சுத்­தி­ண­றல்\nவீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதும் யானை சின்னத்த���க்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்\nதற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் வீட்டு சின்னத்து வாக்களிப்பதும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என முன்னாள் பாராளுமன்ற\nநீர்வேலியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி உட்பட இருவர் பலி\nநீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரிய வருகிறது. முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும்\nஇதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்\nபிரிட்டனில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்\nபிணை முறி மோசடி விவகாரம் : ஜனாதிபதியின் அறிவிப்பு நாளை\nஇன்று சட்டமா அதிபருடன் விஷேட கலந்துரையாடல் : 1400 பக்க அறிக்கையை பொலன்னறுவையில் படித்து முடித்தார் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்\nமிளகாய்த் தூளைத் தூவி கோடிகணக்கான பணம் கொள்ளை \nநுவ­ரெ­லியா, பிளக்புள் பகு­தியில் அமைந்­துள்ள சிகரட் முகவர் நிறு­வனம் ஒன்­றுக்கு சொந்­த­மான ஒரு­கோ­டியே 45 இலட்சம் ரூபா பணமும் 37 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான காசோலை ஒன்றும்,\nபுகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் மரணம்\nகடந்த வருடத்தில் புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த நிலையில், 16\nசுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் – வீடியோ\nசுவீடன் நாட்டின் வெம்டாலன் பகுதியில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் ஏற்படுவதற்கான காரணத்தை நாசா விளக்கமாக தெரிவித்துள்ளது. சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது\nரஜினி ‘பாபா’ முத்திரையில் தாமரை ‘திடீர்’ மாயம்\nபாபா முத்திரையில் தாமரை மலர் நீக்கப்பட்டு, முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகங்களை அமைத்து ரஜினி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினி\nஇந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதி\nஇந்த ஆண்டில் பல்கலைக்கழகங���களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பத்திரங்கள், மாணவர்களுக்கான கையேடுகள் அடுத்தவாரம் பல்கலைக்கழகங்களுக்கு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீனாவின் தேசியக்கொடி\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து,\nஇறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை கொடுத்த ஊழியர்கள் உறவினர்கள் அதிர்ச்சி\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை, பிணவறை ஊழியர்கள் மாற்றிக் கொடுத்தது மயானத்துக்கு சென்ற பின்னர் தெரியவந்ததால், சடலம் மீண்டும் பிணவறைக்கு கொண்டு\nஅனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்\nமீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் – பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச்\nபாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உயிருக்கு ஊசலாடும் இந்தியர்கள்\nமுழு பாதுகாப்புடனுள்ள வெளியுறவுத்துறை அலுவலகம்… சிறிய அறை… நடுவில் ஒருவரை ஒருவர் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் கண்ணாடி அடைப்பு… அணிந்து சென்ற உடைகளை மாற்றச் சொல்லி விட்டார்கள்.\nசிறுமிக்குக் கரம் கொடுத்த ஜனாதிபதி\nபொலன்னறுவை திம்புலாகல பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் கூட்டமொன்றில் பங்கேற்ற ஜனாதிபதியை அப்பிரதேச வேட்பாளர்கள், சு.க ஆதரவாளர்கள், கிராமமக்கள் உட்பட பலரும் சந்தித்து சுமுகமாக உரையாடினார்கள்.இவர்களுடன்\nஈழத்துச்சிதம்பரம் என்று வர்ணிக்கப்படும் யாழ் காரைநகர் சிவன் கோவில் தேர்\nதிருவெம்பாவை உற்சவத்தின் 9வது நாளான இன்று, வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலின் ஐந்து தேர் பவனி இடம்பெற்றது. ஆலய\nவாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்\nகிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒ���்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று திங்கட்கிழமை காலை வீட்டின் முன்பாக உள்ள\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சி���்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒ��ு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2010-sp-1113229609/12419-2011-01-13-08-41-19", "date_download": "2018-11-14T06:58:08Z", "digest": "sha1:LZGHOG6UNBRWAY2S3CLGK737VCW23ZXY", "length": 40163, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல்", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nவெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2011\nதமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல்\nதமிழ் இலக்கிய உலகில் நாவல் வடிவம் என்பது ஒரு நூற்றாண்டைக் கடந்து இயங்கி வருவதான ஒரு வகை இலக்கியம். இவ்விலக்கியம் தனிமனிதன் மற்றும் சமூகத்தோடு கொண்டுள்ள உறவுகளை ஆராயும் நோக்கில் படைப்பாளரின் பல்வேறு முயற்சிகளையும் ஆக்கங்களையும் உடைய தாகப் புதிய பரிமாணங்களைக் கண்டடைவதாக உள்ளது.\nசமூக நிறுவனங்களான சமயம், அரசியல், பொருளாதாரம், குடும்பம், முதலான அனைத்தையும் நாவல்கள் வழி அறிய முடியும் என்பதால் இச்சமூக நிறுவனங்களில் அடிப்படை நிறுவனமான குடும்பம் பற்றிய தேடலும் அதற்கான இடமும் எத்தகையது என்பதை நோக்கமாகக் கொண்டு ஆசிரியரின் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும்.\nகுடும்ப நாவல் என்பது குடும்பத்தின் எல்லைக் குள்ளேயே அடங்கிய நிகழ்ச்சிகளை மையக் கருத்தாகக்கொண்டு எழுதுவது என்றாலும் இதைச் சமூக நாவல்களுக்குள் அடக்கிவிடுவதும் உண்டு என்பதால் இதற்கான வேறுபாடுகளைத் தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதன் குடும்ப நாவல், சமூக நாவல் எனப் பிரித்தறியச் சொல்கிறார்.\nகுடும்ப நாவல்களில் வெவ்வேறு சூழ்நிலைகளும் நில வேறுபாடுகளும் மிகுதியாக இல்லாமலிருந்தாலும் வெவ்வேறு மன இயல்புகளும் அதனால் விளையக்கூடிய சிக்கல்களும் இருக்கும் என்பதான ஒரு தனிவரையறை குடும்ப நாவலுக்கு வகுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப��பட்டுள்ளது.\nசமுதாயத்தின் சிறிய அமைப்பாகிய குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை மையக் கருத்தாகக் கொண்டு இலக்கிய உணர்வோடு கதைகள் புனைந் தவர்கள் அநேகர் என்று ஆய்வுலக இரட்டையர் களாக அறியப்பட்ட சிட்டியும் சிவபாத சுந்தரமும் நாவலில் குடும்பப் பதிவுகள் பற்றிக் குறிப்பிடு கின்றனர். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்ற குறுநாவல் தொடங்கி, பல நாவல்கள் குடும்பத்தை மையமாகக் கொண்ட பதிவுகளே என்று நூலில் குறிப்பிடுகிறார்.\nதமிழின் முதல் நாவலாக வேதநாயகரின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ அறியப்படுகிறது. நாவல் உலகில் வேதநாயகம் முன்னோடியாக அறியப்பட்டாலும் அவர் காலத்தில் நாவல் படைப் பதற்கு என்று நிறுவப்பட்ட வரையறைகளோ ஒழுங்குகளோ கிடையாது என்பதால் மக்களுக்குப் பொழுதுபோக்கினையும், அறக்கருத்துகளைப் போதிப்பதையும் தனது இரு நோக்கங்களாகக் கொண்டிருந்ததாலும் செறிவான அமைப்பை அவரது நாவல்கள் பெறவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.\nபிரதாப முதலியார் சரித்திரத்திற்குப் பிறகு ஏழாண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் அதன் பிறகு வந்த மாதவய்யாவின் பத்மாவதி சரித்திரம் ஆகிய நாவல்களில் குடும்ப அமைப்புகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப் பிடுகிறார்.\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்திற்குப் பிறகு எழுதி வந்த மு.வரதராசனார், அகிலன், நா.பார்த்தசாரதி, தொ.மு.சி. ரகுநாதன், சி.சு.செல்லப்பா போன்ற எழுத்தாளர்கள் குடும்ப அமைப்பிற்குள் நிகழும் பல்வேறு சிக்கல்களை நாவல்களாகப் படைத்துள்ளனர்.\nகு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’, பொன்னீலனின் ‘கரிசல்’ போன்ற நாவல்கள் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த அவலங்களையும் அவர்களின் குடும்ப நிலைப்பாடுகளும், குடும்ப இயக்கத்தைப் பாதிக்கின்ற வகையில் ஏற்படுகின்ற கூலித் தொழி லாளிகள், முதலாளிகள் இவர்களிடையே ஏற்படு கின்ற முரண்பாடுகள் போராட்டங்கள் பற்றியும் பேசுவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.\nபண்பாடும் நாகரிகமும் வளர்ந்த குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு சாராரிடம் வறுமை பொருளாதாரத் தேவை களுக்காக ஏற்படுகின்ற சிக்கல்களும் குடும்பத்தைப் பாதிக்கின்றன. இதற்கான அனுபவத்திற்கும், புரிதலுக்கும் ஏற்ப படைப்புப் பொருளாக நாவல் உருவாக்கப்படுவதும் உள்ளது. நாவல்கள் சமூகப் புரிதல்களுக்கான ஊடகமாக உள்ளது. ஹெப்சிபா ஜேசுதாஸ், வை.மு.கோதை நாயகி அம்மாள் போன்ற பெண் படைப்பாளர்கள் நாவல் உலகில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் குடும்பத்திற்குள் பெண்கள் படும் இன்னல்களையும் பணிச்சுமை, பெண் மீதான சமூகப் புறக்கணிப்புகள் பற்றியும் தம் நாவல்களில் படைத்துள்ளதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அறுபதுகளுக்குப் பிறகு ஜெயகாந்தனின் நாவல்களில் குடும்பத்திற்குள் பெண் முன்னெடுத்துச் செல்லும் உரிமை சார்ந்த சிக்கல்கள், பெண்ணின் முற்போக்கான செயற் பாடுகள் பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் விபத்துக்கள், பாலியல் நடத்தைகள் ஆகியவற்றின் காரணமாகக் குடும்பத்திற்குள் ஏற்படும் சிக்கல்கள், குடும்பச் சிதைவுகள் நாவல்களில் முன்வைக்கப்பட்டுள்ள தையும் எண்பதுகளுக்குப் பிறகு குடும்பம் தொடர்பான பதிவுகள் தமிழ் நாவல்களில் படைக்கப்பட்டிருப் பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.\nகுடும்பம் பற்றிய சில பொது வரையறை களைக் கூறிச் செல்லும் போது, “குடும்பம் என்பது தலைமுறை தலைமுறையாகப் பண்பாட்டு மரபு உரிமையைக் கொண்டு செல்லும் ஒரு செயலி’ என்று சுட்டப்படுவதைக் குறிப்பிடுகிறார்.\nகுடும்பம் பற்றிய மார்க்சியர்களின் வரை யறுப்புகள் வேறுபட்ட கருத்தாக்கங்களை உடைய தாகவும் குடும்பம் என்பது சமுதாயச் சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது தவிர வேறில்லை என்பதும் வர்க்க சமுதாயத்தில் குடும்பம் ஒரு வர்க்கத் தன்மையைப் பெறுவதாக ஒரு கருத்தும் நூலில் விளக்கப்படுகிறது.\nகுடும்பத்தின் மூலத்தோற்றம் ஆராயப்படும் வகையில் ‘மனிதனின் கூட்டு வாழ்க்கை என்பது மனித இனத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்ற போது மனிதன் தன் தேடலின் காரணமாகத் தங்கள் இனத்துக்கான சில விதிமுறைகளுடன் தோற்று விக்கப்பட்டதுதான் குடும்பம்’ என்பதான மானிட வியலாளரின் ஆய்ந்தறிந்த கூற்றின் மூலம் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.\nபுராதன மக்கள் கூட்டத்தில் குடும்ப அமைப்பு இல்லாமலிருந்ததும், தாய்வழிச் சமுதாயத்தில் குழுத் தன்மை கொண்டதாகவும் காலப்போக்கில் நிலைத்த உறவுகளுக்கிடையே வாரிசுரிமை, குடும்ப நெறிமுறைகள் வழியே வலுவான குடும்ப அமைப���பு ஏற்படுவதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.\nபெண் கற்பு என்ற கருத்தாக்கம் தாய்வழிச் சமூகம் மறைந்து தந்தை வழிச் சமுதாயத்தில்தான் ஏற்பட்டது. தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தை களைப் பேணுவதும் வாரிசுரிமை வழங்குவதும் குறிப்பாக குடும்பச் சொத்தை முன்னிறுத்திய செயலாகவே உள்ளது.\nநிலவுடைமைச் சமுதாயத்தில் ஆண் தலைமையின் கீழ்க் குடும்ப அமைப்பின் இயக்கம் அமைந்ததால் நிலவுடைமை ஆதிக்கத்தையும் முதலாளித்துவத்தையும் கட்டிக் காப்பதற்கேற்ற வாய்ப்புச் சூழல்கள் மிகுதியாக அமைந்ததையும் அதன் காரணமாகவே ஆதிக்க சக்திகள் குடும்பம் என்ற அமைப்பை மிகவும் கவனமாகக் கட்டிக் காத்து வந்ததையும் குடும்ப அமைப்புகளின் வழியே அறியமுடிவதாகக் கூறுகிறார்.\nகுடும்ப அமைப்பு என்பது இடைக்காலத்தில் வேளாண், கைத்தொழில், பொருளுற்பத்தி, பதப் படுத்துதல் என்று குடும்ப உறுப்பினர்களிடையே வளமான இயக்கமாக இயங்கி வந்தது. ஆனால், தற்கால சமூகச் சூழல்கள் பல அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பக் காரணங்களால் மாறியுள்ளன. கல்வி, பொருளாதாரம் இவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் குடும்ப அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிலவுடைமைச் சமுதாயத்தில் பெண்களால் செய்யப்பட்டு வந்த குடும்ப அலுவல்கள் இன்று பல்வேறு செயலிகளாலும் நிறுவனங்களாலும் புரியப்படுவதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇந்தியா முழுவதும் இந்துப் பண்பாட்டின் ஆதிக்கமும் செல்வாக்கும் இருந்தாலும் இந்துப் பண்பாடு தன் வலுவான நெறிமுறைகளால் இந்தியக் குடும்பங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தாலும் மாறி வருகின்ற புதிய சமூக மாற்றச் சூழலுக்கேற்ப அவை தகர்க்கப்பட்டு வருவதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.\nகுடும்ப அமைப்பு சிதைவடையக் காரணமான அகக்காரணிகள், புறக்காரணிகள் நூலில் விரிவாகக் காணப்படுகின்றன.\nகுடும்பம் சமுதாயத்தின் முக்கியமான அங்கமாக இருப்பதால் குடும்பமும் பொருளாதாரத்தையே முதன்மையாகக் கொண்டு இயங்க வேண்டியுள்ளது. இதன் பொருட்டு மார்க்சியர்கள் பொருளாதாரமே சமூகத்தின் அடித்தளம் என்று வலியுறுத்துவதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.\nஒரு குடும்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் அனைத்து வகைத் தேவைகளுக்கும் பணமே முதற்காரணியாக இருப்பதால் அத��த் தேடிய வாழ்க்கைப் போராட்டமும் பணப்பற்றாக்குறை அல்லது பணமின்மை போன்ற காரணங்களால் குடும்பம் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் சிதைவு களையும் சமூகவியலாளர்கள் பதிவு செய்தாலும் படைப்பாளர்கள் நாவல்கள் வழி அவற்றைச் சித்திரிப்பதும் உள்ளது. எழுபதுகளிலும் அதற்குப் பிறகுமான காலத்தில் பொருளாதாரச் சிக்கல் களால் குடும்பம் எதிர்கொண்ட சிதைவுகளை அறியும் ஆதாரங்களாக வேள்வித்தீ, கடல்புரம் போன்ற நாவல்களை நூலாசிரியர் எடுத்துக் காட்டுவது உணரத்தக்கது.\nபழமையை உட்செறித்த சமுதாயம் புதிய தொழில்நுட்பத்துடன் போட்டி போட முடியாமல் சிதைந்து போவதை வண்ணநிலவனின் ‘கடல் புரம்’ எடுத்துக்காட்டுவதை நூலாசிரியர் குறிப் பிடுகிறார். குடும்பப் பொருளாதாரத்தில் இயற் கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையின் மாறுபாட்டால் பல குடும்பங்கள் சிதைவதையும் நாவல்கள் படம் பிடிக்கின்றன. இவ்வகையில் வேள்வித்தீ, நைவேத்தியம் போன்ற குறிப்பிடத் தக்க நாவல்கள் இடம்பெறுகின்றன.\nகுடும்ப வறுமையின் காரணமாகப் பாலியல் தொழிலில் பெண் ஈடுபடும் போக்கையும் அத் தொழில் இழிதன்மையுடையதாகக் கருதப்படுவதால் குடும்பச் சிதைவு ஏற்படுவதைக் கண்ணதாசனின் ‘விளக்கு மட்டுமா சிவப்பு’ நாவல் அடையாளம் காட்டுகிறது. தொழிலாளர் போராட்டங்களும் குடும்ப அமைப்புகளைப் பாதித்துச் சிதைத்ததை கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ பாவண்ணனின் ‘சிதறல்கள்’ பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ போன்ற நாவல்கள் சித்திரிக்கின்றன.\nமாறிவரும் உலகமய சூழலில் மனிதனின் நுகர்வு என்பது தனது அடிப்படைத் தேவைகளை விட இன்னபிற வசதிகளையும் இன்பங்களையும் அடையப் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனிதனைக் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறைகள் புதிய தொழில்நுட்பங்களால் வெகுவாகக் கவரப்படுகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துக்கேற்ப சுரண்டப்படும் அளவும் கூடுகிறது’ என்ற கூற்றுக்கேற்ப உற்பத்திப் பண்ட நுகர்வால் நுகர்வோரின் உழைப்பும் வருவாயும் சுரண்டப்பட்டு அதன் காரணமாகக் குறைந்த வருமானமுள்ள அடித்தட்டு மக்களின் குடும்பங்கள் சிதையும் வாய்ப்புக்கள் உருவாகின்றன. வரதட்சணை, பெண் சிசுக் கொலைகளும் குடும்பச் சிதைவுக்குக் காரணங்களாயுள்ளன. திருமணத்துக்கு முன்னும் ��ின்னும் ஏற்படும் தற்கொலைகள், கொலைகள் போன்றவை பெரும்பாலும் வரதட்சணைக் காரணங் களாலேயே ஏற்படுகின்றன. இதன் போக்குகளை இராஜம் கிருஷ்ணனின் பல நாவல்கள் படம் பிடித்துள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். சமூகத்தில் விரைந்து பரவி வரும் நுகர்வுப் பண்பாடே வரதட்சணை என்னும் சமூக நோய் வளருவதற்கு மூல காரணமாக விளங்குகிறது என்னும் உண்மை ஆணித்தரமாகப் பல நாவல்கள் மூலம் விளக்கப் படுகின்றன.\nபொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தவிர தனி மனிதரின் உளச்சிக்கல்களும் குடும்ப அமைப்பைப் பாதிக்கின்றன. கற்பு என்பது மனிதப் பண்பாடு களில் ஒன்றாகக் கருதப்படுவதும் இதற்குக் காரண மாகிறது. பண்பாடு என்பது மனிதனை இடை யறாது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் துணை புரிந்தாலும் அதையும் மீறிய பாலுணர்வு அவரை வழி நடத்துகிறது என்பதை ‘பெட்ராண்டு ரஸ்ஸல்’ கூறிய உண்மைக் கூற்றின் மூலம் ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.\nபாலுணர்வு பற்றிய கண்ணோட்டங்களும், அதன் விளைவாக ஏற்படும் சமுதாயப் போக்குகளும், தனிமனிதப் பாதிப்புகளும், குடும்ப அமைப்பில் ஏற்படும் சிக்கல்களும் நாவல்களில் சித்திரிக்கப்படுகின்றன. ரகுநாதனின் ‘கன்னிகா’, எஸ்.சங்கர நாராயணனின் ‘மற்றவர்கள்’ ஐசக் அருமைராசனின் ‘வலிய வீடுகள்’ போன்ற நாவல்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். எழுபதுகளுக்கு பிந்தைய நாவலான ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித்தீ’ இவ்வகையில் ஆசிரியரால் ஆராயப்படும் நாவல்களாக உள்ளன.\n‘மனிதனின் உணர்வு நாட்டங்களுக்கும் சமூகம் கட்டிக் காக்க விரும்பும் கட்டுக் கோப்புகளுக்கும் இடையே காணப்படும் முரண்கள் தவிர்க்கவியலாத சங்கடங்களை ஏற்படுத்துகின்றன’ என்ற உண்மை களைப் பல நாவல்கள் எடுத்தியம்புகின்றன. சமுதாயத்தில் குடும்ப அமைப்புகள் குலையாமல் காக்க எத்தனை விதமான எச்சரிக்கை முயற்சிகள் எடுத்தும் பயனில்லாமல் போவது தனிமனித உணர்வுகளின் நாட்டங்களைப் பொறுத்து என்பதை ஆசிரியர் மென்மேலும் எடுத்துரைப்பது புலனாகிறது.\nசமூகத்தில் ஆணுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சலுகைகளும் வாய்ப்புகளும் பெண் களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண் பெண்ணிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழும்போதும், பெண் தனக் கான உரிமை கோரி முழங்கும்போதும் ஆணின் தன்முனைப்பு காரணமாகவும் குடும்பங்கள் சிதை வடைகின்றன. இந்தியக் குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே சமநிலையென்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் வேண்டாத போராட்ட உணர்வுகள் வெடித்துக் கிளம்புகின்றன. பெண் தன் உரிமையை நிலை நாட்ட முடியாதபோது அவமானமடைகிறாள். இதன் காரணமாக மணமுறிவுகள் ஏற்பட்டு மணவிலக்குகள் பெறப்படுகின்றன. இராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ என்ற நாவல் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nபாலியல் உரிமை, பொருளாதார உரிமை குறித்த சிந்தனைகள் பெண்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. ஆயினும், இது ஓர் ஆணின் தகுதியைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டி யிருப்பது ஆணின் உரிமை என்பது பெண்ணை விட அதிக அளவில் சமுதாயத்தில் தன்மதிப்போடு இருப்பதையே காட்டுகிறது. ஆயினும், ஆசிரியர் நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாவல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான பதிவுகளாகக் காண இயலாது என்கிறார். மனித சமூகம் என்பது பல சாதி மதப் பிரிவுகளை உடையது. தனிமனித ஆளுமைகள் குடும்ப அரசியலாக உருவெடுக்கிறது.\nசமூகப் புறக்கணிப்புகள் ஏதுமின்றிக் குடும்பம் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வது அவசியமாகிறது. குடும்பம் என்ற அமைப்பு சமூக நிறுவனத்தைத் தாங்கும் தூணாக உள்ளது. சமூகக் கட்டுக்கோப்புகள் மாறிவரும் காலச் சூழலில் குடும்ப உறுப்பினர்களிடையேயும் குறிப்பாக இளைய தலைமுறைகளிடையேயும் மனவேறு பாட்டினை ஏற்படுத்துகிறது. நூலாசிரியர் தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டு ஆய்வு நோக்கில் குடும்பச் சிதைவுக்கான உளவியல் காரணங்களையும், புறக்காரணங்களையும் பகுத்துக் கூறியுள்ளது ஆசிரியரின் முயற்சியாகவும் தேடலாகவும் உள்ளது. இத்தகைய ஆய்வுகள் தமிழ் நாவல்களிடையே வருவது சமுதாய நீரோட்டத்தில் ஒரு பொதுவான புரிதலில் மட்டுமல்லாமல் பல காரணிகளைத் தேடவும் வைக்கிறது.\nதமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல்\nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/indha-naalil/2012/sep/02/1996-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-551433.html", "date_download": "2018-11-14T06:41:43Z", "digest": "sha1:ANV4N5ZAKOZHSX2KKWWK4DK4JEK5LXG5", "length": 5165, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "1996 செப்.2:கிராம வளர்ச்சி: கண்காணிக்க குழு- தில்லி உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...\n1996 செப்.2:கிராம வளர்ச்சி: கண்காணிக்க குழு- தில்லி உத்தரவு\nPublished on : 26th September 2012 11:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n1996 செப்.2: கிராம வளர்ச்சி: கண்காணிக்க குழு- தில்லி உத்தரவு\nமுழுமையான செய்திகள் - பேப்பர் வடிவில் படிக்க\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Vijay%20Sethupathi.html", "date_download": "2018-11-14T07:08:18Z", "digest": "sha1:FPI4W5R5S2ZMQSECHTFPEUYQEQ6JJBFE", "length": 7020, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Vijay Sethupathi", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\n96 திரைப்படம் - மீண்டும் தேடும் காதல்\nநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற வித்தியாசமான சினிமாவின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி, விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவை கொண்டாடுவதற்காக அபூர்வமாக சில படங்கள் அவ்வப்போது வரும் அந்த வகையில் வந்திருக்கும் படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை.\nரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nசென்னை (19 ஆக 2018): கேரளா பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் கொடுத்துள்ள நிலையில் சூபபர் ஸ்டாரான ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஜுங்கா - திரைப்பட விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. கதை எப்படி இருந்தாலும் அதனை வேறு பார்வைக்கு கொண்டு சென்று விடுவார்.\nரஜினியுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி\nசென்னை (26 ஏப் 2018): நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.\nவலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nதீபாவளி அன்று மிகப்பெரிய சாதனை இதுதானாம்\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும…\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2251", "date_download": "2018-11-14T06:30:55Z", "digest": "sha1:2A75TOKLMPI4WQPDKN6V2W5IQFZUNZXZ", "length": 6342, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதாய்லாந்து ஓட்டப்பந்தய போட்டியில் மலேசிய வீராங்கனைகள் சாதனை\nகோலாலம்பூர், தாய்லாந்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் மலேசிய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றதுடன் தேசிய சாதனையை முறியடித்துள்ளனர். தாய்லாந்து பொது தடகளப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் பெண்களுக்கான 4x100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஷேரன் சாம்சோன், சித்தி பாத்திமா, எஸ். கோமளம், ஜைடாதுல் ஆகியோர் களமிறங்கினர்.மின்னல் வேகத்தில் ஓடிய இவர்கள் பந்தயத்தை 45.19 வினாடிகளில் முடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். அதே நேரத்தில் 4x100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியின் மலேசிய சாதனையையும் அவர்கள் முறியடித்துள்ளனர்.இதற்கு மலேசிய சாதனை நேரம் 45.32 வினாடிகளாக இருந்தது என்பது குறி���்பிடத்தக்கது.சீ விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மலேசிய வீராங்கனைகளாக இவர்கள் மகத்தான சாதனையை படைத்துள்ளனர். இதே உத்வேகத்துடன் சீ விளையாட்டுப் போட்டியிலும் அவர்கள் தங்கப்பதக்கத்தை வெல்வார்கள் என்று அவர்களின் தலைமை பயிற்றுநர் எம். பால முரு கன் கூறினார்.\nசுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.\nபூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்\nசீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.\nதேசிய வீரர் முகமட் பௌசி காலிட்\nமலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்\nஆண்களுக்கான தனிநபர் போவ்லிங் போட்டி\nஇதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மலேசிய அணியினர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/1815", "date_download": "2018-11-14T06:51:17Z", "digest": "sha1:O6HTHEBT6BU2VNK4U4A35RAMOSLRMODI", "length": 7705, "nlines": 131, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்", "raw_content": "\nHome ⁄ அமீரக செய்திகள் ⁄ பண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் (வட்டி இல்லாமல் கடன் வழங்கும் திட்டம்).\nPrev பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nNext பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25028", "date_download": "2018-11-14T07:39:39Z", "digest": "sha1:XHIMBTRXYU3K6ZGDTSWRDBLJYKOXQ3E2", "length": 10042, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கருப்பையில் பொருத்தக்கூடிய ஹோர்மோன் சுரப்பி கருவி | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nகருப்பையில் பொருத்தக்கூடிய ஹோர்மோன் சுரப்பி கருவி\nகருப்பையில் பொருத்தக்கூடிய ஹோர்மோன் சுரப்பி கருவி\nஇன்றைய சூழலில் பெண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டுவிட்டதால் மாத விடாய் சுழற்சியில் கோளாறுகள், குறைபாடுகள், சிக்கல்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.\nஅதிலும் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அதிகளவிலான ரத்தபோக்கு ஏற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையானவர்கள் தங்களின் கருப்பையை அகற்றிவிடுகிறார்கள். ஆனால் தற்போது இந்நிலைக்கு மாற்றாக பல்வேறு வகையினதான சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nமுதலில் பெண்கள் தங்களின் அதிகப்படியான இரத்தபோக்கிற்கான காரணத்தை கண்டறியவேண்டும். அதற்குரிய பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து கருப்பை கட்டிகள், வீக்கம், சினைப்பை ���ட்டிகள், கருப்பை உட்புறச் சுவர் தடிமன் ஆகியவற்றைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதே போல் எண்டோமெட்ரியர் பயாப்சி எடுத்து கருப்பை வாய் புற்றுநோயின் தொடக்க கால அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஇதன் பிறகே இரத்தப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும். மாத்திரைகள், ஹோர்மோன் ஊசிகள் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் தற்போது கருப்பையில் பொருத்திக் கொள்வது போன்ற ஹோர்மோன் சுரப்பி கருவிகளும் கிடைக்கிறது. அதனையும் பயன்படுத்திக் கொண்டு இதற்கு தீர்வு பெறலாம்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nகோளாறுகள் குறைபாடுகள் சிக்கல்கள் மாதவிடாய் சுழற்சி\nஒரு முறை மாரடைப்பு வந்தால் எத்தனை ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று தெரியுமா\nஇதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என வைத்தியர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 09:32:46 ராஜேஷ்குமார் வைத்தியர் இதயம்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் முன்னோர்கள். ஆனால் பசி வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கும் கேடு உண்டாகும் என்கிறார்கள் வைத்தியர்கள்.\n2018-11-13 22:07:42 ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஇன்று உலக நிமோனியா தினம்\nநிமோனியா எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோயை தடுக்க அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது தான் நல்லது என அனேக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-11-12 20:03:06 இன்று உலக நிமோனியா தினம்\nஒரு கோப்பை கோப்பியை பருகுவதால் பல நல்ல பலன்கள் கிட்டுவதாக வைத்திய நிபுணர்கள். பட்டியலிடுகிறார்கள் அத்துடன் இந்த பட்டியல் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.\n2018-11-10 09:56:14 ஒரு கோப்பை கோப்பி\nநளாந்தம் நடைபயிற்சியை மேற்கொண்டால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும் என வைத்தியர் ஸ்ரீதேவி தெரிவித்தார். தங்களின் வருவாய்க்கு ஏற்ற அளவிற்கு, நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை\n2018-11-02 09:09:18 ஸ்ரீதேவி வைத்தியர் இணையத்தளம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல�� சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-man-who-claimed-as-right-hand-pm-has-been-arrested-300349.html", "date_download": "2018-11-14T07:24:34Z", "digest": "sha1:FIGJLG63XWMHGFK2G36O5E3EVK3VVH4Y", "length": 14848, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான்தான் மோடிக்கு எல்லாம்.. டெல்லியில் பலபேரை நூதனமாக ஏமாற்றிய மோசடி மன்னன் கைது | A man who claimed as Right hand of PM has been arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நான்தான் மோடிக்கு எல்லாம்.. டெல்லியில் பலபேரை நூதனமாக ஏமாற்றிய மோசடி மன்னன் கைது\nநான்தான் மோடிக்கு எல்லாம்.. டெல்லியில் பலபேரை நூதனமாக ஏமாற்றிய மோசடி மன்னன் கைது\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nடெல்லி: பிரதமர் மோடியின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் நிறைய பேரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ''பிரதமர் நிறைய விஷயங்களை என்னிடம் கேட்டுத்தான் செய்வார்'' என்றும் கூறியிருக்கிறார்.\nஅவர் இதன்முலம் நிறைய பேரை ஏமாற்றி நிறைய சம்பாதித்து இருக்கிறார். மேலும் இவர் மத்திய அமைச்சரவையில் இருக்கும் சிலரையும் ஏமாற்றியது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசிறிய சோதனை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இவர் அரசு சின்னம் பொறித்த வாகனம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியின் புறநகர் பகுதியை சேர்ந்தவர் கன்ஹையா குமார். மிகவும் புத்திசாலியான இவர் பணம் சம்பாதிப்பதற்காக நூதனமான முறை ஒன்றை கடைப்��ிடித்து இருக்கிறார். அதன்படி இவர் தன்னை பிரதமரின் ரைட் ஹேண்ட் என்றும் பிரதமருக்கு நான்தான் எல்லாம் என்றும் நிறைய பேரிடம் கூறியிருக்கிறார். பொது மக்களும் போலீசும் நம்ப வேண்டும் என்பதற்காக இவர் நிறைய போலி விசிட்டிங் கார்டுகளை பிரதமர் அலுவலகத்தின் பெயரில் அடித்து இருக்கிறார். அதில் பிரதமர் அலுவலக எண்ணும் இருந்து இருக்கிறது.\nநிறைய பேரிடம் பண மோசடி\nஇந்த நிலையில் அவர் இந்த ஐடி கார்டை வைத்து நிறைய பேரிடம் மோசடி செய்து இருக்கிறார். நிறைய விஷயங்களில் மக்களிடம் உதவுவதாக கூறி பணம் வாங்கி இருக்கிறார். இதில் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சிலரையும் இதன் மூலம் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் எவ்வளவு ஏமாற்றியுள்ளார் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் இவர் அரசு சின்னம் பொறித்த வாகனம் ஒன்றை வைத்து பிரதமர் அலுவலகத்தில் சுற்றியிருப்பதாகும் கூறப்படுகிறது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த செயலில் ஈடுபட்டு வந்தாலும் அடிக்கடி தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். இவரை நேற்று பார்த்த டெல்லி போலீசார் அரசு வாகனம் பொறித்த அவரது வாகனத்தை நிறுத்தி விசாரித்து இருக்கின்றனர். அப்போது அவருடைய அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்து இருக்கின்றனர். அப்போது அவர் போலி அடையாள அட்டையை உபயோகித்து ஏமாற்றியது வெளியே தெரியவந்தது.\nஇந்த நிலையில் போலீஸ் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. அவர் தனது பெயரை கன்ஹையா குமார் என்றும், தான் ஒரு முனைவர் பட்டம் வாங்கிய நபர் என்றும் கூறியிருக்கிறார். பண தேவைகளுக்காக இப்படி செய்ததாகவும் கூறியிருக்கிறார். இவருக்கு ஹைதராபத்தை சேர்ந்த நபர் ஒருவர் போலி ஐடி கார்டுகளை அச்சடித்து அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\n(டெல்லி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a1442fc23a/archives-education-for-school-credit-39-sikksa-39-company-", "date_download": "2018-11-14T07:57:26Z", "digest": "sha1:RAQU3ZACE2KW4M6UQJ3FG6UPTXIR7KB6", "length": 17049, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "பள்ளி கல்விக்கான கடனுதவி வழங்கும் சென்னை 'ஷிக்க்ஷா' நிறுவனம்!", "raw_content": "\nபள்ளி கல்விக்கான கடனுதவி வழங்கும் சென்னை 'ஷிக்க்ஷா' நிறுவன���்\nஇந்தியாவிலயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான கடனுதவி திட்டம் இது\nகல்வி சார்ந்த துறையில் தொழில்முனையும் ஆர்வம், அதே சமயம் புதுமையாக மாறுபட்ட சேவையை வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு, கல்விக் கடனில் உள்ள இடர்பாடுகள், இவற்றை துல்லியமாக கண்டறிந்த திறன் - இதுவே ஷிக்க்ஷா ஃபினான்ஸ் (Shiksha Finance) நிறுவனம் உருவாகக் காரணம். தனது புதுமையான புரட்சிகரமான திட்டத்தால் நாட்டிலேயே இத்தகைய சேவையை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையும் இந்நிறுவனத்தையே சாறும்.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளிக் கல்விக்கென கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள சென்னையை சேர்ந்த ஷிக்க்ஷா நிறுவனத்தின் நிறுவனர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஆகிய இருவரிடமும் தமிழ் யுவர்ஸ்டோரி உரையாடியது...\nராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஆகிய இருவருமே பட்டய கணக்காளர்கள் (CA) , ஒன்றாக பணி புரிந்தவர்கள். கார்ப்பரேட் பணியை விடுத்து தொழில்முனைய வேண்டும் என்று எண்ணிய பொழுது இருவருமே கல்வி சார்ந்த துறையில் ஈடுபடவே விரும்பினர். அதற்கான முயற்சிகளை தொடங்கிய பொழுது, பிற நிறுவனங்கள் போல் அல்லாமல் புதிதாக ஏதேனும் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணினர்.\nசென்னை மற்றும் சில நகரங்களில் இருக்கும் பள்ளிகளை விஜயம் செய்தனர். இது பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில் \"2013 ஆம் ஆண்டு தொழில்முனைவது பற்றி நானும் ஜேகப்பும் ஆலோசிக்க தொடங்கினோம். முதலில் பள்ளி தொடங்கவே எண்ணினோம், ஆனால் பள்ளிகள் நம் நாட்டில் ஏராளம் உள்ளன ஆகவே அதை சார்ந்த சேவை, அதே சமயம் மாற்றம் உண்டு பண்ணக் கூடிய சேவையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களின் ஆராய்ச்சிக்காக நிறைய பள்ளிகளை சந்தித்த பொழுது பள்ளிக் கட்டணம் உரிய நேரத்தில் கட்டுவது என்பது சவாலாக இருப்பதை அறிந்து கொண்டோம். \"இதுவே ஷிக்க்ஷாவின் தொடக்கம். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று அதன் கோட்பாடுகளுக்கு உட்பட்டு 2015 ஆம் ஆண்டு ஷிக்க்ஷா செயல் படத்தொடங்கியது.\nஇவர்களின் இலக்கு நம் அக்கம்பக்கத்தில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட மெற்றிகுலஷன் பள்ளிகள் தான்.\nநடுத்தர மற்றும் கீழ்நிலை குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால் தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்து���ல் தான். வங்கி கடனில் இருக்கும் இடர்பாடுகளும், பொருளாதார ரீதியாக வங்கி மூலமாக கடன் பெற முடியாத சூழலில், பெரும்பாலும் இக்குடும்பங்கள் அதிக வட்டிக்கு கடன் பெற்றே இத்தேவையை நிறைவேற்ற முடிகிறது. மேலும் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், இந்த துயரை சொல்லத் தேவையில்லை. இந்த கடன் தேவையை பூர்த்தி செய்கிறது ஷிக்க்ஷா நிறுவனம்.\nஷிக்க்ஷா கடனுதவி இயங்கும் முறை\nகுழந்தைகளின் பெற்றோர்கள் கல்வி கடன் பெற வழிவகுக்கும் ஷிக்க்ஷா நிறுவனம் அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், யுனிஃபார்ம், ஷூஸ் மற்றும் பேக்குகள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கின்றனர். மேலும் ஒரு கல்வி ஆண்டிற்கு தேவையான கட்டணத்தில் 80% கடனுதவியாக அதிகபட்சம் தொகையான ரூபாய் 30,000 வரை ஒரு குழந்தைக்கு வழங்கப்படுகிறது. 6-10 மாதங்களுக்கு வழங்கப்படும் இக்கடனுதவிக்கான வட்டி விகிதம் ஒவ்வொருவரின் சூழ்நிலை பொருத்து வசூலிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்களை மட்டும் கொண்டு ,பெற்றோர்கள் சுலபான வழியில் ஷிக்க்ஷா நிறுவனத்திடம் இருந்து கடனுதவி பெறலாம்.\nபள்ளியின் மூலமாக கடன் கிடைக்க வழி வகை\nஅரசு அங்கீகாரம் பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அந்த பள்ளியின் ஒப்புதலோடு அவர்கள் பரிந்துரைக்கும் பெற்றோர்களுக்கு கல்வி கட்டணத்தை விரைவாக திரும்ப செலுத்தக் கூடிய கடனாக அளிக்கிறது ஷிக்க்ஷா.\nஷிக்க்ஷா தற்போது சென்னையிலும், ஈரோட்டிலும் இந்த திட்டத்தை செயல் படுத்தி வருகிறது.\n\"நாங்கள் பார்த்த வரையில் பள்ளிகளிலும் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது வரை நாங்கள் தந்துள்ள கடனை பெற்றோர்கள் மாதத் தவணையாக எந்த இடர்பாடும் இல்லாமல் செலுத்தி உள்ளார்கள். தங்களின் பிரதான தேவையை பூர்த்தி செய்வதால் மிகுந்த வரவேற்பு உள்ளது\" என்கிறார் இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் ஜேகப்.\nசமூக நோக்கத்துடன் தொழில் முனையும் ஆர்வம்\n\"சமூக நோக்கத்துடன் தொழில்முனையவே விருப்பப்பட்டோம். அந்த வகையில் ஆட்டோ ஓட்டுனர் முதல் பல்வேறு சிறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலை பார்க்கும் தாய்மார்கள் என பல பேருக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். \" என்கின்றனர்.\nபொருளாதார கஷ்டத்தை தாண்டி ஒவ்வொரு பெற்றோரும��� தங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கவே எண்ணுகின்றனர். இதற்கு பணம் என்றுமே ஒரு தடையாக இருக்க கூடாது என்று கூறுகிறார்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப். மேலும் கடனை சரியாக திரும்ப செலுத்தும் போது, அடுத்த வருடமும் கடன் பெற வாய்ப்பு உள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கான கடனுதவி திட்டத்தை தவிர இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் கடனுதவி அளிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மைதானம் அமைக்க மற்றும் விரிவாக்கத்திற்கும் ஷிக்க்ஷா கடனுதவி அளிக்கிறது.\nஎங்களின் சேமிப்பு மற்றும் நண்பர்கள் மூலமாக பெறப்பட்ட மொத்தம் மூன்று கோடி விதை நிதியுடன் செயல்படத் தொடங்கினோம். இது வரை இருபத்தைந்து பள்ளிகளுக்கு மற்றும் நூற்றிருபது பெற்றோர்களுக்கும் கடனுதவி அளித்துள்ளோம்.\nஇந்நிதி முழுவதுமாக தற்போது தீர்ந்த நிலையில், ஆறு கோடி கடனாகவும் மற்றும் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் பங்குகள் மூலமாகவும் பெற பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிதியை டிசம்பர் மாத இறுதிக்குள் பெற்று விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nசென்னை, ஈரோடு தவிர மற்ற இடங்களிலும் எங்களின் திட்டத்தினை பலரும் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருப்பதால் விரைவில் பிற மையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். எங்களால் முடிந்த அளவு பள்ளி கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களின் விருப்பம் என்கின்றனர் ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஒரு சேர...\nஇவர்களை பற்றி மேலும் அறிய: Shiksha Finance\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/06/01/winmani-com/", "date_download": "2018-11-14T07:26:08Z", "digest": "sha1:W32ORSVHAUSNMKA5W2WWR4YQBKADWXSE", "length": 10401, "nlines": 103, "source_domain": "winmani.wordpress.com", "title": "வின்மணி வேர்டுபிரஸ���.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com ) | வின்மணி - Winmani", "raw_content": "\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஜூன் 1, 2012 at 5:23 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஎல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி \nஉலகெங்கும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வின்மணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஆரம்ப கால கட்டத்தில் வரவேற்பு இருக்குமா என்று ஒருவித சந்தேகத்துடன் தான் வின்மணி வேர்டுபிரஸ்.காம் திறந்தோம் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவுக்கு நீங்கள் வழங்கிய பேராதரவு தான் இன்று முதல் வின்மணி வேர்டுபிரஸ்.காம் வின்மணி.காம் ( www.winmani.com) -ல் தன் பயணத்தை தொடர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ்.காம் தளத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு போல் Winmani.com லும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம், பலவிதமான புதிய தொழில்நுட்ப தகவல்களுடன் வின்மணி வளர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ் உருவாகக் காரணமாக இருந்த நம் நண்பர் நரசிம்மன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறோம்.\nவின்மணி.காம் – முதல் பதிவாக கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.\nwinmani.Wordpress.com Follower மற்றும் Subscriber தங்கள் இமெயில் முகவரியை வின்மணி.காம் சென்று பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்.\nEntry filed under: அனைத்து பதிவுகளும். Tags: வின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம்.\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\tவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீ��்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/17194028/Thirteen-thermal-bath.vpf", "date_download": "2018-11-14T07:29:55Z", "digest": "sha1:D4TI6DA4ORTCZT6UDHY2XWZNDQVXFQN6", "length": 15870, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirteen thermal bath || பதிமூன்று தீர்த்த குளியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nபதிமூன்று தீர்த்த குளியல் + \"||\" + Thirteen thermal bath\nதிருப்பூந்துருத்தி திருத்தலம் சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார்.\nதிருப்பூந்துருத்தி திருத்தலம் சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த ராஜகோபுரம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.\nஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் எப்படி சாத்தியம்.. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.\nஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்’ என்ற ஏக்கத்துடன் அவர்களின் பேச்சு இருந்தது.\nஅப்போது அங்கிருந்த காசிப முனிவர், ‘ஏன் முடியாது. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்’ என்றார்.\nபின்னர் காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். (அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.\nகாசிப தீர்த்தம் இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படு���ிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும்.\nமேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரி பூரணமாய் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத் தலம்.\nபுராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.\n2. இழந்த பதவியை மீட்டுத் தரும் ஆட்சீஸ்வரர்\nசென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nசனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.\n4. வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய வாசீஸ்வரர்\nசிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன்.\n5. கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர்\nபெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. காசியின் பலனைத் தரும் கல்பாத்தி\n2. நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ammakkal-thavirkka-vendiya-ainthu-mooda-nambikkaikal", "date_download": "2018-11-14T07:47:59Z", "digest": "sha1:3PFCWCMIBYODPB3AFNFF6UNSD2QXJWE4", "length": 13457, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 மூடநம்பிக்கைகள் - Tinystep", "raw_content": "\nஅம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 மூடநம்பிக்கைகள்\nஅநேக கலாச்சாரங்கள் நிறைந்த நிலமாக இந்தியா விளங்குகிறது. ஆனால் அதனோடு சேர்ந்து, மூடநம்பிக்கைகள் நிறைய இருக்கிறது.இந்த நம்பிக்கைகள் இன்று நமக்கு அபத்தமானது போல் தோன்றலாம், ஆனால் அதைவிட மோசமானது என்னவென்றால், இன்றும் இவற்றை நம்புபவர்கள் இருக்கிறார்கள். கர்ப்ப காலமானது மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய நேரமாகும். ஆனால் அந்த சமயத்தில் செய்யும் சில மோசமான மூடநம்பிக்கைகளை இங்கு பார்க்கலாம்.\n1. பப்பாளி சாப்பிட்டால் கருகலையும்\nஇது பழங்காலம் முதலே நம்பப்பட்டு வரும் ஒரு நம்பிக்கையாகும். இதில் சிறிய உண்மையுள்ளது ஆனால் அது பெரிய அளவில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. பப்பாளியில் லேடக்ஸ் உள்ளது. இது ஹார்மோன்களை தூண்டி வலியை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், பப்பாளியில் குழந்தையின் முழுவளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு பப்பாளியில் லேடக்ஸ் இல்லை. உங்களுக்கு பப்பாளி மிகவும் பிடிக்குமென்றால் நன்கு பழுத்த பழங்களை மட்டும் சாப்பிடுங்கள். அதில் மிகக்குறைந்த அளவே லேடக்ஸ் உள்ளது எனவே இதனை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை.\n2. உடலுறவு நிலைகள் குழந்தையின் பாலினத்தை பாதிக்கும்\nஅரைமூளை உள்ளவர்கள் கூட இதில் உள்ள முட்டாள்தனத்தை அறிவார்கள். வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய ஆர்வமுள்ள சமுதாயத்தில் உள்ளோம். அதிலும் குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமென வேண்டுபவர்களே அதிகம். உடலுறவு நிலைகள் ஒருபோதும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்க இயலாது. சில சமயம் பெண் குழந்தை பெற்றதற்காக அம்மாக்களை குறைகூறுவார்கள் உடலுறவின் போது X அல்லது Y குரோமோசோம்களை வெளியிடுவது ஆண்தான். எனவே குழந்தையின் பாலினத்தை குறைகூறுபவர்கள் ஆணையே குற்றம்சாட்ட வேண்டும். உடலுறவு நிலையை அல்ல.\n3. குங்குமப்பூ குழந்தையை சிவப்பாக்கும்\nபாலினத்தை தொடர்ந்து இந்தியாவில் பெற்றோர்களிடம் நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை குழந்தையின் நிறம் பற்றியதாகும். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமென தாய்மார்கள் தங்கள் மருமகள் குடிக்கும் பால், தண்ணீர் என அனைத்திலும் குங்குமப்பூவை கலந்து க��டுப்பார்கள். குங்குமப்பூவால் பல நன்மைகள் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குழந்தையை சிவப்பாக்குவது மட்டும் இதன் வேலை அல்ல.\n4. சந்திர கிரகணத்தின் போது தாய்மார்கள் வெளியே செல்லக்கூடாது\nஇந்த நம்பிக்கை ஒருவித பயத்தாலும் சந்திர கிரகணத்தை பற்றி முழுமையாக தெரியாததாலும் நிலவி வருகிறது. சந்திர கிரகணத்தின் போது வெளியே சென்றால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இது நன்றாக ஓய்வு எடுக்க பயன்படுமே தவிர இதனால் வேறு ஒன்றும் நிகழபோவதில்லை. பலகோடி கிலோமீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் நிலா இன்னும் பிறக்காத உங்கள் குழந்தையை ஒன்றும் செய்ய இயலாது.\n5. குழந்தை பிறப்பதற்குமுன் அவர்களுக்கு எதுவும் வாங்கக்கூடாது\nஇது பெரும்பாலும் அனைவரும் சொல்லக்கூடிய ஒன்றுதான். இது குழந்தையின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தபோது கூறியதாக இருக்கலாம். குழந்தைக்கு ஆசையாக பொருட்கள் வாங்கி வைத்து அதன்பிறகு குழந்தை இறந்தால் அது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமையும். இதை தவிர்க்கவே அறிவுறுத்தபட்டிருக்கலாம். ஆனால், காலத்திக்கேற்றவாறு நாம் புரிந்துகொள்ளவேண்டும். குழந்தை பிறந்த பின் அவர்களுக்கு தேவையான அனைத்தும் வாங்குவதென்பது இயலாத ஒன்று. அவ்வாறு செய்தால் நீங்கள் பொறுப்பற்ற பெற்றோர்களாக ஆகிவிடுவீர்கள். எனவே உங்கள் குழந்தையை பூமிக்கு வரவேற்க அனைத்து பொருட்களுடன் தயாராய் இருங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130782-announcing-that-all-schools-will-be-functioning-sunday-for-the-birthday-of-kamaraj.html", "date_download": "2018-11-14T07:14:03Z", "digest": "sha1:22TQCCS5NIPLIBFKJ4EROUSKB4773PRJ", "length": 18165, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "காமராஜர் பிறந்தாளை முன்னிட்டு நாளை அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு! | Announcing that all schools will be functioning Sunday for the birthday of Kamaraj!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (14/07/2018)\nகாமராஜர் பிறந்தாளை முன்னிட்டு நாளை அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் நாளை அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n`பெருந்தலைவர்` `கர்மவீரர்` `கல்விக்கண் திறந்தவர்' என மக்களால் போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் நாளை (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் `கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. காமாராஜரின் பிறந்த நாளில் அனைத்துப் பள்ளிகளிலும் அவரது உருப்படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கட்டுரை, பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு காமராஜரின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.\nநாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும்கூட, பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் நாளை அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படவேண்டும். இதற்கான செலவினத்துக்கு இடைநிலை கல்வி திட்ட நிதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது' என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில��� குண்டுவெடிப்பு...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-14T06:55:08Z", "digest": "sha1:UGAOI45BTQZCWPZMZ4KLFIGBF7RCXUKW", "length": 13714, "nlines": 203, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப்பொருள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நண்பர்கள் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெக்சாஸில் சிறைச்சாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வாழைப்பழப் பெட்டிகளில் 18லட்சம் டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள் :\nடெக்சாஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நன்கொடையாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர்\nபோதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான 18...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nஐக்கிய அமெரிக்காவின் ஆயுதந்தாங்கிய படைகளின் காங்கிரஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் கடத்த முயன்ற அவுஸ்திரேலியப் பெண்ணுக்கு மலேசியாவில் மரண தண்டனை\nமலேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வாதிகாரியாக செயற்பட்டால் என்னை சுட்டுக் கொல்லுங்கள் – ரொட்ரிகோ டூர்ட்டே\nஅரசியலமைப்பு சட்டத்தை மீறி சர்வாதிகாரியாக தான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n,இணைப்பு 2 – யாழில் 40 லீட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி ஆயிரம் கிலோ கஞ்சா எரிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கான எதிர்ப்பு பேரணி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிஸ்டல் பகுதியில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய இளைஞர் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பரவலைத் தடுக்க விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nநாட்டில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு பொலிஸாரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிலியந்தல துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ஜனாதிபதியினால் நிதி :\nபோதைப்பொருள் சுற்றி வளைப்புக்கு சென்ற பொலீஸ்...\nசட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விசேட செயற்திட்டம் :\nசட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில்...\nபெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்\nஇந்தியாவின் பெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான...\n50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு\n50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரன் மீதான கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நிடிப்பு\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை மற்றும் நாடாளுமன்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கடத்துவதற்காக போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த இருவருக்கு 10ஆண்டுகள் சிறைதண்டனை :\nஇலங்கைக்கு கடத்துவதற்காக ஹெராயின் போதைப்பொருளை பதுக்கி...\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் :\nபுகையிலை மற்றும் சிகரட்டு���்கு எதிரான உலக சுகாதார...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:39:05Z", "digest": "sha1:37WEQ6IIWQWFV2KT5GWWJQI4QY36QHJT", "length": 6468, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.\nகானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.\nகானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்மாவதி தாயார், வெங்கடேச பெருமாள் கோவில்.\nFrance சுற்றுலா தளங்கள் மேலும்\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nTemples உணவு பொருளும் அதன் பயன்களும் கோயில்கள்\nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nசார், ஒரு காபி குடிக்கறீங்களா : என். சொக்கன்\nஎனது ஈரான் பயணம் - 2 : தம்பி\nஊட்டி விட : தேவன் மாயம்\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nவிட்டில் பூச்சிகள் : இளவஞ்சி\nதுண்டு சிகரெட் : முரளிகண்ணன்\nஆடு புலி ஆட்டம் : வெட்டிப்பயல்\nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nஅவியல் 08.05.2009 : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthananjali.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-11-14T07:15:52Z", "digest": "sha1:R3IV2RXVERXV5MNA3DJ3RHQG4FBLUIOV", "length": 9558, "nlines": 85, "source_domain": "keerthananjali.blogspot.com", "title": "தரனின் ”கீர்த்தனாஞ்சலி”: ஆனந்த தாண்டவம் !", "raw_content": "\n.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”\n( இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திர கோச மங்கை என்கிற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வாமியைப் பற்றியது. நேரம் கிடைத்தால் போய்ப் பாருங்கள்.எனக்கு அற்புத தரிசனம் கிடைத்தது. ஆதிரை அன்ற�� விசேஷம்)\nதஞ்சை பெரிய கோவில் III கங்கை கொண்ட சோழேஸ்வரம் . அது போல, ராமேஸ்வரம் கோவில் III உத்தர கோச மங்கை திருக் கோவில்.\nராகம்: கரகரப்ரியா தாளம் : ஆதி\nஉத்தர கோச மங்கை உறையுள்\nவித்தகன் ஆடிய விந்தை அறியா,\nஅந்தகன் போல் நான் வாழ்ந்திருந்தேன்.\nமங்கள நாதனின் அற்புத அழகில்\nதிங்களை சூடிய ஆடிய பாதத்தின்..\nசித்தரும் போற்றும் சிவ திருப்பதியாம்\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 10:57 PM\nஉத்தர கோச மங்கைக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம்.அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.பாடல் கேட்கத்தெரியும். தமிழ் அனுபவிக்கத் தெரியும். வாழ்த்துக்கள்.\nஉத்தரகோச மங்கை ஈசனின் நர்த்தனத்தை உங்கள் வரிகள் உணர்த்துகின்றன.(அனுபல்லவியில் 'மங்கள நாதனின் அற்புத அழகில்' தாளக் கட்டு சரி வருமா 'அழகினில்' என்றால் சரி வருமா 'அழகினில்' என்றால் சரி வருமா\nஎழுத்தாளர் கந்தர்வன் ஒரு சிறுகதையில் உத்தரசகோச மங்கை பற்றி எழுதியிருப்பார். திருவாசகத்தில் படிக்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எழும். ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டீர்கள். நன்றி\nதஞ்சாவூர் பெயிண்டிங் வாங்க,.பழனிக்கு வாங்க\nஇதயத்தினால் நிரம்பி வழிவது இல்லம்\nகிருஷ்ணனின் நினவுகளால் தளும்புவது இதயம்\nகிருஷ்ணன் என்றால் தஞ்சாவூர் பெயிண்டிங்\nபெயிண்டிங் என்றால் நம் பழனி வாசகர் ஷோபனா\nஅவர்தம் ஓவியம் தங்கள் இல்லங்களிலும், தாங்கள் மனம் கவர் நண்பர்களின்/உறவுகளின் இல்லங்களிலும் தாங்கள் அளிக்கும் அன்பு பரிசாக அலங்கரிக்கட்டும்\nகற்பனைக்கு எட்டாத மிகக் குறைந்த விலை\nஅர்ப்பணிப்பு உணர்வுடன் அதி அற்புத கலை\nஅமைவது நம்வீட்டில், ஒரு உன்னத நிலை\nஆரண்ய நிவாஸில்’ அலங்கரிக்கும் படம் இதோ\nஇது தரனின் கீர்த்தனாஞ்சலிக்கு.. ’சஹானா’ ராகத்தில் அமைந்தது அந்த கீர்த்தனை. அப்பா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு என்னையும், அக்காவையும் எழுப்பி ‘ வாதாபி’ என்ற பல்லவி பாடியது இன்னமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்ப அப்பா இல்ல..ஆனா, அந்த பாட்டில ஜீவித்திருக்கிறார்’ என்று அந்த தொலைக் காட்சி பேட்டிக்கு சொல்லும் போதே, அந்த பெண்மணியின் கண்களில் ’குபுக்’கென்று கண்ணீர் ப்ரவாஹமாய்..ஆஹா..ஒரு நல்ல கீர்த்தனை மூலம் இறந்த பின்னும் நாமும் வாழலாமே என்கிற பேராசையின் விளைவு தான் இது இது ராமமூர்த்திக்கு... சிறு வயது முதல், நெருப்புப் பெட்டி போன்ற வீட்டில் குடி இருப்பு இது ராமமூர்த்திக்கு... சிறு வயது முதல், நெருப்புப் பெட்டி போன்ற வீட்டில் குடி இருப்பு என் சிறு வயது கனவு..தோட்டம்,துரவுடன் வாழவேண்டும் என்று என் சிறு வயது கனவு..தோட்டம்,துரவுடன் வாழவேண்டும் என்று இப்போது இறை அருளால் அது சாத்யம். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வாருங்கள்..வாழை,மா,சப்போட்டா,மாதுளை கூடை நிறைய ’ஆரண்ய நிவாஸ’த்திலிருந்து அள்ளிச் செல்லுங்கள்\n(இன்று 11.11.2010 சஷ்டி. சூர சம்ஹாரம்...இது அந்த ...\nயார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/index.php", "date_download": "2018-11-14T06:53:17Z", "digest": "sha1:WSCRGYQLV23V3Z2AKAOXH5WEMPHKEEXZ", "length": 11646, "nlines": 142, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "Sri Lanka Mirror - Right to Know. Power to Change", "raw_content": "\nஅமைச்சர் ஜயரத்ன பதவி விலகல்\nஅமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல் \nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டிஜி ஜயசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக...\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற...\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nஇரிதா பத்திரிகை ஆசிரியர் மற்றும் முதலீட்டாளர் காணாமல் போயுள்ளார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nHingurkgoda-சோமாவதி சாலையை மறித்து பெற்றோர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nமிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரினால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பெண்களுக்கான தலைக்கவசங்கள் தரம் குறைந்தவை என்றும்...\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nஜாதிக ஹெல உறுமய செயலாளர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\nநேற்று அமைச்சரவை செய்தி மாநாட்டில் பேசிய ராஜித சேனரத்ன\nவிசாகா கல்லூரியில் பேயோட்டும் நிகழ்வு\nகொழும்பு விசாகா கல்லூரியில் வார இறுதியில் பேயோட்���ும் சடங்கு நடைபெறவுள்ளதாகவும் அதனை\nபள்ளிமாணவர்களுக்கு முறையான இணையக்கல்வி அவசியம்\nபாடசாலை மட்டத்தில் இணைய பயன்பாட்டை சரியான விதத்தில் கையாள்வது தொடர்பாக விழிப்புணர்வு அவசியம் என்று...\nஇலங்கை ரக்பி செவன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க ஒப்பந்தம்\nநியூசிலாந்து ரக்பி செவன்ஸ் அணியின் முன்னாள் வீரர் பீட்டர் வூட்ஸ் இலங்கை தேசிய...\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nஇரிதா பத்திரிகை ஆசிரியர் மற்றும் முதலீட்டாளர் காணாமல் போயுள்ளார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nHingurkgoda-சோமாவதி சாலையை மறித்து பெற்றோர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nமிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரினால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பெண்களுக்கான தலைக்கவசங்கள் தரம் குறைந்தவை என்றும் இவற்றில் பெரும் மோசடி நடந்த\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nஜாதிக ஹெல உறுமய செயலாளர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க\nபுதிய பரிசு சுவையுடன் அபிவிருத்தி அதிர்ஷ்டம் மீண்டும் வந்துள்ளது\nலொத்தர் சந்தைக்கு புதியவற்றை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் அபிவிருத்தி லொத்தர் சபை\nசிங்கரின் ஏற்பாட்டில் “கிழக்கின் உதயம் - 2016”\nசிங்கரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் வியக்கவைக்கும் 50% வரையான விலைத்தள்ளுபடிகளுடன் “கிழக்கின் உதயம் - 2016” கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஆசியக் கிண்ண கிரிக்கட் இன்று ஆரம்பம்\nஇன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை 19 வயதிற்கு உற்பட்ட வீரர்களுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது.\nகால்பந்து வீரர் Sun Jihai ஓய்வு\nசீன நாட்டின் கால்பந்து வீரர் Sun Jihai(சின்ஜின்ஹை) ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\nமெக்ஸிகோவில் பாரிய வெடிப்புச் சம்பவம்\nமெக்ஸிகோ நகரிலுள்ள பட்டாசு விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையில் லொறி விபத்து\nஜேர்மன் -பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையில் வேகமாக வந்த லொறி ஒன்று மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.\nகோவை சரளாவை புகழும் சசிகுமார்\nசசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம் ‘பலே வெள்ளையத் தேவா’ ��ந்த வாரம் வெளியாகும் படத்தை பற்றி சசிகுமார் கூறுகையில்\n'டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.\nஅண்டார்ட்டிகா கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியுள்ளது.\nசூரிய ஒளியிலிருந்து மின்சார தேவையை ஈடுசெய்ய ஒரு தீவு தயாராகிவருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kerala-12", "date_download": "2018-11-14T07:20:32Z", "digest": "sha1:NNMDE2RLCGUSFKJFN7KWAKSH256SE5KU", "length": 10125, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் நேரில் சென்று ஆய்வு..! | Malaimurasu Tv", "raw_content": "\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nHome இந்தியா கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் நேரில் சென்று ஆய்வு..\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் நேரில் சென்று ஆய்வு..\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nதென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தததை அடுத்து கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று முன் தினம் இடுக்கி அணையின் ஒர��� வாயில் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. இதனை அடுத்து இடுக்கி அணையின் 5 வாயில்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரியார் ஆற்றங்கரையோரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் மீட்பு பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவருடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும் உடன் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.\nPrevious articleபா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா..\nNext article1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thiruppathi-soniya", "date_download": "2018-11-14T06:30:52Z", "digest": "sha1:KWFVRBBOSA5LZQ75N2JP7MNSHOSG7FBA", "length": 6492, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "நடிகை சோனியா அகர்வால் சாமி தரிசனம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nதமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபா.ஜ.க. பயங்கரமான கட்சி என்பதால் எதிர்க்கிறோம் – தொல். திருமாவளவன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇளைஞர்களின் ஆற்றல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி\nஆப்பிள் இந்தியா தலைவராக அசிஷ் சௌத்ரி நியமனம்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nHome இந்தியா ஆந்திரா நடிகை சோனியா அகர்வால் சாமி தரிசனம்..\nநடிகை சோனியா அகர்வால் சாமி தரிசனம்..\nபிரபல நடிகை சோனியா அகர்வால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.\n7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். இவர் திருமலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். சோனியா அகர்வாலுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\nPrevious articleகட் அவுட்களுக்கு தி.மு.க. கட்டுப்பாடு..\nNext article45 நாட்களாக சீறும் கியூலி எரிமலை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றதுடன் திருவிழா தொடக்கம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-2/", "date_download": "2018-11-14T06:37:01Z", "digest": "sha1:VWPMRZPKQ4HRT4MSYMTMHPKEEE5NJJ52", "length": 7811, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற��புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம்...\nமுதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்\nசென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.\nஅவரது பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் துவங்கும் பிரசாரம், நடேசன் சாலை, ஐஸ்ஹவுஸ், காவல்நிலையம் சந்திப்பு, திருவல்லிகேணி நெடுஞ்சாலை, அண்ணாசிலை, வேல்ஸ் தோட்டச்சாலை சாலை, ஈவிகேஎஸ் சம்பத் சாலை, சூளை தபால் நிலையம், சூளை நெடுஞ்சாலை, வால்ட்டாக்ஸ் ரோடு சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின்பிரிட்ஜ், சத்தியமூர்த்திநகர், எம்கேபி நகர, சென்ட்ரல் அவின்யூ, டாக்டர் அம்கேத்கர் காலேஜ் ரோடு, ஸ்டெரான்ஸ் ரோடு, ஓட்டேரி பாலம், குன்னுர் மேயின் ரோடு, அயனாவரம், ரெட்டித்தெரு சந்திப்பு, பாடி மேம்பாலம், திருமங்கலம் மெயின் ரோடு, கோயம்பேடு பேருந்து நிலையம், விநாயகபுரம் பிரதான சாலை, எம்எம்டிஏ காலனி, அண்ணா ஆர்ச், நெல்சன் மாணிக்கம் ரோடு, புஷ்பா நகர், வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், தெற்கு உஸ்மான் ரோடு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கிண்டி பாலம், அண்ணா சிலை, கத்திப்பாரா மேம்பாலம், மத்திய கைலாஷ், மலர் மருத்துவமனை, திருவிக பாலம், ஆர்.கே. மடம் ரோடு, மயிலை மாங்ககொல்லை, லஸ் கார்னர், ஆழ்வார்பேட்டை சந்திப்பு.\nஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க., நகர், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வேனில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூ���்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kottur", "date_download": "2018-11-14T07:17:08Z", "digest": "sha1:B33NIKJCVMLCBRB354HVDIJGB2ONAMXM", "length": 7328, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kottur Town Panchayat-", "raw_content": "\nகோட்டூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nகேhட்டூர் பேருராட்சி ஒரு தேர்வுநிலை பேருராட்சியாகும். இது 21 வார்டுகளும் 12 குக்கிராமங்களையும் கொண்டதாகும். இது 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 26627 பேர் கொண்டதாகும். இப்பேருராட்சியின் பரப்பளவு 34.96 சதுர கி.மீ.ஆகும். இப்பேருராட்சியில் மிகவும் புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலமாக ஆழியார் அணை விளங்குகிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு ���ெலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aarambam-set-join-rs-100-crore-club-187290.html", "date_download": "2018-11-14T07:24:22Z", "digest": "sha1:7CXJYH7TGVTJKXHNMRDGXDX32SDAH64T", "length": 8865, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்' | Aarambam set to join Rs. 100 crore club - Tamil Filmibeat", "raw_content": "\n» ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'\nரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'\nசென்னை: அஜீத் குமாரின் ஆரம்பம் படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஅஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.\nரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆரம்பம் உலகம் முழுவதும் ரூ.91.63 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஆரம்பம் படம் தெலுங்கில் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை ரூ.6 கோடிக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு படம் பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு இப்ப கேட்க மாட்டீங்களா விஜய்\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா, ஆகாதா\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 பட வேலைகள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:49:38Z", "digest": "sha1:Z64BBWQBDC7WX77XMMY7DMEUJFMD3UMD", "length": 3065, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "லம்பெயர் தமிழர்கள் Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nHome / Tag Archives: லம்பெயர் தமிழர்கள்\nTag Archives: லம்பெயர் தமிழர்கள்\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.\nSeptember 14, 2018\tVideo Comments Off on கனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.\nபில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல நிற்பான் வெகுவிரைவில் ‘மரணசடங்கை’ புலம்பெயர் தமிழர்கள் (தண்ணியடித்துவிட்டு) இப்படிதான் கொண்டாடபோகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/31/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-11-14T07:22:23Z", "digest": "sha1:75BXBO6IZGYAF7VFPWLML6CIVIRSXNX7", "length": 10415, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ரயில் மோதி பொறியாளர் பலி…!", "raw_content": "\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திண்டுக்கல்»ரயில் மோதி பொறியாளர் பலி…\nரயில் மோதி பொறியாளர் பலி…\nவேலூரைச் சேர்ந்த ராஜசேகர் மகன் வெங்கடேஷ்(28). இவர், செங்கல்பட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர், தனது நண்பர் தினேசை பார்க்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார். அங்கு நடைபெற்ற கோவில் விழாவில் பங்கேற்றார்.\nபின்னர் சம்பவத்தன்று ஊருக்கு திரும்புவதற்காக கொடைரோடு ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு வண்டி மூலம் விழுப்புரத்திற்கு செல்ல ரயில் நிலைய 3-வது பிளாட்பார்மை கடக்க முயன்றார். அப்போது சென்னை- மதுரை நோக்கி வந்த வைகை விரைவு வண்டி மோதி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரயில் மோதி பொறியாளர் பலி...\nPrevious Articleதூத்துக்குடி சம்பவம் 2 பேரின் உடல்களை வாங்க குடும்பத்தினர் மறுப்பு… 6 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு…\nNext Article 14-வது உலகக் கோப்பை தொடர்: மிரட்டிய கேமரூன்….\nதமிழகத்தையும் தாக்கியது அமெரிக்க படைப் புழு : திண்டுக்கல் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு…\nமழையின்மையால் தக்காளி வரத்து குறைவு விலையும் வீழ்ச்சி – சோகத்தில் விவசாயிகள்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/samsung-galaxy-p7500-price-mp.html", "date_download": "2018-11-14T07:05:27Z", "digest": "sha1:BU4IXNAG44LIIFOAYZNCJQ36SJBHJUZD", "length": 15077, "nlines": 335, "source_domain": "www.pricedekho.com", "title": "சாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ விலை\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2011-09-14 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ - மாற்று பட்டியல்\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ டேப்லெட் பழசக்\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை சாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ - விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 10.1 Inches\nரேசர் கேமரா 3.15 MP\nபிராண்ட் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\n3 5 ம்ம் ஜாக் Yes\nநெட்ஒர்க் டிபே Wi-fi only\nநவிக்டின் டெக்னாலஜி Yes, with A-GPS Support\nபேட்டரி சபாஸிட்டி 7000 mAh\nசிம் ஒப்டிஒன் Single SIM\nப்ரோசிஸோர் ஸ்பீட் 1 GHz\n( 73 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 282 மதிப்புரைகள் )\n( 3060 மதிப்புரைகள் )\n( 136 மதிப்புரைகள் )\n( 1247 மதிப்புரைகள் )\nசாம்சங் கலட்சுயை பி௭௫௦௦ டேப்லெட் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:32:43Z", "digest": "sha1:L3ZYQUSTOOIYDOWEYXLI27IR2JVJEZPP", "length": 15176, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nமுதல்வர் மீது எப்படி ஊழல் வழக்கு தொடரலாம் - தி.மு.க வக்கீலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி\nஇந்த 3 டெண்டர்களைக் குறிவைக்கும் நபர்கள் - உச்சகட்ட பாதுகாப்பில் ஏலம்\nவாக்கி-டாக்கி முறைகேடு: டி.ஜி.பி மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி\nரூ.1,600 கோடி டெண்டரில் முறைகேடு திருச்சி பெல் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சை\nவாக்கி டாக்கி டெண்டர் முறைகேடு - டி.ஜி.பி-க்கு நிரஞ்சன் மார்டி சரமாரிக் கேள்வி\nடெண்டரில் முறைகேடு... அமைச்சர் அன்பழகனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n‘எங்கே போனார் மைதிலி ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்' - உதயசந்திரன் கடுகடு; கதிகலக்���ும் கல்வித்துறை ஊழல் #VikatanExclusive\n’ குற்றச்சாட்டுக்கள் பற்றி மனம் திறக்கிறார் ஆவின் வைத்தியநாதன்\nசன் குழுமத்துக்கு அனுமதி மறுப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது: கிருஷ்ணசாமி\nஇந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=496", "date_download": "2018-11-14T06:31:25Z", "digest": "sha1:QIJ77CELKW3I52OJPWJ2MQFUCT737T53", "length": 10862, "nlines": 155, "source_domain": "bepositivetamil.com", "title": "July16 » Be Positive Tamil", "raw_content": "\nசமீபத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு.எத்திராஜன் ராதாகிருஷ்ணன் என்ற உயர்ந்த மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கான்பூர் ஐஐடி (IIT) முப்பது வருடங்களுக்கும் மேல் பல பொறியியல் துறைகளில் பாடங்கள் எடுத்து வருபவர். அவரது பொறியியல் புத்தகங்களை சுமார் பதிமூன்று உலக மொழிகளில், மற்ற நாடுகள் மொழி பெயர்த்துள்ளனர். பொறியியல் மட்டுமன்றி தமிழ் மீதும், இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வம் கொண்டுள்ள இவர், தமிழில் சில நல்ல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பல […]\nமாற்றம் அறக்கட்டளையின் Managing Trustee, Infosys நிறுவனத்தின் சென்னை HR Head, தேசிய மனித வள மேம்பாட்டுக் குழுவின் (NHRD) சென்னை பகுதி தலைவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என்று திரு.சுஜித் குமார் அவர்களுக்கு பல முகங்கள். நம் B+ இதழுக்கான சாதனையாளர்கள் பகுதிக்கு இவரை பேட்டி எடுக்க சென்றபோது, “எப்படி இத்தனை வேலைகளையும் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல், பிடித்த வேலைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செய்கிறேன், அது தான் காரணம்” என்கிறார். பேட்டியின் நடுவே […]\nசுடர் விளக்காக இரு, அது முடியாவிட���ல் பரவாயில்லை. இரவில் சுடர் விடும் மின் மினி பூச்சிகளை கொன்று குவிக்காதே பள்ளி செல்ல மனமில்லையா பாதகமில்லை பள்ளி செல்லும் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மறைத்து வைக்காதே உண்மை பேச மனமில்லையா அது குற்றமில்லை அரிச்சந்திரன் வரலாற்றை குற்றம் கூறி பொய்யின் உதட்டிற்கு சாயம் பூசி அழகு பார்க்காதே கொடுமை கண்டு குமுறவில்லையா \nதங்கமணி : வயது 61 தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை. “என்னங்க இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா” – மனைவி வனஜாவின் அலம்பல். கொஞ்ச நாளாக, தினமும் காலையில் தங்கமணி பேப்பர் படிக்க உட்காரும்போது இதுதான் நடக்கிறது. “கவலைப் படாதே வனஜா. பாக்கலாம், என் பி. எப் பணத்தை வெச்சு, இந்த வீட்டை அடமானம் […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:31:14Z", "digest": "sha1:NVJ5GYUF6UJQAIAWWHVEICE26I7RCDHK", "length": 6196, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆர்வலர் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\n‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள்...\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இ��ையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-14T06:24:15Z", "digest": "sha1:XBHD4ZATYIRASE7DBKOF3466SSJA7P62", "length": 11997, "nlines": 184, "source_domain": "globaltamilnews.net", "title": "நன்மை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிக நன்மை மஹிந்தவிற்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் திட்டங்களுக்கு உதவி வழங்கத் தயார் – ஆசிய அபிவிருத்தி வங்கி\nமொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇளவரசர் ஹரியின் திருமணம் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு அரசாங்கத்தினால் நன்மையே ஏற்பட்டுள்ளது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள் – டக்ளஸ் தேவானந்தா\nநந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர்...\nஇந்திய பிரதமரின் வருகை மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்தது – அரசாங்கம்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை மக்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் – சீனா\nதுறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என...\nநாட்டுக்கு நன்மை ஏற்படுத்தினால் அதனை தடுக்க போவதில்லை – மஹிந்த\nநாட்டுக்கு நன்மை ஏற்படுத்தினால் அதனை தடுக்க போவதில்லை என...\nசுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வது ஐ.தே.கவிற்கு நன்மை ஏற்படுத்தும் – சாந்த பண்டார\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினை நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபழைய முறையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சிறு கட்சிகள்\nபழைய முறையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் அமையவில்லை – ஜாதிக ஹெல உறுமய\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nபாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-11-14T06:37:46Z", "digest": "sha1:MMPPKOPOTVQ5ZCWJVWLYVMM6EMH4AXQC", "length": 5230, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nகாதல் வளர்த்தேன் : உமாஷக்தி\nநான் அல்லது நான் : நந்தாகுமாரன்\nரயில் பயணங்களில் : வினையூக்கி\n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nஎனக்கும் அவசியப்படுகிறது : உமா மனோராஜ்\nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nகோரை மாலையும் பறேட்டு மீன்குழம்பும்\nஇந்த காலத்துப் பொண்ணுங்க : கைப்புள்ள\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-wrong-miss-universe-is-crowned/", "date_download": "2018-11-14T06:28:41Z", "digest": "sha1:TZ3HT5N4GLM36TW4KFPZUNB3TL23NVPX", "length": 8714, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒருசில வினாடிகள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் ஆக இருந்த துரதிஷ்டமான அழகி.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஒருசில வினாடிகள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் ஆக இருந்த துரதிஷ்டமான அழகி.\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஒருசில வினாடிகள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் ஆக இருந்த துரதிஷ்டமான அழகி.\nசமீபத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் ஸ்பெயின் அழகி பட்டத்தை வென்றுள்ள நிலையில் தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்தில் முதலில் கொலம்பிய அழகி அரியட்னா அழகிப்பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.\nஇதனால் மகிழ்ச்சியில் துள்ள குதித்த அரியட்னாவின் சந்தோஷம் ஒருசில வினாடிகள் மட்டுமே நீடித்தது. கொலம்பிய அழகி தவறாக அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும், உண்மையில் பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்ஸோ உர்ட்ஸ்பட்ச் என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதாகவும் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ஸ்டீவ் ஹார்வே அறிவித்தார். இதனால் கொலம்பியா அழகி ஏமாற்றமும், பிலிப்பைன்ஸ் அழகி மகிழ்ச்சியும் அடைந்தார்.\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற “பியா அலோன்ஜோ செய்தியாளர்களிடம் கூறுகையில் “பிரபஞ்ச அழகியாக இருப்பது மரியாதைக்குரிய விஷயம் மட்டுமல்ல; பொறுப்புமிக்கதும் கூட. பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ள நான் இளைஞர்களுக்காக குரல் கொடுப்பேன். முக்கியமாக எச்.ஐ.வி உள்ளிட்ட நோய் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இதன் அவசியம் அதிகமாக உள்ளது” என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்பயா தாயார் வேதனை\nமுதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க சம்மதம் தெரிவித்ததா பாஜக\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கொ��ம்பிய நாட்டு அழகி.\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21103", "date_download": "2018-11-14T07:47:46Z", "digest": "sha1:DGEITDEMAW3MMRVI2JMNVAWHNLGAL6NT", "length": 6915, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > திருக்கல்யாணம்\nகும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nகும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (24ம்தேதி) இரவு அம்பாள் தவக்கோலம், சிவபெருமான் காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு மாலைமாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணிக்கு மங்கலாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nஇதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதியுலாவும் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை ஊஞ்சல் வைபவமும், 29ம் தேதி பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொம்மடிக்கோட்டை கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா\nமாதேப்பள்ளி கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்\nலால்குடி அருகே அரியூர் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரமோற்சவ திருக்கல்யாண உற்சவம்\nஉத்திர ரங்கநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\nசூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108991", "date_download": "2018-11-14T07:47:02Z", "digest": "sha1:RJ4BRLJ2KNUINJOSL3YRESNF64ZYKSO2", "length": 7483, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பினால் நம்புங்கள� | Beleive It or Not - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > நம்பினால் நம்புங்கள்\n*பெரும்பாலான மால்ட் சத்து பானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக சர்க்கரையே உள்ளது.\n*டீசல் கார்களை மாதம் 2 ஆயிரம் கிலோமீட்டர் பயன் படுத்துபவர்கள், பெட்ரோல் கார்களை விட ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இக்கணக்கீட்டின்படி, டீசல் கார் வாங்குவதற்கு கூடுதலாகச் செலவிட்ட தொகையை 2 ஆண்டுகளில் மீட்டுவிட முடியும்\n*பதப்படுத்தப்படும் உணவுப்பொருட்கள், அவற்றின் 20 சதவீத ஊட்டச்சத்தை இழந்து விடுகின்றன.\n*அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்கிறவர்களுக்கு, வயிற்றின் காப்பு உறை பாதிக்கப்பட்டு, கேன்சர் ஏற்படும் அபாயம் உண்டு.\n*மகாராஷ்டிர மாநிலத்தில் பெர்மிட் இல்லாமல் மது அருந்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.\n*ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அளித்துள்ளது.\n*ஆன்லைன் ஸ்டோர்களில் வா��்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அளித்துள்ளது.\n*கார் தயாரிப்பாளர்கள் உறுதியளித்த மைலேஜ் அளவு சரியாக இருப்பதாக, 60 சதவீத உரிமையாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.\n*இந்தியாவில் பர்சனல் லோனுக்கு ஆண்டுக்கு 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வரிகள் மற்றும் சேவைக்கட்டணங்கள் தனி.\n*மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன்களில் 85 சதவீத லாபம் கிடைக்கிறது.\nBeleive It or Not நம்பினால் நம்புங்கள்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\nசூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/11/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-311/", "date_download": "2018-11-14T06:29:28Z", "digest": "sha1:L2PPCWP7NR6WSWPOJS7KN6OLGMAL55OD", "length": 14202, "nlines": 280, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan குறள் 311: – THIRUVALLUVAN", "raw_content": "\nசிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா\nசிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.\nNext story நற்சிந்தனை – நம்பிக்கை\nPrevious story நற்சிந்தனை – விழிப்புணர்வு\nஆன்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 21 ஆர்.கே.[:]\n[:en]சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 45 ஆர்.கே.[:]\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\n[:en]செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்[:]\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\n[:en]என்று தணியும் எங்கள் காவிரி தாகம்\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\n[:en]8 க்குள் ஒரு யோகா” \nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ensanthosh.wordpress.com/2015/04/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:37:17Z", "digest": "sha1:7M54FHO4BBOWKHH4ZR7Y7COSUO7XQGYB", "length": 8324, "nlines": 123, "source_domain": "ensanthosh.wordpress.com", "title": "மினி மியூசியம் |", "raw_content": "\nபள்ளி பிராயத்தில் மியூசியத்திற்கு போய் இருப்பீர்கள். ஒரு ஆதிகாலத்து விலங்கின் பயமுறுத்தும் எலும்பு கூடோ காலங்கள் பாசியாக படர்ந்த ஒரு கல்வெட்டோ காலங்கள் பாசியாக படர்ந்த ஒரு கல்வெட்டோ பாடம் செய்யப்பட்ட பழங்காலத்து பறவையின் பஞ்சடைக்கப்பட்ட இறகுடலோ பாடம் செய்யப்பட்ட பழங்காலத்து பறவையின் பஞ்சடைக்கப்பட்ட இறகுடலோ புரியாத ஜிலேபி மொழியில் கதை பேசும் கல்வெட்டோ புரியாத ஜிலேபி மொழியில் கதை பேசும் கல்வெட்டோ ஏதோ ஒன்ற கைகட்டி அடக்கமாக வியந்து பார்த்திருப்பீர்கள் அல்லவா.\nஒரு மியூசியம் உங்கள் கைக்குள்ளேயே அடக்கமாக இருந்தால் எப்படி இருக்கும். எதோ ஸ்மார்ட்போன் ஆப் என்று நினைத்து விடாதீர்கள். நிஜமாகவே ஒரு குட்டியூண்டு மியூசியம். நினைக்கவே சுவராஸ்யமாக இருக்கிறதல்லவா அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் வர்ஜீனியாவை சேர்ந்த ஹான்ஸ் ஃபெக்ஸ்.\nஆய்வு விஞ்ஞானியான தன் தந்தை டாக்டர். ஜோர்கன் ஃபெக்ஸ், மால்டா தீவிலிருந்து கொண்டு வந்த உறைய வைக்கப்பட்ட ’ரெசினி’ல் ஒட்டிய சில ஆராய்ச்சி துணுக்குகள் தன்னை கவர்ந்ததாக சொல்லுகிறார் ஹான்ஸ். அப்போது அவருக்கு வயது ஏழு. இம்முறைய பின்பற்றி ஏன் குட்டி குட்டியாக ம்யூசியம் உருவாக்கக்கூடாது என்கிற ஐடியா அப்போதே அவருக்குள் தோன்றியதாம்.\nகட்ந்த 35 வருட தேடலில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் முதல் ம்யூசியம் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரது உதவியையும் நாடிய ஹான்ஸ் இப்போது இதை சாத்தியாமாக்கி விட்டார்.\nடைனோசர் முட்டையின் சிறு துண்டு முதல் நிலாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ’லுனார் ராக்’ வரை கிட்டத்தட்ட பூமியின் வரலாற்றையே சின்ன சின்ன ’சாம்பிள் பீஸ்களாக’ உறைந்த ரெசின் என்கிற கண்ணாடிப்பேழைக்குள் பதித்து இன்று விற்பனைக்கும் கொண்டு வந்து விட்டார்.\nமேலே இருக்கும் புகைப்படத்தில் குட்டி குட்டியாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது. அறிவியலிலும் வரலாற்றிலும் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றை வாங்கி படுக்கைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டால், இண்டியானா ஜோன்ஸில் வரும் ’ஹாரிசன் ஃபோர்ட்’ மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சியாளனாக கனவில் ஃபீல் பண்ணலாம்.\nஇண்டெராக்டிவ் ஆர்ட்\tஉடல் ஒரு மீடியம்\nசோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/god-s-ending-is-resurrection-christians-celebrate-easter-315902.html", "date_download": "2018-11-14T06:31:32Z", "digest": "sha1:RZ3S2D4VN3MPNMD4BWSDES7I2LFJV33W", "length": 20757, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மண்டியிட்டது மரணம்- கல்லறை திறந்தது - காரிருள் மறைந்தது - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து | 'God's ending is Resurrection': Christians celebrate Easter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மண்டியிட்டது மரணம்- கல்லறை திறந்தது - காரிருள் மறைந்தது - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து\nமண்டியிட்டது மரண��்- கல்லறை திறந்தது - காரிருள் மறைந்தது - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகிறிஸ்தவ விழாக்களிலேயே மிக அற்புதமான விழா என்றால் அது இயேசுவின் உயிர்ப்புதான். மனித குலத்தை ஆழமாக பாதிக்கும் பாவத்தினை தன் சிலுவை சாவினாலும், உயிர்த்தெழுதலினாலும் வென்று உலகுக்கு புதுவாழ்வை பாய்ச்சியவர் இயேசு. ஆனால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளும், பட்ட பாடுகளும் சமூக அழுக்கை துடைத்தெடுத்த பாங்கு அது.\nஇயேசு நீதி தேடும் போராட்டத்தை ஆயுதங்களுடன் கையில் எடுக்கவில்லை. அன்பின் நீரோட்டமாகவே அது எங்கும் தென்பட்டது. மனதில் அன்பை தேக்கி அதன் பாய்ச்சலில் மனித பாவங்களை கழுவினார். அவரது வாழ்வு முழுவதுமே தரமான வாழ்க்கைக்கான தேடலாக இருந்தது. பெரும்பாலான போதனைகள் அன்பை நோக்கியே பயணப்பட்டன. இதனால்தான் மக்கள் இயேசுவோடு வெகுவிரைவில் அன்னியோனமாகி போனார்கள்.\nஉன் தாய்-தந்தையரை கணம் பண்ணு என்று மட்டும் இல்லை, உன் சகோதரனை மன்னிக்க கற்றுக்கொள் என்கிறார் இயேசு, எத்தனை தடவை வேண்டுமானாலும் நீ அவனை மன்னிக்கலாம், சண்டையிட்டு தேவாலயம் வந்து பிரயோஜனம் என்ன சமாதானம் செய்துவிட்டு வா என்கிறார் இயேசு. உறவுகளின் பாச உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் மிக முக்கிய போதனை.\nஇயேசுவின் நீதி சமூக சாதீய ஏற்றத் தாழ்வுகளை தகர்த்தது. ஒதுக்கி அவமானப்படுத்தி வைக்கப்பட்ட விலைமாதர்களையும், ஏழைகளிடம் வரிவசூலித்து ஏய்ப்பவர்களையும் சரிசமமாய் பாவித்தார��. ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் ஒரே தராசில் நிறுத்தினார். தொழுநோயாளிகள் தீண்டதகாதவர்களாக இருந்தாலும் அரவணைத்து சென்றார். இதுதான் நமது சமூக கட்டமைப்பு என்று ஒன்றிப்போயிருந்த மக்களுக்கு இயேசுவின் சமூக அக்கறை புதிய கண்ணோட்டத்தை கொடுத்தது.\n2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாத நிலை ஒன்று வரவேண்டும்... என்ற தத்துவத்தை பரப்ப துவங்கிவிட்டார். சாதி-மத-பொருளாதார ரீதியான பின்னடைவின்போது, இயேசுவின் இந்த தத்துவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஒரு கணம் திகைக்க செய்தது-பிரமிக்க செய்தது. பழமைவாதத்தின் உச்சத்திலிருந்தவர்களை மெல்ல... மெல்ல... மனம் மாற செய்தது.\nசக மனிதர்களின் வாழ்வோடும் உணர்வோடும் இணைந்து சமத்துவத்தை காண முயற்சித்தார். போலி மத தலைவர்களையும், ஆளும் வர்க்கத்தையும் துணிச்சலோடு எதிர்த்தார். அதற்காக பலவித வழிகளில் மிரட்டல் வந்தாலும் வளைந்து கொடுக்காமல் இரும்பாக நின்றார் இயேசு. வட்டி கொடுக்கும் செயல் புரையோடியிருந்த நேரமது. ஏழைகளிடம் வட்டி வசூலிப்பது தவறு என்றும், அதை ஏழைகளிடத்திலேயே கொண்டு சேர் எனவும் கடுமையாக சாடினார் இயேசு. மலைப் பிரசங்கத்தின்போது இயேசு ஆற்றிய உரைகள், குறிப்பாக இரண்டில் ஓர் அங்கியை கொடு என்ற அவரது காலத்தால் செதுக்கப்பட்ட வைரவரிகளே அவரது பொதுவுடைமை சித்தாந்தத்தின் வேர் எனலாம்.\nநெடுந்தூரம் காடு, மேடு, வனாந்திரங்களில் ஓடி ஓடி, நாடி நாடி சென்று மக்களை போதனைகள் மூலம் நல்வழிப்படுத்தினார் இயேசு. அதற்கான தூரத்தை அவர் கணக்கிடவில்லை... எத்தனை பேரை சந்தித்தார் என புள்ளிவிவரங்களை வைத்திருக்கவில்லை. பெருந்திரளானோரை உடன்வைத்து கொண்டு ஊழிய பணிகளில் இறங்கவில்லை. ஒரு சிறிய குழு - வெறும் 12 பேர்தான். உலகம் முழுவதும் கிறிஸ்தவ மகிமையை கொண்டு சேர்த்து இவர்கள்தான். இயேசுவின் போதனைகள் தரமானவை, உச்சத்தை தொட்டவை, உதாரணமாக, கொலை, களவு போன்ற குற்றங்களுக்கு காரணமான கோபத்தை உடைத்தெறி என்கிறார், \"அடுத்தவனையும் உனைபோல் நினை\" என்று வேர் வரை ஊடுருவி அறிவுறுத்துகிறார்.\nபொதுவாக நாம் ஒரு பேச்சுக்கு சொல்வதுண்டு \"செத்துப் பொழைச்சேன்\"என்று. இது வெறும் வார்த்தை என்பதை உலகறியும். ஆனால் மரணித்து ஜனித்தவர் இயேசு என்பது அனைத்து ��ிறிஸ்தவர்களாலும் நம்பப்படும் நிஜம்... \"உயிரும் நானே எனில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்\" என்கிறார் இயேசு.\n\"நியாயமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை\" என்பதன் சாட்சியே இந்த உயிர்த்தெழுதல் நிகழ்வு. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்ற நாளே உயிர்ப்பு... சிலுவையில் அறையப்பட்ட 3-ம் நாள் இயேசுவிடம் மண்டியிட்டு சென்றது மரணம்... சரிந்து விழுந்தது சாவு... இதயமே அவரிடம் அழுதது... கல்லறை திறந்தது... உயிர்த்தெழுந்தார் இயேசு.\nமீண்டும் உயிர்த்தெழுந்ததன் மூலம், சாகாவரத்தின் துவக்கப் புள்ளியானார் இயேசு. மெய்ஞ்ஞானத்தின் முதல் வித்தானார் இயேசு. தலையில் முள்முடி, பாரமான சிலுவை, அந்த சிலுவையோடு சேர்த்து அடிக்கப்பட்ட ஆணிகள், இந்த நிலையிலும் மன்றாடுகிறார் \"பிதாவே இவர்களை மன்னியும்\" என்று. தனக்கு தண்டனை அளித்தவர்களையும் மன்னித்துவிடுங்கள் என்று வேண்டுவது இறைகுணத்தின் உச்சம். எதிரிகளையும் நேசிக்கும் இந்த குணம் இயேசுவுக்கு மட்டுமே இருந்தது.\nநம்மில் பெரும்பாலான மனிதர்கள் மனக்கசப்பை வளர்த்துக்கொண்டு தங்கள் மரணம் வரையிலும் கூட பிறரை மன்னிக்காமல் வாழ்ந்து மறைகிறார்கள். இயேசுவின் இந்த மன்னிக்கும் குணம் நம் அனைவருக்கும் கட்டாயமான ஒரு தேவை. விரோதத்தின் சிந்தனைகள் சாகடிக்கப்பட்டு, நமது மன்னிப்பின் மகத்துவம் உயிர்த்தெழ வேண்டும் என்பதே இந்த ஈஸ்டர் திருநாளில் நாம் பெறும் உயரிய சிந்தனையாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njesus sins சிலுவை பாவம் ஈஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5650", "date_download": "2018-11-14T06:31:12Z", "digest": "sha1:EYVD7SZCZPAAQO3BRC6EETDQPE5TKK2K", "length": 15593, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேற்குச்சாளரம் -சில இலக்கியநூல்கள்", "raw_content": "\n« சீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்\nவிவேக் ஷன்பேக், கடிதங்கள் »\nஇளமையில் ஒருமுறை நான் லிட்டன் பிரபு எழுதிய ‘பாம்பியின் கடைசிநாட்கள்’ என்ற நாவலை நானே திருப்பி எழுதினேன். கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள். அந்நாவலை வாசித்ததைவிட அபாரமான அனுபவமாக இருந்தது அது. அந்நாவலின் சுருக்கமான மறுவடிவம் ஒன்றை எனக்காக நான் உருவாக்கிக் கொண்டிருந்தேன் என உணர்ந்தபோது மனம் உற்சாகத்தில் மிதந்தது. இந்த நாவல் லிட்டன் பிரபுவுடையதல்ல, நானே உருவாக்கிக்கொண்ட என்னுடைய நாவல்.\nஅந்நாவலின் கதையை நான் கல்லூரியில் என்னருகே அமர்ந்திருந்த நண்பன் ஜெயக்குமாருக்குச் சொன்னேன். அவன் பிரமித்த கண்களுடன் கனவின் காய்ச்சலுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது என் நாவலின் வாசகனை கண்டேன். அன்றைய நாள் ஒரு மாபெரும் எழுத்தாளனாக நான் நாகர்கோயிலில் அலைந்தேன்\nபெரும்நாவல்களை உள்வாங்கிக்கொள்ள அவற்றை நம்முள் மறுபுனைவுசெய்துகொள்வது ஒரு சிறந்த வழி. நான் எழுத்தாளன் ஆகையால் அவற்றை மீண்டும் எழுதிப்பார்க்கிறேன். பின்னர் ஒன்று தெரிந்தது. இந்த மறுஆக்கத்தில் என்னுடைய விமரிசனமும் அடங்கியுள்ளது. அந்நாவல்களை நான் சுருக்கிக்கொள்ளும் விதத்தில், அழுத்தம் அளிக்கும் விதத்தில் உள்ளது அந்த விமரிசனம். அந்த விமரிசனத்தை விரிவாக தனியாக எழுத ஆரம்பித்தேன். அவ்வாறுதான் நான் விமரிசகனும் ஆனேன்\nஎல்லா இலக்கியப்படைப்புகளையும் நான் இப்படித்தான் வாசிக்கிறேன். அவற்றை மீட்டு அமைக்கிறேன், அகத்தில். அந்த அகச்சித்திரத்தை ஒட்டியே என் விமரிசனங்கள் அமைகின்றன. இது ஓர் அந்தரங்கச் சமையலறை. நான் எழுதிய நூல்குறிப்புகளை நண்பர்கள் வாசித்திருக்கிறார்கள். அவை மிகச்சிறப்பாக இருப்பதாகப் பலர் சொன்னார்கள். ஆகவே சிவலவற்றை அச்சுக்குக் கொண்டுவரலாமென்ற எண்ணம் ஏற்பட்டது.\nஅவ்வாறுதான் இந்திய நாவல்களைப் பற்றி நான் எழுதிய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்ற நூல் உருவாகியது. அது வாசகர்களை பெரிதும் கவர்ந்ததை கடிதங்கள் வழியாக கண்டுகொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட மூலநாவல்களைப் படிக்கும்பரவசத்தை அவை அளிக்கின்றன என்கிறார்கள். அதுவே என் இலக்கு. பனையை பனித்துளி காட்டுவது போல என்று சம்பிரதாயமாகச் சொல்லலாம்\nநான் அவ்வகையில் எழுதிய கிட்டத்தட்ட பன்னிரண்டு கட்டுரைகள் சென்றவருடம் என் கணிப்பொறியின் மென்தகடு செயலிழந்துவிட்டதனால் அழிய நேரிட்டது. எஞ்சியவை இப்போது நூலாகின்றன.சில உலகப்படைப்புகளைப்பற்றிய சுருக்கமான மறு ஆக்கங்கள் இவை. விமர்சனமும் உள்ளோடுவதை வாசகர் காணலாம். மூலநூல்களை வாசிக்கும் உத்வேகத்தை பெரும்பாலும் இவை அளிக்கும் என நம்புகிறேன். ஓர் இலக்கியவாதி வழியாக அவனைக் கவர்ந்த பெரிய இலக்கியவாதிகள் சிலரை நீங்கள் இங்கே காண்கிறீர்கள்.\nஇந்நூல்களில் பலவற்றை நான் காசர்கோட்டில் இடதுசாரி தொழ��ற்சங்கங்களின் கம்யூனில் தங்கியிருந்தபோது வாசித்தேன். அசாதாரணமான உள எழுச்சியுடன் இவற்றைப்பற்றி விவாதித்தேன். அன்று உற்சாகமான இலக்கிய நண்பர்களாக இருந்த பலரை இப்போது நினைவுகூர்கிறேன். அவர்களில் முதன்மையானவரான ரஸாக் குற்றிக்ககம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்\n‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..\n‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், முன்னுரை\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\n[…] வெளிவந்து நூலாகியுள்ளன [உம்: மேற்குச்சாளரம்] அனைத்துக்கும் மேலாக தமிழ் நவீன […]\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகேள்வி பதில் - 05, 06, 07\nகுமரி உலா - 1\nஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/119228-third-party-insurance-are-to-be-revised-some-categories-steeps-down-while-few-increases.html", "date_download": "2018-11-14T06:44:55Z", "digest": "sha1:FHIHV733LHNR2FXLS72X7NV647QJYVGG", "length": 23008, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "ராயல் என்ஃபீல்டு, டொமினார், டியூக் பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் விலை இரு மடங்கு அதிகம்! | Third party insurance are to be revised. some categories steeps down while few increases.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:21 (15/03/2018)\nராயல் என்ஃபீல்டு, டொமினார், டியூக் பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் விலை இரு மடங்கு அதிகம்\nThe Insurance Regulatory and Development Authority of India (IRDAI) என்பது இந்தியாவில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்த அமைக்கப்பட்டதுறையாகும். இத்துறை ஒவ்வொரு ஆண்டும் நாம் செலுத்தும் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தை முடிவு செய்யும். தற்போது 2018-19-ம் ஆண்டிற்கான Third Party மோட்டார் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் வரையறுக்கப்பட்டுள்ளது. நீங்கள் செலுத்தும் இன்ஷூரன்ஸ் தொகை இந்த Third Party ப்ரீமியத்தை சேர்த்தேகணக்கிடப்படுகிறது. விபத்தின்போது எதிர்தரப்பில் உள்ளவருக்கு ஏதும் சேதம் ஏற்பட்டால் அதற்கு நஷ்ட ஈடாகத் தரும் தொகை இந்த TP ப்ரீமியத்தில் இருந்து வரும் தொகைதான்.\nஇந்தியாவில் Third Party இன்ஷூரன்ஸ் வாகனங்களுக்குக் கட்டாயமானது. IRDAI-ன் விலை மாற்றத்தின் படி மாருதி ஆல்டோ 800, டட்ஸன் ரெடிகோ, ரெனோ க்விட், ஹூண்டாய் இயான் போன்ற 1000 சிசிக்கு குறைவான கார்களுக்கு இன்ஷூரன்ஸ் தொகை ரூ.2055-ல் இருந்து 1850 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மாருதி ஸ்விஃப்ட், மஹிந்திரா XUV, ஹோண்டா சிட்டி போன்ற 1000 சிசி-க்கு அதிகமான இன்ஜின் உள்ள வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் தொகையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அதே பழைய விலைதான். வின்டேஜ் கார்களை பொருத்தவரை, வின்டேஜ் மற்றும் க்ளாசிக் கார் க்ளப்பிடம் சரியான சான்றிதழ் வாங்கியிருந்தால் அந்த கார்களுக்கான TP ப்ரீமியத்தின் விலை 50 சதவிகிதம் குறையும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை 75 சிசி மற்றும் அதற்குக் குறைவான இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் விலை ரூ. 569-ல் இருந்து ரூ.427-ஆக குறைந்துள்ளது. ஆனால், இந்த செக்மன்டில் எந்த தயாரிப்பாளரும் சந்தையில் பைக்குகளை விற்பனை செய்வதில்லை. 75 முதல் 100 சிசி பைக்குகளுக்கு எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 முதல் 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு TP இன்ஷூரன்ஸ் 11 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வளர்ந்துவரும் சந்தையான கே.டி.எம் டியூக் 390, டொமினார் 400, நின்ஜா 300, ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 போன்ற 350சிசி-க்கும் அதிகமான இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் விலை ரூ.1019-ல் இருந்து ரூ.2,323-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.\nடாக்ஸிக்கு பயன்படுத்தப்படும் கார்களுக்கு இந்த இன்ஷூரன்ஸ் குறைகிறது. டாக்ஸிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் 1000 முதல் 1500cc கார்களுக்கு 16 சதவிகிதம் ப்ரீமியம் விலை குறைகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சார ஆட்டோவுக்கு இந்த ப்ரீமியம் ரூ.1685-ல் இருந்து ரூ.1140-ஆக குறைகிறது. விவசாய வாகனங்களை பொருத்தவரை 6bhp வரை பவர் தரும் டிராக்டர்களுக்கு ப்ரீமியம் விலை ரூ.653-ல் இருந்து ரூ.816-ஆக கூடுகிறது. 40,000 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட வாகனங்களுக்கான TP ப்ரீமியம் ரூ.33,024-ல் இருந்து ரூ.39,299-ஆக அதிகரித்திருக்கிறது.\nபல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வாங்கும் ப்ரீமியத்தை விட அதிகமாக நஷ்டஈடு செலுத்துவதாகவும், அதனால் குறிப்பிடும்படியான சில வாகனங்களுக்கு இதை அதிகப்படுத்தவேண்டும் என்று பல காலமாகக் கேட்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை மற்றங்கள் இறுதியானது அல்ல. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கருத்து கேட்பதற்காக இவை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைமாற்றத்துக்கு கிடைக்கும் கருத்துக்களை முன்வைத்தே இறுதியான இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் முடிவுசெய்யப்படும். இந்த விலை மாற்றங்கள் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம்.\nஇந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் இப்படித்தானா... மக்கள் நீதி மய்யத்தின் 'சிஸ்டமும்' சரியில்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் த���ரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/72479-karthikai-month-special.html?artfrm=related_article", "date_download": "2018-11-14T06:56:17Z", "digest": "sha1:CTJHGBNJJ4GXKA3ZCQGY6OCXK36WYT6Q", "length": 28750, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "கார்த்திகை தீபம் தெரியும்... கார்த்திகைக் கணக்கு தெரியுமா ? #Karthikaimonthspecial | Karthikai month special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:24 (15/11/2016)\nகார்த்திகை தீபம் தெரியும்... கார்த்திகைக் கணக்கு தெரியுமா \nதிருக்கார்த்திகை என்றதும் நன் நினைவுக்கு வருவன திருவண்ணாமலையும் தீபத் திருநாளும்தான். இவை மட்டுமின்றி இன்னும்பல சிறப்புகள் உண்டு கார்த்திகை மாதத்து��்கு. என்னென்ன தெரிஞ்சுக்கலாமா\nமகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் - கார்த்திகை பௌர்ணமி\nகடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.\nகார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.\nகார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர். விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.\nநவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.\nதன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஶ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.\nஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்த���கை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.\nகார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.\nவைஷ்ணவக் கோயில்களில், ‘பாஞ்சராத்ர தீபம்’ என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம். ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.\nகார்த்திகை பௌர்ணமி விழாவில், ஶ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை ‘ஶ்ரீமுகம்’ என்பர்.\nகார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஶ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.\nஈசனின்... நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்த ஆறுமுகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். ஆகவே, கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதமும் முருகக்கடவுளுக்கு உகந்ததாயிற்று. தை மற்றும் ஆடிக் கிருத்திகைகளில் விரதம் இருப்பதுபோன்று, பெரிய கார்த்திகை (கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்) அன்றும் கந்தனை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத்தரும்.\nசென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வட��வான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.\nதேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.\nதிருநெல்வேலி- ஶ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.\nபாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்திகைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஸ்ரீஜெகநாத ஸ்வாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு\nகுருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்\nதிருக்கார்த்திகை குருவாயூரப்பன் கார்த்திகைத் தேரோட்டம் கார்த்திகை மாத சிறப்புகள் நவக்கிரக மூர்த்திகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் ���ீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/135642-indian-team-announced-for-asia-cup.html", "date_download": "2018-11-14T06:41:10Z", "digest": "sha1:I7T4L5QQNXL4P2IQPLXD5AGRN7GZCVCB", "length": 20572, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "விராட் கோலி இல்லாத இந்திய அணி; ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்கள் அறிவிப்பு | Indian team announced for Asia cup", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:33 (01/09/2018)\nவிராட் கோலி இல்லாத இந்திய அணி; ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்கள் அறிவிப்பு\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. இந்த முறை ஆசியக் கோப்பை தொடர் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.\nஇந்திய அணி தனது முதல் போட்டியில் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் செப்டம்பர் 18-ம் தேதி மோதவுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அனைத்த�� விதமாக கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nகேப்டன் கோலி இல்லாத நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். கோலிக்குப் பதிலாக ஒன்-டவுன் பொசிஷனில் கே.எல் ராகுல் களமிறங்குவார் எனத் தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பர்களாக தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் உள்ளனர். அஷ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குல்தீப் யாதவ், சஹால், அக்‌ஷார் பட்டேல் ஆகியோர் அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷரதுல் தாக்கூர், பாண்ட்யா ஆகியோர் அணியில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.\nஇந்திய அணியில் முழு விவரம்: ரோகித் ஷர்மா (கேப்டன்), தவான், கே.எல் ராகுல், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சஹால், அக்‌ஷார் பட்டேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷரதுல் தாக்கூர், கலீல் அஹ்மது.\nasian gamesone-day cricketvirat kohliஒருநாள் கிரிக்கெட்விராட் கோலி\nபாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்... பலியான இரண்டு குழந்தைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ���.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115463-books-that-teaches-social-justice-to-children.html", "date_download": "2018-11-14T07:37:10Z", "digest": "sha1:UK2VIRLDQRY3DANC54HQX6576OROK62R", "length": 30265, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளுக்கு, சமூக நீதியைக் கதைகள் வழியே கற்றுக்கொடுக்க வழிகாட்டும் புத்தகம்! #GoodParenting | Books that teaches Social justice to Children", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:38 (05/02/2018)\nகுழந்தைகளுக்கு, சமூக நீதியைக் கதைகள் வழியே கற்றுக்கொடுக்க வழிகாட்டும் புத்தகம்\n‘என்ன சொன்னாலும் அதுக்கு எதிர்மறையாத்தான் செய்றான்' 'சொல்ற பேச்சைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்கறா' குழந்தைகளைப் பற்றி இதுபோன்ற புகார்களைச் சொல்லாத பெற்றோர்களே இல்லை. தான் சொல்வதை, குழந்தைகள் அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், இதை ஒரு குழந்தைகூடப் பின்பற்றுவதில்லை. அதுவொன்றும் குழந்தைகளின் தவறில்லை. குழந்தைகள் தாங்களாகவே கற்றுக்கொள்ள விரும்புவர் அல்லது அவர்களுக்குப் பிடித்த விதமாகக் கூறப்படுவற்றை ஏற்றுக்கொள்வர்.\nகுழந்தைகளுக்குப் பிடித்த வகையில் சொல்வதற்கு மிகச் சரியான வழி கதைகள்தான். தொலைக்காட்சிகளில், தாங்கள் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் உள்ள வசனங்களையும் செய்கைகளையும் அப்படியே பின்பற்றும் குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். காட்சி ஊடகத்தின் வழியே வந்தடைந்தாலும் கதைதான் குழந்தைகளை ஈர்த்துப் பார்க்க வைக்கிறது. எனவே, கதைகளின் மூலம் பெற்றோர்கள், குழந்தைகளிடம் கூற நினைக்கும் விஷயங்களைப் பகிரலாம்.\nகுழந்தைகளுக்கான கதை என்றவுடனே நீதி நெறி கதைகள்தான் பலருக்கும் நினைவில் வரும். தெனாலி ராமன், பீர்பால், ராமாயண, மகாபாரதக் கதைகள் என இந்தப் பட்டியல் நீளும். இந்தக் கதைகளின் முடிவில், இதனால் அறியப்படும் நீதி என முடிக்கும்போது குழந்தைகள் சோர்வடைந்துவிடுகின்றனர். மேலும், அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களை நிஜ வாழ்வில் பார்க்கவே முடியாது. எனவே, அவையெல்லாம் கற்பனைக் கதையில்தான் நடக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடும் சூழல் உண்டு. இதைவிட, மிக முக்கியமான விஷயமும் ஒன்றிருக்கிறது. அப்போதைய பல கதைகள், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கேள்வி எழுப்பாமல் அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கும். சில வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை இழிவாகச் சித்திரிக்கும் கதைகளும் இருக்கின்றன. அவற்றை நம் குழந்தைகளுக்குச் சொல்லும்போது அவர்களும் அந்தக் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏராளம்.\nமனிதர்களுக்குள் பிறப்பால், நிறத்தால், பாலின அடையாளத்தால், மதத்தால், சாதியால், செய்யும் தொழிலால் உள்ளிட்ட எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என, சமூக நீதிக்கான விஷயங்கள் உலகம் எங்கும் பேசப்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனவே, குழந்தைகளுக்கு நாம் சொல்லும் கதைகளிலும் சமூக நீதியை வலியுறுத்துவது இன்னும் சிறப்பானதாக இருக்கும். ஆனால், அதை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல் மிக இயல்பாக, நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டுவதைப்போல செய்ய, 'பறக்கும் ஹேர் க்ளிப்' எனும் நூல் வழிகாட்டுகிறது. இதை, விஜயபாஸ்கர் விஜய் எழுதியுள்ளார். இது இவரின் இரண்டாவது நூல்.\n'பறக்கும் ஹேர் க்ளிப்' எனும் நூல் சிறுவர் கதைகள் அடங்கியது என்றாலும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது. ஏனெனில், குழந்தைகளிடம் நம் அன்றாட வாழ்வின் வேலைகளின் ஊடாக, அந்த வேலையை ஒட்டியபடியே கதைகளை உருவாக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறார்.\nநாம் சில விஷயங்களில் அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறோம் என்றாலும் அவை நம்மை உறுத்திக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து நாம் எளிதாக விடுபட முடியும் என்றாலும��� அதற்கான முயற்சியை எடுக்க மாட்டோம். இதை, 'தயங்காதே' எனும் கதையில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். முடிவெட்டும்போது, முகத்தில் விழும் முடி அரிக்கும் அல்லவா... அதை எடுத்துவிட்டால் முடிவெட்டுபவரின் வேலைக்கு இடையூறாகுமே என அவ்வாறு செய்யாமல் இருக்கிறார் அப்பா ஒருவர். அவரின் மகளுக்கு மற்றவர்கள் கன்னத்தைக் கிள்ளுவது, முதுகில் தட்டுவது போன்றவை பிடிக்காது. ஆனால், அதைச் சொல்லாமல் அட்ஜெஸ்ட் செய்துகொள்வார். ஆனால், இவர்கள் இருவரும் ஒரே நாளில் இந்த விஷயத்திலிருந்து வெளியே வருகிறார்கள். அதை, இருவரின் காட்சிகளை மாற்றி, மாற்றி எழுதி ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தருகிறார் எழுத்தாளர்.\nகுழந்தை வளர்ப்பின் அடிப்படையான குணமே குழந்தைகளின் சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து, அவற்றிலுள்ள நேர்மறை, எதிர்மறை அம்சங்களை இனம் கண்டுகொள்வதுதான். எதிர்மறையான அம்சம் இருந்தால், அதைக் குத்திக்காட்டாமல் உணர்த்துவதும் முக்கியம். ஒரு குட்டிப்பெண் நகத்தால், தன் தந்தையை இறுக்கக் கிள்ளுகிறாள். சிறுமிதான் என்றாலும் அந்தக் கிள்ளல் வலிக்கிறது, அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கு, புராணத்தில் சிரவணன், அவரின் அப்பா, அம்மாவைத் தூக்கிச் சுமந்தது, காயிதே மில்லத் அவரின் அம்மாவுக்கு விடியும் வரை கால் அமுக்கி விட்டது எனச் சுற்றி வளைத்து, 'இதுபோல எல்லாம் அப்பாவுக்குச் செய்ய வேண்டாம், கிள்ளாமல் இரு' என்கிறார். அதை அழகாகப் புரிந்துகொள்ளும் மகள், 'கோபம் வந்த கிள்ளி வெச்சிர்ரேன் இல்ல' எனக் குழந்தைமையுடன் கேட்கிறாள். உடனடியான மாற்றம் வராது என்றாலும் விஷயத்தை விதைத்ததுபோலச் செய்துவிடுகிறார். அடுத்த நாளோ/மாதமோ/வருடமோ அது நிச்சயம் முளைத்து பூக்கும்.\nபயத்துக்கும் அர்த்தமற்ற பயத்துக்கும் உள்ள விஷயத்தை, ஒரு சிறுமி வரைந்த ஓவியத்தில் உள்ள சூரியனைக்கொண்டே மிக நேர்த்தியாக விளக்குகிறார். அதில் சூரிய ஒளி, பூமியை வந்தடையும் காலம் பற்றியெல்லாம் வருகிறது. ஆனால், படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது. Fearக்கும் Phobiaக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, குழந்தைகளுக்கு உணர்த்த ரொம்பவே உதவும் இந்தக் கதை.\nஇந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை, பாகுபாடு. தன் குழந்தைக்கு இட்லி ஊட்டுகிறார் ஓர் அப்பா. இடையிடையே தண்ணீர் கேட்கிறாள் ம��ள். அதை மையமாக வைத்தே அம்பேத்கர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லத் தொடங்குகிறார். ஆனால், அதை, மகள் புரிந்துகொள்ளும்விதமாக வகுப்பில் நடப்பதாக ஒரு சம்பவத்தைச் சொல்லி, மனிதர்களுக்குள் பாகுபாடு பார்க்கப்படுவதை மகளின் வாயிலிருந்து வருவதைப்போல அந்தச் சூழலை மிக அழகாக நகர்த்திச் செல்கிறார். 'Discrimination' எனும் சொல், இனி அந்தச் சிறுமிக்கு வெறும் வார்த்தையாக இருக்காது. அதன் பொருளைப் புரிந்தவளாக உச்சரிப்பாள். இந்த மாற்றத்தை இட்லி ஊட்டும் கால இடைவெளியில் செய்துவிட முடியும் எனப் பெற்றோர்களுக்குக் கற்றுத்தருகிறார் எழுத்தாளர். இதுதான் நூலில் மைய விஷயம். இதுபோல இப்புத்தகத்தில் பத்துக் கதைகள், எளிமையும் நேர்த்தியும் கொண்டவையாக உள்ளன.\nஎவ்வளவு சிரமமான விஷயத்தையும் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் சொல்லி விட முடியும். அதற்கு, பெற்றோர்கள் அந்த விஷயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டிருப்பதோடு, சுவையோடு சொல்வதற்கும் தயாராக வேண்டும். நான் 'ரெடி' என்பவர்களின் கரம்பிடித்துக் கற்றுத்தரக் காத்திருக்கிறது இந்த நூல். (பறக்கும் ஹேர் க்ளிப் - விஜயபாஸ்கர் விஜய், வானம் பதிப்பகம் வெளியீடு சென்னை-89 )\n``இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல... நமது உரிமை'' - எழுத்தாளர் பாமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nஇந்தியப் பொரு��ாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-sep-01/exclusive-articles/143813-aazhi-senthilnathan-talks-about-karunanidhi.html", "date_download": "2018-11-14T07:21:53Z", "digest": "sha1:CDNLJGMJSFT4UJ4CPR4GJIXRC2LC4ZBF", "length": 21610, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "சுயாட்சியின் சுடரொளி | Aazhi Senthilnathan talks about karunanidhi - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nஎதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை\n‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை\nநையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\nமெய்ப்பொருள் காண் - சும்மா\nகவிதையின் கையசைப்பு - 4\nமுதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்\nசெம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி\nகாலத்தின் குரல்ஆழி செந்தில்நாதன், படங்கள்: சு.��ுமரேசன்\nகலைஞர் மு.கருணாநிதியின் சாதனைகள் என்றும் பெருமைகள் என்றும் எவ்வளவோ கூறப்படுகின்றன. அவரது மக்கள் திட்டங்களும் தமிழ்நாட்டின் உயர்வுக்கு ஆற்றிய பங்குகளும் சாதனைகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவரது எழுத்தும் பேச்சும் நினைவாற்றலும் அவரது பெருமைக்கு அணி சேர்க்கின்றன.\nஆனால், ஒரு தலைவரின் செயல்பாடுகளில் எந்தெந்தச் செயல்பாடுகள் நெடுங்கால நோக்கில் செய்யப்பட்ட முக்கியமான நகர்வுகள் எனக் கருதப்படுகின்றனவோ, அந்தப் பங்களிப்புகள்தான் அந்தத் தலைவரின் அரசியல் வாழ்வை மதிப்பிடவும் உதவுகின்றன. அந்த வகையில் கருணாநிதியின் அரசியல் பங்களிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று, மாநில சுயாட்சி கொள்கை. அரசியல் சாசன ரீதியில் ஏப்ரல் 16, 1974-ல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவரது தலைமையிலான அரசு, மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின் வரலாறு, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் மிக முக்கியமான - ஆனால் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத - வரலாறாகும்.\nதி.மு.க 60-களின் தொடக்கத்தில் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகு, தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக அறிஞர் அண்ணாவால் முன்மொழியப்பட்ட கொள்கைதான் ‘மாநில சுயாட்சி’. அந்தக் கோரிக்கையின் அரசியல் அடிப்படையை அண்ணா முன்மொழிந்தார் என்றால், அதற்கான சட்டபூர்வ வடிவத்தை உருவாக்கும் பணி அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் மீதுதான் விழுந்தது.\n1965 செப்டம்பர் 26 தேதியிட்ட ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ அண்ணாவின் மிக முக்கியமானப் பேட்டி ஒன்றைத் தாங்கிவந்தது. மொழிப்போருக்குப் பிந்தைய தமிழ்நாட்டு அரசியல்களம் சூடேறிக் கிடக்க, அன்றைய ஊடகங்களின் பார்வை அண்ணாவின் மீது இருந்ததில் ஆச்சர்யமில்லை. “இன்று தி.மு.க-வின் முக்கியமான கொள்கைகள் என்ன” என்று வீக்லி எழுப்பிய கேள்விக்கு அண்ணா பதில் கூறுகிறார், “ 1. நடைமுறையில் உண்மையான கூட்டாட்சியாக இருக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்துக்கு மறுவடிவம் அளித்தல். 2.மாநிலங்களுக்கு முற்றுமுழுமையான சுயாட்சி.”\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:36:33Z", "digest": "sha1:SCRDJGELDOURA2OAPBBYQ2DJBRZ7YHIS", "length": 14917, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n``மொபைல் போனால் போட்டோ ஜர்னலிசத்துக்கு பாதிப்பில்லை ''- இந்தியா வந்த நிக் உட் கருத்து\nபோராட்டத்தை `ஃபேஸ்புக் லைவ்’ செய்த சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 14 ஆண்டுகள் சிறை\nவியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை: இரு சக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கவுள்ள நாடு\nகடலில்‌ மூழ்கும் வியட்நாம்... காக்கும் ஒரே வழி இதுதான்\nகாலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்\nபழம்பெரும் நடிகர், இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்\nஉலகை உலுக்கிய விய��்நாம் போரில் காயமடைந்த சிறுமிக்கு இப்போது சிகிச்சை\nஇறந்தும் வாழ வைக்கும் புகைப்படங்கள் \nஹெலிகாப்டர் விபத்தில் வியட்நாம் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-637538.html", "date_download": "2018-11-14T06:43:00Z", "digest": "sha1:GADBG6HXIXFMGSFY7KH6XQO6OACJ3NHO", "length": 10574, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளியில் மதிய உணவுக்காக மாணவிகள் அலைக்கழிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஅரசுப் பள்ளியில் மதிய உணவுக்காக மாணவிகள் அலைக்கழிப்பு\nBy கிருஷ்ணகிரி, | Published on : 24th February 2013 02:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகளுக்காக வந்த மாணவிகள் மதிய உணவுக்காக அலைக்கழிக்கப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3,240 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 840 மாணவிகள் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவை உள்கொள்\nஇந்த நிலையில், தற்போது பொதுத் தேர்வுகள் வருவதையொட்டி, மாணவிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதில் சனிக்கிழமை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மதியம் வரையிலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு முழு நேரமும் சிறப்பு வகுப்புகள் நட��்தப்பட்டன.\nஇந்த நிலையில், சிறப்பு வகுப்புகளுக்கு வந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் மதிய உணவுக்காக சத்துணவுக் கூடத்திற்குச் சென்றனர். ஆனால், சத்துணவுக் கூடம் மூடிக்கிடந்தது. இதையடுத்து, மதிய உணவு எவ்வாறு உள்கொள்வது என மாணவிகள் குழப்பம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தலைமை ஆசிரியர் அனந்தகுமாரிடம் முறையிட்டனர். தலைமை ஆசிரியர் சத்துணவு அமைப்பாளரைத் தொடர்பு கொண்ட போது, அவர் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், மாணவிகளுக்கு சத்துணவு வழங்கவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால், மாணவிகளிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம் மற்றும் கோட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்றனர். பின்னர் மதிய உணவு வழங்கப்படாததால், முழுநேர சிறப்பு வகுப்புகள் முடிக்கப்பட்டு, மதியமே மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.\nஇது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியது:\nவழக்கமாக வேலை நாள்களில் விடுமுறை ஏதும் வந்தால், அந்த நாளைய உணவை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நாளன்று வழங்கப்பட்டு வந்தது. விடுமுறை நாளன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் போது, பள்ளி நிர்வாகம் மாணவிகளிடம் உணவு கொண்டு வர வேண்டும் என்று தகவல் அளித்திருக்க வேண்டும்.\nஇதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறியது: விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் போது மதிய உணவு அளிக்கப்பட்டு வந்தது.\nதற்போது திடீரென சிறப்பு வகுப்புகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தால், இந்தக் குழப்பம் இருந்திருக்காது என்று தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் வி��ை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.illanthalir.com/kitchen-tips.html", "date_download": "2018-11-14T06:37:41Z", "digest": "sha1:YBHDKSZYDJQSW7NVSXSYVYENHVIK6JUU", "length": 11090, "nlines": 98, "source_domain": "www.illanthalir.com", "title": "Kitchen Tips", "raw_content": "\n​வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.​\nபழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.\nவீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.\nதேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.\nஇனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.\nவெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.\nஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.​\nகோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.\nவெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.\nபச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.\n​வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.\nதோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த த��சை ரெடி.\nசமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.\nவீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.\nகாலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.\nகுக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.\nநன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.\nசப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்\nஇஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.\nகாய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.\nகேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.\nதண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.\nமுட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் ��ாறாமல் இருக்கும்.\nஉருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/politics/author/17-jafar.html?start=8", "date_download": "2018-11-14T07:40:24Z", "digest": "sha1:RPSMBKUOOZ5E5PJCJC5CXZDIH22EG77D", "length": 8489, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nகிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை \nகடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.\nபிகாரில் மற்றுமொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு\nபாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.\nவாட்ஸ்அப் அட்மின்கள் கைது ஆகாமல் இருக்க டிப்ஸ்\nசமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.\nசீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி\nபெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமலர்ந்தது காதல்: கலெக்டரை பிடிக்கிறார் எம்.எல்.ஏ\nதிருவனந்தபுரம்(04 மே 2017) மாவட்ட துணை ஆட்சியருக்கும், எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.\nபசு பாதுகாவல் கொடூரர்கள் தாக்குதலால் சிறுமி உட்பட 6 பேர் உடல் நிலை கவலைக்கிடம்\nஜம்மு(24 ஏப் 2017): ஜம்மு காஷ்மீரில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nசபரிமலை புனிதத்தை கெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீது சபரி…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nதீபாவளி அன்று மிகப்பெரிய சாதனை இதுதானாம்\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nஇலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொ…\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை…\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-11-14T07:11:10Z", "digest": "sha1:CDC3QJWZCYUHGMPZ4DYLAA2JWMWUNDFT", "length": 5385, "nlines": 107, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சம்மன்", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஸ்டாலின் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன்\nதிருச்சி (30 ஆக 2018): அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nப. சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்\nபுதுடெல்லி (01 ஜூன் 2018): ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176920/news/176920.html", "date_download": "2018-11-14T06:46:33Z", "digest": "sha1:TEWU3EKWTWC3GX55YMRHSU242BQTKV3I", "length": 5017, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்!! : நிதர்சனம்", "raw_content": "\nகைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்\nதம்புத்தேகமையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் அருகே ஆரம்பிக்கப்படவுள்ள நீர்வழங்கல் திட்டத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார்.\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177561/news/177561.html", "date_download": "2018-11-14T07:04:21Z", "digest": "sha1:TNDFHDCZYYKANUEB5UZWFX6PLNULXMCX", "length": 4706, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "குறும்படத்தில் ரித்திகா(சினிமா செய்தி ) !! : நிதர்சனம்", "raw_content": "\nகுறும்படத்தில் ரித்திகா(சினிமா செய்தி ) \nஇறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களுடன் கோலிவுட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ரித்திகா சிங், தற்போது அரவிந்த்சாமியுடன் வணங்காமுடி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள, ஐ ஆம் ஸாரி என்ற குறும்படத்தில��� அவர் நடித்துள்ளார். தற்போது ஓரளவு தமிழில் பேச கற்றுக்கொண்ட ரித்திகா, தமிழில் மீண்டும்\nதனக்கு திருப்புமுனை தரும் படத்துக்காகக் காத்திருக்கிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-14T06:42:27Z", "digest": "sha1:TV5QPC6U4HYSTTYVWH7SM4ULFIQ5F32Z", "length": 4698, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார்? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nநாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார்\n1) மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர் அது என்ன\n2) போன ரயில் திரும்ப வராது அது என்ன\n3) மறப்புடன் வந்தது; இறப்புடன் நிற்கும் அது என்ன\n4) பரந்த காட்டேரிக்குப் பக்கமெல்லாம் சடை அது என்ன\n5) பகலில் தங்கத்தட்டு, இரவில் வெள்ளித்தட்டு அவை என்ன\n6) நேற்று பிறந்தவன், இன்று கட்டுகிறான் அது என்ன\n7) நாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார்\n8) நெட்டி இல்லாத வட்ட இலை அது என்ன\n9) ஒரு எழுத்து எழுத உதவும் அது என்ன\n10) ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டுக்கை. அது என்ன\n1)கிணறு 2)உயிர் 3)மூச்சு 4)ஆலமரம் 5)சூரியன், சந்திரன் 6)ஊசி 7)புத்தகம் 8)அப்பளம் 9)கை 10)குடை\n« மண்டைதீவு சித்தி விநாயகரின் துணையோடு அனைத்து வேலைகளும்… சத்துணவு, அறிவு விருத்தி என்பவற்றுக்காக போராடும் நிறுவனம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-general-secretary-vijayakanth-travels-bullock-cart-300792.html", "date_download": "2018-11-14T07:25:10Z", "digest": "sha1:NKXRZ3G36DIK4C6KALO5FEQK6D5XPZK5", "length": 11280, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மனைவியுடன் மாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்! | DMDK General secretary Vijayakanth travels in bullock cart - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மனைவியுடன் மாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்\nஉடுமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மனைவியுடன் மாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nமாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்\nதிருப்பூர்: ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தாத அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டார்.\nஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற காமராஜர் காலத்திலிருந்து மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். சுமார் 50 ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஆனைமலை அணையிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து பொள்ளாச்சியில் உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது ஆகும்.\nஇதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்களும், விவசாயிகளும் பயனடைவர். இந்த திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரி வருகின்றனர்.\nகுடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் உதவிடும் இந்த திட்டத்தை செயல்படுத்தாத மத்திய -மாநில அரசுகளை கண்டித்து உடுமலையில் இன்று தேமுதிக ஆர்ப்பாட்டம் நிகழ்த்த��கிறது.\nஇதற்காக ஏரிப்பாளையத்திலிருந்து உடுமலைக்கு மாட்டு வண்டி மூலம் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பயணம் மேற்கொண்டுள்ளார். உடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk vijaykanth bullock cart தேமுதிக விஜயகாந்த் மாட்டு வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-11-14T07:49:50Z", "digest": "sha1:NHE3ZIX5HS3YAJSWMJXIXCRYXXEBTH4U", "length": 39618, "nlines": 176, "source_domain": "bibleunmaikal.blogspot.com", "title": "பைபிளில் உள்ளவை.: மாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா?", "raw_content": "\nஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....\nஅன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....\n1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......\n2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......\nபதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....\n**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**\nஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..\n....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா மறந்து விட்டார்களா கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே அறிவுஜீவிகளேஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\n....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களேஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....\nமாத��விடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nமாதவிடாய் பெண்களை- தொட்டாலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை \nபெண்களுக்கு மாதவிடாய் உடற்கூறு இயற்கையா\nBIBLE லேவியராகமம் 15 அதிகாரம்\n19. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் (மாதவிடாய் காரணமாக‌) ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\n20. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.\n21. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\n22. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\n23. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\n24. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.\n25. ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் (மாதவிடாய்) அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.\n26. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.\n27. அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\n28. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.\n29. எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் (சர்ச்) ஆசாரியனிடத்தில் (ஃபாதர்) கொண்டுவரக்கடவள்.\n க‌ர்த்த‌ரின் கூற்றுக்க‌ளை அவ்வ‌ப்பொழுது மாற்றுவ‌து, திரிப்ப‌து , இடை சொருகுவ‌து யார்\n30. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் (மாதவிடாய் காரணமாக‌-) மாதவிடாய் உடற்கூறு இயற்கையா பாவமா) பாவ நிவிர்த்தி செய்யக்கடவன்.\n31. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால்(மாதவிடாய்) சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.\nLabels: இயேசு, ஏசு, கர்த்தர், கிறிஸ்தவம், பைபிள்\nபுனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே\nஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள்.\nகர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ\nபுனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது\nபுனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.\nஇவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா\nகையிலேயே “புனித பைபிள்” இருக்குமே\nஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான \"புனித பைபிள்\" ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஇதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது\nமேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.\nசத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும்.\nஇந்துவாக பிறந்து, முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி, நாகேந்திரனுக்கு திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம் குடும்பத்தார்.\nசட்டப்படி குற்றம் புரியும் அயோக்கியர்களை தட்டி கேட்க ஆளில்லை அனாதைகள் வாழும் நாட்டிலே\nராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.\nமொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.\nதற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.\nபணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.\nபெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.\nபெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.\nஇதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன.\nபணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.\nஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.\nஇங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா\nபைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப் பட்டிருக்கின்றனவே\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே கர்த்தரின் வார்த்தைகள் எப்படி தூஷனையாகும்.\nபெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்\nஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்து அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப் போகின்றீர்கள்\nஎந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை எங்களின் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nகிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.\nநோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.\nஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது.\nரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்\nஎங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions\nமூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.\nஅந்த ரகசிய வீடியோவே நீங்கள் மேலே பார்ப்பது. இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை ���ங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை \"ஈஸா குரான்\" எனவும் ஏசுவை \"அல்லா\" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nடாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால் .\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக \nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. -\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்.\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது\n32 கன்னிப் பெண்கள் கர்த்தருக்கு பங்கா\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nகர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்...\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி...\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய்...\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\n32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது...\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்....\nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.\nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டண...\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/singalavarukku-15-11-2016/", "date_download": "2018-11-14T07:25:28Z", "digest": "sha1:IHDY35SJY4HRPKGLLD3INCW4LTMJZRPU", "length": 4654, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » சிங்களவர்களுக்கு தமிழையும் தமிழர்களுக்கு சிங்களத்தையும் கற்பிக்க வேண்டும்!", "raw_content": "\nசிங்களவர்களுக்கு தமிழையும் தமிழர்களுக்கு சி��்களத்தையும் கற்பிக்க வேண்டும்\nதமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தை மாகாண சபையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண சபையுடன் பேசி இது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநல்லூர் ஹிந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.\n« நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் மழை வெள்ளம்: மக்கள் சிக்கித் தவிப்பு (Previous News)\n(Next News) 6000 கோடி ரூபாவை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்காலRead More\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nகட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸRead More\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/05/blog-post_16.html", "date_download": "2018-11-14T07:17:55Z", "digest": "sha1:5JWMJWEYITM2RV57OA7UOMAB3DLXM2B2", "length": 21884, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புதிய இந்தியா", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமுதலில் இவரை பாஜகவின் பிற தலைவர்களே வரவிடாமல் செய்துவிடுவார்கள் என்றார்கள். நடக்கவில்லை.\nதேசிய ஜனநாயக முன்னணியின் பிற கட்சிகள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள். நிதீஷ் குமார் விலகவும் செய்தார். ஆனால் இறுதியில் ஓரளவுக்கு நல்ல கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில்கூட ஒரு கூட்டணி உருவானது.\nகட்டாயமாக தே.ஜ.முன்னணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றார்கள். (நானும்கூட கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப்பின் பிற கட்சிகள் வந்து சேர்ந்துகொள்ளும் என்றுதான் நினைத்திருந்தேன்.) தேவையே இல்லை என்றானது.\nமோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார்.\nமோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.\n1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார். அதன் பின்னரே பிரசாரத்தில் இறங்கினார்.\n2. இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தார். அதன் பின்னான உழைப்பு அபாரமானது. ஒரு பக்கம் பொதுக்கூட்டங்கள். இன்னொரு பக்கம் இணையம் வழியாக அவற்றின் நேரலை ஒளிப்பதிவு. இதில் அவர் தொலைக்காட்சி நிலையங்களை முற்றிலுமாகத் தேவையற்றவையாக ஆக்கினார். ஆனால், இவருடைய பேச்சுகளைக் காண்பிப்பதால் தங்கள் ரேட்டிங் உயர்கிறது என்பதால் தொலைக்காட்சிகளே இவருடைய பேச்சுகளைக் காண்பிக்கத் தொடங்கின. இவரைப் படுமோசமாகத் தாக்கிய தொலைக்காட்சிகளே வரிசையில் நின்று இவரைப் பேட்டி காண விரும்பின.\n3. பொதுமக்களுடன் உணர்வுபூர்வமான ஓர் இணைப்பைக் கொண்டுவந்தார். எனக்கு இவருடைய உரைகள் போதுமானவையாகத் தோன்றவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதை இவர் இன்னமும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் அவர் மிக எளிய மக்���ளிடம் நேரடியாகப் பேச அதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்தார் போலும். அவருடைய உத்திதான் இறுதியில் வென்றது.\n4. உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறப்பான தேர்தல் பணியின்மூலம் 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். இது ஒன்றுதான் பாஜகவை 272+ என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுபோனது.\n5. இனி கூட்டணி ஆட்சிதான் என்று குதூகலித்த அனைவரையும் முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கிறார்.\n6. காங்கிரஸ் இனி மீண்டுவருவது மிகக் கடினம் என்று ஆக்கியிருக்கிறார். காங்கிரஸின் ஐடியாலஜி என்ன ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா\n7. இறுதியாக பிரசாரத்தின் முக்கியமான புள்ளி வளர்ச்சியே என்பதன்மூலம் தேசியக் கதையாடலை மாற்றியிருக்கிறார். வளர்ச்சி என்றால் என்ன என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இனி வளர்ச்சி ஒன்றை மட்டும்தான் அனைத்துக் கட்சிகளும் பேசமுடியும் என்று ஆக்கியிருக்கிறார்.\nபேச்சுகள் முடிந்துவிட்டன. இனி செயல்.\nஎல்லோரும் தோற்ற ஒரே மாநிலம் - தமிழ்நாடு.\nஅதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நேரடியாக தோல்வியுற்று இருந்தாலும், அதிமுக விற்கு கிடைத்துள்ளது மறைமுக தோல்வியே. 40 ஐயும் வென்றால் எப்படியும் பிரதமராக வாய்ப்பு கிடைத்துவிடும் என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரும்பாடுபட்ட ஜெயலலிதா, கிட்டத்திட்ட எதிர்பார்த்தவை கிடைத்த பிறகும் அதனால் ஒரு பயனும் இல்லை என்று ஆனபின்பு, வெற்றிப் பெற்றும் தோல்வியுற்றவர் ஆகின்றார். சுரத்தே இல்லாமல் கடமைக்காக தொலைக்காட்சியில் அவர் நன்றி நவிலிய பாங்கிலேயே அவரது ஏமாற்றம் தெரிந்தது. இந்த தேர்தலுக்காக அதிமுக செலவு செய்தது ஏராளம். பயனில்லாத 37 எம்பிக்களைக் கொண்டு விட்டதை எடுக்க முடியாது என்பதை அவர் அறிவார். இதன் விளைவை தமிழகமே அனுபவிக்க வேண்டி வரும். தேர்தலுக்கு முன்பே ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் கோட்டா நிர்ணயிக்கப்பட்டு துறை வாரியாக பெரும் வசூல் நடைபெற்றது. இனி அது இரண்டு மடங்காகும். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்திற்கு சோதனைக் காலமாகத்தான் இருக்கும்.\nநீங்கள் சொல்லியது மிகவும் சரியானது; நன்றி\nதனிப்பெரும்பான்மை பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சினையில்லாமல் மோடி பிரதமராவார் என்றே நினைத்தேன்.\nஇனி ச��யல் தான் அது ததான் பயமாய் இருக்கிறது இன்றைக்கே இராம கோபாலன் அஞ்சலட்டையைக் காண்பித்து ஆரம்பித்திருக்கிறார்\nபேரன்புள்ள திரு. பத்ரி அவர்களே\nஇனி வாரிசு அரசியலுக்கு வாய்ப்பில்லை. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே.\nமோடி மீது அவதூறுகளை அள்ளி வீசினால் அவரைத் தோற்கடித்து விட முடியும் என்று நினைத்தார்கள். அவர் மீது வாய்க்கு வந்தபடி ஏசினால் தோற்கடித்து விடலாம் என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.\n1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது பெரிய நிம்மதி.\nசுருக்கமான ஆனால் முக்கிய விதயங்களைத் தொட்டு விட்ட பதிவு.\nமோடி சுதந்திர இந்தியாவில் 70 களுக்குப் பிறகு வலம் வந்த தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவராகத் தெரிகிறார்.பல விதயங்களில் அட, என்று ஆச்சரியப் பட வைத்திருக்கிறார். ஒரு 'நின்று விளையாடும்' தலைவர் இந்தியாவிற்கு வெகு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு 65 சதம் எனது பார்வைக் கருத்தாக்கம்.(ஒப்பினீயன்)\nசெயல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைப் பொறுத்து மீதம் 35 சதத்தை முடிவு செய்யலாம்.\nஆனால் தினமணி வைத்தியநாதனுக்கு அவர் அளித்த பேட்டியும் டைம்ஸ் அர்னானுக்கு அளித்த பேட்டியும்( ஒன்று தேர்தலுக்கு முன், இன்னொன்று தேர்தலுக்குப் பின்) மிகவும் ஆக்க பூர்வமான பார்வையைத் தந்திருக்கின்றன.\nமோடியை( ஆங்கிலத்தில் மோடி என்றுதான் எழுதுகிறார்கள், நீங்கள் ஏன் மோ'தி'ப் பார்க்கிறீர்கள்) எழுந்து நின்று கை தட்டி வரவேற்கலாம். ( மக்கள் ஏற்கனவே அதைத் தேர்தலில் காட்டி விட்டார்கள்) எழுந்து நின்று கை தட்டி வரவேற்கலாம். ( மக்கள் ஏற்கனவே அதைத் தேர்தலில் காட்டி விட்டார்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமொழிபெயர்ப்புக் கருத்தரங்கு - அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/?per_page=12", "date_download": "2018-11-14T07:33:19Z", "digest": "sha1:56LBT2H4BP2CFCTNQW6QRBMGYAF5FVJJ", "length": 11205, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani: Latest Tamil Nadu News, Tamil Nadu News Live- page2", "raw_content": "\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.\nஅடையாறு, கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nஅடையாறு, கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான விவகாரத்தில், தமிழக பொதுப் பணித் துறைக்கு ரூ.2 கோடி\nபாஜக ஆபத்தான கட்சி என்று ரஜினிக்குத் தெரியும் : திருமாவளவன்\nபாஜக ஆபத்தான கட்சி என்று நடிகர் ரஜினிக்குத் தெரியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.\nபேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.4.86 கோடியில் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள்\nகல்வி கற்க இந்தியா வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் அதிகரிப்பு: அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்கஸ்\nஉயர் கல்வி பெறுவதற்காக இந்தியா வரும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க\nசிறப்பாசிரியர் தேர்வில் தொடரும் குளறுபடி: இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவது எப்போது\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகியும், தமிழ்வழி சான்றிதழ்\nநாள்பட்ட நோய்களால் ஜெயலலிதா உயிரிழந்தார்: அப்பல்லோ மருத்துவர் கூறியதாக சசிகலா தரப்பு வழக்குரைஞர்\nநாள்பட்ட நோய்களாலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார் என குறுக்கு விசாரணையின்போது அப்பல்லோ மருத்துவர் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா\nஉத்தரமேரூரில் 10-ஆம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுப்பு\nஉத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nபாலாற்றின் குறுக்கே புதிதாக 21 தடுப்பணைகள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிதாக 21 தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு அதிமுக ரூ. 5 லட்சம் நிதி\nஅரூர் அருகே சிட்லிங் மலை ��ிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர்\nரயில் கொள்ளை வழக்கு: இன்று அடையாள அணிவகுப்பு\nரயில் கொள்ளை வழக்கில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உறுதி செய்யும் வகையில் புழல் மத்திய சிறையில் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது.\nதீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வேக்கு ரூ.2.72 கோடி வருவாய்\nதீபாவளியின்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதில், தெற்கு ரயில்வேக்கு ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/swiss.html", "date_download": "2018-11-14T07:13:12Z", "digest": "sha1:O7XLFCX5RHA77A62UXT2QHVIS2PEHQR5", "length": 11278, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் மாலை 7 மணிக்கு சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர்கள் இப் பயணத்தை மேற்கொண்டு சுவிஸ் நாட்டு மனிதநேய செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தனர்.\nஇவ் நிகழ்வில் சுவிஸ் உணர்வாளர்கள் கலந்துகொண்டு பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர்களை வரவேற்றுக்கொண்டனர்.\nஇன்றைய தினம் ஈருருளிப்பயணம் தொடர்ந்து ஐநா நோக்கி பயணிக்கின்றது. இப் பயணம் எதிர்வரும் திங்கள்கிழமை ஜெனிவா நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் இணைந்துகொள்கின்றது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆ���்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/", "date_download": "2018-11-14T06:57:04Z", "digest": "sha1:YVRFAXRO7QBQXJO76LSLVAGOLY377GWH", "length": 7994, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Business News | Tamil Finance News | Stock Market Updates in Tamil | வ‌ணிக‌ம் & வர்த்தக செய்திகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » வர்த்தகம்\nஅக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆக குறைவு - காய்கறிகள், பழங்கள் விலை குறைவு\nஇந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்காக உயர்வு - சி எம் ஐ இ\nபண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான்\nதீபாவளி நாளில் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் - நவ.7ல் நல்ல நேரம்\nசன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் லாபம் ரூ.351.32 கோடி\nதங்கம் விலை அதிரடி உயர்வு...தங்கத்தின் தேவை மந்தமாகும் - உலக தங்க கவுன்சில்\nஒரு மணிநேரத்தில் ரூ. ஒரு கோடி கடன் - மோடியின் தீபாவளி பரிசு தேர்தலில் எதிரொலிக்குமா\nஉயர் பணவீக்கத்தால் பொருளாதார வீழ்ச்சியை ��ந்திந்த நாடுகள் - உணவுக்காக அல்லாடும் மக்கள்\nஎளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 77வது இடம் - உலக வங்கி\nஅக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - 67.45 லட்சம் பேர் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்\nஆர்பிஐ சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த அரசு முடிவு - மோசமான விளைவு ஏற்படும் என ப.சிதம்பரம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/12094242/1008341/PunjabBishop-Franco-MulakkalKerala-nun-rapesexual.vpf", "date_download": "2018-11-14T06:23:37Z", "digest": "sha1:IVA5BDMEUFGEE2HEVQON3DMP6XTFZJYD", "length": 10946, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பேராயர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் கன்னியாஸ்திரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேராயர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் கன்னியாஸ்திரி\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 09:42 AM\nதன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பேராயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி, வாடிகன் திருச்சபைக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்டத்தின் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த, 43 வயது கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்திருந்தார். பேராயர் ஃப்ராங்கோ குறித்து, வாடிகன் திருச்சபையின் இந்திய பிரதிநிதிக்கு, கடந்த மே மாதத்திலே 3 முறை கடிதம் எழுதியதாகவும் ஆனால் அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில், உரிய நடவடிக்கை வேண்டும் எனக் கூறி, தனது சக கன்னியாஸ்திரிகளுடன் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது அவர் மீண்டும், வாடிகன் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏழு பக்கங்கள் கொண்ட அந்தக் கடித்ததில், தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி விசாரணையை முடக்க ஃப்ராங்கோ முயற்சிப்பதாகவும், பேராயர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nதூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி\nகேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற��கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோடு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nமுழு அரசு மரியாதையுடன் அனந்தகுமார் உடல் தகனம்\nபெங்களுருவில் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.\nமும்பை : மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றவர் கொலை\nமும்பையில் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சென்ற ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.\nவட மாநிலங்களில் 'சாட் பூஜை' கொண்டாட்டம்\nவட மாநிலங்களில் 'சாட் பூஜை' விழா கொண்டாடப்பட்டது.\nஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜினாமா\nFlipkart நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_15.html", "date_download": "2018-11-14T06:58:26Z", "digest": "sha1:K3QPHM6JWTGVKWXRRH4RE2OZXHWA7EOQ", "length": 39952, "nlines": 202, "source_domain": "bibleunmaikal.blogspot.com", "title": "பைபிளில் உள்ளவை.: கர்த்தரின் காற்றுபிரியுமாம் சங்கீதமாய்!!??.. பைபிள்", "raw_content": "\nஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....\nஅன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....\n1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......\n2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......\nபதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....\n**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**\nஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..\n....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா மறந்து விட்டார்களா கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே அறிவுஜீவிகளேஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\n....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களேஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....\nகர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக\nபைபிள்: ஏசாயா 16 அதிகாரம் ஸ்லோகம் 10 - 11\n10. பயிர் வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.\n11. ஆகையால் மோவாபினிமித்தம் (மோஆபுக்காக) என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப் ( சுரமண்டலம்= HARP. ஹார்ப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் வீணையை போன்று ஒலி எழுப்பும் சங்கீத வாத்தியம்.) போல் தொனிக்கிறது.\nbowels shall sound குடல்கள் தொனிப்பது (சப்தமிடுவது) என்றால் எப்படி எதன் மூலமாக ஆசனவாயில் மூலமாக காற்று பிரிவது தானே\nஇந்த மோஆப் Moab யார்\nஎன்ற‌ ப‌திவில் மோஆப் பின் பிறப்பு ப‌ற்றி கூறப்ப‌பட்டிருக்கிற‌து.\nLabels: இயேசு, ஏசு, கர்த்தர், கிறிஸ்தவம், பைபிள்\nஇந்த வலைப்பூவை நடத்துகிறவருக்கு அப்படி என்ன பணக்கஷ்டமோ...பாவம்...ஹிட்ஸ் வரணும்கரதுக்காக கண்டதையும் எழுதி தள்ளுகிறார்......தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாம் தப்பு தான்.....உலகத்தில் உள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒரு மத நூலை சரியாக அறிந்து கொள்ளாமல்,தன இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் இந்த அறிவிலியை என்ன வென்று சொல்வது....\nஇந்த வலைப்பூவை நடத்துகிறவருக்கு அப்படி என்ன பணக்கஷ்டமோ...பாவம்...ஹிட்ஸ் வரணும்கரதுக்காக கண்டதையும் எழுதி தள்ளுகிறார்......தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாம் தப்பு தான்.....உலகத்தில் உள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒரு மத நூலை சரியாக அறிந்து கொள்ளாமல்,தன இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் இந்த அறிவிலியை என்ன வென்று சொல்வது....\nபணக்கஷ்டம் ஒன்றுமில்லை. ஹிட்ஸ்கள் மூலம் பணம் எதிர்பார்க்க இதில் எந்த விளம்பரங்களும் இல்லை. ஏன் ஆயாசப்படுகின்றீர்.\nஇங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா\nபைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே\nபெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்\nஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்து அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப்போகின்றீர்கள்\nஎந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை என் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nஉங்களுடைய கோரிக்கை படி பைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே\nபைபிளின் ஒவ்வொரு சொல்லும் கர்த்தரின் வார்த்தைகள். எப்படி தூஷனையாகும்.\nஅதை யாரும் திரிக்க முடியாது.\nபுனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே\nஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள்.\nகர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ\nபுனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது\nபுனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.\nஇவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா\nகையிலேயே “புனித பைபிள்” இருக்குமே\nஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான \"புனித பைபிள்\" ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஇதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் கா��்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது\nமேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.\nசத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும்.\nஇந்துவாக பிறந்து, முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி, நாகேந்திரனுக்கு திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம் குடும்பத்தார்.\nசட்டப்படி குற்றம் புரியும் அயோக்கியர்களை தட்டி கேட்க ஆளில்லை அனாதைகள் வாழும் நாட்டிலே\nராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.\nமொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.\nதற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.\nபணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.\nபெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.\nபெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.\nஇதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன.\nபணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.\nஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.\nஇங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா\nபைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப் பட்டிருக்கின்றனவே\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே கர்த்தரின் வார்த்தைகள் எப்படி தூஷனையாகும்.\nபெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்\nஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்து அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப் போகின்றீர்கள்\nஎந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை எங்களின் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nகிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.\nநோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.\nஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது.\nரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்\nஎங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions\nமூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு க���ட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.\nஅந்த ரகசிய வீடியோவே நீங்கள் மேலே பார்ப்பது. இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை \"ஈஸா குரான்\" எனவும் ஏசுவை \"அல்லா\" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nடாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால் .\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக \nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. -\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்.\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது\n32 கன்னிப் பெண்கள் கர்த்தருக்கு பங்கா\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nகர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்...\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி...\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய்...\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\n32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது...\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்....\nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.\nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டண...\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192862.html", "date_download": "2018-11-14T06:30:53Z", "digest": "sha1:Y6GQ7XD2G3XGOMKY3QOORJEOOK3IB45J", "length": 12950, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "நுவரெலியாவில் பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nநுவரெலியாவில் பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு..\nநுவரெலியாவில் பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு..\nநுவரெலியா நகரிலுள்ள கார்கில்ஸ் கிரவுன்ட் பகுதியில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர், குறித்த நிலையத்திலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\n58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்\nதிருமணமாகாத இவர், குறித்த நிலையத்திலிலேயே தொடர்ந்து தங்குவதாகவும், இன்று காலை பத்திரிகையை விற்பனை செய்வதற்கு மேற்படி நிலையத்தை வழமைபோல் திறக்காததையடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் பூட்டிருந்த கடையை உடைத்து பார்க்கும் பொழுது, இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியதன் பின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.\nஇவர் நோய்வாய்பட்டு உயிரிழந்தாரா அல்லது எவரேனும் கொலை செய்துள்ளார்களா என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nசடலம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\n“மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு..\nஅமைச்சர் உத்தரவிட்டிருந்தும் வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்படவில்லை ; வடமராட்சி மக்கள் குற்றச்சாட்டு..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோட�� ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\nமியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்..\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு..\nஇளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவர் கைது..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64/news/64.html", "date_download": "2018-11-14T06:46:49Z", "digest": "sha1:YE527U4QZD3UWFT7MMWWTJHDHTUAHYCE", "length": 6490, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வன்னிப்புலிகளுக்கு எதிராக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல் தீவிரம் : நிதர்சனம்", "raw_content": "\nவன்னிப்புலிகளுக்கு எதிராக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல் தீவிரம்\nமூதூரில் எட்டு வன்னிப்புலிகள் பலி, இரண்டு காவலரண்கள் தீக்கிரை- இன்று (02.05.2006) காலை 10:50மணியளவில் மூதூரில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கட்டறிச்சான் நாவலடிப் பகுதியில் கருணாஅம்மானின் த��ிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் படையணி வன்னிப்புலிகளின் காவலரண்கள் மீது பதிலடித் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் வன்னிப்புலிகள் எட்டுப் பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் 2பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் வன்னிப்புலிகளின்; இரு காவலரண்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் வன்னிப்புலிகளுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீறும் வகையில் கடந்த 01.05.2006 அன்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் காந்தாக்காடு முகாமைத் தாக்கியதைத் தொடர்ந்து வன்னிப்புலிகளுக்கு எதிரான தமது பதிலடித் தாக்குதல்களை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் படையணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தளபதி மங்களன் மாஸ்டர் தலைமையிலான விசேட படையணியினரே பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\n(இது தொடர்பாக மேலதிக விபரங்கள் பின்னர் தொடரும்….)\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51095-ab-de-villiers-set-to-replace-virat-kohli-as-rcb-captain.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-14T06:37:45Z", "digest": "sha1:Z5SPHERGV4Y6LLH357MRSJ3T7QRYIQKO", "length": 10937, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்! | AB de Villiers set to replace Virat Kohli as RCB Captain", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக���கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nவிராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்\nவிராத் கோலியை ஓரங்கட்டிவிட்டு டிவில்லியர்ஸுக்கு கேப்டன் பதவி வழங்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஐபிஎல் போட்டித் தொடரில் விராத் கோலி தலைமையில் விளையாடி வருகிறது, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்த அணி, 3 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் தொடர்ந்து தோல்விகளை அந்த அணி சந்தித்து வருகிறது.\nகடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்த அணியின் கேப்டனாக விராத் கோலி இருந்து வருகிறார். அவர் தலைமை யில் 2016-ம் ஆண்டு மட்டுமே அந்த அணி இறுதிப்போட்டி வரை சென்றது. மற்ற தொடர்களில் லீக் சுற்றுகளிலேயே வெளியேறியது. இதனால் அடுத்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு ஏதுவாக கேப்டனை மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nRead Also -> கடைசி டெஸ்ட்: இந்திய அணி திணறல், காப்பாற்றுவாரா விஹாரி\nRead Also -> கவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்\nஅதன்படி தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் விராத் கோலியின் நண்பருமான டி வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த செய்தியை ஆர்சிபி நிர்வாகம் மறுக்கவில்லை.\nபெங்களூரு அணியில், நியூசிலாந்தின் வெட்டோரி நீக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தலைமை பயிற்சியாளராகவும் பந்துவீச் சுப் பயிற்சியாளராக நெஹ்ராவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசச்சினின் இந்த சாதனைய��� கோலியால் முறியடிக்க முடியாது: ஷேவாக்\n‘நாட்டை விட்டு வெளியேறச்சொன்ன விவகாரம்’ - கோலிக்காக குரல்கொடுத்த கைஃப்\nரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்\n“என்னது; பும்ரா ஐபிஎல் விளையாடக்கூடாதா..” - கோலியை எதிர்த்த ரோகித் ஷர்மா\n“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை\nஇந்திய கேப்டன் இப்படி செய்யலாமா\n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\nகேப்‌டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்\n’ரன் மெஷின்’ விராத்துக்கு இன்று பிறந்த நாள்: குவிகிறது வாழ்த்துகள்\nRelated Tags : AB de Villiers , Virat Kohli , RCB , டிவில்லியர்ஸ் , விராத் கோலி , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் , கேப்டன்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38247-union-ministry-of-agriculture-said-under-scheme-bima-yojana-farmers-only-will-get-ockhi-compensation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-14T07:36:12Z", "digest": "sha1:JD72BTL7XL2JIFNEHYOCGPMOE5SGGB7E", "length": 9678, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமரின் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு | Union Ministry of Agriculture said under scheme bima yojana Farmers only will get Ockhi Compensation", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nபிரதமரின் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு\nஒகி புயலால் பாதிப்படைந்துள்ள பிரதமரின் திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஒகி புயல் விவசாயிகள் பாதிப்பு மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 819 விவசாயிகள் பதிவுசெய்துள்ளதாக கூறியுள்ளது.\nஅத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 14,269 விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் நெல்லுக்கு காப்பீடு பதிவு செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என மத்திய வேளாண்துறை தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் நெல்லுக்கு ஏக்கருக்கு 29,000 ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபுத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nதொடர் மழையால் நீரில் மூழ்கிய நாற்றுகள்.. வேதனையில் விவசாயிகள்..\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் வழியில் எதிர்ப்போம் - கமல்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nபேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\nகடைமடைக்கு தண்ணீர் வ���வில்லை - விவசாயிகள் மறியல் போராட்டம்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபுத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T06:45:23Z", "digest": "sha1:B72WLPDNH5FPDKPONQ3IWFA7KMP2ZKNJ", "length": 8961, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வருமானவரித்துறை", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nபினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு\nவருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி\nகார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை\nஜாய் ���லுக்காஸ் நகைக் கடைகளில் வருமானவரி சோதனை\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புகார் எண் அறிவிப்பு\nசசிகலா குடும்பம் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா\nஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎனக்குத் தெரியாமல் போயஸ் கார்டனில் சோதனையா\nஜெயலலிதா இல்லத்தின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள் கைது\nஜெயலலிதா இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சோதனை\nஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன்\nகோடநாடை விட க்ரீன் டீ எஸ்டேட்டில் என்ன உள்ளது: சோதனையின் பின்னணி என்ன\nவருமானவரிச் சோதனையில் அரசியல் இல்லை : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி\nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nபினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு\nவருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி\nகார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை\nஜாய் ஆலுக்காஸ் நகைக் கடைகளில் வருமானவரி சோதனை\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புகார் எண் அறிவிப்பு\nசசிகலா குடும்பம் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா\nஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎனக்குத் தெரியாமல் போயஸ் கார்டனில் சோதனையா\nஜெயலலிதா இல்லத்தின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள் கைது\nஜெயலலிதா இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சோதனை\nஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன்\nகோடநாடை விட க்ரீன் டீ எஸ்டேட்டில் என்ன உள்ளது: சோதனையின் பின்னணி என்ன\nவருமானவரிச் சோதனையில் அரசியல் இல்லை : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/alangayam", "date_download": "2018-11-14T06:54:29Z", "digest": "sha1:6JF7EPKVJFYX4MBFNU24A3YV3YUXYR2R", "length": 9476, "nlines": 62, "source_domain": "www.townpanchayat.in", "title": " Alangayam Town Panchayat-", "raw_content": "\nஆலங்காயம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nவேலுர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் ஆலங்காயம் தேர்வுநிலை பேருராட்சி அமைந்துள்ளது. 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18327 ஆகும். சென்னை பெங்களுரு நெடுஞ்சாலை இணைப்பில் வாணியம்பாடி நகராட்சியிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வார்டு எண் 12 பெரிய ரோடு பேருராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பேருராட்சிக்கு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆலங்காயம் 8.00 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட பகுதியாகும். மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாக விளங்குகிறது. இப்பேருராட்சி மிகவும் பசுமையான இயற்கை எழில் கொண்டதாகும். ஆலங்காயம் பேருராட்சியிலிருந்து சுமார் 10.00 கி.மீ தொலைவில் சிறப்பு வாய்ந்த வைனு பப்பு வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இப்பேருராட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக வரி வசுல் 100 சதவீதம் வசுலித்து சாதனை புரிந்து வருகிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்��� இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/local?page=2046", "date_download": "2018-11-14T07:45:05Z", "digest": "sha1:7LY36VYANKVYML7EATKEPWBC365M5MP2", "length": 10296, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கைது\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சற்றுமுன்னர் கைதுசெய்துள்ளனர்.\nசிறப்பு அமைச்சுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை : மஹிந்த\nநாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்வதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. எனினும் சிறப்பு அமைச்சொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்...\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கைது\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சற்றுமுன���னர் கைதுசெய்துள்ளனர்.\nசிறப்பு அமைச்சுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை : மஹிந்த\nநாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்வதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. எனினும் சிறப்பு அமைச்சொன்றை உர...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம்\nபுதிய அரசியலமைப்பில் நீதித்துறை சட்ட ஒழுங்குவிதிகளில் மாற்றம் செய்யப்படுமாயின் அது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை சிறித...\nஅதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் கொழும்பில் சிக்கியது : பின்னணியில் யார்\nகடந்த ஆட்சிக்காலத்தின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள 40 இலட்சம் பெறுமதியான அதி சக்திவாய்ந்த மோட்டார்...\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டின் விவசாயம் தமக்கு நெருக்கடி என கருதுகின்றது எனவே அரசாங்கம் தற்போது திட்டமிட்டு விவசாயத்தினை...\nதபால் தொழிற்சங்க ஒன்றியத்துடன் அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் சந்திப்பு\nநாடு தழுவிய ரீதியில் 48 மணி நேர பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் அதிகாரிகள் இன்று பிர...\nஅநுராதபுரம் வைத்தியசாலையின் இருமாடி கட்டத்திலிருந்து குதித்து நபரொருவர் தற்கொலை\nஅநுராதபுரம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் திடீரென வைத்திய சாலையில் இரண்டு மாடிக் கட்டிடத்திலி...\nமீனவர்களின் படகு கவிழ்ந்தது : மட்டக்களப்பில் சம்பவம்\nதொழில் நிமிர்த்தம் இன்று காலை கடலுக்கு சென்ற சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.\nசெலான் வங்கியின் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மீதான விசாரணைகளை ரத்து செய்வதற்கு பிரதமர் உத்தரவு\nசெலான் வங்கியின் வெளிநாட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட வருமான தோல்வியால் 1.3 பில்லியன் குறித்த ஒப்பந்தத்தைதிரும்பப்பெறும்படி...\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/shoes-footwear", "date_download": "2018-11-14T07:57:34Z", "digest": "sha1:UUHNRY3Q5GYO45AJTFWOUVVF4LT6SBVU", "length": 6097, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 யில் சப்பாத்து மற்றும் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/other-education", "date_download": "2018-11-14T07:56:56Z", "digest": "sha1:C5222IWZ3QH7RZJLZCUT33UFQVYTWZME", "length": 7225, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் இதர கல்வி விளம்பரங்களிற்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 45 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் இதர கல்வி\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி க��ட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/02/28/", "date_download": "2018-11-14T06:38:58Z", "digest": "sha1:LYR74WFC2U6ZW3L7QHG7NAJXUYL4SLEO", "length": 18322, "nlines": 291, "source_domain": "lankamuslim.org", "title": "28 | பிப்ரவரி | 2015 | Lankamuslim.org", "raw_content": "\nயாப்பு சீர்திருத்தத்தின் பின் ஜனாதிபதி ,பிரதமர் , பாராளுமன்றம் – சம அதிகாரம் கொண்டவையா \nஉத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக தற்போது தீவிரமாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன அதன்பிரகாரம் பிரதமரின் ஆலோசனைப்படியே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பி.ஆர்.எஸ்.ஆர். நாகஹாமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் குற்றப்புலனாய்வு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுடிந்தால் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றவும்: JHU\nமுடிந்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி எதிர்க்கட்சிகளுக்கு சவால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிர்மாணிக்கப் பட்டுவந்த மஸ்ஜித் இடித்து அழிப்பு , அரசியல்வாதிகள் மௌனம்\nமின்னேரியா ஹிங்குரக்கொடை போகஹதமன கிராமத்தில் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்டுவந்த மஸ்ஜித் ஒன்று சிங்கள இனவாதிகளினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒ��்றை ஏற்படுத்த முடியுமா\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« ஜன மார்ச் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 17 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/130494-i-dont-want-to-go-on-breathing-divers-widow.html", "date_download": "2018-11-14T06:37:22Z", "digest": "sha1:VCXAI2ONA6IMER777HLVYNOILBPQYIWN", "length": 22075, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`நீ இல்லாதபோது சுவாசிக்க விரும்பவில்லை’ - உயிரிழந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி உருக்கம் | I don't want to go on breathing: diver's widow", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:20 (11/07/2018)\n`நீ இல்லாதபோது சுவாசிக்க விரும்பவில்லை’ - உயிரிழந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி உருக்கம்\nதாய்லாந்தில், குகையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உயிரிழந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி, தன் கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.\nதாய்லாந்துக் குகையில் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்கச் சென்ற நீர்மூழ்கி வீரர் சமன் குனான், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தார். அவரது இறப்புகுறித்து சமனின் மனைவி ஜூலை 7-ம் தேதி இன்ஸ்டாகிராமில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு, உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். “நீங்கள் எப்போதும் என்னுடன்தான் உள்ளீர்கள். உங்களைப்போன்று யாரும் இருக்க முடியாது. நீங்கள் என்னுடன் இல்லாத நேரத்தில் நான் சுவாசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், நாம் ஒரே மூச்சை சுவாசிப்பதாக இருவரும் சத்தியம் செய்துள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். நேற்றைய பதிவில், “நான் உன்னை இழந்து தவிக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீதான் எனக்கு எல்லாம்” எனப் பதிவிட்டுள்ளார். கணவனை இழந்து தவிக்கும் இவருக்கு நண்பர்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nமுன்னதாக, தாய்லாந்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி, 16 வயதுக்குட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் அங்குள்ள தாம் லுவாங் குகைக்குச் சுற்றுலா சென்றனர். அப்போது, திடீரென மழைபெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களது நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு ராணுவமும் கடற்படையும் ஈடுபட்டன. 9 நாள்களுக்குப் பிறகு, அவர்கள் குகைக்குள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகையின் நுழைவு வாயிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அவர்கள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகைகளில் சிக்கி இருப்பவர்களுக்கு, நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது .\nகுகைக்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததால், சிறுவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிலிண்டர்கள்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 21 சதவிகிதம் ஆக்ஸிஜன் இருக்கவேண்டிய இடத்தில் 15 சதவிதம் தான் இருந்தது. இதையடுத்து, நீர்மூழ்கி வீரர்கள் சிலிண்டர்கள்மூலம் ஆக்ஸிஜனை கொண்டுசென்றனர். இந்தப் பணியை மேற்கொள்ளும்போதுதான், நீர்மூழ்கி வீரர் சமன் குனான் உயிரிழந்தார். சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும் வழியில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார். உடன் சென்ற வீரர்கள் வெளியில் வந்தபோதுதான், சமன் குனான் இல்லாதது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அவர் இறந்திருந்தார். இதையடுத்து, அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. குகையில் இருந்த 13 பேரும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nமீட்புப் பணியில் ரியல் ஹீரோவாக செயல்பட்ட ஆஸ்திரேலிய டாக்டருக்கு வந்த துயரச் செய்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக வ��வாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8674:2012-08-15-15-48-25&catid=364:2012&Itemid=59", "date_download": "2018-11-14T06:24:27Z", "digest": "sha1:KQT7I34MZOUK5PRI3MNWZXPYACN2ICL7", "length": 45365, "nlines": 116, "source_domain": "tamilcircle.net", "title": "வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி\nவீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி\nSection: புதிய கலாச்சாரம் -\nநீங்கள் சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அடர்த்தியான போக்குவரத்து நெரிசல். திடீரென உங்கள் முன்னே சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறார். கீழே சரிந்து சிதறி விழுகிறார். மண்டை பிளந்து ரத்தம் தெறிக்கிறது. உங்களால் அந்தக் காட்சியைப் பார்க்காதது போல கடந்து செல்ல முடியுமா அல்லது யாரோ அறிமுகமற்ற நபராயினும் கண்ணெதிரே ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் சரிந்து விழுவதை நாம் கண்டு ரசிக்க முடியுமா அல்லது யாரோ அறிமுகமற்ற நபராயினும் கண்ணெதிரே ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் சரிந்து விழுவதை நாம் கண்டு ரசிக்க முடியுமா ஒரு வேளை இதெல்லாம் ரத்தமும் சதையுமான மனிதர்களாயில்லாமல் ஒரு மெய்நிகர் காட்சியாய் இருக்கும் பட்சத்தில் நாமே தலையிட்டுக் கூடுதல் ரத்தம் சிந்த வைத்து அதை ரசிக்க முடியுமா ஒரு வேளை இதெல்லாம் ரத்தமும் சதையுமான மனிதர்களாயில்லாமல் ஒரு மெய்நிகர் காட்சியாய் இருக்கும் பட்சத்தில் நாமே தலையிட்டுக் கூடுதல் ரத்தம் சிந்த வைத்து அதை ரசிக்க முடியுமா முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள். எனினும் இந்தக் கேள்விகளுக்கு எந்தத் தயக்கமுமின்றி ’முடியும்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nசமீபத்தில் நண்பரொருவரின�� இல்லத்துக்குச் சென்றிருந்த போது அவரது பத்து வயது மகன் தீவிரமாகக் கணினித் திரையில் ஆழ்ந்திருந்தான். அறிமுகப் பேச்சுக்களின் இடையே மெதுவாகத் திரும்பி என்னதான் செய்கிறான் என்று கவனித்த போது அந்தத் திரை முழுக்க இரத்தம் தெறித்து வழிந்து கொண்டிருந்தது. அவனோ உற்சாக மிகுதியில் விநோதமான சப்தங்களையெழுப்பிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். பதறிப்போய் அருகில் சென்று பார்த்தால் அது ஒரு வீடியோ கேம். திரையில் துப்பாக்கியேந்திய வீடியோ கேம் பாத்திரம் ஒன்றைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன், எதிரிகளைச் சராமாரியாக சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை துப்பாக்கி வெடிக்கும் போதும் திரையின் வலது மேற்கோடியில் அவன் பெற்றிருந்த புள்ளிகள் உயர்ந்து கொண்டே போனது.\nஅவன் தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் கால மாற்றத்தின் அடிப்படையில் சமூகமும் தன்னிலையைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nநவீன வீடியோ கேம் விளையாட்டுக்கள் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் பண்பு ரீதியில் வெகுவாக மாற்றமடைந்திருக்கின்றன. அப்போதெல்லாம் டேஞ்சரெஸ் டேவ் என்கிற இரு பரிமாண விளையாட்டு மிகவும் பிரசித்தம். அது ஒரு வகையான பரமபதம் போன்றது தான். டேவ் என்கிற பாத்திரத்தை பல்வேறு அபாயங்களைத் தாண்டி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எத்தனை கட்டங்கள் கடந்து போகிறோமோ அத்தனை புள்ளிகள். மிக எளிமையான கரு.\nஆனால், இன்றைய நவீன வீடியோ கேம் விளையாட்டுக்கள் முப்பரிமாணத் தெளிவுடனும், நறுக்கென்ற கதைக் கருக்களுடனும், அதிரடிப் பின்னணி இசையுடனும் வெளியாகி விளையாடப்படுகின்றன. ’கிளிங் கிளாங்’ சப்தங்களோடும் இரு வண்ணக் காட்சியமைப்புகளிலும் வீடியோ கேம்கள் வந்தது போய், போர் என்றால் உண்மையான போர்க்களத்தின் அனுபவத்தை அளிக்கும் முப்பரிமாணக் காட்சியமைப்பும், கொலை என்றால் டி.டீ.எஸ் துல்லியத்தில் ஒலிக்கும் தத்ரூபமான மரண ஓலமும் திரையின் முன்னே விளையாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் பாத்திரத்தை அந்தக் களத்தினுள் ஆழமாய் உள்ளிழுத்துச் செல்கின்றது.\nதற்போது இந்தியச் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமாயிருப்பது ஜி.டி.ஏ (Grand Theft Auto) என்கிற வீடியோ கேம். க்ளாவ்டி என்���வன் தனது காதலி கேட்டலினாவுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் போது வழியில் கேட்டலினா க்ளாவ்டியைச் சுட்டு விடுகிறாள். காயங்களுடன் உயிர்பிழைக்கும் க்ளாவ்டியை போலீசு கைது செய்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து தப்பும் அவன் உள்ளூர் அளவில் கூலிக்குக் கொலை செய்யும் வேலையைச் செய்து வருகிறான்.\nஅந்த சமயத்தில் அந்தப் பகுதி தாதாவின் மனைவி மரியாவோடு அவனுக்குக் கள்ளக்காதல் உண்டாகிறது. க்ளாவ்டி உயிரோடிருப்பதை அறியும் கேட்டலினா, அவனைத் தேடி வரச் செய்து கொலை செய்வதற்காக மரியாவைக் கடத்துகிறாள். முடிவில் தனது முன்னாள் காதலியை ஒரு துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் கொன்று விட்டு கள்ளக்காதலியைக் காப்பாற்றுகிறான் க்ளாவ்டி. இது தான் இந்த விளையாட்டின் கதைக் கரு. இதில் க்ளாவ்டி தான் கதையின் (விளையாட்டின்) நாயகன். இந்த ’விளையாட்டை’ விளையாடும் சிறுவர்கள் ஏற்றுக் கொண்டு இயக்கப் போகும் பாத்திரம் தான் க்ளாவ்டி.\nஇவ்விளையாட்டை ஆடும் சிறுவன் க்ளாவ்டிக்காக கொல்ல வேண்டும், அவனுக்காக கொள்ளையடிக்க வேண்டும், கள்ளக்காதலில் ஈடுபட வேண்டும். இந்தச் செயல்களெல்லாம் வெறும் பாவனை தான். பௌதீகமாய் இந்தக் காரியங்கள் நடந்தேறப் போவதில்லை தான். ஆனால், அதன் உணர்ச்சிகள் உண்மையில்லையா அவ்வுணர்ச்சிகள் உடலில், மனதில் உண்டாக்கப் போகும் வினையும், அவற்றுக்கான எதிர்வினையும் என்னவென்பதை யார் அறிவார்\nதிரையில் தோன்றும் க்ளாவ்டியின் ஒவ்வொரு அசைவையும், நடவடிக்கையையும் திரைக்கு முன்னே அமர்ந்திருப்பவர் கட்டுப்படுத்த வேண்டும். இவ்விளையாட்டை ’விளையாடுபவர்’ மேற்படி சமூக விரோதச் செயல்களை எந்தளவுக்குத் திறம்பட செய்கிறாரோ அந்தளவுக்குப் புள்ளிகள் கூடும். வெற்றி கிட்டும். அதற்காக எதுவும் செய்யலாம். கொலை கூடச் செய்யலாம் – அதில் எத்தனை ரத்தம் சிந்துகிறதோ அத்தனைக்கும் புள்ளிகள்.\nநகர்ப்புற மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்துச் சிறுவர்களின் ஓய்வு நேரங்களில் அவர்களைத் தீராமல் அரித்துத் தின்னும் தனிமையைக் கணினித் திரையில் சிதறும் ரத்தத் துளிகள் இவ்வாறாக ஆக்கிரமிக்கின்றன. நீண்ட நெடிய நேரத்திற்கு அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, திடீரென்று சுரக்கும் அட்ரீனலின் ��ுரப்பி ரத்தத்தில் கலப்பதால் உண்டாகும் மனக் கிளர்ச்சியும், சோர்வும் ஒரு சேர தாக்குவது போன்றவற்றை சமன் படுத்த அவர்கள் நாடுவது நொறுக்குத் தீனிகளை.\nசட்டென்று கொழுப்பாக மாறி உடனே ரத்தத்தில் கலந்து விடத் தயாராக இருக்கும் மென்பானங்களும், நொறுக்குத் தீனிகளும் வாய் வழியே குடலை நிரப்புகிறதென்றால் அதற்குச் சற்றும் குறையாத வேகத்தில் மலின உணர்ச்சிகளைத் தூண்டும் விளையாட்டின் காட்சிகள் கண் வழியே நுழைந்து மூளையை நிரப்புகின்றது. கொழுப்பு மண்டிய சதைப் பிண்டங்களான உடல்களோடும், மலினமான உணர்ச்சிகள் மண்டிய குப்பை, கூளமான மண்டையோடும் சமூகத்தினுள் வெறும் தக்கை மனிதர்களாக – லும்பன்களாக – பிரவேசிக்கும் நடுத்தர வர்க்கச் சிறுவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாய்க் கூடிக் கொண்டே வருகின்றது.\nவீட்டில் கணினி வைத்திருப்பதே அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. அதன்படி தமது குழந்தைகள் தெருவில் விளையாடி அழுக்குப் படிந்து வருவதைக் காட்டிலும், வரவேற்பறையில் அமர்ந்தவாறே ஆபத்தின்றி கணினியில் நேரம் செலவிடுவதை நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிரச்சினையற்றதாகக் கருதுகிறார்கள்.\nகுடும்பத்தில் இருவருமே வேலைக்குச் சென்றாக வேண்டிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பெற்றோர், அலுவலக அக்கப்போர்களுக்கிடையே முட்டி மோதி வேலையை முடித்துத் திரும்பி வந்ததுமே சீரியல், சினிமா என்று சின்னத்திரையின் முன் முடங்கிக் கிடக்கிறார்கள். குழந்தைகளோடு நேரம் செலவிடுவதோ, அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி வளர்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதோ இல்லை. தங்களுக்குத் தொல்லையின்றி என்னவாவது செய்து விட்டுப் போகிறார்கள் என்கிற கண்காணிப்பற்ற சூழலில் தனித்து விடப்படும் குழந்தைகள் தனித்த தீவுகளாகிறார்கள். அவர்களின் தனிமையை ஆக்கிரமிக்கின்றன வீடியோ கேம் விளையாட்டுகள்.\nஓரளவு நேரம் இருக்கும் பெற்றோரும் கூட, மற்ற பிள்ளைகள் தமது பிள்ளைகளிடம் அவர்களின் வீடியோ கேம் சாகசங்களை விவரிக்கும் போது இவர்கள் ஏங்கிப் போவார்களென்கிற காரணத்துக்காகச் சொந்தமாகக் கணிணியையும், வீடியோ கேம் கருவிகளையும் வாங்கித் தருகிறார்கள். சொந்தமாக வாங்கித் தர வாய்ப்பில்லாத குடும்பத்தைச் சேர்ந்த சிறார்களோ இணைய மையங்களை மொய்க்கிறார்கள். சிறு நகர��்கள் வரைக்கும் வீடியோ கேம் விளையாட்டுக்கள் பரவியுள்ளன. குழந்தைகளோடு நேரம் செலவழித்து அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பை கைகழுவி விடுவதற்கான ஒரு சமாதானமாக, அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதை உயர்வானதாக நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கருதிக் கொள்கிறார்கள்.\nவிளையாட்டுக்கள் என்பது ஒரு குழு மனப்பான்மையையும், அதன் நீட்சியாக சமூகப் பொறுப்பையும் உண்டாக்குவது என்பதை விடுத்து, வீடியோ கேம்கள் சமூகத்தினின்றும், எதார்த்தமான உலகினின்றும் இவர்களைத் துண்டிக்கின்றது. மெய்யுலக விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் பயிற்சி, முன்முயற்சி, முனைப்பு, தயாரிப்பு, வியர்வை, உழைப்பு எவையும் இந்த மெய்நிகர் உலகின் விளையாட்டுக்களுக்குத் தேவையில்லை. மைதானங்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில் கிடைக்கும் மோதல்களில் தொடங்கிய நட்புகள் மெய்நிகர் உலகின் விளையாட்டுகளில் கிடைப்பதில்லை. பத்துக்குப் பத்து அறையே உலகமாய், அதிலும் ரத்தமும் சதையுமான மனிதர்களின்றி பொம்மைக் கதாபாத்திரங்களோடும், அதன் போலி உணர்ச்சிகளோடும் உறவாடும் நடுத்தரவர்க்கச் சிறுவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ளும் பண்புகளும் அவ்வாறே இருக்கின்றன.\nபோக்குவரத்து நெரிசல்களில் பச்சை விளக்குக்குக் காத்திருக்கும் பொறுமையின்றி தனது பல்சரின் இஞ்சினை உறும விடும் மீசை முளைக்காத விடலையின் படபடப்பையும், குடுகுடுப்பையும் அவன் ஆளில்லாத தனிமையில் கணினித் திரையில் தோன்றும் விளையாட்டுப் பாத்திரங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறான். நீட் பார் ஸ்பீட் (NFS) என்பது ஒரு பைக் ரேஸ் வீடியோ கேம். காதுகளில் அடைசலாய்ப் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியின் துல்லியமும், கணினியோடு பொருத்தப்பட்ட ஸ்டியரிங்கின் இலாவகமும் கணினித் திரையில் தோன்றும் போது அது ஆளரவமில்லாத சாலையில் மின்னலாய்ப் பறக்கும் இன்பத்தை வழங்க வல்லது. கணினியை அணைத்து விட்டு வெளியே இறங்கினால் கூட்டமும், நெரிசலுமான சாலை.\nஎதார்த்த உலகைச் சந்திக்கும் மாய உலக உணர்ச்சிகளின் தடுமாற்றம் அங்கே பைக்கின் பொறுமையற்ற உறுமல்களாய் வெளிப்படுகின்றது. வீடியோ கேம் விளையாட்டுக்களில் தாம் ஏற்றுக் கொள்ளும் பாத்திரங்களின் சார்பாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்று எதையும் செய்து வெற்றியைப் பெறுவதில் கிளர்ச்சியடைகிறார்கள். இவைகளெல்லாம் வெறும் பாவனைகள் தானென்றாலும் அந்த உணர்ச்சிகள் அபாயகரமானவை. திரையின் பின்னே நகரும் விளையாட்டுப் பாத்திரம் உணர்ச்சியற்றது தான் – ஆனால், அதன் உணர்ச்சி திரைக்கு முன்னே அமர்ந்துள்ளது. ஒரு நாளின் சில மணி நேரங்கள் மட்டும் உள்ளே புகும் இந்த உணர்ச்சிகள், மற்ற நேரங்களில் அவன் கைக்கொள்ளும் அறம் இன்னதென்று தீர்மானிக்கின்றது.\nரத்தம் சிந்துவதைக் கண்டு கிளர்ச்சியடையப் பழக்குவதன் எதார்த்த விளைவுகள் கூர்காவ்னைச் சேர்ந்த ஆசாத் சிங் யாதவாய் வெளிப்படுகிறது. உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த யாதவ், பள்ளியில் நடந்த ஒரு சில்லறைத் தகராறுக்காகத் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துச் சென்று உடன் படித்த அபிஷேக் தியாகியைச் சுட்டுக் கொல்கிறான்.\nஏனெனில் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். என்ன பிரச்சினைக்கு எப்படிப்பட்ட தீர்வு என்பது அந்தக் கண நேரத்தில் தீர்மானிக்கப்படும். தீர்மானிக்கப்பட்டவுடன் தீர்ப்பு எழுதப்படும். அதாவது கணினித் திரையில் அசைந்தோடும் பாத்திரங்களும், அவர்கள் நிற்கும் களங்களும், அந்தக் கதையின் கருவும் எதையும் தீர்மானிக்க வாய்ப்புகள் அளிப்பதில்லை. அவையனைத்தும் முன் தீர்மானிக்கப்பட்ட மென்பொருள் நிரல்கள்.\nஇவ்விளையாட்டுகளின் விதிமுறைகள் சிக்கலானவை அல்ல – இருப்பினும் அவற்றை பழக்கத்தின் மூலமாக மட்டுமின்றி வேறு வகைகளில் மீறுவது எப்படி, உடைப்பது எப்படி என்பதை விளக்கும் சீட் ஷீட்டுகள் (Cheat Sheets) இணையத்தில் தாராளமாய்க் கிடைக்கின்றன. இவற்றைப் புழக்கத்தில் விடுவதும் இந்த விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனங்கள் தான். வெல்லும் வழிமுறைகள் புரியாமல் யாரும் விளையாட்டைப் புறக்கணித்து விடக் கூடாது என்பதில் இந்நிறுவனங்கள் கவனமாய் இருக்கின்றன.\nவீடியோ கேம் விளையாட்டு என்றதும் இது ஏதோ விளையாட்டுச் சமாச்சாரம் என்று அற்பமாக நினைத்து விடக் கூடாது. உலகளாவிய வீடியோ கேம் சந்தையின் தோராய மதிப்பு 60 பில்லியன் டாலர்கள் (3 லட்சம் கோடிகள்). மைக்ரோசாஃப்ட், சோனி, நின்டேட்டா போன்ற பகாசூர கம்பெனிகள் இந்தப் போட்டியில் முன்னணியில் நிற்கின்றன. இந்த ஆண்டு கேம்பஸ் தேர்வில் சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் மூன்று மாணவர்களுக்குத் தல��� 70 லட்சம் ஆண்டு ஊதியம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தியுள்ளது பாக்கெட் ஜெம் என்கிற வீடியோ கேம் தொடர்பான அமெரிக்க நிறுவனம். மக்களின் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் உறிஞ்சி தயாராகும் ஐ.ஐ.டி மாணவர்களையே இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வளைத்துக் கொள்ள இவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதிலிருந்தே இத்தொழிலில் புழங்கும் பணத்தின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nவீடியோ கேம் விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடும் சிறுவன் முதலில் சாதாரண வன்முறைக்குக் கிளர்ச்சியடைகிறான். ஆனால், நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு உலகத்தின் ஒரே மாதிரியான தொடர்ச்சியான இயக்கத்தின் அலுப்பூட்டல்களுக்குத் தீனியாக இதிலும் மாறுபட்ட அம்சங்களும் அதிகக் கிளர்ச்சியும் தேவைப்படுகிறது. சந்தையின் இந்த விதிகளே, இதில் ஈடுபட்டுள்ள போட்டி நிறுவனங்கள் தயாரிக்கும் விளையாட்டுக்களில் இருக்கும் வன்முறையின் அளவைத் தீர்மானிக்கின்றன.\nவன்முறை, மேலும் வன்முறை, மேலும் மேலும் வன்முறை என்று சிறுவர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் அம்சங்களைச் சேர்த்துக் கொள்வதில் இவர்களுக்குள் கடுமையான போட்டி நிலவுகின்றது. அதிக ரத்தம் வழியும் விளையாட்டு எதுவோ அதற்கே சந்தையில் அதிக மதிப்பு.\nவெறும் கொலை, கொள்ளையில் கிடைக்கும் இன்பமும் புளித்துப் போக, தற்போது சந்தைக்கு வந்துள்ள நவீன விளையாட்டுக்களின் கதைக் கருவாக கள்ளக்காதலும், கற்பழிப்பும் சேர்ந்துள்ளது. அமெரிக்க வீடியோ கேம் சந்தையைப் பொறுத்தவரையில், கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா நடத்திய ’தீவிரவாதத்துக்கு எதிரான போர்கள்’ தான் பெரும்பான்மையான விளையாட்டுக்களின் கதைக் கரு. அமெரிக்கப் படை வீரனின் பாத்திரத்தை ஏற்கும் அமெரிக்கச் சிறுவன், வீரனின் சார்பாக ஈராக்கின் குழந்தைகளைக் குறி பார்ப்பதையும் வெற்றிப் புள்ளிகளுக்காகச் செய்தாக வேண்டும். ஈராக்கின் நிர்க்கதியான குழந்தையும், ஆப்கானின் சிதறிய உடலங்களும் சராசரி அமெரிக்கனின் உள்ளத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமலிருப்பதன் பின்னுள்ள பல்வேறு காரணிகளில் வீடியோ கேம்களும் ஒன்று.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்தையில் பரபரப்பாக இருந்து ஏஜ் ஆப் எம்பயர் (Age of Empire) விளையாட்டு இப்போது அதன் மதிப்பை இழந்துள்ளது. ���ரு நகரத்தைக் கோட்டை கொத்தளங்களுடன் உருவாக்கி, போர் வீரர்களை உருவாக்கிப் பயிற்றுவித்து, படையைக் கட்டி, பக்கத்து நாட்டின் மேல் போர் தொடுத்து வெல்வது என்கிற நீண்ட அலுப்பூட்டும் கதைக்கருவைக் கொண்டிருந்த இவ்விளையாட்டை ஆடி முடிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம். அதிலும் கூட, எதார்த்த உலகின் சவால்கள், உழைப்பு, முயற்சி என்கிற எதுவுமின்றி உயிரற்ற உணர்ச்சியே பிரதானமாயிருந்தது. அதனால் தான் தற்போது சந்தைக்கு வந்திருக்கும் விறுவிறுப்பான நவீன விளையாட்டுக்களோடு தாக்குப் பிடிக்க முடியாமல் அது தோற்றுப் போனது.\nஉணர்ச்சி எதுவாயிருந்தாலும் அதன் ஆயுள் குறைவாய் இருக்க வேண்டுமென்பதை தற்போது வந்திருக்கும் வீடியோ கேம் விளையாட்டுக்கள் நிலைநாட்டியுள்ளது. குறுகிய நேர அளவில், காதல், காமம், கொலை வெறி, வன்முறை ஆகிய உணர்ச்சிக் கலவைக்குள் சிறுவர்களை பிடித்துத் தள்ளுவதில் எது வெல்கிறதோ அதுவே சந்தையைக் கைப்பற்றுகிறது. அந்த வகையில் நீடித்து இருக்க வேண்டிய அன்பு, பாசம், இரக்கம் போன்ற அற உணர்ச்சிகளையெல்லாம் இந்த வன்முறை உணர்ச்சிகள் அமிழ்த்திக் கொல்கின்றன.\nஎதார்த்தத்தில், விளையாடும் நேரம் என்பது பொழுது போக்கும் நேரம் மட்டுமன்று. அது நமது நாளின் வெட்டியாய்க் கழியும் நேரப்பகுதியுமன்று. மைதானத்தில் வியர்வை சிந்தி விளையாடப்படும் விளையாட்டுக்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு குறைந்தபட்ச உழைப்பையாவது கோருகிறது. உடல் நலனை மேம்படுத்துவதில் விளையாட்டுகளுக்கு இருக்கும் பங்குபாத்திரம் தொட்டறியத்தக்க ஒரு பலனை அளிப்பது உண்மைதானென்றாலும் அதன் மெய்யான பலன்கள் அதனையும் கடந்தவை. குழு உணர்வையும், அதன் நீட்சியான சமூக உணர்வையும் மெய்யுலக விளையாட்டுக்கள் அளிக்கின்றன.\nவகுப்பறையில் மூளைக்குள் தொடர்ந்து கொட்டப்படும் புத்தகத்தின் உயிரற்ற பக்கங்களின் எழுத்துக்கள் உண்டாக்கும் சோர்வை நீக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியளிப்பதோடு கூட்டுத்துவத்தை வளர்த்து, சமூக உறவையும் பட்டை தீட்டுகிறது. கூட்டியக்கம் தான் வெற்றிக்கான முதல் படி என்பது மைதான விளையாட்டுக்களின் அடிப்படையான பாலபாடம்.\nவீடியோ கேம்ஸின் தனித்தன்மையே அதனால் உண்டாகும் தனிமையும், வெறுமையும் தான். எதை நீக்க அதில் ஈடுபடுகிறார்களோ அதுவே அதன் பலனாகவும் உள்ளது. அதன் கூடவே இலவச இணைப்பாக வன்முறையையும், தனிநபர்வாதத்தையும் ஊட்டி வளர்க்கின்றது. தனித்த களத்தில் வெற்றியை உறுதி செய்யும் போலி உணர்ச்சிகள் எதார்த்தத்தைக் காணும் நேரத்தில் தடுமாறுகின்றது. இலக்கின்றிப் பாய்கின்றது.\nநண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. கணினியில் விளையாடிக் கொண்டிருந்த அவர் பையனுக்கு விளையாட்டு தடைபட்டதால் ஆத்திரம் வந்து – ‘ஷிட்‘ என்று கூச்சலிட்ட அவன் கோபத்தோடு மேசையில் ஓங்கிக் குத்தினான். அந்த கோபத்தின் சமூகப் பரிமாணங்கள் எத்தகையது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nவீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். குண்டும் குழியுமான சாலையில் வேகமாக தனது பல்சர் பைக்கை ஓட்டிச் செல்ல முயன்ற ஒரு விடலைப் பையன் பின் சக்கரம் வழுக்கக் கீழே சரிந்தான். தடுமாறி எழுந்தவன், ஆத்திரத்தோடு கீழே கிடக்கும் வண்டியை எட்டி உதைத்து ஏதோ கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டிருந்தான். நோக்கமற்ற கோபம். ஆனால் வசதிகளை எந்தவிதப் போராட்டமுமின்றி அடையத் துடிக்கும் தனிநபர் இன்பவாதக் கோபம்.\nஇந்தக் கோபம் நுகர்வுச் சந்தையை உப்ப வைக்கும். இந்தக் கோபம் சமூக உறவிலிருந்து ஒரு மனிதனைத் துண்டிக்கும். இந்தக் கோபம் பொருள் ஈட்ட வேண்டியதில் உள்ள அற விழுமியங்களை அழித்து விடும். இந்தக் கோபம் வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்த்துப் போராடும் குணத்தை இல்லாததாக்கி விடும். இத்தகைய மனிதர்கள்தான் உலகமயமாக்கம் உருவாக்கும் எந்திர பொம்மைகள். ஆனால் உயிருள்ள பொம்மைகள்.\nஇளமைப் பருவத்தில் ஒரு குழந்தையின் வளர்ச்சி சமூகத்தோடு இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்கும். வீடியோ கேம் உள்ளிட்ட நுகர்வு வாழ்க்கை அதைத் துண்டிப்பதால் அந்தக் குழந்தைகள் வன்முறை குணம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். அக்கறையுள்ள பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\n- புதிய கலாச்சாரம், மார்ச் – 2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_1216_1220.jsp", "date_download": "2018-11-14T06:28:16Z", "digest": "sha1:7Y3TOCBKQ2D3KIGL5AIYP6DCDHI5GUQQ", "length": 2483, "nlines": 39, "source_domain": "vallalar.net", "title": "நோயால், வன்னேர், நண்ணும், தெவ்வண்ண, அல்வைத்த, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nநோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன்\nதாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச்\nசேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம்\nதூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே\nவன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்\nஅன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே\nமன்னே மணியே மலையாள் மகிழ்உனது\nபொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே\nநண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்\nஎண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்\nகண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே\nபெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே\nதெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்\nஇவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே\nஅவ்வண்ண மான அரசே அமுதேநின்\nசெவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே\nஅல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்\nசொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்\nவில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய\nசெல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167715-2018-09-01-12-13-09.html", "date_download": "2018-11-14T06:35:26Z", "digest": "sha1:4Y2VJBXCSTY2LVVXLQT7WKH6OFD7NQXX", "length": 15190, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "பார்ப்பனர்கள் வலையில் சிக்கிக்கொண்ட பார்ப்பனரல்லாதார்", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் ���ேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nபார்ப்பனர்கள் வலையில் சிக்கிக்கொண்ட பார்ப்பனரல்லாதார்\nசனி, 01 செப்டம்பர் 2018 17:25\n1918-ஆம் ஆண்டு முதல் முதலாக இந்து என்ற சொல் பதிவேடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது .\nஇந்தியா முழுவதும் முகலாயர் ஆட்சி வந்த பிறகு பிறந்த பிரபல வடமொழிக் கவிஞர் துளசிதாஸ் ராம்மானஸ்சரித்திரா என்ற இராமாயணத்தை எழுதினார். எந்த ஒரு பக்கத்திலும் முகலாயர்கள் பற்றியோ அவர்களுக்கு முன்பு இன்று இந்துத்துவ அமைப்பினர் கூறும் கோவில்களை தொடர்ந்து இடித்த சுல்தான்கள் பற்றியோ எந்த ஒரு இடத்திலும் எழுதவில்லை, தன்னுடைய ராமாயணத்தில் பல இடத்தில் அன்றைய (முகமதியர்) ஆட்சியை மறைமுகமாக பாராட்டியே எழுதியுள்ளார். பாபரால் ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்று கூறப்படும் காலம் துளசிதாஸ் காலம் ஆனால் துளசிதாஸ் தன்னுடைய பல கவிதைகளில் எந்த ஓரிடத்திலும் ராமர்கோவில் பற்றியோ பாபர் அதை இடித்தது பற்றியோ குறிப்பிடவில்லை.\nஅவர் மட்டுமல்ல; முகலாயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த பல கவிஞர்கள், முகலாயர்கள் பற்றியோ அவர்கள் பிற மதத்தவர்களுக்கு எதிராக நடந்தது குறித்தோ எழுதவில்லை. துளசி தாஸ் இசுலாமியர்கள் குறித்து எழுதியதாக வந்த சில கவிதை வரிகள், பிற்காலத்தில் சிலரால் சேர்க்கப் பட்டவை என்று சான்றுகளோடு உறுதி செய்யப்பட்டு விட்டது. அதாவது அப்போது இந்துமதம் என்று இல்லவே இல்லை. அன்று இருந்த மதம், பார்ப்பனர்கள் மட்டுமே பின்பற்றிவந்த வேதசமயமாகும். அவர்கள் முகலாயர்கள், சுல்தான்கள், இதர துருக்கிய ஷாக்கள்(துருக்கி சுல்தான்கள்) ஆட்சியின் போது அவர்களுடன் பார்ப் பனர்கள் இணக்கமான இருந்து தங்களின் தேவைகளை நிரப்பிக்கொண்டனர்.\nஇந்து என்ற பெயர் எப்படி வந்தது, அதாவது சமூகத்தில் பெரும்பாலானோருக்கு வாக்குரிமை கிடைக்கும் சட்டத்தை இங்கிலாந்து உருவாக்கியது. அது காலனி நாடுகளிலும் அமலில் வந்தது.\nஇதற்குத்தான் பாலகங்காதர திலகர் கூறினார், நிலக்கிழார்கள், வியாபாரிகள், கூலியாட்களை மேய்ப்பவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளு மன்றத்திற்குச் சென்றால் விவசாயத்தை யார் கவனிப்பார்கள் எண்ணெயை யார் விற்பனை செய்வார்கள் எண்ணெயை யார் விற்பனை செய்வார்கள் கூலியாட்களை யார் கண்காணிப்பார்கள் என்று கூறி சுயராஜ்யம் எங்களுக்கானது எங்களின் பிறப்புரிமை (அதாவது பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆன உரிமை என்று கூறினார்) அவர் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கூறியது பார்ப்பனர்களுக்கான மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைவருக்கும் வாக்குரிமை என்று வரும்போது பார்ப்பனர்களின் எண்ணிக்கை அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே ஆகும். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 2 விழுக்காடு உள்ளவர்களால் எப்படி பிழைக்க முடியும் தங்கள் இனமே ஆபத்தில் இருப்ப தாகக் கருதிய பார்ப்பனர்கள் அன்றைய பிரபல மதங்களான கிறிஸ்தவம், இசுலாம், தவிர அனைத்தையும் தங்களின் கீழ் கொண்டு வர இந்து என்றப் பெயரை பயன்படுத்தினர்.\nஇதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சீக்கியம், புத்தம், சமணம் (ஜைனம்) போன்றவை தங்களை இந்து அட்டவணை யிலிருந்து வெளியேற்றிக் கொண்டன, இருப் பினும் அவர்களுக்குக் கவலையில்லை, ஏனென்றால் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அன்றைய மக்கள் தொகைக் கணக்குப்படி வெறும் 10 விழுக்காடு மட்டுமே இருந்தது, இன்று பார்ப்பன அடிமைகளில் அதிகம் உள்ளவர்கள் ஓபிசி எனப்படும் இதர, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களே, காரணம் இவர்கள் மக்கள் தொகையில் 57 விழுக்காடு உள்ளனர்.\nஇவர்களே பார்ப்பனர்கள், தங்களைப் பாது காத்துக்கொள்ள உருவாகிய இந்துமதத்தின் காவலாளிகளாகவும் மாறிவிட்டனர். தங்களது ஆதிக்கம் இருக்கவேண்டு மென்றால் இந்து, முசுலீம் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கவேண்டும், அதற் காக அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தான் - இந்தியா பிரச்சினைகள் எப் போதும் அணையவிடாமல் பார்த்துக் கொள் வார்கள். நாட்டில் நடந்த மதக்கலவரம், உள்ளிட்ட எந்த கலவரத்திலும் பார்ப்பனர் களுக்கோ, பார்ப்பனர்கள் உள்ள பகுதி களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்ட தில்லை, அதே போல் அயல்நாடுகளில் பார்ப்பனர்கள் அங்குள்ள இசுலாமியர் மற்றும் கிறித்துவ மதத்தினருடன் தங்களின் தேவைக்காக நட்புகொண்டு பிழைப்பு நடத்துவார்கள். ஆனால் உள்ளூரில் மதவெறுப்பால் பார்ப்பனரல்லாதோர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-14T06:23:04Z", "digest": "sha1:57ES36SOSUMAVUL4EZWZLFLCUCHM2AKL", "length": 11110, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்! என்ன போட்டி", "raw_content": "\nமுகப்பு Tech அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்\nஅதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்\nஅதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்\nடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் அதிக செல்போன்களை விற்று முதலிடத்தில் உள்ளது.\nகனாலிஸ் என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை நிலவரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலிடத்தில் ஐபோன் 7 உள்ளது.\nஇது நடப்பாண்டின் முதல் காலாண்டில் 1.3 கோடி அளவிற்கு விற்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் ஐபோன் 6S உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 79 லட்சம் விற்பனையாகியுள்ளது. 3வது இடத்தில் சாம்சங் கேலக்ஸி ஜெ2 பிரைம் இடம்பெற்றுள்ளது.\nமொபைலில் பணம் செலுத்தும் சேவை – கூகுள்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங��களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்களன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-40537739", "date_download": "2018-11-14T07:54:22Z", "digest": "sha1:PWYLGAA7K6RS7BJDGY27YKYYU4RTRR7R", "length": 8873, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் தண்டனை, அபராதமாக மாற்றம் - BBC News தமிழ்", "raw_content": "\nகால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் தண்டன���, அபராதமாக மாற்றம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவரி மோசடிக்காக சிறைத் தண்டனை பெற்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தண்டனை, அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு லியோனல் மெஸ்ஸிக்கு பார்சிலோனா நீதிமன்றம் வழங்கிய இருபத்தி ஒரு மாத தண்டனை, இரண்டு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் டாலர்கள் அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.\nஇடைநிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாக மெஸ்ஸிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.\nமிகப்பெரும் செல்வந்தரான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப்புடன் ஒப்பந்த நீட்டிப்பு ஒன்றில் அண்மையில்தான் கையெழுத்திட்டார்.\nவிளையாட்டுத் துறையின் வரலாற்றிலேயே மிக அதிகமாக ஊதியம் பெரும் வீரர் மெஸ்ஸி என்று அந்த கிளப்பின் தலைவர் கூறியுள்ளார்.\nவரி ஏய்ப்புக்காக, மெஸ்ஸியின் தந்தைக்கும் 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 200 மில்லியன் டாலர் அபராதமாக மாற்றப்பட்டது.\nமெஸ்ஸியின் 'நூற்றாண்டின் திருமணம்' - அர்ஜெண்டினாவில் பிரம்மாண்டம்\nதிருமண நாளுக்காக தயாராகும் லயோனல் மெஸ்ஸி\nலியோனெல் மெஸ்ஸி மீது வரி ஏய்ப்பு வழக்கு\nவரி ஏய்ப்பு விவகாரம்: மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை\nகத்தார் பிடிவாதம்; எச்சரிக்கும் செளதி கூட்டணி\nசினிமா விமர்சனம்: ஸ்பைடர் மென் - ஹோம்கமிங்\nஅமெரிக்க கொடியின் மீது சிறுநீர் கழித்த பெண்ணுக்கு மிரட்டல்\nஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை\nஇது இஸ்ரேல் மேஜிக்: மணலில் ஒரு மந்திரம்\nதிரவியம் தேட திரைகடலோடும் தமிழர்கள் - எங்கு, ஏன் செல்கிறார்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும�� தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Slogan/2018/07/28074703/1179739/budhan-bhagavan-108-potri.vpf", "date_download": "2018-11-14T07:39:50Z", "digest": "sha1:SHPXWLU2UZ7KNDHUTENEN6AETRXCVSHA", "length": 8541, "nlines": 116, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: budhan bhagavan 108 potri", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் |\nஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.\nஓம் அறிவிற்கு உவமையே போற்றி\nஓம் அனைவருக்கும் காவலே போற்றி\nஓம் அம்பு பீடனே போற்றி\nஓம் ஆயில்ய நாதனே போற்றி\nஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி\nஓம் இரு வாகனனே போற்றி\nஓம் இளை நாதனே போற்றி\nஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி\nஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி\nஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி\nஓம் உடலிற் தோலானவனே போற்றி\nஓம் கன்னிராசி அதிபதியே போற்றி\nஓம் கிழக்கு நோக்கனே போற்றி\nஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி\nஓம் குஜன் பகைவனே போற்றி\nஓம் குதிரை வாகனனே போற்றி\nஓம் கேட்டை நாதனே போற்றி\nஓம் சசி சுதனே போற்றி\nஓம் சந்திர குலனே போற்றி\nஓம் சத்வ குணனே போற்றி\nஓம் சாந்த மூர்த்தியே போற்றி\nஓம் சிவனால் கிரகமானவனே போற்றி\nஓம் சிங்க வாகனனே போற்றி\nஓம் சிங்கக் கொடியோனே போற்றி\nஓம் சுப கிரகமே போற்றி\nஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி\nஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி\nஓம் ஞான நாயகனே போற்றி\nஓம் தாரை மகனே போற்றி\nஓம் தரித்ர நாசகனே போற்றி\nஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி\nஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி\nஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி\nஓம் புத பகவானே போற்றிபோற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Slogan/2018/08/25084207/1186357/garuda-slokas.vpf", "date_download": "2018-11-14T07:35:40Z", "digest": "sha1:3OP3DLRTWDAIAYIVW5732AAUFIKQKSZS", "length": 2046, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: garuda slokas", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் |\nகருடன் பறக்கும் ப���து வணங்கும் ஸ்லோகம்\nகருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.\nகருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும். கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=558", "date_download": "2018-11-14T07:56:44Z", "digest": "sha1:JQH4WNMUVIZSKNVPYPKD6QNJH2TF3K3W", "length": 18754, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Subramaniar Temple : Subramaniar Subramaniar Temple Details | Subramaniar- Kidangoor | Tamilnadu Temple | சுப்ரமணியர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்\nமாசி மாதம் கார்த்திகையில் கொடியேற்றி, உத்திரத்தில் ஆறாட்டு நடக்கும் வகையில் பிரம்மோற்ஸவம், தைப்பூசம், திருக்கார்த்திகை.\nஇங்குள்ள முருகன் பிரமச்சாரி கோலத்தில் காட்சி தருகிறார். பிரம்மச்சாரியான கவுன மகரிஷி, வனமாக இருந்த இப்பகுதியில் தவம் செய்து வந்தார். ராவண வதத்திற்காக சென்ற ராமபிரான், திரும்பி வரும்போது கவுன மகரிஷியை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால், அவர் வரவில்லை. சீதையுடன் ஊர் திரும்பும் மகிழ்ச்சியில், தன்னை ராமன் மறந்து விட்டதாக கருதிய அவர், இல்லறத்தில் இருப்பதால் தான் இத்தகைய இக்கட்டான நிலைமை உண்டாவதாக கருதினார். இந்த மகரிஷிக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருந்தார���. ராமனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறாதது போல, முருகப்பெருமான் இல்லறத்தில் ஈடுபட்டாலும், தனது கோரிக்கைகளை கவனிப்பாரோ மாட்டாரோ என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். அந்த சிந்தனையுடனேயே முருகனுக்கு ஒரு சிலை வடித்தார். \"பிரம்மச்சாரி முருகன்' என பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்து விட்டார். அதுவே இந்த தலத்தில் இருக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது என்ற கருத்தின் அடிப்படையில் கவுனமகரிஷி \"பிரம்மச்சாரி முருகன்' சிலையை பிரதிஷ்டை செய்ததால், முருகன் சன்னதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொடிமரம் அருகே நின்றபடி தான் முருகனைத் தரிசிக்கலாம். கேரள கோயில்களிலுள்ள வழக்கமான முறைப்படி ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது\nகாலை 4 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், கிடங்கூர்-686572, கோட்டயம், கேரளா மாநிலம்.\nஒரு சில தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களும் தம்பதி சமேதராக முருக சன்னதிக்குள் செல்ல முடியாது. கணவன் மட்டுமே உள் செல்ல, மனைவி கொடிமரம் அருகில் நின்று குழந்தை வரம் கேட்கும் வித்தியாசமான காட்சியை இங்கு காணலாம்.குழந்தை பிறந்த பிறகு, இத்தலத்தின் முக்கிய பிரார்த்தனையான \"பிரம்மச்சாரி கூத்து' நிகழ்ச்சியை தங்கள் செலவில் நடத்துகிறார்கள்.\nஉடல்நலம் வேண்டி பஞ்சாமிர்த அபிஷேகமும், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனையும் செய்யப்படுகிறது.\nமுருகனுக்கு துலாபாரம், காவடி, சுட்டுவிளக்கு ஏற்றியும், பெருமாளுக்கு பால்பாயாசம், அப்பம் படைத்து வழிபடுவது ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்கள்.\nபரசுராமர் ஸ்தாபித்த 64 கிராமங்களில் கேரளாவில் 32, கர்நாடகாவில் 32 அமைந்துள்ளன. அதில் கிடங்கூரும் அடங்கும். தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பெருமாள் சன்னதியும் இருக்கிறது. முருகன் சன்னதி எதிரே கொடி மரம், பலிபீடம் உள்ளது. கேரள கோயில்களிலேயே இது தான் மிக உயரமான கொடி மரம். கொடி மரத்தின் மேல் ஒரு மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள கூத்தம்பலம் மருத்துவ குணம் கொண்ட குறுந்தொட்டி என்ற மரத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த அம்பலத்தில், ராமாயண, மகாபாரத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பரத முனிவரது நாட்டிய சாஸ்திர வடிவங்களும் உள்ளன. திருவிழா காலங்களில் இங்கு பழங்கால கலையான கூத்து, கூடியாட்டம் நடக்கிறது. அதில் மலைநாட்டின் (கேரளம்) பழமை பற்றி கூறப்படுகிறது. இந்த கூத்தில் முருகனைக் குறித்த \"பிரம்மச்சாரி கூத்து' என்பது இப்பகுதி மக்களின் ரசனையைப் பெற்றது.\nகூத்தம்பலத்தின் உள்ளே புவனேஸ்வரி அம்மன் அருள் செய்கிறாள். இவளுக்கு, செவ்வாய், வெள்ளியில் குருதி பூஜை நடக்கிறது. வழக்குகளில் ஜெயிப்பதற்காகவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு அனுமதியில்லை:\nமிக பழமையான இந்தக் கோயில் \"மீனாச்சில்' நதிக்கரையில் அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் பெருமாள், பகவதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் \"பகித்தாசரி' என்ற வாஸ்துபடி கட்டப்பட்டது.\nஅருகிலுள்ள கோயில்கள்: குமாரநல்லூர் பகவதி கோயில் 14 கி.மீ., ஏற்றுமானூர் சிவன் கோயில் 7 கி.மீ., கடப்பட்டூர் சிவன் கோயில் 6 கி.மீ., கடுத்துருத்தி சிவன் கோயில் 16 கி.மீ., வைக்கம் மகாதேவர் கோயில் 24 கி.மீ.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள முருகன் பிரமச்சாரி கோலத்தில் காட்சி தருகிறார்.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nகோட்டயத்திலிருந்து \"பாலா' என்ற ஊருக்குச் செல்லும் பஸ்சில் 20 கி.மீ., கடந்தால் கிடங்கூர் வரும். அங்கிருந்து தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் இருந்து ஆட்டோ உண்டு\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/12/blog-post_24.html", "date_download": "2018-11-14T07:08:31Z", "digest": "sha1:VQ52VOS4NEAKROTPJCR6ZPYLOQIJH7PZ", "length": 19776, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்\nயோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல.\nஅமெரிக்க மட்டும்தான் விதிவிலக்கு. கடந்த இரு பத்தாண்டுகளில் வலிந்து பிற நாடுகள்மீது போர் தொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான் (உள்நாட்டுப் போர்கள் தவிர்த்து). அதுவும் இந்தப் பத்தாண்டில் ஈராக், ஆஃப்கனிஸ்தான் மீதான போர்கள் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கவேண்டியவை. அமெரிக்க நாடாளுமன்றங்களும் தேசப்பற்று என்பதை மட்டுமே முன்வைத்து அதிபருக்கு போர் தொடுக்கத் தேவையான சகல உரிமைகளையும் கொடுத்துவிடுகின்றன.\nமுதல் உலகப்போர் தொடங்க தீவிரமான காரணங்கள் ஏதும் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பாகவே ஏகப்பட்ட நெப்போலியன் போர்கள், அதற்கு முன் ஐரோப்பியக் கண்டம் முழுமையிலும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நடந்த போர்கள் ஆகியவற்றை விளக்க இது சரியான இடமல்ல.\nஇரண்டாம் உலகப்போரை ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் ஒற்றைப் பரிமாண அணுகுமுறை, அதற்கான பிரிட்டனின் (பின்னர் ரஷ்யாவின்) எதிர்ப்பு என்பதாகக் கட்டம் கட்டலாம். ஆனால் முதலாம் உலகப்போரை ஒற்றை மனிதனின் வெறியாக மட்டும் சித்திரிக்கமுடியுமா என்பது சந்தேகமே.\nமுதல் உலகப்போரிலும்கூட ஜெர்மனியின் கைசர் (பேரரசர்) மீதுதான் குற்றம் சாட்டவேண்டியிருக்கும். தன்னைச் சுற்றியுள்ள பிரிட்டனும் பிரான்ஸும் ஏகப்பட்ட காலனி நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டே இருக்க, தனக்கு ஐரோப்பிய அளவில் மரியாதை இல்லையே என்பது அவருடைய குறையாக இருந்தது. ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருந்த அவருக்குத் தன் படைகள்மீது அபார நம்பிக்கை இருந்தது. பிரிட்டனின் கடல்படை மிக மிக வலுவானதாக இருந்தது. அந்த அளவுக்குத் தன் கடல்படையை உருவாக்க விரும்பியிருந்தார் கைசர். ஆனால் அதைச் செய்துமுடிப்பதற்குள்ளாக போர் ஆரம்பித்திருந்தது. பிரிட்டனின் கடல்படையோ சண்டைகளில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருந்தது. ஜெர்மனியின் கடல்படை அப்படிப்பட்டதல்ல.\nபோரின் காரணமாக ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் இளவரசர் ஆர்ச்டியூக் ஃபெர்டினாண்ட் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டதைச் சொல்வார்கள். வரலாறு படித்த காலத்தில் இது எனக்குப் புதுமையாகவே இருந்தது. யாரோ ஒரு நாட்டின் ஓர் இளவரசனை ஒருவன் கொல்வதால் எப்படி இந்தப் பக்கம் 5 நாடுகள், அந்தப் பக்கம் 5 நாடுகள் சண்டைக்குக் கிளம்பின\nஅந்தக் காலத்தில் நாடுகளுக்கு இடையே அபத்தமான ஒப்பந்தங்கள் இருந்தன. அதன்படி, யார் ஒருவர்மீது பகை நாடு போர் தொடுத்தாலும், மற்றவரும் தோழமை நாட்டுக்காகப் போரில் இறங்குவார். ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசு, ஜெர்மனி இரண்டும் அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. செர்பியாவும் ரஷ்யாவும் அதேபோன்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. ரஷ்யாவும் பிரான்ஸும் அதேபோல. அட, பிரிட்டனும் பிரான்ஸும் அதேபோல மற்றொரு ஒப்பந்தத்தில். ஜெர்மனி, துருக்கியுடன் கிட்டத்தட்ட அதேமாதிரியான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.\nஆஸ்திரியா செர்பியாவை மிரட்ட, செர்பியா கொலைகாரனை ஒப்படைக்க மறுக்க, ஒரு நாள் காலை முகூர்த்தத்தில் ஆஸ்திரியா செர்பியாமீது போரை அறிவிக்க, உடனே ரஷ்யா ஆஸ்திரியாமீது போரை அறிவிக்க, உடனே ஜெர்மனி ரஷ்யாமீது போர் தொடுக்க, பிரான்ஸ் ஜெர்மனிமீது போர் தொடுக்க... அதகளம் ஆரம்பம். எல்லாம் ஆரம்பித்தது ஒரு ஆகஸ்ட் மாதத்தில். ஜெர்மனி ரஷ்யப் படைகளைப் புறமுதுகிட்டு ஓட வைத்து, பிரான்ஸைக் கதறவைத்து ஆட்டத்தையே முடித்துவிடும் என்றால், அதுதான் இல்லை. கொஞ்சம் தாமதித்து பிரிட்டன் களத்தில் குதித்தது. இதற்குள் பிரான்ஸில் வெகுதூரம் நுழைந்திருந்த ஜெர்மனியால் சப்ளை, லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களைச் சரியாகக் கவனிக்கமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் பிரான்ஸில் அதிரடியாக வெகுதூரம் புகுந்திருந்த ஜெர்மானியப் படைவீரர்கள் அடுத்த பல மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தைப் பாதுகாக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் சிக்கி, கடைசியாக ஜெர்மனி தோற்றது.\nஇதனால் ஐரோப்பாவின் முகமே மாறியது. மீண்டும் சில ஆண்டுகளிலேயே இரண்டாம் உலகப்போர் ஆரம்பம் ஆவதற்குமான அடி அப்போதுதான் போடப்பட்டது.\nமருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நூல். கம்யூனிஸ்ட் வாசம் அதில் கொஞ்சம் ஜாஸ்தி என்பது என் கருத்து. ஆனால் அந்தச் சிக்கல் இருந்திருக்காது மருதனின் முதல் உலகப்போர் புத்தகத்துக்கு. வாசகர்கள் இந்தப் புத்தகம் எப்போது வரும் என்று வெகு நாள்களாகக் கேட்டுவந்தனர். இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அறிமுகமாகும் இந்தப் புத்தகம்.\nமருதனின் இரண்டாம் உலக போர் படித்திருக்கிறேன். எளிதாக அனைரவருக்கும் புரியும்வண்ணம் எழுதிய சிறப்பான புத்தகம். முதல் உலக போர் பற்றி வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். வியட்நாம் யுத்தம், Cold War போன்றவற்றையும் மருதன் எழுதவேண்டும். பணி சிறப்புற வாழ்த்துகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்\nஎழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா - 1\nஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது\nஉலகத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்\nஅமரத்துவம் பெற்ற சித்திரக் கதைகள்\nசாகித்ய அகாதெமி விருது 2010: நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54787", "date_download": "2018-11-14T07:56:04Z", "digest": "sha1:GCXFE54KFQKY3X42ANO3OFGOJL4ZGDU4", "length": 7972, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை அறிக்கை பதில் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை அறிக்கை பதில் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டில் குறிப்படப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முன்மொழிவுகள் மீதான கருத்துரை அறிக்கை இன்றைய தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டதிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் அண்மையில் பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில�� இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பெயரில் புதிய பிரதேச சபை ஒன்றை நிறுவுதல், கோறளைப்பற்றுத் தெற்கு (கிரான்) என்ற பெயரில் பிரதேச சபையொன்றை நிறுவுதல், காத்தான்குடி நகரசபையைப் பிரித்து மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல் போன்ற 03 முன்மொழிவுகள் தொடர்பிலான கருத்துரைகள் வழங்குவதற்கு இன்றைய தினமே இறுதித்தினமாகும்.\nஅதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண அமைச்சர், மாகாணசபைப் பிரதித் தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்ட கருத்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் பதில் அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் புதிய பிரதேச சபைகள் அமைப்பது தொடர்பான முன்மொழிவுகள் எதிர்வரும் 01ம் திகதிக்குள் வழங்கப்பட வேண்டும். அவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு தகவல்கள் சேகரித்து அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் குறிப்பிட்ட திகதிக்குள் சிறந்த முன்மொழிவு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleமின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு புதிய விலை சூத்திரம்\nNext articleவாசிகம் கூடல் நிகழ்வை முன்னிட்டு கவி ஆற்றலை மேம்படுத்தும் களப்பயிற்சி\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nயாழ் பல்கலை மாணவர்கள் நிவாரணம்\nகூட்டுறவுச்சங்கங்கள் நல்லாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவேண்டும்\nபட்டிருப்புத் தொகுதியின் ஆட்சியினைக் கைப்பற்றுவோம் – கணேசமூர்த்தி\n“ரன் லோலா ரன்” திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/03f4c231dc/the-35-top-women-entre", "date_download": "2018-11-14T07:55:53Z", "digest": "sha1:5OJCOSF56GVXSQ7GTIOX75AW3EMVGCSP", "length": 18333, "nlines": 114, "source_domain": "tamil.yourstory.com", "title": "11 துறைகளைச் சேர்ந்த 35 சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கு ‘சுயசக்தி விருதுகள்’", "raw_content": "\n11 துறைகளைச் சேர்ந்த 35 சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கு ‘சுயச��்தி விருதுகள்’\nவீட்டிலிருந்தே தொழில் செய்யும் / பகுதி நேரமாக தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களான ‘ஹோம்ப்ரூனர்ஸ்’களை கெளரவிக்கும் ‘சுயசக்தி விருதுகள்’ நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது. 11 வெவ்வேறு துறைகளில் சிறந்து தொழில் புரியும் 35 பெண்கள், வெற்றி பெற்று இவ்விருதினை பெற்றனர்.\nபிரபல ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான ‘பிராண்ட் அவதார்’ (Brand Avatar), ‘நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா’ (Naturals Salon and Spa) அழகுக் கலை நிறுவனத்துடன் இணைந்து சிறந்த மகளிர் தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து ‘சுயசக்தி விருது’களை கடந்த ஆண்டு (2017) முதல் வழங்கி வருகிறது.\nஇரண்டாவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. யுவர்ஸ்டோரி தமிழ் பார்ட்னராக உள்ள இந்த நிகழ்வில், 11 வெவ்வேறு துறைகளில் சிறந்த, 35 குடும்பத் தலைவிகள், தொழில் தலைவிகளாகவும் வெற்றி பெற்றதற்காக சுயசக்தி விருதினைப் பெற்றனர். மேலும், 4 பெண் தொழில் முனைவோர்கள் சிறப்பு விருதுகளையும், (Special Mention), 5 பெண் தொழில் முனைவோர்கள் சிறப்பு தகுதியுடன் கூடிய அங்கீகார விருதுகளையும் (Special Mention Recognition) பெற்றனர்.\nதன்னம்பிக்கையோடு துணிச்சலும் சேர, களமிறங்கி போராடி, இலக்கு நோக்கிய அயராத பயணத்தால், இன்று தொழிலில் வெற்றிக்கொடி நாட்டி, பல புதுமையான வணிக யுக்திகளைக் கையாண்டு வரும் இந்தப் பெண் தொழில்முனைவோர்கள் கட்டாயமாக பாராட்டுக்குரியவர்களே\nஇதில் சிறந்த தொழில் முனைவோர்களை பாராட்டி கவரவித்து, டாக்டர் கமல்ஹாசன் சிறப்பு விருதுகளை வழங்கி பேரூரையாற்றினார்.\nவிருது பெற்ற இந்தப் பெண்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் தொழில் ஆலோசனைகளை வழங்குதல், முதலீடு திரட்டுதல் போன்றவற்றிலும் உதவி, அவர்களது வணிகத்தைப் பெருக்குவதற்கும் பிராண்ட் அவதார் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனங்கள் துணை புரியவுள்ளன.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பிராண்ட் அவதாரின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஹேமச்சந்திரன்,\n“இந்த விருது சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. அதனால்தான் சுய முயற்சியில் தானே முயன்று போராடி வெற்றி பெற்ற குடும்பத் தலைவிகளை விருதுக்கு தேர்வு செய்துள்ளோம். அதோடு, விரிவாக்க வாய்ப்புள்ள, சந்தைக்கு ஈடுக���டுக்கும், சிறந்த தொழில் ஐடியா உள்ளவர்களின் பல்வேறு தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலும் உதவிக்கரம் நீட்டும் திட்டம் எங்களிடம் உள்ளது,” என்றார்.\nமேலும் இந்த விருது ஆயிரக்கணக்கான இளம் பெண்களை வெற்றிகரமான ஹோம்ப்ரூனர்களாகத் தூண்டும் என எதிர்பார்க்கிறோம். அவரவர் வாழும் சூழலில், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன், வீட்டில் உள்ள ஆண்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களின் தொழில் முயற்சிக்கு இவ்விருதுகள் துணை நிற்கும் வகையில் ஆதரவை உண்டாக்கும் என நம்புகிறோம், எனத் தெரிவித்தார்.\nநிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ கமல் ஹாசன் விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசுகையில், தான் எப்போதும் பல அசாத்திய பெண்கள் மத்தியில் வளர்ந்தவன் என்றும் தன் தாய் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் கூறினார். தற்போது மேலும் பல வெற்றிப் பெண்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தார்.\n“பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்று தீவிரமான நம்பிக்கை உள்ளவன். இதை நான் முழுமையாக நம்புகிறேன். நம்மை விட, ஆண்களை விட அவர்கள் திறமையானவர்கள் என்பதில் அதீத நம்பிக்கை உடையவன் நான்,” என்றார் கமல் ஹாசன்.\nவிருது பெற்ற மாற்றுத்திறனாளி போதும் பொண்ணு உடன் கமல் ஹாசன்\nவிருது பெற்ற மாற்றுத்திறனாளி போதும் பொண்ணு உடன் கமல் ஹாசன்\nசமூகம் பெண்களை மதிப்பது எத்தனை முக்கியம் என்பதை நான் முற்றிலும் உணர்வேன், என்றார் மேலும். கல்வியைத் தாண்டி தமிழக பெண்கள் பலர் தொழிலில் வெற்றி கண்டுள்ள கதைகளை நான் பல அறிவேன், இங்கும் அதுபோன்ற பலரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பாராட்டி பேசிவிட்டு, விருது வென்றவர்களுடன் கூட்டாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்கும் நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சி.கே. குமாரவேல் கூறுகையில்,\n“வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் இந்தப் பெண்கள், இப்போது அவர்களது தேவை��்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். மேலும், படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அல்லும் பகலும் போராடி அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றக் கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.”\nஎனவே, இதுபோன்ற விருதுகள், அவர்களைப் பாராட்டுவதோடு, ஊக்கம் அளித்து, அவர்கள் மேலும் தொழிலில் சிறக்க வழிகாட்டுகிறது என்பதில் மகிழ்ச்சி என்றார்.\nசுயசக்தி விருதுகள் ஜூரி உறுப்பினர்கள்\nசுயசக்தி விருதுகள் ஜூரி உறுப்பினர்கள்\nஇந்த விருதுக்காக விண்ணப்பித்த 6500 தொழில் முனைவோரில் இருந்து 150 நபர்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். அந்த 150 பேரிடமும் தனித்தனியாக நேர்காணலில், அவர்களது பின்னணி மற்றும் முழு விவரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் கீழ்க்கண்ட அம்சங்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்தனர்.\n1. தொழில் ஐடியாவின் தனித்தன்மை, 2. சமூகத்தில் அந்த ஐடியாவின் தாக்கம், 3. குடும்பத்தில் ஏற்படுத்திய மாற்றம், 4. தொழில் வருவாய் மற்றும் வளர்ச்சி, 5. தொழிலை விரிவாக்கும் வாய்ப்பு மற்றும் அதில் காட்டும் ஈடுபாடு.\nஇந்த அம்சங்களின் படியான மதிப்பீட்டில் (11 பிரிவுகளின் கீழ்) அதாவது, விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், அழகுணர்வு மற்றும் ஆரோக்கியம், பழையனவற்றை ஒதுக்கி, புதிய பாதையில் தடம் பதித்தல், கல்வி மற்றும் இலக்கியம், உணவு மற்றும் பானங்கள், வீட்டில் இருந்தபடியே செயல்படும் தொழில் முனைவோர்கள், சுகாதாரம், வீட்டுக்கான சில்லறை தேவைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடல்திறன், சமூக மேம்பாடு, 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nசுயசக்தி விருதுக்கானவர்களைத் தேர்வு செய்த குழுவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, முத்திரை பதித்த பெண்கள் பலர் ஜூரி உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி வென்ற இந்திய பெண்கள் கபடி அணி: தங்கத்தை கைப்பற்றியது ஈரான்\nஇன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக க���க்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:16:25Z", "digest": "sha1:JSMAALMCHSWIR7I43EUCFUM5VEVYTZT6", "length": 3227, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிரெட் துண்டுகள் Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nHome / Tag Archives: பிரெட் துண்டுகள்\nTag Archives: பிரெட் துண்டுகள்\nபிரெட் பூரண போளி எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் – தலா 150 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், கேசரி பவுடர் – சிறிதளவு. செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/30/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:17:28Z", "digest": "sha1:5I3BTRKSLWUREQ6AUV6LIBNZEGVDGB6C", "length": 12462, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாற்றம் இல்லை : அரசின் முடிவு குறித்து ஆட்சியர் திட்டவட்டம்…!", "raw_content": "\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தூத்துக்குடி»ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாற்றம் இல்லை : அரசின் முடிவு குறித்து ஆட்சியர் திட்டவட்டம்…\nஸ்டெர்லைட் விவகாரத்தில் மாற்றம் இல்லை : அரசின் முடிவு குறித்து ஆட்சியர் திட்டவட்டம்…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அரசின் முடிவில் மாற்றம் இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.\nஇது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, தமிழக அரசின் நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின்படி மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள். இதில், தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.\nஇதுபோன்ற வதந்திகளும் செய்திகளும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட புதிய இணையதளத்தின் மூலமாக இதுவரை சுமார் 400 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 95 சதவீத இரசாயன பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதனை முழுமையாக அகற்றும் பணி மேலும் 30 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் விவகாரத்தில் மாற்றம் இல்லை : அரசின் முடிவு குறித்து ஆட்சியர் திட்டவட்டம்...\nPrevious Articleபசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு : அரசு பதிலளிக்க உத்தரவு….\nNext Article மாணவியை அவதூறு செய்தவர் கைது…..\nவிடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…\nகந்தனைப் பார்க்க கட்டணம் உயர்வு…\nஎலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி ரயில் எஞ்சின் மீள் ஓட்டம்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/surya-k-v-anand-joins-again.html", "date_download": "2018-11-14T06:42:55Z", "digest": "sha1:QAEQYJL6JOA72RLN4QSEA2MOPFGSTTSM", "length": 7525, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைந்த சூர்யா!", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nகே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைந்த சூர்யா\nஇயக்குனர் கே.வி. ஆனந்துடன் இணைந்து ஏற்கனவே அயன், மாற்றான் என இரு பெரிய ஹிட் கொடுத்த சூர்யா, தற்போது…\nகே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைந்த சூர்யா\nஇயக்குனர் கே.வி. ஆனந்துடன் இணைந்து ஏற்கனவே அயன், மாற்றான் என இரு பெரிய ஹிட் கொடுத்த சூர்யா, தற்போது தனது 37வது படத்தில் அவருடன் மீண்டும் இணைகிறார். தலைப்பு வெளியிடாத இந்த திரைப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் கே.வி. ஆனந்த் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ செய்தியாக்க, அதனை நடிகர் சூர்யா ரீட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.\nசூர்யா நடிக்கும் படத்தை முதல் லைகா நிறுவனம் தயாரிக்க, கே.வி. ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1464", "date_download": "2018-11-14T07:50:16Z", "digest": "sha1:7BVPILYTHVWAQXOVCLXP6FMY6Q3ISSD3", "length": 22040, "nlines": 229, "source_domain": "bepositivetamil.com", "title": "தண்ணீர்! » Be Positive Tamil", "raw_content": "\nநான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.\nஅது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.\nநான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.\nவறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..\nஇன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.\nஅது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.\nஎப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.\nவெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.\nஎன்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.\nசாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.\nநான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.\nஅருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.\nஅது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.\nசெய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.\nபகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.\nஇருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.\nமராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.\nவறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.\nதிடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.\nரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.\nகோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.\nமுதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.\nஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.\nமுதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..\nபெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.\nஅதைத்தான் அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.\nஎன் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.\nநான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.\nஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.\nகேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.\nஅவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.\nஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது. அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.\nஅவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.\nநான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.\nஅதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.\nதிடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன். மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.\nஅவர்கள் அதிக அளவில் ஒரு துளி நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.\nடிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.\nஅவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.\nஇந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.\nஇதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர். மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.\nகடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.\nஇயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.\nஅவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று டிக்கெட் செக்கர் சொன்னார்.\nஅவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.\nரயில் தன் பயணத்தை துவக்கியது.\nஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..\nஎங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.\nஒரு லிட்டர் பீர் தயாரிக்க சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.\nஅரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nஅப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nபீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.\nஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.\nஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.\nகடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –\nஇந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.\nசிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால் நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.\nஅது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.\nஇந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.\n(மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு)\nமராத்திய மாநிலத்தின் தண்ணீர் பஞ்சத்தை கண் முன் நிறுத்துகிறது\nபதிவாளர் விபரங்கள் ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125957.html", "date_download": "2018-11-14T06:37:15Z", "digest": "sha1:KZDPXYMH4XWNATHSRLHGJC6FQS2CTUVL", "length": 12353, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்..!! – Athirady News ;", "raw_content": "\nசிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்..\nசிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்..\nஉக்ரைன் நாட்டில் 12 வயது சிறுமி ஒருவர் காட்டு நாய்களால் தாக்கப்பட்டு கொடூரமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉக்ரைனின் Khartsyzsk நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி Liza Kanareikina, சம்பவதினத்தன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.\nசுமார் 18 மைல்கள் தொலைவில் உள்ள Donetsk வனப்பகுதியில், ரத்த வெள்ளத்தில் Liza-வின் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவர் உடல் கிடந்த இடம் பனியால் சூழப்பட்டு, அவை மீது Liza-வின் ரத்தம் படர்ந்திருந்தது\nஇதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, Liza காட்டு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது தெரி��� வந்தது.\nஎனினும், தடயவியல் பகுப்பாய்வு முடிவுகள் வரும் வரை, சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை, உறுதியாகக் கூற முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2014ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் போது, உக்ரைனின் கிழக்கு பகுதியில் இந்த நாய்கள் அப்படியே விடப்பட்டதாகவும், அதன் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவற்றால் பொதுமக்களுக்கு, அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது\nகுடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளி..\nஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த குழந்தை மீண்டும் வந்ததால் அதிர்ந்த பெற்றோர்..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\nமியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்..\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156845.html", "date_download": "2018-11-14T06:57:22Z", "digest": "sha1:BSTQBDQ2V4X5RAMSSGLAAAMIQTYEMFUG", "length": 15338, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..!! – Athirady News ;", "raw_content": "\nகார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..\nகார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா. இதன் மூலம் புள்ளிப் பட்டியில் 3வது இடத்துக்கு கொல்கத்தாவும், 4வது இடத்துக்கு ராஜஸ்தானும் முன்னேறின.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் 48 ஆட்டங்கள் முடிந்து விட்டன. லீக் போட்டிகளில் இன்னும் 8 ஆட்டங்களே பாக்கி உள்ளன. இந்த சீசனில் இதுவரை அனைத்து அணிகளும் தலா 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அடுத்து நடைபெறும் 8 ஆட்டங்களே, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை உறுதி செய்யும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 18 புள்ளிகள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\n5 அணிகள் போட்டி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உள்ள மற்ற இரண்டு அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகாவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத்தில் 10 புள்ளிகளுடன் உள்ள மும்பை, பெங்களூர் அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு உள்ளது. டெல்லிக்கு மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. சான்ஸ் போனா வராது அடுத்து விளையாடும் 2 ஆட்டங்களிலுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 5 அணிகளும் உள்ளன.\nஇதில் கொல்கத்தாவும், ராஜஸ்தானும் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோல்வி அடைந்தால், பிளே ஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கஷ்டம். இக்கட்டான நிலை அடுத்து விளையாடும் ஆட்டங���களில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் மற்ற அணிகள் தவறு செய்தால் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கலாம்.\nஆனால் கொல்கத்தா அணி அடுத்ததாக மிகவும் வலுவான ஹைதராபாத் அணியுடன் மோதுகின்றது. அதே நேரத்தில் ராஜஸ்தான் பெங்களூரை சந்திக்கும். அதனால் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் இரு அணிகளும் உள்ளன. கேப்டன் இன்னிங்ஸ் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டை வீழ்த்தினார். கொல்கத்தா 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் எடுத்து கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ராஜஸ்தானின் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 14 புள்ளிகளுடன் கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 4வது இடத்தில் உள்ளது.\nவீட்டை காலி செய்ய கூறிய பெண்ணுக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது..\n‘முன்னோக்கி நகர்வோம்’ வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைப்பு..\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரி���் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164765.html", "date_download": "2018-11-14T07:19:43Z", "digest": "sha1:B3UZL77OLW6VOAAVIGTTMXOHUXMHBEZY", "length": 13586, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் குடியிருப்பு பகுதிகளில் அரசியல் முக்கியஸ்த்தரின் விடுதி விவகாரத்தால் ஏற்பட்ட நிலை..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ் குடியிருப்பு பகுதிகளில் அரசியல் முக்கியஸ்த்தரின் விடுதி விவகாரத்தால் ஏற்பட்ட நிலை..\nயாழ் குடியிருப்பு பகுதிகளில் அரசியல் முக்கியஸ்த்தரின் விடுதி விவகாரத்தால் ஏற்பட்ட நிலை..\nமக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nயாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு விடுதி மற்றும் உணவகம் அமைக்க தீர்மானித்திருக்கும் காணிக்குள் 20 க்கும் மேற்பட்டோர் பிரதேச மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்���ுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயங்கள் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா, இந்த நடவடிக்கைகள் குறித்து, அரசியல் உயர் மட்டங்களுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படும் எனவும், இல்லையெனில் இதனை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக சட்டரீதியன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாநகர முதல்வரின பிரத்தியோக இணைப்பாளர் ஜனாப் ஏ.ஜி.நெளபரின் அழைப்பினை ஏற்று உணவம் மற்றும் விடுதி அமைக்கும் நடவடிக்கைகளை, மாவை சோனாதிராஜா பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n2020ம் ஆண்டில் மைத்திரியின் நிலை என்ன..\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய காட்சிகள்..\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇ��்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய…\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177558.html", "date_download": "2018-11-14T06:41:35Z", "digest": "sha1:PIE6LZF53DX6DGSAOA2QOGVHV6JZ3JRX", "length": 11888, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஊழல் வழக்கில் தண்டனை – பாகிஸ்தான் தேர்தலில் இருந்து நவாஸ் ஷெரீப் மகள் விலகல்..!! – Athirady News ;", "raw_content": "\nஊழல் வழக்கில் தண்டனை – பாகிஸ்தான் தேர்தலில் இருந்து நவாஸ் ஷெரீப் மகள் விலகல்..\nஊழல் வழக்கில் தண்டனை – பாகிஸ்தான் தேர்தலில் இருந்து நவாஸ் ஷெரீப் மகள் விலகல்..\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவன்பீல்டு ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. லாகூரில் உள்ள என்.ஏ 127 மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பி.பி. 173 ஆகிய இரண்டு தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட இருந்தார்.\nதற்போது அவர் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக அந்த இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேறு 2 வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.\nலாகூரில் உள்ள என்.ஏ 127 தொகுதியில் அலி பர்வேஷ் மாலிக்கும், பஞ்சாப் மாகாணத்தின் என்.ஏ 173 தொகுதியில் இர்பான் ஷாஃபி கோக்தர் ஆகியோர் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.\nஎமது வீட்டு வைத்தியர் இஞ்சி..\nஉத்தரப்பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182860.html", "date_download": "2018-11-14T06:36:56Z", "digest": "sha1:JLMNVYC24ATTDTO5ETU752B6USIG7GRC", "length": 13785, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவில் நிபாவை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு- 2 வயது குழந்தை உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் நிபாவை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு- 2 வயது குழந்தை உயிரிழப்பு..\nகேரளாவில் நிபாவை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு- 2 வயது குழந்தை உயிரிழப்பு..\nகேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.\nநிபா வைரஸ் தாக்குதலுக்கு நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகே கேரள மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதால் இதுவும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.\nஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. மேலும் 2 குழந்தைகள் இந்த பாதிப்பு காரணமாக அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் குழு அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.\nஇந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nஇதற்கிடையில் கேரளாவில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 2,564 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் ஷிகெல்லா வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது.\nலாவோஸ் நாட்டில் அணை இடிந்து 6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின – 100 பேர் மாயம்..\nபாகிஸ்தானில் நாளை தேர்தல் – பாதுகாப்பு பணியில் 3.7 லட்சம் வீரர்கள்..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ���தரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\nமியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்..\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185478.html", "date_download": "2018-11-14T07:03:37Z", "digest": "sha1:BTUCKZDHY5EZBZ3MMXY77DLCZTUYG7SI", "length": 11682, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல்..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவில் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல்..\nகனடாவில் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல்..\nகனடாவில் ஆன்டாரியோவில் உள்ள ஹாமில்டனில் வால்மார்ட் மையத்துக்கு இந்திய தம்ப��ி வந்திருந்தனர். அங்கு அவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தியிருந்தனர்.\nபொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்ப வாகனத்தை எடுக்க வந்தனர். அப்போது அங்கு இருந்த வெள்ளைக்காரர் டேல் ராபர்ட்சன் (47) என்பவருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஅப்போது டேல்ராபர்ட்சன் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல் விடுத்தார். நான் கனடாவை சேர்ந்தவன். எனக்கு தான் இங்கு இருக்க உரிமை உள்ளது. உங்களை எனக்கு பிடிக்கவில்லை. இங்கிருந்து வெளியேறி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள். இல்லாவிட்டால் உங்களது குழந்தைகளை கொல்வோம் என மிரட்டல் விடுத்தார்.\nஇந்த வீடியோ யூடியூப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தம்பதி கனடாவில் குடியேறி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கனடா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து சர்ச்சை பேச்சு – மம்தா பானர்ஜி மீது வழக்கு..\n69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபா���் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/local?page=2049", "date_download": "2018-11-14T07:44:30Z", "digest": "sha1:JZCBB4XBPFTRVL2XSZJS75RTGS5OMWKU", "length": 9197, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதென்னிந்தியாவிலிருந்து வடக்கிற்கு புதிய கப்பல் சேவை...\nவடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவையை தொடர்வதற்கு 32 வருடங்களின் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரின் மகனுக்கு பொலிஸ் பிணை\nஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதென்னிந்தியாவிலிருந்து வடக்கிற்கு புதிய கப்பல் சேவை...\nவடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவையை தொடர்வதற்கு 32 வருடங்களின் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரின் மகனுக்கு பொலிஸ் பிணை\nஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமட்டு.மாவட்டத்தில் பருவ மழையின்மையால் 28 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்\nகிழக்கு மாகாணத்தில் இம்முறை பருவ மழையின்மையால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 28 ஆய...\nபொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம்\nவடக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­டவுள்ள பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கிளி­நொச்சி மாவட்ட பொது அம...\nஒரு கோடியே 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது\n1 கோடி 16 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கட்டார் நோக்கி கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமானநில...\nகடந்த வருடத்தை விட அரச வருமானம் அதிகரிப்பு.\nஇவ்­வ­ரு­டத்தில் முதல் ஒன்­பது மாதங்­களில் கடந்த ஆண்­டுக்கு நிக­ராக நூற்­றுக்கு 23 வீதத்தால் அரச வரு­மானம் அதி­க­ரித்­து...\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த மருந்துகள் மீட்பு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொகை மருந்து பொருட்கள் இராமநாதபுரம் பகுதியில் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ள...\nதந்தையிடம் கப்பம் கோரிய மகன் : தங்­கொட்­டுவவில் விசித்திர சம்பவம்\nசீனாவின் மாபியா கும்­பல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் கொழும்பில் கைது.\nகுறி­பார்த்து சுடும், மாப்­பி­யாக்­க­ளுடன் தொடர்­பு­டைய சீன பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்­யப்­பட்டு மிரி­ஹான தடுப்ப...\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் ப���லிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C", "date_download": "2018-11-14T06:47:31Z", "digest": "sha1:EOHTTGNI5P2SXXQOYLO7DEBUJCJJAPHY", "length": 17491, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்\nபறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை.\n‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால்,வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.\nசென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக்கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் (AAI) குறிப்பிட்டிருக்கிறது. புறாவி லிருந்து காக்கைகள்வரை (சில சமயம் மயில்கள்கூட) இப்படி சிக்கியிருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகள் பருந்துகளிடம் இருந்துதான\nமுதலில் பதிவான இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912- ல் கலிஃபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் (சீகல்) பறவை ஒன்று மோதி விமானம் பாதிப்படைய, விமான ஓட்டிகள் மரணமடைந்தனர். பறவையால் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்தது அதுவே முதல்முறை.\nபெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் பறக்கும்போதுதான் (புறப்படும் நேரத்திலும் Takeoff, வந்துசேரும் நேரத்திலும் Landing) பறவைகள் அவற்றின்மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘பறவைகளால் விமான விபத்துகள்’ நிகழ்ந்துள்ளன.\nசமீபகாலமாகப் பறவைகளுக்கும் அலுமினியப் பறவைகளுக்கும் நடக்கும் இந்த விபத்துகள் அதிகமாகி வருவதற்குப் பல காரணங்கள். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கியக் காரணம்.\nதவிரப் பழைய விமானங்களில் பிஸ்டன் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும்போது (விமானத்தின் முன், பின் புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இரு���்தது. தவிர, விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் இன்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது.\nஆனால், ஜெட் இன்ஜின்கள் அறிமுக மான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் இன்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை காற்றோடு பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் இன்ஜின் திடீரெனச் செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.\nசில சமயம் இன்ஜினில் உள்ள விசிறியின் இறக்கை மீது பறவை வேகமாக மோதும்போது, அந்த இறக்கை நகர்ந்து அருகிலுள்ள மற்றொரு இறக்கையின் விசையுடன் மோதலாம். இந்தக் காரணங்களால் மொத்த விமானமும் நிலைகுலைந்து விழுந்து பயணிகள் இறந்த சம்பவங்களும் உண்டு.\nபொதுவாகவே விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள், அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன.\nவிமானத் தளங்களில் பறவை நடமாட்டம் அதிகமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அங்கிருந்து சுற்றுப்புறம் முழுவதும் பரந்து விரிந்து பளிச்சென்று தெரிகிறது. எனவே, இரைகொல்லிப் பறவை தாக்க வந்தால் இரைப் பறவையால் உடனடியாகத் தப்பித்துவிட முடியும். இந்த வசதியாலும் விமானத் தளங்களைப் பறவைகள் அதிகம் நாடுகின்றன.\nசென்னை விமான நிலையத்தில் வரும் விமானங்களில் 2010 வருடத்தில் 3 முறை பறவை முட்டியதாக தகவல். இதற்கு காரணம் விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ள குப்பை கொட்டும் கிடங்கு தான். இந்த குப்பையை நோண்டி எலி போன்ற உணவை உண்ண பருந்து போன்ற பெரிய பறவைகள் வருகின்றன\nஆனால், இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலவும் இயற்கைக்கு முரணானவை. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரம், செடிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு குறைகிறது. அவை கூடு கட்டுவதற்கான இடங்களும் அழிக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பூச்சி மருந்துகளை ஏராளமாக அடிக்கிறார்கள். இதன் மூலமாகவும் பறவைகளின் உணவு (பூச்சிகள்) அழிக்கப்படுகிறது.\nபறவைகளுடைய எதிரிகளின் குரல்களைப் பதிவு செய்து அவ்வப்போது ஒலிக்கவிடுவதன் மூலம் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள். வெடி வெடித்தும் இதைச் சாதிக்கிறார்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளிக்கும் ஆலோசனைகள்\nவிமான நிலையப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம். விமானத் தளங்களைத் தொடர்ந்து பைனாகுலர்கள் மூலம் பார்த்துப் பறவைகள் தென்பட்டால் விரட்டலாம்.\nபறவைகள் தங்கள் தினசரி இரைதேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.\n‘அற்பப் பறவைகளுக்காக விமான நேரத்தை மாற்றி அமைப்பதா’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா அப்படியானால் வழக்கம்போல இயற்கை சமநிலையைப் பாழ்படுத்திவிட்டு, அதற்கான பலனை அனுபவிக்க நாம் தயாராக வேண்டியதுதான்.\n– ஜி.எஸ்.எஸ்., எழுத்தாளர், தொடர்புக்கு: aruncharanya@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II...\nசெஞ்சிக்கு வாங்க… மஞ்சள் தொண்டை சின்னானைப் ப...\nபிளாஸ்டிக் பாட்டில் வாயடைத்த பறவை...\nபனை மரத்தின் சிறப்புகள் →\n← மனிதன் அழித்த அதிசயப் பறவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/tag/the-company", "date_download": "2018-11-14T07:59:10Z", "digest": "sha1:NMK2MTLB3TKFKW7NJQ7LNBUAFMKKS333", "length": 4257, "nlines": 68, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்கள்", "raw_content": "\n20 கோடி ரூபாய் மதிப்பு நிறுவன பங்கை ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கிய நிறுவனர்\nதன் முன்னாள் ஊழியர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு தன்னுடைய நிறுவன பங்கில் ஒரு பகுதியை பண்டிகை பரிசாக வழங்கியுள்ளார் கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனர் வி.வைத்தியநாதன்.\nசிறு தொழில் தொடங்க கடன் சேவை வழங்கும் நிறுவனம் நடத்தும் சொக்கலிங்கம் பழனியப்பன்\nஅமெரிக்காவில் சில ஆண்டுகள் பணிபுரிந்து இந்தியா திரும்பிய சொக்கலிங்கம் பழனியப்பன், நவரத்னா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ், ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.\nதூங்கினால் 50 ஆயிரம் ரூபாய் பரிசா\nரூ.33 கோடியில் துவங்கி ரூ.300 கோடியில் கையகப்படுத்தல்...\nமெட்ல் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா\nபொலிவிழந்த சிறுதொழில்களுக்கு இணையம் மூலம் வெளிச்சம் தரும் தமிழ் பிராண்ட்ஸ்\nதமிழ்நாட்டில் நலிவடைந்து வரும் சிறுதொழில், குடிசைத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்போரை டிஜிட்டல் வணிகத்தில் இணைத்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு தெம்பூட்டும் பணிகளை செய்து வருகிறார் நித்திலா திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/11011203/The-villagers-have-been-requested-to-grant-a-basic.vpf", "date_download": "2018-11-14T07:28:15Z", "digest": "sha1:6PWVMYQFLVWRMOZUENIIBJ5RFR6SZWQQ", "length": 16707, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The villagers have been requested to grant a basic facility || அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு + \"||\" + The villagers have been requested to grant a basic facility\nஅடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு\nவிருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதிகளில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 03:45 AM\nவிருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nசெங்கோட்டை கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் 200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 2 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எங்களுக்கு ஏன் குடிநீர் தர மறுக்கிறீர்கள் என கேட்பதற்கு அச்சமாக உள்ளது.குடிநீர் இணைப்பு இருந்தும் பிற பகுதிகளை போல் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை. சுகாதார வளாகம் கட்டித்தரப்படவில்லை. மிகவும் மோசமான நிலையில் வசித்து வருகிறோம்.ஏங்கள் பகுதியை நேரடியாக ஆய்வு செய்து எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுகிறோம்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கண்ணார்பட்டி காலனியில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிதமிழர் கட்சி செயலாளர் பொன்னுசாமி தலைமையில் அருந்ததியர் சமுதாய மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் வைத்தியலிங்காபுரம், இனாம் செட்டிகுளம், இடையங்குளம், மேட்டுமுள்ளிகுளம், மம்சாபுரம், இடையபொட்டல் பட்டி, ரைட்டன்பட்டி, நாச்சியார் பட்டி, குப்பான்மடம், பூவாணி, கண்ணார்பட்டி, வேப்பங்குளம், பேயம்பட்டி, சொம்பகுளம், ஆகிய கிராமங்களில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மனுக்கள் கொடுத்து பலனில்லை என எங்கள் சமுதாய மக்கள் கூறுகின்றனர். எனவே ஏழை எளிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகிறேன்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nகாரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், காரியாபட்டி பேரூராட்சியில் 2–வது மற்றும் 14–வது வார்டில் முடக்கமடைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் காரியாபட்டி பஸ் நிலையபகுதியில் உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க கோரியும் மனு கொடுத்தனர்.\n1. விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும்; நிர்வாக ஆணையருக்கு மனு\nவிருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணிகள் மேம்பட நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நியமிக்க அனுமதி வழங்குவதுடன் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.\n2. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு\nசிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n3. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரும் வழக்கில், தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\n4. ஆபாச நடிகை சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்துக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி\nஆபாச நடிகை சன்னிலியோன் நடித்துவரும் வீரமாதேவி படத்துக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n5. கொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய –சலவை பட்டறைகளை மூடவேண்டும், பொதுமக்கள் மனு\nகொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய–சலவை பட்டறைகளை மூடவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. வரதட���சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n4. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n5. மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/83869-vikatan-survey-about-your-mobile-and-mobile-usage.html", "date_download": "2018-11-14T06:32:03Z", "digest": "sha1:XT4SNVVYSVHDY4SWVQC6R3BSBZXIGXE4", "length": 3849, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan survey about your mobile and mobile usage | உங்கள் மொபைலுக்கு என எவ்வளவு பணம், நேரம் செலவு செய்கிறீர்கள்? #VikatanSurvey | Tamil News | Vikatan", "raw_content": "\nஉங்கள் மொபைலுக்கு என எவ்வளவு பணம், நேரம் செலவு செய்கிறீர்கள்\nஆள் பாதி... ஆப்ஸ் பாதி ஜெனரேஷன் இது. வேலைக்கு ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு போகாமல், தனக்கென ஒரு ஆப் உருவாக்கி அதன் லிங்க் தந்துகொண்டிருக்கிறார்கள் டெக் ஃப்ரீக்ஸ். இனி எல்லாமே மொபைல் என ஆன பின், அதைப் பற்றிய சுய ஆய்வு அவ்வப்போது தேவைப்படுகிறது. அப்படி உங்களையும், உங்கள் மொபைலையும் பற்றி சில கேள்விகள் கேட்டிருக்கிறோம். உங்கள் எல்லோருடைய பதில்களையும் தொகுத்து, விரிவாக ஒரு கட்டுரை அடுத்த வாரத்தில் பதிவு செய்கிறோம். அதற்கு அடிப்படை உங்களின் உண்மையான பதில்களே... ரெடியா பாஸ்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/116376-singer-anita-kuppusamy-has-announced-that-she-will-be-leaving-from-admk.html", "date_download": "2018-11-14T06:41:28Z", "digest": "sha1:GWUHLONWJCOPNQHN4UZTWOFLM4ZRKROM", "length": 4761, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Singer Anita Kuppusamy has announced that she will be leaving from ADMK | `அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\n`அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க-விலிருந்து விலகுவதாகப் பாடகி அனிதா குப்புசாமி அறிவித்துள்ளார்.\nபிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி, கடந்த 2013-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். தொடர்ந்து, அ.தி.மு.க-வுக்காகப் பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் மேற்கொண்டார். இருப்பினும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் பங்குபெறாமல் இருந்துவந்தார்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அவர் இன்று அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தலைமை பிடிக்காததால் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாகவும் வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், 'அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிவிட்டேன் என்று அதிகாரபூர்வமாகப் பத்திரிகையில் அறிவித்துவிட்டேன். யாராவது திரித்துச் சொன்னால் நம்பாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jul-16/health/142132-causes-and-symptoms-of-dermoid-cyst.html", "date_download": "2018-11-14T07:04:07Z", "digest": "sha1:E6L7OD2AU2F6JOKKQXZDBBWK57UQD4UA", "length": 20454, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்! | Causes and symptoms of Dermoid Cyst - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எ��்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nடாக்டர் விகடன் - 16 Jul, 2018\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nஉங்கள் குழந்தை `சூப்பர் கிட்' ஆக வேண்டுமா\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nமரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஎவ்வளவு நேரம் வேக வைக்கலாம்\nஉடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள் - ஸ்கை டைவர் அருண்குமார்\nஅடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்\nSTAR FITNESS: ஸ்விம்மிங் கிரிக்கெட் டென்னிஸ்\nசெல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17\nவிழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்\nஅடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்\nஸ்ரீகலா பிரசாத், யூரோ கைனகாலஜிஸ்ட்ஹெல்த்\nசினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது மற்றும் புற்றுநோய் கட்டிகள் உருவாவது குறித்த விழிப்பு உணர்வு பெண்களுக்கு ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. இவற்றைப்போலவே ‘டெர்மாய்டு’ (Dermoid Cyst) எனப்படும் கட்டியும் பெண்களின் சினைப்பைகளைத் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா இதோ யூரோ கைனகாலஜிஸ்ட் ஸ்ரீகலா பிரசாத், ‘டெர்மாய்டு’ குறித்துத் தரும் முழுமையான விளக்கங்கள் இங்கே...\n‘‘வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் நிலைக்கு முந்தைய காலகட்டம் வரை இருக்கிற பெண்களின் சினைப்பையில் உருவாகும் ஒருவகைக் கட்டிதான் டெர்மாய்டு. முடி, பல், தைராய்டு சுரப்பி போன்ற அமைப்புகள் (Structures) இந்தக் கட்டிக்குள் காணப்படும். பெரும்பாலும் ஒரு சினைப்பையில்தான் இந்தக் கட்டி வரும். அரிதாக இரண்டு சினைப்பைகளிலும் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ‘டெர்மாய்டு’ கட்டி, கேன்சர் கட்டியாக மாறுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. ஆனால், இந்தக் கட்டி முறுக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. அப்படி முறுக்கிக்கொண்டால், அந்த இடத்தில் ரத்த ஓட்டம் நின்றுவிடும். அதனால் அந்தக் கட்டி அழுகிப்போய் உயிருக்கே ஆபத்தாகலாம். அதனால் டெர்மாய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது.\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/102150-reasons-behind-the-opposition-of-navodaya-schools.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-14T07:11:31Z", "digest": "sha1:ZOAJ6UDKLSYDD3PFCOCFSRDOBPDPGUBG", "length": 29382, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "சகலமும் இலவசம் என்றாலும் நவோதயா பள்ளியை ஏன் எதிர்க்கிறார்கள்? | Reasons behind the opposition of navodaya schools", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:37 (13/09/2017)\nசகலமும் இலவசம் என்றாலும் நவோதயா பள்ளியை ஏன் எதிர்க்கிறார்கள்\n`தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க, தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.\nஇந்நிலையில், நவோதயா பள்ளிகளால் நமக்கு என்ன பயன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதுகுறித்து கல்வித் துறை சார்ந்தவர்களிடம் பேசினோம்.\n`வளரும் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் `பாடம்' நாராயணன்...\n``கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் `நவோதயா பள்ளி'. `ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி' என்ற அளவில், ஆங்கிலம், இந்தி, மாநில மொழி என மூன்று மொழிக்கொள்கையிலும் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளியைத் தொடங்க, 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை மாநில அரசு இடம் ஒதுக்கவேண்டும். அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் கல்விக்கொள்கையானது, `திறமைசாலி மாணவர்கள் மட்டும் தனியாக வகுப்பிலோ அல்லது பள்ளியிலோ படிப்பதைவிட, மற்ற சராசரி மாணவர்களுடன் இணைந்து படிக்கும்போதுதான் கற்றல்திறன் மேம்படும்' என்கிறது. ஆனால், நவோதயா பள்ளியில் 80 குழந்தைகளுக்கு அனைத்து வசதிகள் கிடைக்கும் வகையில் தேர்ந்தெடுத்துப் படிக்கவைப்பதும், இதர பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு எந்த வசதியும் இல்லாமலிருப்பதும் எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. ஒரே பள்ளியில் திறமையான மாணவர்கள் 80 பேர் படிப்பதும், 80 பள்ளிகளில் திறமையான மாணவர்கள் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒருபுறம் ஐந்து அல்லது ஆறு கிரவுண்டு அளவு இடத்தில் பள்ளிகள் தொடங்க அனுமதிப்பதும், மற்றொரு புறம் 30 ஏக்கர் நிலத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கவும் செய்கிறார்கள்.\nபெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படும் நவோதயா பள்ளிக்குப் பதிலாக ,இதர அரசுப் பள்ளிகளுக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து பள்ளிகளை மேம்படுத்தலாம். இன்னும் பல பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறை, விளையாட்டுத்திடல் போன்ற எந்த வசதியும் இல்லை. ஒரு புறம் நட்சத்திர ஹோட்டலைப் போன்று பள்ளியைத் திறக்கும் மத்திய அரசு, மற்றொரு புறம் இதர பள்ளிகளை தரம் தாழ்ந்த முறையில் நடத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசு தெளிப்படுத்திட வேண்டும். இந்தியாவில் நவோதயா பள்ளி தொடங்கி 30 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இந்தப் பள்ளியில் படித்தவர்கள் பெரிய சாதனையாளர்களாக வந்திருக்கிறார்களா என்றால், இல்லை. `இப்போது நீட் தேர்விலும் இதர தேர்விலும் அதிக அளவில் தேர்ச்சிபெறுகிறார்கள்' என விளம்பரம் செய்கிறார்கள். அப்போது `நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களாக இந்தப் பள்ளிகள் செயல்படுகின்றனவா' என்று கேள்வியும் எழுகிறது\" என்கிறார் `பாடம்' நாராயணன்.\nகல்வியாளரும் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வருமான ஆயிஷா நடராசன் ...\n``மாணவர்களுக்கு சகல வசதியுடன்கூடிய உண்டு உறைவிடப் பள்ளியாக நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதெல்லாம் நல்ல விஷயமே. ஆரம்பத்தில் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டபோது வரவேற்றோம். ஆனால், இந்தப் பள்ளியில் நுழையும் குழந்தை, தாய்மொழியை மறந்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் செயல்படுகிறது என்பதுதான் இந்தப் பள்ளியின் மீது வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில், இருமொழி கொள்கையின் அடிப்படையில்தான் செயல்பட்டுவருகிறோம். ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் படிக்கும்போதுதான் அதன் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு படிக்க முடியும். இந்தி மொழியில் படிக்கச் சொல்வது இன்னும் கடினமானதாகவே இருக்கும்.\nபெரிய அளவில் நிதி ஒதுக்கிப் படிக்கவைத்தாலும், இதுவரை இந்தப் பள்ளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாணவர்களின் செயல்பாடு இல்லை. எந்த மாநிலத்தில் அரசு வழங்கும் கல்வித் தரம் இல்லாமல் இருக்கிறதோ, அங்குதான் இந்தப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பெயரைப் பெற்றிருக்கின்றன. பீகாரில் பொதுத்தேர்வு எழுதும்போது, மாடிக் கட்டடங்கள் ஏறி `பிட்' கொடுத்து எழுதவைக்கிறார்கள். இங்கு ஆரம்பப் பள்ளியிலேயே இடைநிற்றல் என்பது அதிகமாக இருக்கிறது. இங்கு நவோதயா பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், தமிழ்நாட்டு இடைநிற்றல் என்பது மிகவும் குறைவு. தமிழகத்தில் பள்ளிகளை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டேவருகின்றன. `இந்த மாதிரியான சூழலில் தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையைப் புகுத்துவதற்காக நவோதயா பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்களா' என்ற சந்தேகமும் இருக்கிறது. எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் கிராமப்புற மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நவோதயா பள்ளிகள் ஆரம்பித்தால் வரவேற்கலாம்\" என்றார் ஆயிஷா நடராசன்.\nபுதுச்சேரியில் நவோதயா பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளி எப்படிச் செயல்படுகிறது என்பதுகுறித்து விசாரித்தோம்.\n``தமிழ் மொழியில்தான் பாடங்களை நடத்துகிறோம். இந்தி மொழியை விருப்பப் பாடங்களில் ஒன்றாக வைத்திருக்கிறோம். இந்தி, கட்டாயப் பாடம் கிடையாது. ஆறாம் வகுப்பில் சேர வழங்கப்படும் விண்ணப்பமும் நுழைவுத்தேர்வுகளும் தமிழிலும் ஆங்கிலத்தில்தான் நடத்துகிறோம். ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்தவிதமான செலவும் இல்லாமல் படிக்கலாம். 75 சதவிகித மாணவர்கள் கிராமப் பகுதியிலிருந்தும், 25 சதவிகித மாணவர்கள் ஊரகப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒதுக்கீட்டு அடிப்படையிலேயே இடம் வழங்கப்படுகிறது. பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, புத்தகங்கள் உள்பட அனைத்தும் இலவசம். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாணவர்கள் கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். யாருக்காவது சந்தேகம் இருந்தால், எங்கள் பள்ளிக்கு நேரிடையாக வந்து பார்வையிடலாம். வேறு ஏதேனும் தகவல் வேண்டுமானால், 0413-2655133 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்\" என்கிறார் புதுச்சேரி நவோதயா பள்ளி ஆசிரியர்.\nதமிழகத்துக்குத் தேவை தரமான கல்வி. அந்தக் கல்வி, நவோதயா பள்ளியிலிருந்து கிடைத்தால் மகிழ்ச்சி\n“தமிழ் மாணவர்கள் போராடுவது இந்திய மாணவர்களுக்காகவும்தான்” - ‘நீயா நானா’ கோபிநாத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்ற���\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15976/", "date_download": "2018-11-14T07:25:16Z", "digest": "sha1:N6OVSTOJVA6JJRHP63BKYCOTSPEJKFO6", "length": 10517, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும் – ரஸ்யா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும் – ரஸ்யா\nசிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக அமைய வேண்டுமேன ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.\nஅபுதாபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov இதனைத் தெரிவித்துள்ளார்.\nலிபியாவில் இதே விதமாக ஒர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது எனவும் சிரியாவில் பாதுகாப்பான வலயங்களை உருவாக்குதல் சாத்தியப்படுமா என ட்ராம்ப் தெளிவுபட கூற வேண்டுமெனவும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagsஅபுதாபி கொள்கை சிரியா டொனால்ட் ட்ராம்ப் திட்டவட்டம் தோல்வி பாதுகாப்பு வலயங்களை ரஸ்யா லிபியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nஇந்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்காக 125 கோடி நிதி ஒதுக்கீடு\nஎதியோப்பியாவில் தூதரகமொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=100", "date_download": "2018-11-14T06:57:51Z", "digest": "sha1:O5LMTCZI7EOT4Q2Y6OA7DHWRMWBZTHTJ", "length": 16520, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8 எழுத்தாளர்: செ.கார்கி\n மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி வாழ்கிறோம்\nகாரல் மார்க்ஸ் - போராட்டமே மகிழ்ச்சி எழுத்தாளர்: செ.கார்கி\nநீட் தேர்வும் இன(சாதி)ப் பாகுபடும் எழுத்தாளர்: மணிகண்டன் ராஜேந்திரன்\nகுழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும்\n மே நாள் வாழ்த்துகள் தோழர்களே\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகின்றதா\nபல்கலைக்கழகங்களை பாலியல் தொழில்கூடங்களாக மாற்றும் முதலாளிகள்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7 எழுத்தாளர்: செ.கார்கி\nபெண்ணிய நோக்கில் தொல்காப்பியம் எழுத்தாளர்: சி.அருள்\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nபெரும் தவிப்பின் சிறு ஓசை எழுத்தாளர்: கவிஜி\nசட்டப்பூர்வமாகும் காவி பயங்கரவாதம் எழுத்தாளர்: செ.கார்கி\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர் கண்டறியப்பட வேண்டும் உண்மைகள்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை எழுத்தாளர்: மதிவேந்தன்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6 எழுத்தாளர்: செ.கார்கி\nபாஜக = பாலியல் ஜல்சா கட்சி எழுத்தாளர்: கீற்று நந்தன்\nதலித் பண்பாட்டு அரசியலில் ராஜ்கெளதமன் எழுத்தாளர்: புதிய மாதவி\nஆசிஃபா உங்களுடைய மகளாகவும் இருக்கலாம் எழுத்தாளர்: செ.கார்கி\nஆசிஃபாவும் நீதியும் எழுத்தாளர்: அபூ சித்திக்\nதுரோகிகளை மண்டியிடச் செய்யும் வரை ஓயாது எங்கள் உரிமைப் போர் எழுத்தாளர்: செ.கார்கி\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 5 எழுத்தாளர்: செ.கார்கி\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 4 எழுத்தாளர்: செ.கார்கி\nநினைத்தாலே ���சக்கும் எழுத்தாளர்: கவிஜி\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும் எழுத்தாளர்: நாகூர் ரிஸ்வான்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 3 எழுத்தாளர்: செ.கார்கி\nபார்ப்பன பாசிசத்தின் தேர்தல் தந்திர முறைகள் எழுத்தாளர்: சு.விஜயபாஸ்கர்\nதமிழ் நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் பார்ப்பன பனியாக் கும்பல் எழுத்தாளர்: செ.கார்கி\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2 எழுத்தாளர்: செ.கார்கி\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 2) எழுத்தாளர்: சுபாஷ்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 1 எழுத்தாளர்: செ.கார்கி\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம் எழுத்தாளர்: செ.கார்கி\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - ஆய்வின் அறிக்கை எழுத்தாளர்: அருந்ததியர் கல்வியாளர்கள் வட்டம்\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி எழுத்தாளர்: செ.கார்கி\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1) எழுத்தாளர்: சுபாஷ்\nபெண்கள் தினத்தை கொண்டாடும் தகுதியை இந்தியா அடைந்துவிட்டதா\nகருணாஸின் பாதையில் கமல், ரஜினி\nசிலைகளை உடைத்தால் சித்தாந்தத்தை ஒழித்துவிட முடியுமா\nமார்க்சிஸ்ட்களின் தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் 'திமுக பெரியாரிய பதிவர்கள் ' எழுத்தாளர்: இராஜகோபால் சுப்பிரமணியம்\nபோலிச் சாமியார் ஜெயேந்திரனின் புகழ்பாடும் பத்திரிகைகள் எழுத்தாளர்: செ.கார்கி\nசிரியா - மனித ரத்தத்தில் மிதக்கும் அல்லாவின் தேசம் எழுத்தாளர்: செ.கார்கி\nசுக்குநூறாகும் சிரியா எழுத்தாளர்: கணியூர் சேனாதிபதி\nநீதிபதி ரத்தினவேல் பாண்டியன் - ஒரு சகாப்தம் எழுத்தாளர்: கருணாநிதி\nகூட்டணி அரசியல், கம்யூனிஸ்ட் கட்சிகளை கரை சேர்க்குமா\nகமலிடம் ஒரு தலைவனுக்கான கூறு இருக்கிறதா\nமக்கள் பீதி மய்யம் எழுத்தாளர்: செ.கார்கி\nபவுத்தத்தின் தொடர்ச்சி - புத்தரிடம் ஆட்பட்ட விவேகாநந்தர் எழுத்தாளர்: மா.மாணிக்கம்\nபக்கம் 3 / 80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11801-foreign-birds-that-have-accumulated-in-the-kodiyakkarai-sanctuary.html", "date_download": "2018-11-14T06:28:54Z", "digest": "sha1:FUIJV2R5ZB7PZG7FAMFW2EVKS6LCPLLY", "length": 6057, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள் | Foreign birds that have accumulated in the Kodiyakkarai sanctuary", "raw_content": "\nகோடியக்கரை சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்\nவேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன.\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டுப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம். ரஷ்யா, ஆர்ட்டிக் பகுதியிலிருந்து உள்ளான் இன பறவைகளும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கடல் ஆலாக்கள், கடல் காகம் போன்ற பறவைகளும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வருகின்றன.\nசரணாலயத்துக்கு பெருமை சேர்க்கும் பிளமிங்கோ எனப்படும் பூனாரை பறவைகளும் வந்துள்ளன. கோடியக்காடு, கோவைத்தீவு, இரட்டைத்தீவு, சிறுதலைக்காடு போன்ற இடங்களில் உள்ள பறவைகள் இங்கு வந்துள்ளன. கண்களுக்கு விருந்தளிக்கும் வெளிநாட்டுப் பறவைகளைக் காணவும், ஆராய்ச்சிக்காகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/kitchen-cabinet/21657-kitchen-cabinet-18-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-14T06:51:57Z", "digest": "sha1:DBO5OV2JAEQEQ5WPEXDH2BDGAF5F4VF5", "length": 3948, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 18/07/2018 | Kitchen Cabinet - 18/07/2018", "raw_content": "\nகிச்சன் கேபினட் - 18/07/2018\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11494-karnataka-to-release-10000-cusecs-of-water-to-tamil-nadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-14T06:25:35Z", "digest": "sha1:FOJX64BIPSLWQUNQV46TDZK3KVAQ3LBR", "length": 9866, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா முடிவு | Karnataka to release 10000 cusecs of water to Tamil Nadu", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா முடிவு\nகாவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவை, மண்டியா மற்றும் தமிழகத்தின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து 34.13 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரினை அடுத்த 3 நாட்களுக்குத் திறக்க கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பினை கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா வெளியிட்டார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதா என்பது தொடர்பான அறிக்கையினை நாளை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளநிலையில் கர்நாடக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.\nவிநோதமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்து கவனம் ஈர்த்த வேட்பாளர்கள்\nஒரு நிமிடத்தில் 19 உடைகள் மாற்றி உலகச் சாதனை: மலேசிய 'மேஜிக் மங்கைகள்’ புதிய முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஇயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..\nதீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா \n“நான் ஒரு உயர் அதிகாரி பொய் சொல்ல மாட்டேன்”- ரஃபேல் சர்ச்சை குறித்து விளக்கம்\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிநோதமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்து கவனம் ஈர்த்த வேட்பாளர்கள்\nஒரு நிமிடத்தில் 19 உடைகள் மாற்றி உலகச் சாதனை: மலேசிய 'மேஜிக் மங்கைகள்’ புதிய முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Solar+panel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T07:45:16Z", "digest": "sha1:Y3KSALRLTDEBVKRPRXZAZTFP4XDJSWSD", "length": 8515, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Solar panel", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பார்க்கர் விண்கலம்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nபாவமன்னிப்பு முறையை ஒழிக்கச் சொல்வதா\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nகிரிக்கெட்டில் சூதாட்டத்தை அனுமதிக்க பரிந்துரை\n“விவசாயிகளுக்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள்” - முதல்வர் அறிவிப்பு\nவங்கி மோசடி: நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்\nஉலகின் ஆன்மா சூரியன்: பிரதமர் மோடி பேச்சு..\nஉலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு\n100 புதிய கிரகங்கள்: நாசா கண்டுப்பிடிப்பு\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை\nஒகி புயல் பாதிப்பு: விரைவில் ஆய்வுக்கு வருகிறது மத்தியக் குழு\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பார்க்கர் விண்கலம்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nபாவமன்னிப்பு முறையை ஒழிக்கச் சொல்வதா\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nகிரிக்கெட்டில் சூதாட்டத்தை அனுமதிக்க பரிந்துரை\n“விவசாயிகளுக்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள்” - முதல்வர் அறிவிப்பு\nவங்கி மோசடி: நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்\nஉலகின் ஆன்மா சூரியன்: பிரதமர் மோடி பேச்சு..\nஉலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு\n100 புதிய கிரகங்கள்: நாசா கண்டுப்பிடிப்பு\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை\nஒகி புயல் பாதிப்பு: விரைவில் ஆய்வுக்கு வருகிறது மத்தியக் குழு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/waste?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T07:37:11Z", "digest": "sha1:MHA363YQWYSPFFAPB7FX5VZAIXCYQQBQ", "length": 8755, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | waste", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nமனிதக்‌ கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்\nநிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nகேரளாவில் வெள்ளத்தால் குவிந்த 2434 டன் குப்பை..\n'அபாயகரமானது மின்னணு கழிவுகள்' கோவையில் 'அலர்டான' இளைஞர்கள்\nவீணாகும் ஒரு லட்சம் கோடி மதிப்பு உணவு தானியம் - யார் பொறுப்பு \n'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன \nபிளாஸ்டிக் கழிவில் தரமான தார்ச்சாலை: அசத்தும் சுய உதவிக்குழுக்கள்\nகவிழ்ந்த லாரி - 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்\nமருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\n“கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது” உச்சநீதிமன்றம்\nமரங்களிலேயே வீணாகும் மாம்பழங்கள்: பறிக்காமல் வருந்தும் விவசாயிகள்\nஅழிவின் விளிம்பில் பூமி - கிரீன் பீஸ் எச்சரிக்கை\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nமனிதக்‌ கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்\nநிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nகேரளாவில் வெள்ளத்தால் குவிந்த 2434 டன் குப்பை..\n'அபாயகரமானது மின்னணு கழிவுகள்' கோவையில் 'அலர்டான' இளைஞர்கள்\nவீணாகும் ஒரு லட்சம் கோடி மதிப்பு உணவு தானியம் - யார் பொறுப்பு \n'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன \nபிளாஸ்டிக் கழிவில் தரமான தார்ச்சாலை: அசத்தும் சுய உதவிக்குழுக்கள்\nகவிழ்ந்த லாரி - 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்\nமருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\n“கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது” உச்சநீதிமன்றம்\nமரங்களிலேயே வீணாகும் மாம்பழங்கள்: பறிக்காமல் வருந்தும் விவசாயிகள்\nஅழிவின் விளிம்பில் பூமி - ��ிரீன் பீஸ் எச்சரிக்கை\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/gum-boot-for-sale-gampaha-1", "date_download": "2018-11-14T07:54:00Z", "digest": "sha1:ZYHSZQ2TGWSQ2EC2OQYBPK6M5NQR2S7J", "length": 4601, "nlines": 84, "source_domain": "ikman.lk", "title": "சப்பாத்துகள் மற்றும் பாதணிகள் : Gum Boot | கிரிபத்கொட | ikman", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nNational Safty Service மூலம் விற்பனைக்கு20 ஒக்டோ 11:37 முற்பகல்கிரிபத்கொட, கம்பஹா\n0718043XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0718043XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/faq/questions-en/add-ons-en/some-basics-gauges-or-effects-are-missing-what-should-i-do", "date_download": "2018-11-14T07:00:48Z", "digest": "sha1:AJHOQEZGDVBEDPHDK37MHT3N4TGCJUC7", "length": 8443, "nlines": 91, "source_domain": "www.rikoooo.com", "title": "சில அடிப்படைகள் அளவைகள் அல்லது விளைவுகள் காணவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nபோலி பற்றி, கேள்விகள் ம��்றும் வலைத்தளங்கள் பற்றி கேள்விகள்\nஎனது கணக்கு குறித்த கேள்விகள்\nசில அடிப்படைகள் அளவைகள் அல்லது விளைவுகள் காணவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்\nமாற்றங்களை நிறைய «காஜ்» கோப்புறையில் செய்யப்பட்டுள்ளது போது, அது அடிப்படை கோப்புகள் ஒரு பகுதியாக இல்லை என்று அடிக்கடி நடைபெறுகிறது. அந்த வழக்கில், ஒரு கூடுதல் தேவைகளை கோப்புகளை ஆய்வுரைகளை என்றால், அது குழு அளவைகள் காட்ட முடியாது. பெரும்பாலும் தீர்வு FSX மறு நிறுவதலின் கொண்டுள்ளது. FSX மறு நிறுவல் தவிர்க்கும் பொருட்டு, நீங்கள் பதிவிறக்க முடியும் மீட்டெடு பாதை, «அளவுகள்» மற்றும் «விளைவுகள்» கோப்புறைகளை இருந்து ஒவ்வொரு அசல் கோப்பு மீட்க வேண்டும் என்று Rikoooo, உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நிரல் உள்ளது.\nபுதுப்பிக்கப்பட்டது 13 / 02 / 2014: ஒரு Prepar3d பதிப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.\nஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி by rikoooo\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/296/", "date_download": "2018-11-14T06:55:38Z", "digest": "sha1:7M5HJ5XI3V5TVJXTNH5P5V7LPIS477LF", "length": 50999, "nlines": 104, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க…. – Savukku", "raw_content": "\nஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க….\nஎன்ன இது திடீரென்று சவுக்கு அன்னதானம் வழங்கப் போகிறதா என்று பார்க்கி���ீர்களா அதெல்லாம் இல்லை. இந்தப் பாடல் உடுமலை நாராயண கவியின் பாடல்.\nஇந்தப் பாடல் இடம் பெற்ற படம் பராசக்தி. விதியின் விளையாட்டாக இந்தப் படத்தின் கதை வசனமும் முத்துவேல் கருணாநிதி தான்.\nஇந்தப் பாடலை சிறிது பார்ப்போம்.\nகா கா கா கா கா கா\nஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக\nஅனுபவப் பொருள் விளங்க – அந்த\nஅனுபவப் பொருள் விளங்க – காக்கை\nஅண்ணாவே நீங்க அழகான வாயால்\nஅண்ணாவே நீங்க அழகான வாயால்\nபண்ணாகப் பாடுறீங்க – காக்காவென\nஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க\nஇதே போல நேற்று காகங்கள் சென்னையில் ஒன்றாகக் கூடின. எங்கே என்று கேட்கிறீர்களா. சென்னை தியாகராய நகரில் உள்ள பிட்டி தியாகராய நகர் அரங்கத்தில் தான் காகங்கள் இப்படி ஒன்றாக கூடின. சொன்னால் நம்பமாட்டீர்கள்.. …. அந்த காகங்கள் நாங்கள் கூடப் போகிறோம் என்பதை அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாக வேறு கொடுத்திருந்தன.\nநகைச்சுவை போதும். நேற்று சென்னை நகரில் ஊடகப் பேரவை என்ற அமைப்பின் சார்பாக “சில ஊடகங்கள் ராசாவை தாக்குவது ஏன் “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மானமிகு (மானங்கெட்ட சிறியர்) ஆசிரியர் கீ.வீரமணி, பேராசிரியர் (பேராசைஇயர்) சுப.வீரபாண்டியன் (லொடுக்கு பாண்டியன்) ரமேஷ் பிரபா (நிலைய வித்வான்) ஏ.எஸ்.பன்னீர்செல்வம், அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (இருள் தந்தை) கலந்து கொண்டு வீர உரையாற்றினர்.\nமூத்த காவல்துறை அதிகாரிகளும், மூத்த பத்திரிக்கையாளர்களும், சவுக்கின் எழுத்து நடையில் கவனம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கண்டிப்பவதால், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சவுக்கு பண்பாக எழுதுகிறது.\nமுதலில் இந்த அமைப்பு குறித்து பார்ப்போம். இந்த தமிழ் ஊடகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கியவர் வளர்தொழில் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன். இவர் திராவிடர் கழக தலைவர் குஞ்சாமணிக்கு மிகுந்த நெருக்கம். (இந்த பெயர் சவுக்கு வாசகர் ஒருவர் வீரமணிக்கு வைத்த பெயர். சவுக்குக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்திருக்கிறது) இதன் பொருளாளர் பொருளாளர் முத்துப் பாண்டி. தலைவர் கோ.வி.லெனின். மற்ற முக்கிய நிர்வாகிகள் சிற்றறசு மற்றும் திருஞானம்.\nஇந்த தமிழ் ஊடகப் பேரவையின் நிதி நிலைமை மிக மிக பரிதாபமானது.\nஇந்த கூட்டம் தொடர்பாக தமிழகத்தில் வெளி வரும் அனைத்து ஊடகங்களிலும் கால்பக்க விளம்பரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. கலைஞர் தொலைக்காட்சியில் நாள் முழுக்க இது தொடர்பான விளம்பரங்கள்.\nதினத்தந்தியில் அனைத்து பதிப்புகளிலும் கால் பக்க விளம்பரம் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகும். தினமணியில் 40 முதல் 50 ஆயிரம். தினமலர், தினகரனில் 70 முதல் 80 ஆயிரம். இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ்களில் குறைந்தது 70 ஆயிரம் ஆகும். மற்ற ஏற்பாட்டுச் செலவுகளையும் சேர்த்தால், இந்தக் கூட்டம் நடத்தி முடிக்க மொத்தத்தில் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகியிருக்கும். தமிழ் ஊடகப் பேரவையின் நிதி நிலைமை பற்றி சொல்லப் பட்டது. ஆ.ராசா ஊழலே செய்யவில்லை என்று சொல்வதற்காக நடத்தப் பட்ட கூட்டத்தில் எத்தனை ஊழல் பார்த்தீர்களா \nவிளக்க விளக்கமாக நீரா ராடியா சரக்கடிப்பதைப் பற்றியெல்லாம் எழுதும் காமராஜ், இந்தக் கூட்டத்தின் செலவு கணக்குகளையும், இதற்கு யார் பணம் கொடுத்தது என்ற விபரத்தையும் வெளியிடுவாரா \nஅடுத்த விவகாரம். ஜெயகிருஷ்ணனைத் தவிர, மற்ற தமிழ் ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு இது போன்ற ஒரு கூட்டம் நடத்துவது தெரியாது. குறிப்பாக கோ.வி.லெனின் இந்தக் கூட்டம் தொடர்பான விபரங்களை நாளிதழை பார்த்துதான் தெரிந்து கொண்டாராம். இதனால் கடுப்படைந்த கோ.வி.லெனின், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப் படுகிறது.\nமுதலில் ரமேஷ் பிரபா பேசினார். அவர் வட இந்திய ஊடகங்கள் ராசா மீது உள் நோக்கத்தோடு செய்தி வெளியிடுகின்றன. ராசா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழல் எப்படி செய்திருக்க முடியும் செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கை இதுதான் என்று ஒரு புள்ளி விபரத்தையும் வெளியிட்டார்.\nஇவற்றை யாருமே பார்ப்பதில்லை என்றும், ஏறக்குறைய அனைத்து சேனல்களுமே நஷ்டத்தில் ஓடுகின்றன என்றும் குறிப்பிட்டார். அவர் பேசிய மற்றொரு விஷயம், ஒரு அமைச்சர் நடந்து செல்லுகையில் ஒரு பெண், குறுக்கே வந்து விழுந்து வேண்டுமென்றே அதை செய்தியாக்க வேண்டும் என்பதற்காக விழுவதுதான் இன்றைய ஊடக நிலை என்று கூறினார். இவர் குறிப்பிடும் அந்த நிகழ்வு, ஹெட்டைன்ஸ் டுடேவின் நிருபரான ஒரு பெண் பற்றியது. விமான நிலையத்திலிருந்து ராசா இறங்கி வருகையில், தொடர்ந்து அந்தப் பெண் மைக்கை நீட்டிக் கொண்டு “சார் உங்கள் கருத்து என்ன “ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது ராசாவே அந்தப் பெண்ணை தள்ளி விட்டதில் அந்தப் பெண் கீழே விழுந்தார்.\nஇந்த நிகழ்வின் பின்னணி, ராசா உலகில் பேட்டி எடுக்க யாருமே இல்லை என்ற போது கேட்கப் பட்ட கேள்வி அல்ல. ராசா நீரா ராடியா உரையாடலை முதன் முதலில் ஹெட்லைன்ஸ் டுடே ஊடகம் வெளியிட்டது. அந்த உரையாடல் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்றுதான் அந்த நிருபர் கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் தள்ளி விட்ட ஆ.ராசா செய்தது சரி என்று பேசும் ரமேஷ் பிரபா என்பவரின் தரத்தை சவுக்கு வாசகர்களே…. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nரமேஷ் பிரபாவின் பேச்சைப் பற்றி கருத்து கேட்ட போது, ஒரு பெண் பத்திரிக்கையாளர் இந்த ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பரேல்லாம் எப்படி பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள் ஒரு காலம் செய்தி எழுதத் தெரியுமா இவர்களுக்கு ஒரு காலம் செய்தி எழுதத் தெரியுமா இவர்களுக்கு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு காலம் தள்ளும் இவர்களுக்கு, தெருத் தெருவாய் செய்திக்காக அலையும் செய்தியாளர்களின் வலி புரியாது. இவர்கள் குறிப்பிடும் செய்தி ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டிருந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்காமல், எதற்காக கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்…. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு காலம் தள்ளும் இவர்களுக்கு, தெருத் தெருவாய் செய்திக்காக அலையும் செய்தியாளர்களின் வலி புரியாது. இவர்கள் குறிப்பிடும் செய்தி ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டிருந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்காமல், எதற்காக கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்…. அனைத்து ஊடகங்களும் ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டதால்தான் அரங்கக் கூட்டம் போட்டு புலம்புகிறார்கள் என்று கூறினார்.\nமற்றொரு பெண் பத்திரிக்கையாளர், ஆணோ பெண்ணோ, ஒருவர் முன்பு விழுந்து அதை செய்தியாக்கும் அளவுக்கு சுயமரியாதை இல்லாதவர்கள் கிடையாது. குறிப்பாக எந்தப் பெண்ணும் இதைச் செய்ய மாட்டாள். எந்தச் சூழலில் ராசாவிடம் கருத்து கேட்கப் பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். என்னை எப்படியாவது மந்திரியாக்குங்கள் என்று ஒரு தரகரிடம் ராசா கெஞ்சிக் கொண்டிருப்பது ஒலி பரப்பானது பற்றி ராசாவிடம் கே��்காமல் வேறு யாரிடம் கேட்பது என்றார் அவர்.\nஅடுத்து இருட் தந்தை ஜெகத் கஸ்பர். இந்த போலிப் பாதிரியின் முகத்திரையை சவுக்கு முன்பே கிழித்திருக்கிறது. இந்தப் போலிப் பாதிரியை சாமான்யமாக எடை போட்டு விடக் கூடாது. மிக மிக தந்திர சாலி. மிக சாமர்த்தியமாக மேடையில் உரையாற்றக் கூடியவர். மிக சாமர்த்தியமாக பேசக் கூடியவர். இல்லையென்றால் 15 வருடங்கள் வெளிநாட்டில் ஒரு கிறித்துவ வானொலியில் பணியாற்றி விட்டு, இந்தியா வந்த பத்து வருடங்களுக்குள் பல கோடி ரூபாய்க்கு அதிபதி ஆக முடியுமா திமுக அரசின் முக்கியப் புள்ளியாக ஆக முடியுமா திமுக அரசின் முக்கியப் புள்ளியாக ஆக முடியுமா சுருக்கமான சொல்லப் போனால், இவர் ஒரு ஆண் நீரா ராடியா. தமிழ் மையம் என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தமிழக அரசின் கோடிக்கணக்கான நிதியையும், சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பையும் சுரண்டித் தின்று, ஈழத் தமிழர்களின் ரத்தத்திலும் காசு பார்க்கும் இழி பிறவி.\nஇந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் (யார் சார் கேப்பா ) என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். (இவர் பண்ணியது அதை விட மோசம் இல்லையா ஃபாதர் ) என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். (இவர் பண்ணியது அதை விட மோசம் இல்லையா ஃபாதர் ) ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். (பாதர் நீரா ராடியா மூலமா பர்க்காகிட்ட பேசி, மந்திரி பதவி கேக்கும்போது அவங்க பாசிஸ்ட் இல்லையா பாதர் ) ஆனால் ராசாவ���ன் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். (பாதர் நீரா ராடியா மூலமா பர்க்காகிட்ட பேசி, மந்திரி பதவி கேக்கும்போது அவங்க பாசிஸ்ட் இல்லையா பாதர் ) நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ) நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா அது போலத்தான் இதுவும் என்றார். (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.\nஇதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது. ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம். அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம். பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (மூத்த பத்திரிக்கையாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் மன்னிக்க) இந்த மசுர��யெல்லாம் மன்மோகன் சிங்கிடம் சொல்லாமல் எதற்காக ராஜினாமா செய்தார் ராசா (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)\nஅடுத்ததாக ஏ.எஸ்.பன்னீர்செல்வம் என்ற பத்திரிக்கையாளர் பேசினார். இவர் சிறிது காலம் அவுட்லுக் பத்திரிக்கையில் வேலை பார்த்தார். அப்போது அரசு, அணு சக்தி தொடர்பாக கூறும் பொய்களை அம்பலப்படுத்தியவர் என்று கூறுகிறார்கள். இவரை பத்திரிக்கையாளர் என்கிறார்களே, இவர் எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்கிறார் என்று ஒருவர் கேட்ட போது, “கல்யாணப் பத்திரிக்கை“ என்று பதிலளித்தார் ஒருவர்.\nஇந்தப் பன்னீர்செல்வன் பேசியது, மத்திய கணக்காயரின் அறிக்கை முழுக்க முழுக்க பொய்யாலும் முரண்பாடுகளாலும் ஆனது என்றார். அந்தப் அறிக்கையின் முன்னுரையில் 2009-2010 ஆண்டுக்கான ஆய்வு என்று குறிப்பிட்டு விட்டு, அறிக்கு முழுக்க 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான ஆய்வை நடத்தியிருப்பதாக குறிப்பிட்டார். சவுக்கும், அந்த அறிக்கையில் அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அறிக்கையை பார்த்தால் This audit covers the period from 2003-2004 to 2009-2010 அதாவது, இந்த அறிக்கை 2003-2004 ஆண்டு முதல் 2009-2010 வரை உள்ள காலத்துக்கான அறிக்கை என்று உள்ளது. இப்போது பன்னீர் செல்வன் எந்த அளவிற்கு தெளிவாக இந்த அறிக்கையை படித்திருக்கிறார் என்பது புரிகிறதா \nஅதற்குப் பிறகு பன்னீர் செல்வம், அந்த அறிக்கையில் அது சொத்தை, இது சொள்ளை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மத்திய கணக்காயர் தவறாக அறிக்கை அளித்திருந்தால், பாராளுமன்ற கணக்குக் குழுவிடம் திமுக எம்பிக்களை விட்டு புகார் கொடுக்க வேண்டியதுதானே…. இங்கே எதற்கு வந்து பன்னீர் செல்வம் கத்திக் கொண்டு இருக்கிறார். எல்லோரும் இந்த அறிக்கையை படிக்க வேண்டும் என்று கூறினார். சவுக்குக்கு இந்த நபர் ஒரு வேளை சேம் சைடு கோல் போடுகிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. கணக்காயரின் அறிக்கையை படித்துப் பார்த்தால் ஆவணங்களோடும், ஆதாரங்களோடும் தெள்ளத் தெளிவாக ராசாவின் ஊழல் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மேலும், மத்திய கணக்காயருக்கு ராசாவின் மீது தனிப்பட்ட கோபம் இருக்க வாய்ப்பில்லை. தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு உரிய வாய்ப்பு வழங்கப் பட்டு, அத்துறை அளித்த பதில்கள் திருப்தி இல்லாத காரணத்தாலேயே, இந்த முடிவுக��கு அந்தத் கணக்காயர் வந்திருக்கிறார். இங்கே வந்து நம்மிடம் சொல்லும் காரணங்களை பன்னீர் செல்வம், கணக்காயரிடம் எடுத்து வைத்தாலாவது இந்த அறிக்கை ஒரு வேளை வந்திருக்காது.\nஅடுத்து பேசிய சுப.வீரபாண்டியன். இந்த நபரை பேராசிரியர் என்று அழைக்க மனது வரமாட்டேன்கிறது. இவரை பேராசிரியர் என்று சொன்னால், பேராசிரியர் கல்யாணியை எப்படி அழைப்பது. சுப.வீரபாண்டியனை சவுக்கு முதன் முதலில் சந்தித்தது 15 ஆண்டுகளுக்கு முன்பு. தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் நடந்த ஒரு நலச்சங்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையைக் கேட்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலிர்த்துக் கொண்டு, சார் நாங்கள் உடனடியாக ஒரு சங்கம் தொடங்கி சமூக சேவை செய்யப் போகிறோம் என்றார்கள். அப்படி ஒரு பேச்சு. அதன் பிறகு சில நாட்கள் நந்தன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார் சுபவீரபாண்டியன். அப்போது வடபழனினில் உள்ள அவர் அலுவலகத்தில் சுபவீரபாண்டியனை சவுக்கு சந்தித்து, பத்திரிக்கை ஒன்று தொடங்க வேண்டும் எப்படி என்று கேட்ட போது, பத்திரிக்கை நடத்துவது சுலபமல்ல, அதனால் நீங்கள் என்ன எழுத வேண்டுமோ, அதை எழுதி என்னிடம் கொடுங்கள் நான் நந்தனில் வெளியிடுகிறேன் என்று கூறினார். அதன் பிறகு சவுக்கும் எழுதிக் கொடுக்கவில்லை. அத்தோடு அவர் தொடர்பு இல்லை. ஜெயலலிதா அரசாங்கத்தில் சுபவீரபாண்டியனும் போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட போது, சுபவீரபாண்டியனின் கைது சவுக்கை மிகவும் வருந்தச் செய்தது.\nஅதன் பிறகு, சுபவீரபாண்டியன் சிறையில் எப்படி நிர்வாகத்துக்கு சாதகமாகவும், காவல்துறையினருக்கு சாதகமாகவும் நடந்து கொண்டார் என்ற விபரங்களை சிறையில் சவுக்கு அறிந்த போது, அவர் மீது இருந்த மரியாதை தகர்ந்தது. பிறகு, 2006 முதல், கருணாநிதிக்கு அல்லக்கையாகவே சுபவீரபாண்டியன் மாறியதும், அவரைப் பற்றி நினைப்பதோ பேசுவதோ நேர விரயம் என்று தோன்றியதால் நினைவிலிருந்தே அகன்றார்.\nஅவர் நேற்று பேசிய ஒரே ஒரு விஷயத்தை சவுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது. இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.\nதினமணி ஆசிரியர் வைத்தியநாதனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டுமாம். ஏனென்றால், பிரதமர் ராசா முதுகில் தட்டிக் கொடுத்த��ர் என்று செய்தி போட்டாராம். பிரதமர் ராசா முதுகில் தட்டிக் கொடுத்தது, குற்றம் சாட்டப் பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் முறையற்ற செயல் என்று முதலில் பேட்டி கொடுத்தது, பிரகாஷ் ஜாவ்டேக்கர் என்ற பிஜேபி தலைவர். அவரை கைது செய்யாமல் வைத்தியநாதனை எதற்கு கைது செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன், இதே வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் போட்டு, அழகு பார்த்து, தினமணி நாளேடே பாராட்டி உள்ளது என்று மேடையில் முழங்கினாரே கருணாநிதி… \nவைத்தியநாதனை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்றால், நேர்மையான அதிகாரியான உமா சங்கர் மீது, பொய் வழக்கு போட்டு, இடை நீக்கம் செய்த கருணாநிதியை ஏன் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, 17 தலித்துகளை அடித்து ஆற்றில் தூக்கிப் போட்டதே கருணாநிதியின் காவல்துறை, அதை நியாயப் படுத்திப் பேசினாரே கருணாநிதி… அவரை ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, 17 தலித்துகளை அடித்து ஆற்றில் தூக்கிப் போட்டதே கருணாநிதியின் காவல்துறை, அதை நியாயப் படுத்திப் பேசினாரே கருணாநிதி… அவரை ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது நீங்கள் இவ்வளவு கீழ்தரமாக போயிருக்கக் கூடாது சுபவீரபாண்டியன்…\nஅடுத்து நம்ப குஞ்சாமணி… இந்த குஞ்சாமணியைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் பட வேண்டியிருக்கிறது. அதனால் இந்த நபர் பேசியதை மட்டும் சொல்லி விடுகிறேன்.\nபெரியார் கண்ட கனவை நனவாக்கியவர் ஆ.ராசாவாம்… ( அப்புறம் வாயில நல்லாத்தான் வருது…) பிறகு இது ஆரிய திராவிட போராம். திராவிடர்கள் ஆட்சி நடப்பதை (கருணாநிதி திராவிடராஆஆஆஆஆம்) பொறுக்காத ஆரியர்கள் இப்படி சதி செய்து ஆ.ராசா மீது பொய்க் குற்றம் சாட்டுகிறார்களாம். கணக்காயர் பிராமணராம். ஊடகத் துறையில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாம். அதனால்தான் ராசா மீது கோபமாம். ஒரு தலித் இப்படி முன்னேறுவதை கண்டால் அவர்களுக்கு பொறுக்கவில்லையாம். உமா சங்கர் இடை நீக்கம் செய்யப் பட்ட போதும், அஷோக் குமார் காவல்துறையினரால் தாக்கப் பட்ட போதும் இந்தக் குஞ்சாமணி என்ன செய்து கொண்டிருந்தது. \nஅடுத்து நம்ப காமராஜ். இந்த நிகழ்ச்சியின் எழ��த்து, ஆக்கம், ஊக்கம், ஏக்கம் எல்லாமே நம்ப காமராஜ் தான். நிகழ்ச்சி தொடங்கும் போது மேடைக்கு மிக அருகில் நாற்காலியை போட்டுக் கொண்டு, பேச்சுக்களை அவ்வப் போது குறிப்பெடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக எழுதிக் கொண்டிருந்தார். (காமராஜு.. எப்படி இருந்தாலும் நக்கீரன்ல பொய்தானே எழுதப் போற… அப்புறம் எதுக்கு இந்த நோட்செல்லாம் …. \nகடந்த வாரம் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில், கருணாநிதி, ஜாபர் சேட், ராஜமாணிக்கம், காமராஜ் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ராசா மீது ஊடகங்கள் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது என்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் விளைவே நேற்று நடந்த கூட்டம்.\nகாமராஜ் பற்றி இந்த இதழ் நக்கீரனில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை சவுக்கு பிரசுரிக்கிறது.\nகாமராஜ் மீட்டிங்க எப்படி முக்கியமா கெவினிச்சு குறிப்பெடுக்குறாருன்னு பாருங்க.\n“அதிகாரத்தில் உள்ள நபருடன் தொடர்பு கிடைத்தவுடன் பேச்சுவார்த்தையை இனிமையாகத் தொடங்குவார் நீரா. டீலிங்கை நிச்சயம் முடித்து விடலாம் எனப் புரிந்து கொண்டுவிட்டாரென்றால் மீட்டிங் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் தயங்காமல் செல்வார். வெளியிடங்களில் ரகசியமாக நடக்கும் சந்திப்புகளின்போது, முழங்கால் அளவுக்கே டிரஸ் அணிந்திருப்பார். மேலே ஒரு டாப்ஸ். சிம்பிள் பியூட்டி என்பது போல அவருடைய உடையலங்காரம், எதிரில் உள்ளவர்களை கவர்ந்திழுக்கும். (நக்கீரனை ஏன் நவீன சரோஜாதேவி என்று சவுக்கு கூறுகிறது என்று இப்போது புரிகிறதா நாடே மிகப் பெரிய ஊழலைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, நீரா ராடியாவின் ஸ்கர்ட், டாப்ஸ், ஜட்டி, பாடி என்று காமராஜுக்கு எதில் அக்கறை என்று புரிகிறதா நாடே மிகப் பெரிய ஊழலைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, நீரா ராடியாவின் ஸ்கர்ட், டாப்ஸ், ஜட்டி, பாடி என்று காமராஜுக்கு எதில் அக்கறை என்று புரிகிறதா நக்கீரன் வாசகர்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக காமராஜ் நினைக்கிறார் என்பது புரிகிறதா நக்கீரன் வாசகர்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக காமராஜ் நினைக்கிறார் என்பது புரிகிறதா \n“யாருடன் டீலிங் பேசுகிறாரோ அந்த நபர் சிகரெட் பிடித்தால், அவருடன் தம் அடிப்பார். சியர்ஸ் சொல்ல வேண்டுமென்றால் கம்பேனி கொடுப்பார். எதிரில் இருப்பவர் அதற்கு மேல், என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பதையும் புரிந்து கொண்டு அதனையும் நிறைவேற்றத் தயங்காதவர் நீரா என்கிறார்கள் டெல்லி அதிகார வட்டத்தில் டீலிங் பேசும் மற்ற முக்கிய புள்ளிகள் (காமராஜ் சார் நீங்க முக்கிய புள்ளி இல்லையா சார் ) அதிகார மையத்தின் டேஸ்ட் அறிந்து அதற்குத் தகுந்தாற் போல ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நிரா ராடியாவால் டாடா நிறுவனமும் முகேஷ் அம்பானி நிறுவனமும் பெற்ற லாபங்கள் மிக அதிகம் என்கிறது தொழிலதிபர்கள் வட்டாரம்.\nமுகேஷ் அம்பானி நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியை கவனித்து அதிர்ச்சி அடைந்த அவரது கூடப்பிறந்த தம்பியான அனில் அம்பானி, எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது போல நிரா ராடியாவை சிக்க வைத்தால் தன் அண்ணனின் வியாபார வேகத்தை கட்டுப் படுத்த முடியும் என யோசித்து இது தொடர்பாக அமலாக்கத் துறையை நாடினார். நிரா நடத்தும் நிறுவனத்திற்கு வெளிநாடுகளுடன் நிறைய தொடர்புகளும் முதலீடுகளும் அதிகம். “\nநமக்கு கெடச்ச பங்கு போயிடுமோன்னு எவ்ளோ கவலையா பாக்குறாரு பாருங்க காமராஜ் அண்ணாச்சி\nஅமலாக்கப் பிரிவுதான் நீரா ராடியா தொலைபேசியை பதிவு செய்ததாம். எப்படி இருக்கு. தெருவுக்குத் தெரு விற்றுக் கொண்டிருக்கும் அவுட்லுக் இதழிலும், தினமணி நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரசிலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களிலும் நீரா ராடியாவின் தொலைபேசியை பதிவு செய்தது வருமான வரித் துறை என்று இருக்கும் போது காமராஜுக்கு மட்டும் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு என்று எப்படித் தெரியும் \nகூசாமல் எப்படி பொய்யை அச்சடித்து 8 ரூபாய் விலை வைத்து விற்கிறார்கள் பார்த்தீர்களா \nஅடுத்த முக்கியமான விஷயம் இந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவரும் 1.10.2007லிருந்து 25.09.2007க்கு கடைசி தேதி மாற்றப் பட்டது ஏன் என்று பேசவியேல்லை. பிறகு இந்த விஷயத்தில் காங்கிரசின் பங்கு என்ன என்பது பற்றியும் பேசவேயில்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி உடைந்தது என்று ஒரு செய்தி வரட்டுமே…. இந்த காகங்கள் கூட்டம் எப்படிப் பேசுகிறது என்று பாருங்களேன்…..\nஇப்போது சொல்லுங்கள்… இது காகங்களின் கூட்டம் தானே… \nNext story தமிழ்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2010\nகர்நாடகத்தில் பிஜேபி வென்றது எப்படி \nஇ��ும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்\nஉண்ணா விரதமும் கண்ணீர்க் காட்சிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11014452/1008197/Tejas-Aeroplane-Air-Fuel.vpf", "date_download": "2018-11-14T07:43:35Z", "digest": "sha1:H2DJP4244WDE2ZSGCBFA7BTG7KVNT2FI", "length": 9150, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நடுவானில் எரிபொருள் நிரப்பிய தேஜாஸ் விமானம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடுவானில் எரிபொருள் நிரப்பிய தேஜாஸ் விமானம்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 01:44 AM\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ், இலகு ரக போர் விமானத்துக்கு, நடுவானில் எரிபொருளை நிரப்பி சாதனை நடத்தப்பட்டது.\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ், இலகு ரக போர் விமானத்துக்கு, நடுவானில் எரிபொருளை நிரப்பி சாதனை நடத்தப்பட்டது. பெங்களூருக்கு மேலே, வானில் 20 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காற்று மண்டலத்துக்கு மேல் நடந்த இந்த நிகழ்வின்போது, மற்றொரு போர் விமானத்தில் இருந்து 1900 கிலோ எரிபொருளை தேஜாஸ் விமானத்துக்கு விமானப்படை வீரர்கள் மாற்றினர்.\nவிமான பயணத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை சிவில் விமான போக்குவரத்து துறை 2017ம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.\nசீனாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் : 5 பேர் காயம்\nசீனாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.\nவனப்பகுதிக்குள் நடமாடும் காட்டு யானைகள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு\nநாட்டிலேயே முதன்முறையாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் மூலம் தமிழக வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.\nநடுரோட்டில் தரையிறங்கிய விமானம் - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய விமானம் ஒன்று நடுரோட்டில் அவசர அவசரமாக தரையிறங்கியது.\nஉலக நீரிழிவு தினம் அனுசரிப்பு : சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி\nபுதுச்சேரியில் சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.\nசுகாதார மையமானது மசூதி : 1.50 லட்சம் மக்கள் பயன்\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது.\nபறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...\nகடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\nசதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nமுழு அரசு மரியாதையுடன் அனந்தகுமார் உடல் தகனம்\nபெங்களுருவில் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.\nமும்பை : மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றவர் கொலை\nமும்பையில் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சென்ற ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11040518/1008207/Mahinda-Rajapaksa-on-Rajiv-Case-Convicts.vpf", "date_download": "2018-11-14T06:24:26Z", "digest": "sha1:LSAJSSERQUY7FCIEAN46LTYJSQ3YOI27", "length": 8642, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "7 பேர் விடுதலை : \"இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்\" - ராஜபக்சே கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 பேர் விடுதலை : \"இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்\" - ராஜபக்சே கருத்து\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 04:05 AM\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றார். புதன்கிழமையன்று சுப்பிரமணி சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே பங்கேற்கிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் ராஜபக்சே சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அமைச்சரவை தீர்மானம் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டபோது, 7 பேரை விடுதலை செய்வது இந்திய அரசின் கையில் உள்ளதாக கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nமுழு அரசு மரியாதையுடன் அனந்தகுமார் உடல் தகனம்\nபெங்களுருவில் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.\nமும்பை : மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றவர் கொலை\nமும்பையில் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சென்ற ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.\nவட மாநிலங்களில் 'சாட் பூஜை' கொண்டாட்டம்\nவட மாநிலங்களில் 'சாட் பூஜை' விழா கொண்டாடப்பட்டது.\nஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜினாமா\nFlipkart நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-14T07:21:15Z", "digest": "sha1:JGB63A5AOA4Y42O2WW6NFQLWNHAOOMIW", "length": 19593, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "டெனீஸ்வரன் அமைச்சு பதவியை வழங்க வேண்டும் என மாகாண சபை அமர்வில் வாதப் பிரதிவாதம் (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nடெனீஸ்வரன் அமைச்சு பதவியை வழங்க வேண்டும் என மாகாண சபை அமர்வில் வாதப் பிரதிவாதம் (வீடியோ)\nவடக்கு மாகாண சபை அமர்வில் பா.டெனீஸ்வரன் அமைச்சு பதவியை தொடர இடமளிக்க வேண்டும் என பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nஇதன் போது மேன்முறையீட்டு நீதிமன்றம் மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சராக பா.டெனீஸ்வரனே தொடர்ந்தும் இருப்பார் என மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கூறினார்.\nஅது மறுக்கப்பட்டால் அவரின் சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது எனவும் கூறினார்.\nமேலும் மக்களுடைய நம்பிக்கை பொறுப்பாளிகளான நாம் ஆளுநரை சுயாதீனமாக செயற்படுவதற்காக இடமளிக்கப் போகிறோமா\nஆகவே இந்த விடயத்திற்கு பரிகாரம் காணாமல் நாம் இந்த சபையில் இருப்பதில் பயன் எதுவும் இருக்காது. அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்படவேண்டும்.\nஇல்லையேல் அது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாராமுகமாக இருப்பதாக அர்த்தப்படும் என்றார்.\nஇதற்கு பதி���ளித்த முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,\nஅமைச்சர் பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் வெளியிடாமையினால் டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nமுதலமைச்சராக நான் எனது கடமையை சரியாக செய்துள்ளேன். ஆனால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது எனது கடமையல்ல.\nஅதேசமயம் 5 அமைச்சர்களுக்கு மேல் பதவி வகிப்பது அரசியலமைப்புக்கு முரணான ஒன்றாகும். அவ்வாறு இருந்தால் அமைச்சர் சபையின் தீர்மானங்கள் சட்ட வலு அற்றவையாக மாறுவதுடன், பாரிய விளைவுகளையும் அது உண்டாக்கும் என கூறினார்.\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி மர்மமான முறையில் மரணம்\nநாளை கூடுகிறது பாராளுமன்றம் 0\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\n வடக்கு, கிழக்கு மக்களே அவதானம் 0\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க 0\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல் 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ரா���ுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்க��யையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=8b15edc5c403b17a2c4abed18cab81ff", "date_download": "2018-11-14T07:42:54Z", "digest": "sha1:ZOSVTXTSMGP2AS43KBJNIUKCE6U4JPRN", "length": 31403, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் கு��ும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி ��ிறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எ���து பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2016/03/blog-post_24.html", "date_download": "2018-11-14T06:35:34Z", "digest": "sha1:6T3XRWJEFIVJOBL3IOPMDRWS5HCIZPIK", "length": 30948, "nlines": 446, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறுதியில் - தோல்வியுடன் ஓய்வுக்கு அப்ரிடி", "raw_content": "\nஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறுதியில் - தோல்வியுடன் ஓய்வுக்கு அப்ரிடி\nஒரு வெற்றி, ஒரு தோல்வி எத்தனை மாற்றங்களை செய்துவிடக்கூடும்\nநியூ சீலாந்து செவ்வாய் பெற்ற வெற்றி - இந்த உலக T20 இல் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி - அரையிறுதிக்குத் தெரிவான முதலாவது அணி என்ற பெருமையைக் கொடுத்துள்ளது.\nஇந்த உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கும் நேரம் யாரும் நியூ சீலாந்தை இந்தளவு வலிமையான ஒரு அணியாகக் கருதியிருக்க மாட்டார்கள், அதிலும் பிரெண்டன் மக்கலமின் ஓய்வுக்குப் பிறகு.\nஆனால் கேன் வில்லியம்சன், மக்கலமின் அலையைத் தொடர்கிறார்.\nமறுபக்கம், பாகிஸ்தானின் தோல்வி அவர்களது அரையிறுதி வாய்ப்பையே கேள்விக்குரியதாக மாற்றியுள்ளதுடன், அணித் தலைவர் அப்ரிடி தனது ஓய்வை முற்கூட்டியே அறிவிக்கும் நிலையையும் ஏ���்படுத்தியுள்ளது.\nஇதைவிட எப்போதுமே பாகிஸ்தானின் சாபக்கேடாக அமையும் உள்மோதல்கள் மீண்டும் ஒரு தடவை தங்கள் நச்சுப் பற்களை வெளிப்படையாகக் காட்டும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.\nகிரிக்கெட் விமர்சகர்களால் ஒரு ஜீனியஸ் என்று இப்போது கொண்டாடப்படும் கேன் வில்லியம்சன், நேற்று ஏதும் புதிதாக செய்யத் தேவையில்லாத அளவுக்கு மார்ட்டின் கப்டில்லின் அதிரடி துடுப்பாட்டம் பாகிஸ்தான் எட்டமுடியாத ஓட்ட எண்ணிக்கையை நியூ சீலாந்துக்கு வழங்கியிருந்தது.\nகப்டில்லின் அதிரடி - 3 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்களுடன், 48 பந்துகளில் 80, பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தது.\nகப்டில் கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ச்சியாக ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்தாலும், (2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் அடித்த இரட்டைச் சதம் + இல்லங்கை அணிக்கு எதிராகக் குவித்த ஓட்டங்களை யார் தான் மறக்கக்கூடும்) பெரியளவில் இவரது பெயர் பேசப்படுவது குறைவு என்பது கவலைக்குரிய ஒரு விடயமே.\nஇதற்கு முந்தைய போட்டியில் விளையாடியிருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இமாட் வாசிமும், இந்தியாவுடனும் சிறப்பாகப் பந்து வீசிய மொஹமட் சமியும் தான் ஓரளவாவது சிறப்பாகப் பந்துவீசியிருந்தார்கள்.\nஎனினும் தலைவர் கேன் வில்லியம்சன் இன்னமும் சொல்லக் கூடியளவுக்கு இந்த தொடரில் ஓட்டங்கள் பெறவில்லை என்பது நியூ சீலாந்துக்குச் சின்னத் தலைவலியை வழங்குகிறது.\nஆனாலும், பாகிஸ்தானுக்கு எதிராக ரொஸ் டெய்லர் ஆடிய விதம் நியூ சீலாந்துக்கு உற்சாகத்தை வழங்கியிருக்கும். டெய்லரின் லாவகமான தட்டல்கள், நேர்த்தியான அடிகள் களை கட்டியிருந்தது.\nபாகிஸ்தானின் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷஹிட் அப்ரிடி, லசித் மாலிங்கவின் சாதனையை முறியடித்தார்.\nஉலக T20 கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த இலங்கையின் மாலிங்கவின் 38 விக்கெட் சாதனையை அப்ரிடி முந்தியிருந்தார்.\nஉபாதை காரணமாக மாலிங்க இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்காவிட்டால், அவரது சாதனையும் நிலைத்திருக்கும்; இலங்கைக்கும் பலமாக இருந்திருக்கும்.\nபாகிஸ்தானின் இன்னிங்க்ஸ் எப்போதுமே அதிரடியாகவே ஆடும் ஷர்ஜீல் கானின் வேகமான ஓட்டக் குவிப்போடு ஆரம்பித்தாலும், அவரது ��ட்டமிழப்பு ஓட்ட வேகத்தை சடுதியாக சரித்தது.\nஅடுத்து வந்த புதியவர் காலித் லட்டிபின் தடுமாற்றம், தொடர்ந்து வந்த ஷெசாட் - உமர் அக்மலின் ஆகியோரின் மந்த வேக இணைப்பாட்டம் ஆகியன துரத்தியடித்தலை இல்லாமல் செய்திருந்தன.\nதன்னை துடுப்பாட்ட வரிசையில் மேலே அனுப்புவதில்லை என முன்னாள் அணித் தலைவர் இம்ரான் கானிடம் முறைப்பாடு செய்திருந்த உமர் அக்மலுக்கு 4ஆம் இலக்கத்தில் துடுப்பாடும் வாய்ப்புக் கிடைத்தும் 26 பந்துகளில் 24 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தடுமாறியிருந்தார்.\nஇதை நாசூக்காக சாடி நக்கல் செய்திருந்தார் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ்.\nமறுபக்கம் இந்தத் தோல்வியுடன் ஏற்கெனவே அணிக்குள் புகைத்துக்கொண்டிருந்த அப்ரிடிக்கு எதிரான கருத்துக்கள் மேலும் அதிகரித்திருப்பதாக பாகிஸ்தான் செய்திகள் சொல்கின்றன.\nஇதனாலேயே இன்னமும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்புக்கள் இருந்தும், அடுத்த போட்டி பற்றிய நம்பிக்கையீனத்தோடு\n'அடுத்த போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமையும்' என்று அன்றே அறிவித்துவிட்டார் அப்ரிடி.\nபாருங்கள், முதலாவது போட்டியில் தனது அதிரடி விளாசல் மூலமாக அத்தனை பேரையும் பாராட்ட வைத்த பூம் பூம், ஒரே போட்டியில் அணியின் தோல்வியோடு புஸ் ஆகிப் போனார்.\nஅவுஸ்திரேலிய அணியுடன் நாளைய போட்டியில் இதே நம்பிக்கையீனத்தோடு விளையாடினால் இறுதியாகத் தோல்வியுடன் தான் விடை கொள்ள வேண்டி வரும் அப்ரிடி.\nகென் வில்லியம்சனின் ராசி இந்தப் போட்டியிலும் கைகொடுத்தது.\nஷர்ஜீல் சரவெடி ஆட்டம் ஆடியபோது அடம் மில்னே வந்து விக்கெட்டைப் பறித்துக்கொடுத்தார்.\nஅந்தப் பந்தின் வேகம் மணிக்கு 152.4 கிலோ மீட்டர்.\nஇந்த உலக T20யில் இதுவரை வீசிய அதிவேகப்பந்து.\nஇன்னும் வில்லியம்சன் என்னென்ன ஜாலம் நிகழ்த்துவார் என்று பார்த்திருக்க, நியூ சீலாந்தின் அடுத்த போட்டி நேற்று இந்தியாவுக்கு கடைசிப் பந்துவரை மரண பயம் காட்டியிருந்த பங்களாதேஷுடன்.\nபதறாமல் நான்காவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுக்கொள்ள வில்லியம்சனின் அணி முனைந்தாலும், ஒரேயொரு ஓட்டத்தால் தாவம் தவறவிட்ட பொன்னான சந்தர்ப்பம் ஒன்றைப் பற்றி நினைத்துக்கொண்டே இன்னொரு பெரிய வெற்றிக்கு - இந்த உலக T20யில் தங்கள் முதலாவது வெற்றிக்கு வங்கப்புலிகள் குறிவைப்பர்.\nநேற்றைய திக் திக் போட்டிகளின் சுவாரஸ்யமான விடயங்கள் இன்றைய அடுத்த இடுகையில்.\nat 3/24/2016 02:12:00 PM Labels: ICC World Twenty20, wt20, அப்ரிடி, உலக T20, கிரிக்கெட், நியூ சீலாந்து, பாகிஸ்தான், வில்லியம்சன்\nகிரிக்கெட் பற்றிய தெளிந்த அறிவும் எல்லா\nவேலைகளிலும் என் போன்ற கிரிக்கெட்\nதகவல்கள் அருமை நண்பரே. தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை...\nஉலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதி...\nவிராட் கோலி என்ற துரத்தல் மன்னன், போராடித் தோற்ற ம...\nஅந்த ஒரு ஓட்டம் & Finisher தோனி - கையிலிருந்த வெற்...\nஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறு...\nகொல்கொத்தாவில் கோலி, ரூட்டின் ருத்ர தாண்டவம், பெங்...\n - வயதைக் குறைக்கும் உலக T20\nமீண்டும் பழைய அப்ரிடி அதிரடி & இங்கிலாந்துக்கு கெய...\n ‪#‎wt20‬ - சொந்த ஆடுகளத்த...\nஇந்தியாவின் தோல்வி தந்த அதிர்ச்சி \nஇந்தியாவில் அரங்கேறும் துரித கிரிக்கெட் திருவிழா \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான��� படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/11/blog-post_38.html", "date_download": "2018-11-14T07:31:04Z", "digest": "sha1:LPOMFATEXSYWXAOLJQQRQPEGLP423WEF", "length": 6834, "nlines": 36, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "குடாநாட்டு வாள���வெட்டு சம்பவங்களுக்கு பின்னணி உண்டா? | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை குடாநாட்டு வாள்வெட்டு சம்பவங்களுக்கு பின்னணி உண்டா\nகுடாநாட்டு வாள்வெட்டு சம்பவங்களுக்கு பின்னணி உண்டா\nயாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். எதற்காக இப்படி நடக்கிறது என்ற கேள்விகள் துளைத்துக் கொண்டே இருக்கின்றன.\nஎங்கள் இளைஞர்கள் இப்படிச் செய்கின்றார்களா அல்லது இதற்குப் பின்னணி ஏதும் உண்டா அல்லது இதற்குப் பின்னணி ஏதும் உண்டா என்ற விடை தெரியாத வினாக்களுக்கு அப்பால், வாள்வெட்டுக் குழுவின் நோக்கம் என்ன என்ற விடை தெரியாத வினாக்களுக்கு அப்பால், வாள்வெட்டுக் குழுவின் நோக்கம் என்ன அவர்கள் இப்படியொரு வேலையைப் பரவலாக ஏன் அவர்கள் இப்படியொரு வேலையைப் பரவலாக ஏன் செய்கின்றனர் என்பதும் ஆராயப்பட வேண்டும்.\nஇந்த ஆராய்வின் மூலம் உண்மை நிலை கண்டறியப்படுவது அவசியம். ஏனெனில் சாதாரண இளைஞர்கள் சேர்ந்து வாள்வெட்டுச் சம்பவங்களைப் பரவலாக நடத்துவதும் அதை நடத்தி விட்டுப் பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்வதும் சாத்தியமற்றது. எனவே வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணியில் ஒரு பலமான சக்தி உண்டென்று ஊகிப்பதில் தவறில்லை. நிலைமை இதுவாக இருக்கையில், வாள் வெட்டுச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுகளை நீதித்துறையும் பொலிஸ் உயர்மட்டமும் விடுத்து வருகின்றது.\nஇத்தனை ஆயிரம் பொலிஸார் யாழ்.குடா நாட்டில் கடமையில் இருக்கும்போது வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால், எதற்காகப் பொலிஸார் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுவதும் அந்தக் கேள்வியை பொதுமக்கள் சார்பில் பொலிஸ் உயர்மட்டம் பொலிஸாரிடம் கேட்பதும் நடைமுறையில் உள்ளது.\nஇந்நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதாகக் காட்டும் பொருட்டு பொலி ஸார் பொறுப்பற்ற முறையில் சில இளைஞர்களைக் கைது செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.\nஎன்றோ ஒரு தடவை தவறு செய்து விட்டார்கள் என்பதற்காக எடுத்ததற்கெல்லாம் அவர்களையே கைது செய்வதென்பது நியாயமானதாகாது.\nஇவ்வாறு ஆள் எண்ணிக்கைக்காகக் கைது செய்வதானது; எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்றிருப்போரைக் குழப்புவதுடன் குற்றம் இழைத்தவர்கள் தப்பித்துக் கொள்ளவும் வழிவகுக்கும். நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டாலும் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக் கூடாது என்பதுதான். இந்த அடிப்படை நீதியையும் மாற்றி, குற்ற வாளிகள் தப்பித்துக் கொள்ளவும் கூடாது நிரபராதிகள் தண்டிக்கப்பட்டும் விடக்கூடாது என இன்னும் துலக்கிக் கொள்ளலாம். ஆக, வாள்வெட்டுச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அநாவசியக் கைதுகள் ஆள் எண்ணிக்கைக்காக இடம்பெறாமல் இருப்பதிலும் பொலிஸார் அதீத அக்கறை காட்டுவது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1568", "date_download": "2018-11-14T07:10:48Z", "digest": "sha1:W4XFZPQBF2MQZET47PL6HXX2PAT5ECCY", "length": 6802, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n11 மாத குழந்தை உட்பட 2 பிள்ளைகளுக்கு பிறப்புப் பத்திரம் இல்லை\nவியாழன் 27 ஏப்ரல் 2017 14:40:32\nதன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் பிறப்புப் பத்திரம் எடுக்க முடியாமல் தவிக்கும் மாதுவிற்கு கிள்ளான் புதிய தலைமுறை இயக்கம் உதவிக் கரம் நீட்டியது. பெற்றோருக்கு குடியுரிமை இருப்பதால் சம்பந்தப்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கும் பிறப்புப் பத்திரம் விண்ணப்பத் தில் சிக்கல்கள் தோன்றாது என்று அவ்வியக்கத்தின் தலைவர் மா.தில்லையம்பலம் நம்பிக்கை தெரிவித்தார்.கம்போங் ஜாவா, தாமான் ஆலம் நாத்தாவில் தன்னுடைய கணவர், ஒன்பது பிள்ளைகளுடன் வசித்து வரும் தேன்மொழி ராமகிருஷ்ணன் (வயது 32) இதற்கு முன் ஜொகூர், கூலாய் தேசிய பதிவுத் துறையிடம் மனு அளித்ததாக தெரிய வருகிறது. ஆனால், கிள்ளான் தேசிய பதிவுத் துறையை அணுகும்படி அது அறிவுறுத்தியதாக இதற்கு முன் ஜொகூர், ஸ்கூடாய், ஸ்ரீ பூலாயில் வசித்து வந்த தேன் மொழி குறிப்பிட்டார். இவருடைய 8 வயது பெண் பிள்ளை ஜெ.மைதிலிஸ்வரிக் கும் 11 மாத ஆண் குழந்தை அஷ்விந்திரனுக்கும் உரிய காலத்தில் பிறப் புப் பத்திரம் பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே தேன் மொழி யின் 9 வயது மகள் யுவனேஸ் வரி, பிறவியிலேயே ஊமை, காது கேளாதவர் என்பதால், சிறப்பு கல்வி வாய்ப்புக்கு முயற்சி செய்யப்படும் என்று தில்லையம்பலம்தெரிவித்தார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2954", "date_download": "2018-11-14T07:32:33Z", "digest": "sha1:F2E2TBOUVNHK4QPKBSO3IYOZQ3KAFIAW", "length": 7182, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபினாங்கு வெள்ளத்தில் உடைமைகளை இழந்து இந்தியர்கள் பரிதவிப்பு.\nபுதன் 15 நவம்பர் 2017 17:03:18\nபினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் உடைமைகளை இழந்து இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். தங்களின் இன்னலை மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் கண்டு கொள்ளாதது தங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருவதாக அவர்கள் குமுறினர். எங்களுக்கு மாநில அரசாங்கமோ அல்லது மத்திய அரசாங்கமோ உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரிசி, பருப்பு படுக்க மெத்தையும் எங்களுக்கு வயிற்று பசியையும். தூக்கத்தையும் மட்டுமே போக்க முடியும். நாங்கள் இழந்த உடைமைகள், ஆவணங்களை எப்படி பெறுவது யார் உதவியை நாடுவோம் எங்களுக்கு உதவ முன் வாருங்கள் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜூரு, தாமான் மாங்கா குடியிருப்பு மக்கள் குமுறினர்.\nஇன்று மழை வருமா நாளை வெள்ளம் வருமா என்று ஒவ்வொரு நாளும் அச்சத்தில் மூழ்கியிருக்கும் நாங்கள் இம்முறை ஒட்டுமொத்த உடைமை களையும் இழந்தோம். மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவி செய்வதற்காக இரு அரசாங்கங்களின் நடவடிக்கைதான் என்ன என்று ஜூரு குடியிருப்பு குடும்ப மாதுவான சந்தன மாலா (வயது 51) கேள்வியெழுப்பினார்.இரண்டு வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகின்றோம். இது போன்ற கடுமையான வெள்ளம் ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனால�� 8,000 வெள்ளி நஷ்டமடைந்துள்ளதாக அவர் கூறினார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49301-covai-flood-school-student-travel-dangerously.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-14T06:40:47Z", "digest": "sha1:B3D4GGJPRMZRBNYA2CHYUW62ZLUBAFEU", "length": 9859, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளப்பெருக்கால் மூழ்கிய பாலம் : ஆபத்தாக பயணிக்கும் மாணவர்கள் | Covai Flood : School Student travel Dangerously", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nவெள்ளப்பெருக்கால் மூழ்கிய பாலம் : ஆபத்தாக பயணிக்கும் மாணவர்கள்\nகோவையில் வெள்ளப்பெருக்கால் காந்தையாற்று பாலம் மூழ்கியதால், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து பள்ளி செல்கின்றனர்.\nபவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தையாற்று பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆற்றின் மறுகரையில்‌ பழங்குடியின ‌மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நகர்ப்பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிசல் மூலம் ஆபத்தான காட்டாற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்‌.\nஆற்றைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், வேறு வழியின்றி மாணவர்களின் பரிசல் பயணம் தொடர்கிறது. ஆற்றில் நீர் வடிந்த பிறகு பாலத்தை உயர்த்திக் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நீரில் மூழ்கிய பாலத்தை ஆய்வு செய்த கோவை சார் ஆட்சியர் கார்மேகம், பாதிக்கப்ப‌ட்ட கிராமங்களுக்குச் சென்று உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nகுவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்\nஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..\nஒயிலாட்டம் ஆடிய அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ \nஅரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி\n‘96’ இல்ல ‘66’ - 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்களின் நெகிழ்ச்சி\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/category/news/sports/", "date_download": "2018-11-14T06:32:16Z", "digest": "sha1:EGJ262SVQLW52BZ33BDRBHG5DHXXMHGT", "length": 17963, "nlines": 136, "source_domain": "www.thaainews.com", "title": "விளையாட்டு Archives - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nரஜினியின் 2.0 படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கைக் …\nஇந்தியன் 2 வில் சிம்புவும் இணைகிறார்\n சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்\nவிஜய் சேதுபதியின் இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்ன…\nஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் கோலி, பும்ரா\nதோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nவங்கதேச முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்து புதிய சாதனை\nநாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்- வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் …\nடுபிளிசிஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவிடம் தொடரை இழந்த ஆஸ்த…\n5 இல் கூடும் நாடாளுமன்றமும் மைத்திரியின் தமிழர்விரோதவாளும்\nஇயல்பு நிலைக்கு மீண்டெழுமா யாழ்.குடாநாடு\nஇளைய தலைமுறையினர் மறக்க கூடாத மகாத்மா\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு புலிகள் தலைவர் கொடுத்த தண்ட…\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண…\nஉலகின் முதல் இயந்திர செய்தியாளர் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் பயன்படுத்துவது எப்படி\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் கோலி, பும்ரா\nஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் இடத்திலும், துணைகேப்டன் ரோகித் ஷா்மா 2வது இடத்திலும் உள்ளனா். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது. இந்...\nதோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nஇந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் மீண்டும் ஒரு முறை சாதித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வலுவான அணி இல்லை என்றாலும், ரோஹித் தனக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டார். வெற்றி பெற்றாலும், தோனி அணியில் இல்லாதது பெரி...\nவங்கதேச முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்து புதிய சாதனை\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்து சாதித்துள்ளார். வங்கதேசம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள், இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது. ஒருநாள் தொடரை 3-0 என வங்கதேசம் முழுமையாக வென்ற நிலையில், முதல் டெஸ்ட்...\nநாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்- வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்திலும் அந்த அணியே வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டிடெஸ்ட் தொடரில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து 211 ரன் வித்தியா...\nடுபிளிசிஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிர்க்கா அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது...\n3வது டி20 போட்டியில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் அதிரடியாக ஆடியதால் 6 ஓவரில் அந்த அணி 5...\nசாதனைக்காக 5 மாதங்களாக கடலில் நீந்திய இங்கிலாந்து வீரர்\nஇங்கிலாந்தை சேர்ந்த நீச்சல் வீரர் ரோ��் எட்ஜ்லி. இவர் கடலில் நீண்ட நாட்கள் தொடர்ந்து நீந்தி சாதனை படைக்க விரும்பினார். அதற்காக கடந்த ஜூன் 1 ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள கிரேட் பிரிட்டன் தீவு கடலில் நீந்த தொடங்கினார். தினமும் 6 முதல் 12 மணி நேரம் கடலில் நீந்தியபடி இருந்தார். மற்ற நேரங்களில் தனது ...\nஹேரத்தை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்த இலங்கை\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 6 ஆம் திகதி காலியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்த...\nசிறந்த அணின்னு நீங்களே சொல்லக்கூடாது.. மக்கள் சொல்லட்டும்..\nரவி சாஸ்திரி பிசிசிஐ கூட்டத்தில் தற்பெருமை அடித்து வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா மண்ணைக் கவ்வியது. 4-1 என ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை தழுவியது. அப்படி ஒரு தோல்வி பெற்ற பின்னும், ரவி சாஸ்திரி அந்த இந்திய அணி தா...\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி மு...\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்கள...\nபாராளுமன்றத்தில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் க...\nநிருபருக்கு தடை: டிரம்ப் மீது சி.என்.என். வழக்கு\nஇலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்ல...\nரஜினியின் 2.0 படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது ...\nஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் கோலி, பும்...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-11-14T07:04:15Z", "digest": "sha1:XFY35RR5CD2NFCV6U4OWMWGNGK33DGIA", "length": 8551, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேம்பு கலந்த யூரியா!! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய உரக் கொள்கையின்படி, 75 சதவீதம் வேம்பு கலந்த யூரியாவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் உதவி இயக்குநர் ஒருவர் கூறியது:\nயூரியாவில் 60 சதவீதம் நைட்ரஜன் சத்து வீணாக்கப்படுகிறது. வேம்பு கலந்த யூரியாவைப் பயன்படுத்துவதால் இது குறைக்கப்படுகிறது.\nமண்ணில் உள்ள நைட்ரோபேக்டர் என்ற பாக்டீரியா, யூரியாவில் உள்ள தழைச்சத்தை வேகமாகக் கரையச் செய்கிறது. வேம்பு கலந்த யூரியாவிலுள்ள டிரைட்டர்பென்ஸ் என்ற பொருள் நைட்ரோபேக்டர் செயல்பாட்டை குறைத்து, யூரியாவிலுள்ள தழைச்சத்தை பயிரின் தேவைக்கேற்ப கொடுக்கிறது. எனவே, யூரியா தேவை குறைக்கப்படுவதோடு, யூரியாவில் வேம்பு கலந்து இருப்பதால், ஒரு சிறந்த உயிர் பூச்சிக் கொல்லியாகவும், மண்ணிலுள்ள கரையான், நூல்புழுக்களையும் அது கட்டுப்படுத்துகிறது.\nஇதனால் விவசாயிகள் வேம்பு கலந்த யூரியாவைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். வேம்பு கலந்த யூரியாவை அரசு அதிகளவு உற்பத்தி செய்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேம்பு கலந்த யூரியாவைத் தொழில்சாலைகளுக்குப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், யூரியா பருவ காலங்களில் தேவைக்கேற்ப கிடைக்கும்.\nமத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள யூரியா புதிய உரக்கொள்கையின்படி, குறைந்தது 75 சதவீதம் வேம்பு கலந்த யூரியாவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவு��்\nஅமுதக் கரைசல் தயாரிப்பது எப்படி...\nவீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்...\nஇலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம்...\n← அவரையில் அதிக லாபம்\nOne thought on “வேம்பு கலந்த யூரியா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/02/pros-using-credit-card-india-010471.html", "date_download": "2018-11-14T06:22:32Z", "digest": "sha1:VHO54Y6WXPQL32R7ZHCXBBEZBCPI3LTF", "length": 23314, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..? | Pros of using Credit Card in India - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்கள் கொடுக்கும் ஒருவகைக் கட்டண அட்டை. இதைக் கொண்டு சிறு அளவிலான கடன்களைப் பெறமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள இந்தக் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனுக்கு முதல் மாதத்திலிருந்து வட்டி செலுத்த வேண்டும். குறுகிய காலக் கடன்களை மிக எளிதாகப் பெறமுடியும். தனி நபரின் தகுதிக்கு ஏற்ப கடன் கொடுக்கப்படும்.\nஇத்தகைய கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\nகிரெடிட் கார்டு என்றால் என்ன\nகடன் பெறுபவர் மற்றும் கடன் கொடுப்பவரின் உறுதி மொழிகளின் அடிப்படையாகக் கொண்டு பொருட்களை விற்பவர்களுக்குச் செலுத்தப்படும் கடன் பத்திரம். பொருட்களை வாங்கவும், சேவைகளுக்குக் கட்டணம் செலுத்துவதற்கும் உபயோகப்படும் ஒரு வகையான கட்டண கிரெடிட் கார்டு.\nகிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து அளிக்கிறது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும், அதேசமயம் எதிர்காலத்தில் வட்டியும் சேர்த்துச் செலுத்தவேண்டும்.\nகிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை வைத்துக்கொண்டு சில பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.\nஇந்தப் புள்ளிகளை அதிகமாகச் சேமிக்கும் பொழுது அதற்கேற்ப பரிசுகளும் வெல்லமுடியும். இது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nமீளப்பெறும் கிரெடிட் கார்டுகள் உள்ளதா\nகேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டுயை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும். எடுத்துக்காட்டாக , சில உணவகங்களில் 10% தள்ளுபடி பெற இயலும். இது பணமாகத் திரும்பக் கிடைக்கும்.\nபெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், மற்றும் பல இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்தக் கிரெடிட் கார்டு மூலம் விளம்பரப் படுத்துகின்றனர்.\nஎடுத்துக்காட்டாக, Amazon நிறுவனம் கிரேட் இந்தியன் செல் 2018 ஐ பயன்படுத்தி, அவர்களது ஆப்பிள் வாங்கும் பொருட்களுக்குச் சலுகை அறிவிக்கின்றனர். HDFC நிதி நிறுவனம் வழங்கும் கிரெடிட் கார்டுகளுக்கு இது பொருந்தும்.\nகிரெடிட் கார்டு கொண்டுள்ளவர்களுக்கு நிதி நிறுவனங்கள் சிறந்த காப்பீடு தருகின்றன. எடுத்துக்காட்டாக, கிரெடிட் கார்டு கொண்டவர் தனது அட்டையைத் தொலைத்து விட்டார் என வைத்துக்கொள்வோம். அதை மற்றொருவர் எடுத்து தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் பயனாளி அதற்கு முழுப் பொறுப்பேற்க தேவையில்லை. அதே சமயம் பயனாளி க்கு முழுத் தொகையும் திரும்பிச் செலுத்தப்படும்.\nசில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லாக் கடன் கொடுக்கின்றன. அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கு 18% வட்டி செலுத்தவேண்டும்.\nகிரெடிட் கார்டு கொண்டு கடன் பெறும் பட்சத்தில், முதல் 59 நாட்களுக்கு வட்டி செலுத்த தேவையில்லை. அதன் பிறகே வட்டி செலுத்த நேரிடும். ஆகையால் தவணை நாளுக்கு முன்பாகவே கடனை திருப்பிச் செலுத்துவது சால சிறந்தது.\nசெலவழிக்கும் போது வரவு வைக்க முடியு மா\nசில நிதி நிறுவனங்கள் சலுகை புள்ளிகள், பண மீட்சி, மற்றும் பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். கடன்கள் திரும்பச் செலுத்தாத பட்சத்தில் அபரிமிதமான வட்டியை வசூல் செய்கின்றனர்.\nகிரெடிட் கார்டுயை நண்பனாக ஏற்கலாமா\nகிரெடிட் கார்டுகளை மிகச் சிறப்பாக உபயோகிக்கும் பட்சத்தில் இது நமக்குச் சிறப்பான நண்பனாக இருக்கின்றது. அதே சமயம் தவறும் பட்சத்தில் நமது கழுத்தை நெரிகின்றது. தேவை இல்லாத செலவினங்களைக் குறைக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுகள் உபயோகிப்பது நமக்கு லாபமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடீலர் கமிஷன் உயர்வால் சிலிண்டர் விலை 2 ரூபாய் அதிரடி உயர்வு..\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/oyo-rooms", "date_download": "2018-11-14T07:23:00Z", "digest": "sha1:GNPA6AJ2Q3IF6NMI32VIO4ENJHV7F5Q7", "length": 7938, "nlines": 119, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Oyo Rooms News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்கும் ஓயோ\nஹோட்டல் நிறுவனமான ஓயோ 2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஒயோ நிறுவனத்தில் தற்போது 7...\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nஇணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப்பறக்கும் பிளிப்கார்ட். பே.டி.எம் உள்ளிட்ட நிறுவனங்களைப் போல...\n250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\nபட்ஜெட் ஹோட்டல் புக்கிங் சேவை அளிக்கு��் OYO ரூம்ஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் தொகையை பல்வேறு ம...\n25 மடங்கு அதிக நஷ்டத்தில் OYO ரூம்ஸ்..\nபிராண்டட் பட்ஜெட் ஹோட்டல்கள் வர்த்தக துறையில் கொடிக்கட்டி பறக்கும் oyo ரூம்ஸ் நிறுவனம் 2016ஆம் ...\nஃபோர்ப்ஸ்: 30 வயது இளம் சாதனையாளர்கள் பட்டியலில் '45 இந்தியர்கள்'..\nபெங்களூரு: உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமாகத் திகழும் ஃபோர்ப்ஸ் 5வது முறையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/673d75b2e2/small-entrepreneurship", "date_download": "2018-11-14T07:57:32Z", "digest": "sha1:3UP6ZDJRVQINCOR4WSXLZDZVCF7O2X45", "length": 27546, "nlines": 129, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகண்டு விவசாயிகளை சிறு தொழில்முனைவோர் ஆக்கும் நிறுவனம்!", "raw_content": "\nதொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகண்டு விவசாயிகளை சிறு தொழில்முனைவோர் ஆக்கும் நிறுவனம்\nநவீன தொழில்நுட்பத்தை அனைவரும் சமமாக அணுகமுடியாத நிலை, சிறிய நிலம் வைத்திருத்தல், தொழிலாளர்கள் கிடைக்காத நிலை அல்லது தொழிலாளர்கள் கூலி அதிகரித்தல், குறைவான லாபம் போன்றவையே இந்தியாவில் விவசாய உற்பத்தி குறைவதற்கான முக்கியக் காரணங்களாகும்.\nவிவசாயத் துறையில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு மிகப்பெரிய அளவில் இயந்திரமயமாக்குவதன் மூலம் தீர்வு காணும் நோக்கத்துடன் ’ஆக்சென் ஃபார்ம் சொல்யூஷன்ஸ்’ (Oxen Farm Solutions) நிறுவினார் விஷ்வஜீத் சின்ஹா.\nஇந்த ஸ்டார்ட் அப் புதுமைகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிறது. ஓலா மற்றும் ஊபர் சேவைகளைப் போன்று ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் Farming as a service (FaaS) மாதிரியாக செயல்படுகிறது.\nவிவசாயிகள், விவசாய இயந்திர உற்பத்தியாளர்கள், அரசாங்க கொள்கைகள் என விவசாயத்தின் அனைத்து பங்குதாரர்களையும் ஒரே தளத்தில் கொண்டு சேர்க்கிறது ஆக்சென்.\nமொபைல் சார்ந்த செயலி வடிவில் இருக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய அதன் இடைமுகம் வாயிலாக ஆக்சென் விவசாயிகளுக்கு உதவுகிறது. விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடிக்கான தேவைகளை முன்வைக்கலாம். இயந்திர உரிமையாளர் இந்தத் தகவலைப் பெற்று தங்களது சேவையை மலிவான வெளிப்படையான விலையில் விவசாயிக்கு வாடகைக்கு வழங்குவார்.\n2015-ம் ஆண்டு மேமாதம் விஷ்வஜீத் அரசு நிதியுதவி பெற்று இயங்கி வரும் ஐரோப்பிய-ஜெர்மானிய ப்ராஜெக்ட் ஒன்றில் பணியாற்றினார். விவசாயத்தில் மதிப்பு கூட்டுவதற்கான தொடர் நடவடிக்கைகளில் புதுமை படைப்பது குறித்து (agriculture value chain innovation) புரிந்துகொள்ளவே இதில் பணியாற்றினார். காஷ்மீர், கர்நாடகா என எட்டு மாநிலங்களில் இந்த ப்ராஜெக்ட் மேற்கொள்ளப்பட்டது.\n”தொழிலாளர்கள் கிடைப்பதே அனைத்து பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இது குறித்து மேலும் ஆய்வு செய்கையில் கடந்த பத்தாண்டுகளில் வேலையாட்களுக்கான கூலி மும்மடங்காக அதிகரித்திருப்பதை உணர்ந்தார். இதனால் விவசாயிகளுக்கு செலவு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் விவசாயம் வாயிலாக ஈட்டப்படும் வருவாய் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை,” என்று விஷ்வஜீத் நினைவுகூர்ந்தார்.\nஇதற்கான தீர்வு இயந்திரமயமாக்கல். ஆனால் அது எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது கடினமானது என்கிறார்.\nஅவர் பணிபுரிந்த பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ப்ராஜெக்டில் உலகின் மிகப்பெரிய விவசாய இயந்திர உற்பத்தியாளர்கள் சிலருடன் ஒருங்கிணையும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களிடம் இருக்கும் இயந்திரங்கள் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதுடன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.\nஎனினும் சிறியளவில் செயல்படும் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்களை வாங்குவதும் இயக்குவதும் சாத்தியப்படாது என்பதை விஷ்வஜீத் உணர்ந்தார். இதற்கு முக்கியக் காரணம் அதிக விலை மட்டுமல்ல. விவசாய உபகரணங்கள் அறுவடை சமயத்தில் மட்டுமே, அதாவது வருடத்தில் ஒரு சில வாரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.\n”அப்போதுதான் FaaS மாதிரி தோன்றியது. ஆக்சென் உருவானது,” என்றார்.\nஅவரது குடும்பத்தை சம்மதிக்க வைப்பதும் மாத வருமானம் இல்லாத நிலையை ஏற்றுக்கொள்ள வைப்பதும் ஆரம்பகட்ட சவால்களாக இருந்தது.\nவிஷ்வஜீத்திற்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அதிக உத்வேகம் அளித்துள்ளார். இளைஞர்கள் நகரத்திற்கு குடிபெயரும் நிலை இருக்கக்கூடாது. மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாராம், ஆர்வம் அனைத்துமே அவர்களது கிராமத்திலேயே இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு பாரதத்தை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும் என்பதே விஷ்வஜீத்தின் கனவு.\nநவீன தொழில்நுட்பத்தை அணுக வாய்ப்பளித்து இயந்திரமயமாக்கி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதே ஆக்சனின் நோக்கமாகும். இதில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் கட்டணம் செலுத்தும் மாதிரி பின்பற்றப்படுகிறது. பயிர் எச்சம் மேலாண்மை, நிலத்தை தயார்படுத்துதல், நடுதல், பயிர் மேலாண்மை, அறுவடை, அறுவடைக்கு பிறகான செயல்முறைகள் என பல்வேறு சேவைகளுக்காக உபகரணங்களை வழங்குகின்றனர்.\n”விவசாயிகள் பலனடையும் வகையில் தொழிலாளர்களுக்கான செலவை 50 சதவீதம் வரை குறைக்கிறோம். விவசாயிகள் எங்களை விரும்புகின்றனர். இதனால் விற்பனைக்கோ மார்கெட்டிங்கிற்கோ நாங்கள் அதிக முயற்சி எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போனது,” என்றார்.\nஇவர்களது சேவைகளைப் பெற்று பலனடைந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்ககுடி சமூகத்தினர் இவர்களது மிகவும் திருப்திகரமான வாடிக்கையாளர்கள் என்கிறார்.\n”முதல் விவசாயியிடம் விற்பனை செய்ய மட்டுமே நாங்கள் முயற்சி எடுக்கவேண்டியிருந்தது. மற்றவர்கள் எங்களது சேவையை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்,” என்றார்.\nமேலும் அவர்கள் அறுவடைக்கான சேவையளித்து விவசாய சமூகத்தினருக்கு உதவுவதால் அவர்கள் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியான விவசாயியையே பார்க்கமுடிந்ததாக தெரிவித்தார். விவசாயிகள் தங்களது கடின உழைப்பிற்கான பலனை பெறுவதால் கிராமப்புறங்களில் அறுவடைக் காலமே பண்டிகைக் காலமாகும்.\nஇயந்திரத்தில் உள்ள உணர்கருவிகளில் இருந்து தகவல்களை சேகரிக்கவும் இயந்திரத்தின் செயல்திறன் குறித்த தரவுகளை உருவாக்கவும் ஆக்சென் IoT-ஐ பயன்படுத்துகிறது. பயிர் ஆரோக்கியம், பயிர் வளர்ச்சி, அறுவடை நிலை ஆகியவற்றை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் படங்களையும் பிக் டேட்டா பகுப்பாய்வையும் பயன்படுத்துகிறது. இறுதியாக குறிப்பிட்ட நிலத்திற்கு ஏற்ற சரியான பயிரை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு உதவுவதற்காக பயிர் குறித்த தரவுகளை சேகரிக்க மொபைல் வாயிலான தீர்வுகளைப் பயன்படுத்துகிறது.\nதற்போது பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் செயல்படுகிறது.\nஎளிதாக பாதிப்படையக்கூடிய விவசாயத்தின் நிலை குறித்து விஷ்வஜீத் நன்கறிவார்.\n“இந்தியாவில் இன்று விவசாயத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து பருவநிலை மாற்றம். தீவிரமான பருவநிலை விவசாயத் தொழிலை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு மத்தியப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமீபத்திய மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஒரு உதாரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சி இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகளை பாதித்துள்ளது,” என்றார்.\nதொழில்நுட்பம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து அவர்கள் வானிலை மற்றும் நிலத்தில் உள்ள மண்ணின் இயற்கையான பாங்கு போன்றவற்றிற்கு ஏற்ப அறுவடை செய்ய உதவும் என அவர் நம்புகிறார்.\nஇந்நிறுவனம் தரவுகளில் கவனம் செலுத்தி தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் Faas நிறுவனமாகும். இதன் மூலம் காலநிலை தொடர்பான ஆய்வு உள்ளிட்ட விவசாயிகள் தீர்மானிப்பதற்கு உதவும் ஆதரவான அமைப்பை வழங்குகின்றனர். பொருட்கள் அல்லது சேவைகளை வாடகை முறையில் பகிர்ந்தளிக்கும் இத்தகைய வணிக மாதிரியானது (sharing-economy model) அறுவடைக்கான செலவை பாதியாகக் குறைக்கிறது. தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்படும் அறுவடைக்கான செலவு சுமார் 4,200 ரூபாயாகும். ஆனால் இதில் ஒரு ஏக்கருக்கு 1,800 ரூபாய் மட்டுமே செலவாகும்.\nவிவசாய நடவடிக்கைகளை இயந்திரமயமாக்குவதன் மூலம் ஆக்சென் விளை நிலத்தில் இருந்து ஸ்டோர்களுக்கோ அல்லது சந்தைகளுக்கு கொண்டு சேர்க்கப்படும் நேரத்தைக் குறைக்கிறது. ஏனெனில் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ளும்போது 60 மணி நேரம் எடுக்கும் பணிகள் இயந்திரங்களால் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கப்படும். இந்த ஸ்டார்ட் அப் உள்ளூர் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திறன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் முழுமையாக திறன் தேவைப்படாத நடவடிக்கைகளில் பயிற்சிகள் எடுத்து அவர்கள் சிறு தொழில்முனைவு முயற்சியில் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.\nஆக்சென் ’கம்பைன்’ (Kombine) என்கிற அதன் முதல் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இயந்திரங்களின் உரிமையாளரும் விவசாயியும் விவசாயப் பரப்பளவை துல்லியமாக அளவிட உதவும். உயர் தெளிவு செயற்கைக்கோள் படங்களின் டெராபைட்களை ஆராய GIS சார்ந்த இயந்திர கற்றலை பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.\n”நாங்கள் 8,000 ஏக்கருக்கும் அதிகமான பகுதிக்கு சேவையளித்துள்ளதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு பயிர்கள் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறான பயிர் வகைகள் போன்றவை குறித்த மிகவும் துல்லியமான தரவுகள் எங்களிடம் உள்ளது. நாங்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சிய���ைந்த தரவுகள் அதிகரிக்கத் துவங்கின,” என்றார்.\nபெப்சிகோ, யெஸ்வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்செனின் வாடிக்கையாளர் தொகுப்பில் அடங்கும்.\nவிவசாயத்தில் மதிப்பு கூட்டுவதற்கான தொடர் நடவடிக்கைகளை ஆக்சென் மேற்கொண்டது குறித்து குறிப்பிட்டு விஷ்வஜீத் விவரிக்கையில், “உருளைக்கிழங்கு விவசாயத்திற்கு உதவும் இயந்திர உற்பத்தியாளரான Grimme என்கிற ஜெர்மானிய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டபோதும் பெப்சிகோ உருளைக்கிழங்கு விவசாயத்தை இயந்திரமயமாக்குவதில் சவால்களைச் சந்தித்தது. இந்த நிலங்களுக்குச் சென்று இயந்திரங்களைக் கொண்டு சிறப்பாக செயல்படும் தொழில்முறை சேவையளிக்கும் நிறுவனத்திற்காக தேவை நிலவியது. ஆக்சென் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டது. அவர்களுடன் செயல்படத் துவங்கிய ஓராண்டிலேயே விதைப்பது முதல் அறுவடை வரையில் அனைத்து பணிகளையும் இரண்டு மாநிலங்கள் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.”\nஆக்சென் ஐஐடி கான்பூரால் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நிதி உயர்த்தியுள்ளது. பின்னர் பிரனாப் முகர்ஜி ஃபவுண்டேஷனுடன் இணைந்தது. தொழில்நுட்பத்திலும் விவசாயத் தொழிலிலும் அனுபவமிக்க நபர்கள் ஆக்சென் குழுவில் உள்ளனர்.\n“நாங்கள் கடினமாக உழைக்கத் தயாராக உள்ளோம். அத்துடன் இயந்திர உரிமையாளர்கள் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். வளர்ச்சிக்காக நிதி உயர்த்துகையில் வணிகத்தின் FaaS சேவையை விரிவுபடுத்துவோம். இதற்காக நாங்கள் செயல்படும் இடங்களையும், சேவைகளையும், இயந்திரங்களையும் அதிகப்படுத்தி விரிவாக்கப் பணியை மேற்கொள்வோம்.\nஇன்று இந்நிறுவனம் 8,000 ஏக்கர் நிலங்களில் ஐந்திற்கும் அதிகமான பயிர்களை அறுவடை செய்துள்ளது. 5,000 விவசாய குடும்பங்களுடன் இணைந்து மூன்று மாநிலங்களில் செயல்பட்டுள்ளது.\n”எங்களது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் தொழில்நுட்பத்தை அடிப்படை அளவில் இருந்து துவங்கி எங்களது இயந்திர செயல்பாடுகள் வாயிலாக அதிகபட்ச திறனை பயன்படுத்தியுள்ளோம். ஆறு மாதங்களுக்குள்ளாகவே எங்களது முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்த மைல்கல்லை எட்டியுள்ளோம். தொழில்நுட்பம் மற்றும் சந்தையைப் பொருத்தவரை தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்,” என்று பெருமிதத்துடன�� குறிப்பிட்டார் விஷ்வஜீத்.\nஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா | தமிழில் : ஸ்ரீவித்யா\nபோக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/rahul-gandhi-speech-at-petrol-diesel-price-hike", "date_download": "2018-11-14T07:29:13Z", "digest": "sha1:N5YTURSMAJLKYJUD2WIQNXMHAXZMXVCT", "length": 6226, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nHome / Headlines News / ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம்\nஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம்\nஎதிர்கட்சிகள் ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை பெருமளவு உயர்ந்ததால் அனைவரிடமும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மீது பெரும்பான்மையான மாநில மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தங்களின் ஆதரவை அளித்து போராட்டத்தை நடத்தி வருகின்றன.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நல்ல நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மோடி அமைதியாக இருக்கிறார். பொருளாதாரத்தை, விவசாயிகளை, பெண்களை மோடி இருளை நோக்கி தள்ளியுள்ளார். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஅனைவரும் ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம் என்றார்.\nTags banth bharat banth congress diesel price hike petrol diesel price petrol diesel price hike rahulgandhi காங்கிரஸ் டீசல் விலை உயர்வு பந்த் பாஜகவை வீழ்த்துவோம் பாரத் பந்த் பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் விலை உயர்வு ராகுல் காந்தி பேச்சு ராகுல்காந்தி\nPrevious இந்த வாரம் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார்.\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nவடதமிழீழம் விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 11.11.18 அன்று …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2015/04/", "date_download": "2018-11-14T07:19:34Z", "digest": "sha1:N6PMQQHYFCPNUT4MQ7UVVRQUNZQWWCA2", "length": 71221, "nlines": 334, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": April 2015", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் \"பாலித் தீவு\" நூல் வெளியிடும்\nஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015 The Redgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க இனிதே நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட முழுமையான நிதி ஈழத்தில் இயங்கும் \"சிவபூமி\" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.\n\"கானா பிரபாவையும் ஆறு திருமுருகன் அவர்களையும் சந்திக்க வேணும்\" ஒரு மூதாட்டியின் குரல், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி நேரம் இருக்கும் தறுவாயில் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த சிவா அண்ணர் \"இவர் தான் கானா பி���பா\" என்று கை காட்ட, அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே\n\"உங்கட வானொலி நிகழ்ச்சிகளைப் பல வருஷமாகக் கேட்கிறேன், இன்று தான் உங்களைக் காணுறன் நான் நினைத்தேன் இன்னும் பெரிய ஆளா இருப்பியள் எண்டு,\nமன்னிக்க வேணும், கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் உங்களைக் காண வேணும் எண்டு தான் வந்தனான் நிகழ்ச்சியை பார்க்க முடியாத சந்தர்ப்பம்\"\nஎன்றவாறே கையில் இருந்த பண நோட்டு அடங்கிய கடித உறையை என்னிடம் தந்தார்.\nநெகிழ்ந்து போனேன் நான். இந்த மாதிரி அன்பான நெஞ்சங்களை விட வேறு எந்தப் பெறுமதியான சொத்தை இந்த நாட்டில் என்னால் ஈட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். கையைக் கூப்பியவாறே அவருக்கு விடை கொடுத்தேன்.\n\"போரினாலும், இயற்கை அநர்த்தத்தாலும் இறந்த உறவுகள் மற்றும் போரில் வீர உயிர் துறந்த அவுஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்களை நினைவு கூர்ந்தும் ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு\nநிகழ்ச்சி மாலை 6.32 மணிக்கு ஆரம்பமானது. இந்த நிகழ்வினை திருமதி இந்துமதி.ஶ்ரீனிவாசனோடு கானா பிரபாவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள்.\nசங்கீதபூஷணம் அமிர்தகலா அவர்கள் தேவாரப் பண் இசைத்துச் சிறப்பித்தார்.\nஇந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி செந்தில்ராஜன் சின்னராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.\nநடனமணி சந்திரிகா ஞானரட்ணம் அவர்களின் சிறப்பான நாட்டிய நடனம் தொடர்ந்து நிகழ்ந்தது.\nதிரு ராஜயோகன் அவர்களது இயக்கத்தில் சிட்னி \"கீதசாகரா\" மெல்லிசைக் குழு வழங்கிய இன்னிசை நிகழ்வினை பாடகர் பாவலன் விக்கிரமன் அவர்கள் தொகுத்து வழங்க, நாற்பத்தைந்து நிமிடம் பழைய புதிய பாடல்களோடு உள்ளூர்க் கலைஞர்கள் பாடிச் சிறப்பித்தார்கள்.\n\"இணுவில் மண்ணின் மைந்தர் மூவர் மேடையில் இடம் பிடிக்கிறார்கள்\" என்ற அறிமுகத்தோடு கலாநிதி ஆறு திருமுருகன், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம், கானா பிரபா அவர்களை அழைத்து சிறப்பு வரவேற்புரையை வழங்கினார் திருமதி இந்துமதி ஶ்ரீனிவாசன் அவர்கள்.\nகானா பிரபா எழுதிய \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" என்ற நூலை விழா நாயகர் செஞ்சொற் சொல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டு வைக்க, இந்த விழாவின் முக்கிய ஒருங்கமைப்பாளர் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவர் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nடாக்டர் மு.வரதராசனார், சிலேடைச் செல்வர் கி.வ.ஜகந்நாதன், \"இதயம் பேசுகிறது\" மணியன் ஆகியோரது ஆன்மிக, பயணக் கட்டுரைகளையும் சிலாகித்து அவற்றின் நுட்பங்களையும் எடுத்துக் காட்டி, இவர்களோடு நம்மவர் கானா பிரபா அவர்கள் கம்போடியா நாட்டின் பயண நூலைத் தொடர்ந்து இப்பொழுது பாலித் தீவு பயண, மற்றும் வரலாற்று இலக்கியத்தைப் படைத்துள்ளார். இவரின் மொழி நடை எளிமையானது, இளையோரையும் கவரக் கூடியது. ஒரு பயண இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று, தான் போகும் இடத்துக்கு நம்மையும் கூட்டிச் சென்று அங்கே காணும் வரலாற்றுப் புதையல்களையும், காட்சி நுட்பங்களையும் பகிர்வது இந்தப் படைப்பின் சிறப்பு.\nகானா பிரபாவின் இந்தப் பயண நூலை நீங்கள் வாசிக்க வேண்டும், இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் எல்லோரும் சென்று அழிந்து கொண்டிருக்கும் இந்துத் தொன்மங்களை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்று \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\"நூல் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார் திரு ஆறு.திருமுருகன் அவர்கள்.\nதொடர்ந்து, இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய விழாக்குழுவினர், வானொலிப் பேட்டியை எடுத்துப் பரவச் செய்த SBS வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.மகேஸ்வரன்.பிரபாகரன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் ஆகியோருக்கு நூலாசிரியர் கானா.பிரபா தன் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டார்.\nஇந்த விழாவில் விற்கப்பட்ட \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" நூலின் முழுமையான வருவாய் 1600 டாலர் ஈழத்தின் சிவபூமி சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக் கட்டட நிதிக்கான பங்களிப்பில் சேர்க்கப்பட்டது. முன்னர் நான் சிவபூமி பாடசாலையைத் தரிசித்த அனுபவம் இது\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html\nசிவயோக சுவாமிகளின் \"நற்சிந்தனைப் பாடல்கள்\" ஓ.எஸ்.அருண் என்ற கர்நாடக இசைப்பாடகரால் பாடி, அபயகரம் அமைப்பினால் வெளியிட்ட இறுவட்டின் விற்பனை மூலம் கிட்டிய நிதியான 200 டாலரும் இந்த நற்காரியத்துக்குக் கையளிக்கப்பட்டது.\nஅறுசுவை உணவு விருந்து திரு சம்பந்தர் அவர்கள் பொறுப்பில் பரிமாறப்பட அந்த உணவை ரசித்துச் சாப்பிட்டவாறே தமக்குள் பேசி மகிழ்ந்தனர் சபையோர்.\nஇடைவேளைக்குப் பின்னர் நிகழ்ச்சி மீண்டும் அடுத்த பரிமாணத்தில் தொடங்கியது.\nகலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தான் தேர்ந்தெடுத்த சமய மற்றும் அறப்பணி குறித்து ஒரு மணி நேரம் வழங்கிய அனுபவப் பகிர்வில் தான் கொண்டு நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலை குறித்து நெகிழ்வான மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்த போது சபையில் சிலர் ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்ட் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நீண்ட உரையின் வழியாக ஆறு திருமுகன் அவர்கள் குன்றில் இட்ட விளக்காக நம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.\n\"இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு\"என்று பிரபல மலையாளப் படமான உஸ்தாத் ஓட்டலில் காட்சிப்படுத்திய அனுபவத்தைப் பகிர்ந்த கானா பிரபாவின் தொகுப்பு நிறைவில்,\nநன்றி உரையை விழா ஒருங்கமைப்பாளர் திரு.வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பகிர்ந்தார்.\nஇரவு பதினொரு மணி வரை இந்த நிகழ்வை ஒருங்கமைத்த தொண்டர்களோடு, பங்கேற்ற அன்பர்களும் இருந்து சிறப்பித்த இனியதொரு நிகழ்வாக அமைந்தது சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இந்த இனிய மாலைப் பொழுது.\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து\nஇன்று மாலை வேலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குடையைக் கிழித்துக் கொண்டு புயல்காற்றும், மழையும். ஒரு கட்டத்தில்\n\"அற நனைந்தவனுக்கு குளிர் என்ன கூதல் என்ன\" என்று நினைத்துக் கொண்டே\nகுடையை மடக்கிவிட்டு நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். தபால்பெட்டியை மேய்ந்த போது நாலு பக்கமும் நூல் கட்டால் பிணைத்தபடி தபால் உறையில் அச்சிட்ட \"காக்கைச் சிறகினிலே\" சஞ்சிகை. நல்லவேளை ஈரம் படாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே அதை அணைத்துக் கொண்டேன்.\n\"காக்கைச் சிறகினிலே\" ஏப்ரல் இதழ் \"கி.பி.அரவிந்தன் கலைந்த கனவு\" என்ற நினைவுப் பகிர்வாக, நமக்கெல்லாம் மீள நினைப்பூட்டும் பிரிவுச் சுமையாக வந்திருக்கிறது. கி.பி.அரவிந்தன் அண்ணருக்கும் எனக்கும் இருந்த கடைசி உறவுப் பாலம் அது ஒன்று தான். அவர் பிரிவின் பின்னால் வந்து கிட்டிய முதல் இதழ் இது என்பதை நினைக்கும் போது எழும் வலிக்கு எழுத்து வடிவம் கொடுக��க முடியாது.\nஓவியர் ட்ராஸ்கி மருது முகப்பு அட்டையில் கி.பி.அரவிந்தன் அவர்களை வரைந்ததோடு \"எனக்குக் கிடைத்த பெறுமதி\" என்ற கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.\nஅவரது இறுதி நிகழ்வில் 'நமக்கென்றோர் நலியாக் கலை உடையோம்\" என்ற வாசகத்தோடு நான் வரைந்த வள்ளுவர் சித்திரமும் பொறித்த அந்தத் துணி போர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளம் உடைந்தேன். ஒரு நொடி உணர்வை இழந்தேன் என்று தன் பகிர்வில் வலியோடு முடிக்கிறார்.\n\"நெறியாளர் கி.பி.அரவிந்தன்\" என்று ஆசிரியத் தலையங்கம் இட்டு இந்த இதழுக்குப் பக்க பலமாக இருந்த அவரது செயற்பாடுகளையும், ஒவ்வொரு சஞ்சிகையின் வடிவமைப்பிலும் அவர் கொடுத்த சிரத்தையையும் பதிவாக்கியுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.\nஎஸ்.வி.ராஜதுரை \"ஓய்ந்தது வெடிச்சிரிப்பு\" என்ற தலைப்பில் 1978 ஆம் ஆண்டிலிருந்து ஈழப் போராட்டம் மீதான ஈடுபாடு, போராளி இயக்கங்களுடனான தொடர்பின் வழியாக ஈரோஸ் இயக்கத்தில் இருந்த சுந்தர் என்ற கி.பி.அரவிந்தனைச் சந்தித்த அந்த நாட்களைச் சம்பவக் கோர்வைகளோடு பகிர்கின்றார்.\n\"அரவிந்தன் அமைதியானான்\" என்று ஆரம்பிக்கும் கவிஞர் காசி ஆனந்தன் 70 களில் ஆரம்பித்த மாணவர் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு வழியாக கி.பி. அரவிந்தன் அவர்களது போராட்ட வாழ்வியலைப் பகிர்கின்றார்.\n\"மிச்சமென்ன சொல்லுங்கப்பா\" கி.பி.அரவிந்தனது கடைசி நூலின் தலைப்போடு முடிக்கும் முகிலன் தனது அஞ்சலிக் கட்டுரையில் அரவிந்தன் அவர்கள் எழுதிய கவிதைகள் குறித்து விரிவாகப் பகிர்கின்றார்.\nஅறச்சீற்றத்துடன் இவருக்கு மிகவும் பிடித்த செயலூக்கச் சொல் - மெளனம் என்ற முகிலனின் வார்த்தைகளை இவரோடு பழகிய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.\nதமிழகத்தில் இருந்த காலத்தில் கி.பி.அரவிந்தனோடு பங்கேற்ற புத்துருவாக்கக் கூத்து, நாடக மேடை அனுபவங்களை \"யாரிடம் சொல்லி அழுவேன்\" என்ற நினைவின் வழியாகக் கொடுக்கின்றார் எஸ்.ஏ.உதயன்.\nரூபன் சிவராஜா \"தமிழ்ச் சூழலில் ஒரு வரலாற்று வகிபாகத்தையுடைய பேராளுமை\" என்ற பகிர்வின் வழியாக கி.பி.அரவிந்தன் அவர்களது புதினப்பலகை செய்தி ஊடகச் செயற்பாட்டோடு அவரது கலை, இலக்கிய ஆர்வத்தையும் பதிவாக்குகின்றார்.\n\"வெளியே வந்து விட்டேன் நண்பா\" இது முன்னாள் போராளி, \"நஞ்சுண்ட காடு\" படைப்பாளி குணா கவியழகனின் பதிவில்\nஏறு��் படியில் ஒரு தடவையும்\nஇறங்கும் படியில் ஒரு தடவையுமாய்\nஎன்ற கி.பி.அரவிந்தனின் கவிதையையும் கோடிட்டுக் காட்டுகிறார்.\n1987 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் போடப்படப் போகிறது என்ற போது தோழர் கி.பி.அரவிந்தனைச் சந்தித்தபோது \"இனி பேச என்ன இருக்கு' என்று மனம் சோர்ந்த போராளி சுந்தரோடு பழகிய காலத்தை மீட்டிப் பார்க்கிறார் ச.மா.பன்னீர்ச்செல்வம்.\n\"எனது நினைவுகளில் கி.பி.அரவிந்தன்\" என்று ஆவணப் படைப்பாளி அம்ஷன் குமார், \"மாண்மை மாந்தர்\" என்று சி.அறிவுறுவோன் பகிர்ந்தவைகளோடு \"முக நூலில் நினைவஞ்சலியாய் சில தெறிப்புகள்\" என்று நான்கு பக்கங்களுக்கு மேல் பாமரன், திரு. மறவன்புலவு சச்சிதானந்தம், டக்ளஸ் தேவானந்தா, பல்வேறு அன்பர்களது இரங்கல் பகிர்வுகள் வரலாற்று அடிக்குறிப்புகளோடு பதிவாகியிருக்கின்றன.\n\"புலம்பெயர் ஊடக வழிகாட்டி\" என்று கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து நான் எழுதிப் பகிர்ந்த கட்டுரையும் வந்திருக்கிறது.\nகாக்கைச் சிறகினிலே வழியாக வந்த இந்த நினைவுச் சுரப்பினைப் படிக்கும் போது கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து தெரியாத பக்கங்கள் விரிகின்றன.\n\"கிரிக்கெட் இரசிகர்கள் தத்தம் நாட்டுக் கொடிகளின் வண்ணங்களைத் தங்கள் முகத்தில் அப்பிக் கொள்வதைப் போல, தமது தமிழ்த் தேசிய உணர்வை முகத்திலோ, கைகளிலோ பூசிக் கொள்ளாதவர் கி.பி.அரவிந்தன்\" என்று எஸ்.வி.ராஜதுரை அவர்கள் சொன்னதைத் தான் கி.பி.அரவிந்தன் அண்ணரோடு பழகியவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துச் சொல்ல விரும்புகிறோம் என்பதை மீளவும் பதிய வைத்திருகிறது இந்த நினைவு இதழ்.\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\nவேலைக்குப் போகும் போதும், திரும்பும் போதும் பயணிக்கும் ரயில் பயண நேரத்தில் தான் சுமையாக வந்து சேரும் சில செய்திகள். இன்றும் அப்படித்தான் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கலைப்படைப்பாளி கமலினி செல்வராஜன் அவர்களது இழப்புச் செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு மட்டுமல்ல என் சமகாலத்தவருக்கும் இந்த செய்தி சொந்த வீட்டுச் சோகம் போலத் தான்.\nஎண்பதுகளிலே இளம் வயதுத் தாய் தன் மழலையோடு கொஞ்சிக் கொண்டே பால்மா விளம்பரத்தில் தென்பட்டாலோ அல்லது ஒரு வைத்திய ஆலோசகராகத் தோன்றினாலோ அது கமலினி செல்வராஜன் அவர்கள் என்னுமளவுக்கு வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் தன் வசீகரக் குரலாலும், கனிவான முகத்தோற்றத்தாலும் நமக்கு அந்நியமில்லாமல் வலம் வந்தவர்.\nகே.எஸ்,பாலசந்திரன் அண்ணரது தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த \"கிராமத்துக் கனவுகள்\" வானொலித் தொடர் நாடகத்தை நான் ஒரு நேயராகக் கேட்டு அனுபவித்த காலத்திலும், பின்னாளில் வானொலியாளராக இயங்கும் போது ஒலிபரப்பிய போதும், கமலினி அவர்கள் அந்த நாடகத்தின் சகோதரிப் பாத்திரத்தில் நடித்த போது தன் கலகலப்பான பேச்சும், சிரிப்பும், அழுகையும், நெகிழ்வுமாக எல்லாமே ஒரு ஒலி ஊடகத்த்தைக் கடந்து உணர்வுபூர்மான பந்தத்தை ஏற்படுத்தியவர். இதுதான் இலங்கை வானொலி நம்மைப் போல வானொலியோடு வாழ்ந்து அனுபவித்த கடைசித் தலைமுறைக்குக் கொடுத்த பெரும் பேறு.\nஈழத்தின் பல்வேறு பேச்சு வழக்கை வானொலி நாடகங்களில் புகுத்தியதோடு அதைக் கேட்கும் வானொலி நேயர்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கத்தைத் தந்ததில் இலங்கை வானொலி மூன்று தசாப்தங்களுக்கு முன்னரேயே சாதித்துக் காட்டிய போது அந்தப் பட்டறையில் உருவானவர்களில் மிக முக்கியமான ஆளுமை கமலினி செல்வராஜன் அவர்கள்.\nரூபவாஹினி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் கமலினி செல்வராஜன் அவர்களது பரிமாணம் வெளிப்பட்டபோது அதிலும் கூடச் சாதித்துக் காட்டியவர்.\nநம்மைப் போன்ற வானொலிப் படைப்பாளிகளுக்கு அந்தக் கால இலங்கை வானொலி தான் பல்கலைக் கழகம், செய்தி ஊடகப் பணியில் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளர்கள் அப்போது தொலைக்காட்சி என்ற புதிய ஊடகத்தில் எந்தவித முன் அனுபவம் இன்றி வெகு சிறப்பாக இயங்கிய சுயம்புகள். கமலினியும் அப்படியானதொரு சுயம்பு தான்.\nஊடகத்துறையில் இயங்கும் போது தான் இந்தப் பணிதான் எவ்வளவு சவாலானது என்று சுட்டபோது எட்ட நின்று மரியாதையோடு பார்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.\nதான் கொண்ட ஊடகத்துறையின் அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளான கமலினி செல்வராஜன் குறித்த பகிர்வை செய்தித்தாளில் வேதனையோடு படித்த நினைவுகள், அந்த நேரம் சக இணைய நண்பர்கள் இணைந்து கமலினி செல்வராஜன் குடும்பத்துக்கு நிதி ஆதாரம் ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வானொலி நேயர்கள் எவ்வளவு தூரம் இந்த மாதிரியான கலைஞர்களுக்குத் தமது மானசீ���மாகத் தம் நன்றிக்கடனைப் பகிருவார்கள் என்பதற்கான சான்றுகள்.\nஇலங்கையில் ஊடகக் கற்கை நெறி என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தசாப்தங்கள் கடந்து விட்ட வேளையிலும் கமலினி செல்வராஜன் உள்ளிட்ட இன்னும் பல கலைஞர்களை எவ்வளவு தூரம் இந்தக் கல்வித்துறை உள்வாங்கிக் கொள்கிறது என்ற கேள்வி எரிச்சலோடு பிறக்கிறது.\nஇன்றைய மாலை ரயில் என் வீட்டுக்கு வருவதற்கு பதினைந்து நிமிடத் தொலைவில் YouTube வழியாக 'கோமாளிகள்' என்ற ஈழ சினிமாவில் இருந்து \"இளவேனிலே என் மனவானிலே இதமாகச் சதிராடுவாய்' என்ற பாடலை இரண்டு முறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.\nஇந்தப் பாடலை எழுதிய தான் தோன்றிக் கவிராயர் 'சில்லையூர்' செல்வராஜன், கமலினி தம்பதிகள் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்த போது திரை வடிவம் கண்டது.\nமேலே காணும் புகைப்படத்தைத் தாங்கிய 'இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை' என்ற தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய நூலை எடுத்துப் பார்த்து விட்டு வைத்தேன்.\nஎன் மகள் இலக்கியாவை மடியில் வைத்து, அவரை நித்திரையாக்கிக் கொண்டே ஒரு கையால் ஐபாட் இல் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போது, என் காலம் இன்னும் கடக்கும் போது உதிராமல் எஞ்சி நிற்போர் எவர் என்ற கவலை எழாமல் இல்லை.\nதிரும்பிப் பார்க்கிறேன் தொடரில் அ.பரசுராமன் அவர்கள் கமலினி செல்வராஜனை தினகரன் வாரமலருக்காகப் பேட்டி கண்ட போது. இது மார்ச் 25, 2012 இல் வெளியானது.\nவித்துவப் பரம்பரையில் பிறந்து கலைகளையே வாழ்வாக்கிக் கொண்ட கமலினி செல்வராஜன்\nதமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்து வளர்ந்த கமலினி இயல், இசை, நாடகமென முத்தமிழில் ஈர்க்கப்பட்டு கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்துறைத் திறமைகள் கொண்ட சில்லையூரார் மீது கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய் நேசமாய்க், காதலாய் மலர்ந்ததுவும், அதன் காரணமாய் இரத்த உறவுகளை உலகத்தை தாமெதிர்த்து அவரோடு கலந்த வாழ்க்கை சில்லையூரான் என்ற நாமத்தோடு கமலினி என்ற நாமும் ஒன்றாக சங்கமித்து விட்டது. கலையுலகும் தமிழுலகும் தந்த கமலினி செல்வராஜனைச் சந்தித்தேன்.\nஎல்லா நிகழ்வுகளும் நேற்றுத்தான் போல் என் நினைவில் என்று அடிக்கடி கூறும் நீங்கள் பிறந்தகத்தைப் பற்றி நினைவு கூறுங்களேன்....\nபருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்தேன்.\nதந்தையார் தமிழார்வம் கொண்டவர். இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைத்தவர்.\nஇலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலக்கிய ஆர்வம் கொண்ட அவர் இலங்கை வானொலியிலிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுரு வாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். அதே ஆர்வத்தில் என்னையும் வழி நடத்தி தமிழ் இலக்கிய கலை உலகில் காலூன்ற வைத்தவர். தந்தையின் எதிர்பார்ப்பு ‘கமலினி செல்வராஜன்’ என்ற நாமத்தால் கலையுலகில் பதியப்பட்டிருக்கின்றது.\nகலையுலகில் காலடி வைக்குமுன் உங்கள் ஆரம்பக் கல்வியை எங்கே ஆரம்பித் தீர்கள்\nதந்தையார் தொழில் நிமித்தம் தலைநகரில் தங்கியிருந்தமையால் என் ஆரம்பக் கல்வியும் கொழும்பிலேயே ஆரம்பமானது. கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பிறகு பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கற்றேன். கலைப் பிரிவில் ஆர்வம் கொண்டு பட்டதாரி படிப்புக்காக களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலை ஆய்வுகளை மேற்கொண்டேன்.\nபள்ளிக் காலத்தில் கலையார்வம் உங்களை கவர பின்புலமாக அமைந்தது எது\nஎன் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை தமிழார்வம் கொண்ட பண்டிதர். தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வுகளை மேற்கொள்வதும் அதன் ஆக்கங்களைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் நூல்களை தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.\nதாயார் தனபாக்கியம் வயலின் வாசிப்பதில் நல்ல பிரியமுள்ளவர். தந்தையின் தமிழார்வமும் தாயின் இசைப் பிரியமும் ஊட்டி வளர்த்த குழந்தையாக நான் வளர்ந்தேன்.\nதந்தையார் தான் பெற்ற தமிழ் புலமையைப் போல் என்னையும் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுக்க விரும்பினார். அதுவே என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nவாழ்க்கையில் ஏற்பட்ட அந்தத் திருப்பத்தை நாமும் பகிர்ந்து கொள்வோமா\nசிறு வயது முதலே இசை, நாடகம் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் மற்றும் தந்தையார் பங்குபற்றும் இலக்கிய மேடைகளிலும் வாய்ப்பாட்டு இசைக்கும் சந்தர்ப்பங்கள் பல கிட்டின. பால பருவம் முதல் பல்கலைக்���ழகம் வரை கலை நிகழ்ச்சிகளில் முதன்மையாளாக இருந்து வந்துள்ளேன். நாட்டிய நாடகங்கள் எண்ணற்றவை.\nஎன்னுள் இருந்த நாடக ஆர்வத்தை மேலும் வலுவூட்ட விரும்பினார் என் தந்தை. அப்போது இலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்த என் தந்தையாருக்கு தன்னிகரில்லா பல்சுவை வேந்தன் செல்வராஜன் நல்ல நண்பர். வார்த்தைகளால் வடிக்க முடியாத பல் திறமை வாய்ந்த கவிராயர். அவரிடம் பல்கலை மாணவியாக இருந்த என்னை அறிமுகப்படுத்தினார்.\nநாட்டுக் கூத்து கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த எனக்கு அவரின் புலமையின் பின்புலம் என் வாழ்க்கையின் பக்கபலமாக அமைந்து விட்டது. தமிழார்வம் கனன்ற என்நெஞ்சில் அவரின் பல்துறைத் திறமைகள் கல்லின் மேல் எழுத்தாய் படிந்துவிட்டது. வசீகரத் தோற்றம் அவர்மேல் கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய் மலர்ந்தது. அதன் காரணமாய் இரத்த உறவுகளையும் எதிர்க்க வேண்டிய சூழலிலும் அவரோடு இணைந்தேன். இன்று கமலினி என்றால் செல்வராஜன் என்ற நாமத்தோடு தமிழுலகில் அழியா சின்னமாக பதிந்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.\n1970 காலப் பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்தது. சில்லையூர் செல்வராஜன் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்தவர். அக்காலப் பகுதியில் தமிழக சஞ்சிகை, சினிமா போன்றவற்றின் வரவை குறைத்து உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஈழத்து சினிமா வளர்ச்சியில் ஊக்கம் காட்டினார்கள். அன்று வானொலியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ‘கோமாளிகள்’ என்ற தொடர் நகைச்சுவை நாடகத்தை சினிமாவாக எடுத்தார்கள். அத் திரைப்படத்தில் பிரதான பாகத்தில் எனது கணவருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அன்று அது அமைந்திருந்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிங்களத் திரைப்படமான ‘ஆதர கதாவ’யில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தேன்.\nவானொலியில் குரல் வழங்கிய சந்தர்ப்பம் பற்றி...\nவானொலி நிகழ்ச்சிகளில் நிறைய குரல் பதிவு வழங்கியுள்ளேன். மக்கள் வங்கியின் பிரசார நிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரங்கள் என்று நீண்ட பட்டியல்.\nதொலைக்காட்��ி சேவையில் ரூபவாஹினி காலையில் வழங்கி வந்த, ‘ஆயுபோவன்’ நிகழ்ச்சியில் தமிழில் ‘காலை வணக்கம்’ தொகுத்து வழங்கி வந்தேன். அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து வந்துள்ளேன். அவ்வப்போது செய்தி வாசிப்பதிலும் என் பங்களிப்பு இருந்திருக்கின்றது. பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்வுக ளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளேன்.\nகலை சம்பந்தமான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஏதும் உண்டா\n2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரபு கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ தங்கள் சந்ததிகளுக்கு போதிக்கும்படி கேட்டுக் கொண்டார் கள். சுமார் ஒராண்டுக் காலம் நாட்டுக் கூத்தை படிப்பித்து, அரங்கேற்றி பெரும் பாராட்டையும் பெற்றேன்.\nசுமார் நான்கு தசாப்தத்தை கலையுலகில் அர்ப்பணித்த உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்....\n1995 இல் நாட்டுக் கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கான விருது கலாசார அமைச்சால் கிடைத்தது. 2008 இல் கொழும்பு றோயல் கல்லூரி - நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்பை கெளரவித்து விருது வழங்கியது.\n2010 நோர்வே நாட்டில் நோர்வே கலை மன்றம் நாட்டுக் கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது வழங்கியது.\nஅண்மையில் இளைஞர் நற்பணி மன்றம் என்னுடைய 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கி கெளரவித்தது.\nதன்னிகரில்லா ஒரு கலைஞனை கணவராக அடைந்த பாக்கியம் உங்களுக்கு அவரைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு...\nபல்கலை வேந்தர் என்றும் இலக்கியச் செம்மல் என்றும் பளிங்குச் சொல் பாவலர் என்றும் அழைக்கப்பட்ட பாவேந்தர் சில்லாலையில் பிறந்தவர். ஊரோடு உறவாடிய பெயர்தான் சில்லையூர் செல்வராஜன். கவி அவர் நாவில் நர்த்தனமிடும். சிறந்த ஒலிபரப்பாளர், வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், விளம்பரத் துறையாளர் என்று பல்துறையிலும் பிரகாசித்தவர்.\nகவி வடிப்பதிலும் கவி பாடுவதிலும் அவருக்கு நிகர் யாரையும் நான் சந்தித்ததில்லை. தான்தோன்றி கவிராயர் பட்ட��்தை பெற்றுக் கொண்டவர். இவ்வளவு வல்லமையும் பொருந்திய ஒருவரை நான் சின்னவளாய் இருக்கையிலேயே கேட்ட மேடைகளிலே ஒலித்துக் கொண்டிருந்த காற்றையும் வசங்கொண்ட அவர் கவிக்குரலையும் என்றென்றும் என்னோடு வைத்திருக்க ஏங்கிய காலம் கனிந்தது - இனித்தது. அந்திம காலம் வரை அன்போடு வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு அவர் பிரிவு ஆற்றொனாத் துயரைத் தந்தாலும் நாட்டுத் தலைவர்கள் முதல் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்ட சகலரும் வேற்று மொழியினரும் இன, மத, பேதமின்றி அஞ்சலி செலுத்தியமை சில்லையூரானின் கவிதை, கலை வாழ்கிறது - வாழும் என்ற நம்பிக்கை தெம்பை ஊட்டியது.\nஇந்த கலைச் சிற்பியின் ஞாபக சின்னமாக எதையும் நிலையுறுத்தியுள்ளீர்களா\nசில்லையூரார் இருக்கும்போதே அவர் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை கொண்டு செயல்பட்டேன். காலம் பிந்திவிட்டது. இருந்தபோதும் ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள் - தொகுதி - 1’ என்ற தொகுப்பை நூலுருவாக்கினேன்.\nஇந்தத் தொகுப்பு வெளியீட்டிற்கு சில்லையூராரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான சக இலக்கியவாதிகளின் பேருதவியும் பெரும் பங்களிப்பாக அமைந்ததை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். இதை தவிர இன்னும் அச்சில் வெளிவராத பல தனிக் கவிதைகள், வில்லுப்பாட்டுகள், கவியரங்க கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், துப்பறியும் கதைகள், வானொலிச் சித்திரங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றன உள்ளன. எனக்கேற்பட்ட சுகயீனம் காரணமாக அவைகளை ஆவணப்படுத்த முடியாமல் கிடக்கின்றன.\nநூலொன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளதோடு அன்னார் அமரத்துவம் எய்திய பிறகு அவரின் நினைவாக கல்லறையொன்றை அமைத்து அதில் கலைஞரின் வாசகத்தை மூன்று மொழிகளிலும் பொறிக்க வேண்டுமென்பதுவே என் பேராவவாகவிருந்தது. கங்கை வேணியன் ஐயா என் பேரவாவிற்கு உறுதுணையாக இருந்தார்.\nமூலமாதிரி பிரதியொன்றை உருவாக்கித் தந்தார். புல்லுமலை நல்லரத்தினம் சிற்பச் சிலையை உருவாக்கினார். சில்லையூரானின் முதலாண்டு நிறைவு நாளில் (14.10.96) அந்தக் கல்லறைச் சிற்பத்தை அன்று மாநகர முதல்வராகவிருந்த கே. கணேசலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபாரிய செலவின் பளுவை என் மேல் சுமத்தாமல் தானே முன்னின்று உழைத்த பெரியார் கங்கை வேணியனையும், கல்லறை கட்ட காணிக்கு ���ாநகர சபை அனுமதி பெற்றுத் தந்த அமரர் முன்னாள் முதல்வர் கணேசலிங்கம் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகனடாவிலிருந்து இடையிடையே என் மனம் தளராதிருக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நான் பெறாத என் பிள்ளைகள் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினிக்கும் எனக்கு பேருதவியாக இருந்ததையும் நான் மறவேன்.\nதற்போது உங்களுடைய கலை ஈடுபாடு எப்படி இருக்கின்றது\nமகன் அதிசயன் கடமையாற்றும் விளம்பர நிறுவனத்திற்காக ஒலிப்பதிவுகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றேன்.\nமுன் இருந்த ஈடுபாடுகள் தற்போது இல்லை. இன்றைய தலைமுறைகள் மூத்த கலைஞர்களுக்கான மதிப்பைத் தருவது குறைவாகவே இருக்கின்றது.\nமறக்க முடியாத நினைவுகள்... என்று கேட்டால்\nஅவரின் கவி வரிகளில் சொன்னால் .....\nஅவர் சூடிய பூவும் பொட்டும் என்னோடு வாழ்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்...\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்த...\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nபாதி கிழிந���ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\n“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்\nஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டி...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/107/news/107.html", "date_download": "2018-11-14T06:45:59Z", "digest": "sha1:ZPDGDV6ENIESZ6BSO3R5HPCJRGPG6AHE", "length": 4208, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊத்தைச்சேதுவின் களவு! : நிதர்சனம்", "raw_content": "\nநோர்வேயில் வசிக்கும் ஊத்தைச் சேதுவினால் நடாத்தப்படும் இணையத்தளத்தின் கனடா செய்தியாளர் என்று பிரபல செய்தியாளரும் ஆய்வாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களின் பெயரில் போலி செய்திகளை வெளியிட்டு அவ் செய்தியாளரின் பெயருக்கு அவமப்பெயரை ஏற்படுத்தும் புதிய திருட்டுத்தனத்தில் ஊத்தைச் சேது ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178588/news/178588.html", "date_download": "2018-11-14T07:37:17Z", "digest": "sha1:WHVPTXYBQCUR6N6D73FSK5YWKYLJ7JCY", "length": 7524, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊழல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் பிரதமரிடம் மீண்டும் விசாரணை(உலக செய்தி)!! : நிதர்சனம்", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் பிரதமரிடம் மீண்டும் விசாரணை(உலக செய்தி)\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீசார் 2வது முறையாக விசாரணை நடத்தி உள்ளனர்.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது தொழிலதிபர் நண்பர்களிடம் விலையுயர்ந்த பரிசுப்பொருள் பெற்றதாகவும், அதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு சாதகமான சட்டத்தை இயற்றும் வகையில் பத்திரிகையில் செய்தி வெளியிட கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்பத்திரிகை, அந்நாட்டின் பிரபல தொலைதொடர்பு நிறுவனமான பெசெக் டெலிகாம் நிறுவனத்திற்கு சொந்தமானது. எனவே, பெசெக் டெலிகாம் நிறுவனத்திற்கு நெதன்யாகு கோடிக்கணக்கில் சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.இந்த குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்து வரும் நிலையில், அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி சமீபத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நெதன்யாகு ஊழல் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பிரதமர் நெதன்யாகுவை அவரது வீட்டில் வைத்து போலீசார் 2வது முறையாக நேற்று விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நெதன்யாகுவின் மனைவி சாரா, மகன் யேர் ஆகியோரிடமும் போலீசார் நேற்று விசாரித்திருப்பதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, நெதன்யாகுவின் நீண்டகால குடும்ப செய்தித்தொடர்பாளர் நிர் ஹெபிட்ஸ் மற்றும் உதவியாளர் பில்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். இதில் ஹெபிட்ஸ் கைதாகி பின்னர் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருமே குற்றத்தை ஒப்புக் கொண்டு அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இ��்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46152-unmanned-aircraft-to-be-used-for-delivery-food-items-in-china.html", "date_download": "2018-11-14T07:23:28Z", "digest": "sha1:6HETGW46RVYFIGWFU3WJ5JVTKOG57T4K", "length": 9161, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி' | Unmanned aircraft to be used for Delivery Food items in china", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி'\nசீனாவில் ஆளில்லா விமானம் மூலம் பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் கொண்டு சேர்க்கும் நவீன தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் நேரம் மிச்சமாவதால் வரவேற்பு அதிகரிக்க வாய்ப்பு.\nமுதல் கட்டமாக ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ஜின்ஷனா் தொழிற் பூங்கா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இந்த நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து, பிற மாகாணங்களுக்கும் ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பம் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. வாகனங்களை விட, ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்வதால், பெருமளவில் நேரம் மிச்சமாகிறது என்றும், வருங்காலங்களில் 70 சதவிகித அளவுக்கு இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் - சீனா அறிமுகம்\nசீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nநீரில் மூழ்கிய சிறுமியை பாய்ந்து காப்பாற்றிய புட் டெலிவரி பாய்\nமக்கள் பயன்பாட்டிற்கு வந்த 55கிமீ சீனா கடல் பாலம்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\nஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்\nஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nகாணாமல் போன இன்டர்போல் தலைவர் சீனாவில் தடுத்து நிறுத்தம்\nமேலும் ஒரு கெளரவம்... சீன திரைப்பட விழாவில் வடசென்னை\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5302", "date_download": "2018-11-14T07:12:38Z", "digest": "sha1:6A34EWTXJV4TZONB6CAGT2XGW5QTIE3B", "length": 2252, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "10-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-14T07:12:49Z", "digest": "sha1:RDTQT2TZK52BZGKOYR3OTMMDM6JTA5CK", "length": 3426, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறுதி சடங்கு | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nமனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்தார் நவாஷ்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஷ் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்த நீதிமன்ற அ...\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:20:40Z", "digest": "sha1:3W26WOXDRB64IWM26ZXOEQWPHV2TN4DC", "length": 8066, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறைச்சி | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகுழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழகலாம்.\nஏழைப்பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுவை திருடி வெட்டிய திருடர்கள்\nகிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ ஏழை குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை இரவோடு இரவாக திருடிச...\nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nஉலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா எத...\nஇறந்த எருமை மாட்டை இறைச்சியாக்கிய இருவர் கைது\nவவுனியா - காத்தார்சின்னக்குளம் பகுதியில் இறந்த எருமை மாடு ஒன்றினை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்...\nமுதலை இறைச்சி விற்ற இரு நபர்கள் கைது\nகாலியில் முதலை இறைச்சி விற்றுக்கொண்டிருந்த மீனவர்களை பொலிஸார் கையும் கலவுமாக பிடித்துள்ளனர்.\nஅனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்ற லொறி விபத்து\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி பச...\nஹல்துமுள்ளைப் பகுதியில் இறைச்சி துண்டொன்று தொண்டையில் சிக்கியதையடுத்து 58 வயதான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....\nவிஸ்தரிப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ள நியு அந்தனீஸ் ஃபாம்ஸ்\nசந்தையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் பாரிய விஸ்தரிப்பு திட்டத்தை...\nஇறைசிக்காக வெட்டப்படும் கட்டாகாலி மாடுகள் : யாழ் தீவக மக்கள் விசனம்\nயாழ்.தீவக பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக அப்...\nதிருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைப்பு\nதிருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 க...\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:43:21Z", "digest": "sha1:5P3VG6D5D5AFMQC2VVWMXR763FTBOMB5", "length": 4100, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nArticles Tagged Under: தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி\nஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் : கரப்பந்தாட்ட போட்டிக்குசென்ற வேளை இடம்பெற்ற துயரம்\nபதுளை பசறை கல்விவலய கோனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 17வயதுடைய நந்தகுமார் எனும் மாணவன் நேற்று கரவனல்லை ப...\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9?page=57", "date_download": "2018-11-14T07:15:32Z", "digest": "sha1:O4HSR75N7LTU4MEX7ZZ47XQOGHLJJ52G", "length": 8044, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nArticles Tagged Under: மைத்திரிபால சிறிசேன\n''ஆட்சி நிர்வாகத்தை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும்''\nநாட்டில் உருவெடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவற்றை வழிநடத்துவதற்கும் உரிய நபர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவா...\nசர்வதேசம் ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை மைத்திரிபாலவிடம் காட்டவில்லை\nநல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் குறித்தே...\nசுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்போரின் கனவு மரணித்துப் போகும்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இராணுவத்தில் ஆட்குறைப்பை மேற்...\n“ புத்தரின் வழியை பின்பற்றி ஐ.தே.வு.க்கு நன்றிக்கடன் செலுத்தும் மைத்திரி ”\nஉதவி செய்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பது புத்தரின் போதனையாகும். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு நன்றி செலுத்...\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால...\n26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.\n60 இலட்சம் பெற்ற விக்ரமபாகு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இடம்பெற்ற 1982ம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் நவ சமசமாஜக் கட்சித் தலை...\nசிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்\nசிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவே நாடு திரும்பியுள்ளார்.\nராஜிதவை பார்வையிட ஜனாதிபதி சிங்கப்பூருக்கு அவசர பயணம்\nசுகயீனம் காரணமாக சிங்கப்பூரின் பிரபலமான மலவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித...\nகஷ்டமான காரியத்தை செய்துகொண்டிருக்கின்றேன் : ஜனாதிபதி மைத்திரி\nநாட்டின் ஏனைய ஜனாதிபதிகளை விடவும் மிகவும் கஷ்டமான காரியத்தை நான் செய்து கொண்டிருக்கின்றேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்...\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/ilayangudi", "date_download": "2018-11-14T06:53:35Z", "digest": "sha1:Z4LYKUQTODI5HFG426S4TRD6TO7WLB5B", "length": 7715, "nlines": 62, "source_domain": "www.townpanchayat.in", "title": " Ilayangudi Town Panchayat-", "raw_content": "\nஇளையான்குடி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி சுமார் 27000 மக்கள் தொகையினை கொண்ட வளர்ந்து வரும் முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியதாகும் இப்பேரூராட்சியில் 63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் வாழ்ந்த ஊர் இப்பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் கைப்பைகளை தயாரிப்பதில் முக்கியத்துவம் உள்ளதாகவும் விளங்குகின்றது. இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இப்பேரூராட்சி பரமக்குடி நகராட்சிக்கு 14 கி.மீ தொலைவில் உள்ள பேரூராட்சியாகும்.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/lakshmirai-070426.html", "date_download": "2018-11-14T06:31:14Z", "digest": "sha1:UMTXFSAGKVY4TR5N2H44ZW3ZSYX6D52G", "length": 11955, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி நோ கிஸ்!- லஷ்மிராய் | No more kiss scenes, says Lakshmi Rai - Tamil Filmibeat", "raw_content": "\n» இனி நோ கிஸ்\nஇனிமேல் உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையிலான முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் லஷ்மிராய்.\nசமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கி மீண்டவர் லஷ்மி ராய். தென் பிராந்திய விபச்சார மாமா கன்னட பிரசாத்தின் ரெகுலர் தொழில் பெண்களின் பட்டியலில் லஷ்மி ராயும் இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இன்னொரு குட்டி விபச்சார மாமாவின் பட்டியலிலும் லஷ்மி இருப்பதாக செய்திகள் வெளியானபோது லஷ்மி ராய் கலங்கிப் போனார்.\nஎனக்கும் விபச்சாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் மிஸ் பெல்காம் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண், எங்க குடும்பம் ரொம்பக் கவுரமான குடும்பம், இப்படியெல்லாம் பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று புலம்பாத குறையாக கூ���ினார் லஷ்மி ராய்.\nஇந்த பஞ்சாயத்து ஒரு வழியாக ஓய்ந்தபோது ஒரு படத்தில் ஹீரோவுடன் உதடுகளைப் போட்டு பின்னிப் பிணைந்து லஷ்மி ராய் கொடுத்த முத்தப் படம் வெளியாகி பெரும் சூட்டைக் கிளப்பியது.\nபல முனைகளிலிருந்தும் இந்த முத்தக் காட்சிக்கு கண்டனங்கள் கிளம்பவே இனிமேல் இப்படிப்பட்ட உணர்ச்சி வசமான முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் லஷ்மி ராய்.\nஇந்த முத்தக் காட்சி எனது அப்பா, அம்மா, உறவினர்களை பெரும் அப்செட்டில் ஆழ்த்தி விட்டது. இதனால் இனிமேல் இதுபோன்ற முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் லஷ்மி ராய்.\nதெரியாமல்தான் இவ்வாறு நடித்து விட்டதாக லஷ்மி ராய் அவர்களை சமாதானப்படுத்தினாராம். இதுபோன்ற காட்சிகளில் இனிமேல் நடிக்க வேண்டாம். காதல் காட்சிகளில் நடிக்கும்போது இனி கவனமாக இருக்கவும் என குடும்பத்தினர் லஷ்மியை அறிவுறுத்தியுள்ளனராம்.\nசரி, தமிழில் ஆளைக் காணோமே என்று கேட்டால் இப்போது கன்னடத்தில் நடித்து வருகிறேன், விரைவில் தமிழுக்கும் வருவேன் என்று கையில் படம் இல்லை என்பதை நாசூக்காக சுட்டிக் காட்டி நம்மை விரட்டாத குறையாக அனுப்பி வைத்தார்.\nஒரு படம் பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்படி இருந்த பிரசாந்த்.. இப்படி ஆகிட்டாரே.. ரசிகர்கள் வேதனை.. அதிர்ச்சி\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 பட வேலைகள்\nஎன் கழுத்தை அறுக்கன்னே வராளே: வாரிசு நடிகை மீது இளம் நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/24/karuna.html", "date_download": "2018-11-14T07:00:10Z", "digest": "sha1:V3MICTTZ6TZ2GU5TMULMXKKXKLADAXNU", "length": 11092, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல் | Karunanidhi blames Election commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்\nதேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஆண்டிப்பட்டியில் தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.\nஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவிடம் திமுக வேட்பாளர் வைகை சேகர் தோல்வியைத் தழுவியதையடுத்துசென்னை அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:\nஆண்டிப்பட்டியில் தேர்தல் முறையாக நடக்கவில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.தேர்தல் கமிஷன் புனிதமாக இருக்க வேண்டிய இடம். ஆனால், அது ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது.\nஇதனால், அங்கு போட்டியிடவே வேண்டாம் என்று கூட முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் போட்டியிட்டோம்.\nமுதலில் 16 வகையான ஆவணங்களைக் காட்டினால் வாக்களி���்க அனுமதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் நாளன்று திடீரென 17வது ஆவணமாக கிராம அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருபவர்களும் வாக்களிக்கலாம் என கமிஷன் அறிவித்தது. இதைப் பயன்படுத்தி அதிமுகவினர் பலருக்கு கள்ளவாக்குகளைத் தயார் செய்து கொடுத்து வாக்களிக்க வைத்தனர்.\nஇது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்என்றார்.\nவழக்கமாக புன்சிரிப்புடன் காணப்படும் கருணாநிதியின் முகத்தின் இன்று அது மிஸ்ஸிங் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/mother-song-05042018/", "date_download": "2018-11-14T07:27:55Z", "digest": "sha1:WJDLQGXRHENULBRAGA3FSBL76YZB4DXE", "length": 5763, "nlines": 40, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » மகனுக்காக தாய் பாடிய மனதை நெகிழச் செய்யும் பாடல்", "raw_content": "\nமகனுக்காக தாய் பாடிய மனதை நெகிழச் செய்யும் பாடல்\nஅமெரிக்காவின் தென் கரோலினாவில் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்காக Abby Tanner என்னும் பெண் பியானோ இசைத்து பாடும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nLincoln என்னும் அந்த ஒரு வயது குழந்தை ஒரு அபூர்வ வகை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.\nஒரு நாளைக்கு 200 முறை வலிப்பு வரும் அவனுக்கு தற்போது சிகிச்சையின் காரணமாக அது குறைந்து ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.\nதொடர் சிகிச்சையின்போது தனது மகனை ரிலாக்ஸ் செய்வதற்காக Abby Tanner அந்தப் பாடலை இசைத்தார்.\nமூன்று நிமிடங்கள் அவர் அந்தப் பாடலை இசைத்து முடித்தவுடன் பலத்த கரவொலி எழுந்ததும்தான் நிமிர்ந்து பார்க்கிறார் Abby Tanner, அங்கே கூட்டமாக நர்ஸ்கள் நின்று அவரது பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n« 35 ஆண்டுகளுக்கு பிறகு 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு (Previous News)\n(Next News) மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் தமன்னா »\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்\nசவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில்Read More\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத���தி உள்ளன\nபின்னிஷ் சைபர் நிறுவனம் ஹனிஸ்பாட் தகவல்படி ரஷ்யா, அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாRead More\nஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி\nபாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்\nகாங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்\nஅமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/?bx_newsinfos_filter=featured", "date_download": "2018-11-14T06:57:04Z", "digest": "sha1:6YZE7E4DN72VPWKXBUS4GPM6HQ5GBPVL", "length": 39646, "nlines": 739, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Entertainment", "raw_content": "\nயாழில் ஆட்டோவில் யுவதி கடத்தப்பட்ட காட்சிகள்\nChinmayi on Vairamuthu Will see in court சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்\nவல்லிபுர கோவில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது\nவல்லிபுர கோவில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது\nவல்லிபுர கோவில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது\nதேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமும் புத்தாண்டு கொண்டாட்டமும்.\n‘மனதுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி’ எனக் கோவிலுக்குச் சென்று, பூஜை வழிபாடுகளுடன், அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்றனர். தமிழ் மக்கள். எனினம் தமத கலாசார விழுமியங்களுடன் புதுவருடக் கொண்டாட்டங்களில் பெரும்பான்மையின மக்கள் ஈடுபட்டு நன்றாக வே கொண்டாடினர். ஆக நாட்டில் கொண்டாடப்படும் ஒரே விழா எனின…\nஆன்மிகப்பயணத்தின் அடுத்த கட்டம் என்ன\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பை எதிர்த்து, புதியதொரு கட்சியை அல்லது கூட்டணியை ஆரம்பித்துப் போட்டியிடுவதற்கான இந்திய அரசாங்கத்தின் அனுமதியை, ஆசியைப் பெற்றுக் கொள்வதற்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்றிருப்பதாக ஊர்சிதமற்ற ஊகிக்க கூடிய செய்திகள் மட்டுமெ தற்போது முதலமைச்சர் பற்றி கச…\nபாட்டியின் மீன் குழ��்பு ரகசியம் இதுதான் - கிராமத்து மீன் குழம்பு\nபெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka\nஅமரர் ரவீந்திரன் S.N. ரவி\nS.N. ரவீந்திரன் (ரவி )\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா மகேந்திரராஜா\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா\nஆ.முல்லைதிவ்யனின் நூல் வெளியீட்டு விழா\nவரலாற்று பெருமையும் வீரமும் செறிந்த வல்வை கடற்கரையோரத்தில் ஆ.முல்லைதிவ்யனின் நூல் வெளியீட்டு விழாகாலம் 25.03.2018 பி.ப 3.00 இடம் பொலிகண்டி கடற்கரையோரம்\nபொலிகண்டி கடற்கரையோரம், பொலிகண்டி, Sri Lanka\nகோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம்\nதெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம் ‎30-03-2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் திருக் கொடியேற்ற நிகழ்வுடன் பிரமோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தொருநாட்கள் விழா இடம்பெறும். நிகழ்வில் முக்கியமா…\nதிருக்கோணேஸ்வரம், திருகோணமலை, Sri Lanka\nபிரம்ரன் தமிழ் சமூகம் நடத்திய தமிழ் மரபுத்திங்களும் தைப்பொங்கல் விழாவும் 2018\nநல்லூர் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.\nபெரும் திரளன பத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nபத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை செய்யும் விசேட வேலை தீட்டம்\nகமநல சேவைநிலையம் கரவெட்டி பத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை\nயா கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா\nயா கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.\nபஞ்சகரும சிகிச்சையும் அக்கு பஞ்சர் சிகிச்சையாலும் சுகம் அடையும் சிறுவன்\nர றெம்சன் வயது 15 பஞ்சகரும சிகிச்சையும் அக்கு பஞ்சர் சிகிச்சையும் வழங்கப்பட்டு 90 வீதம் சுகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமாலைசந்தை மைக்கலின் பாதிக்கப்பட் உறவுகளுக்கு வாழ்வாதார உதவி\nமாலைசந்தை மைக்கலின் நேசக்கரம் ஊடக வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nநவம்பர் மாத ராசி பலன் சுவாமி டாக்டர் ஸ்ரீனிவாச ராமானுஜர்\nநவம்பர் மாத ராசி பலன் 2018\nகுரு பெயர்ச்சி 2018 by DINDIGUL P.சின்னராஜ் ஜோதிடர்\nகுரு பெயர்ச்சி 2018 டாக்டர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018\nரஜினிகாந்த்தின் காலா _______________________ _______________பா.ரஞ்சித்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'காலா' படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'காலா' டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ர…\nஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கஜினிகாந்த். ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ‘ஹர ஹர மஹாதேவஹி’ என ஆபாச வசனங்கள் கொண்ட படத்தை எடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்க உள்ளார். இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் அறிமுக இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரில்லர் திரைப்படம். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இவர்களுடன் அஜ்மல், வித்யா, சாயாசிங், ஆனந்த ராஜ், சுஜா வாருணி, ஜான்விஜய், நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இ…\nஜீவாவின் புதிய படம் கீ. இணையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் கதையக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, இன்னொரு நாயகியாக அனைகா ஜோதி நடிக்கிறார். மற்றும், ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடிக்கும் படத்தை (செல்வராகவன் உதவியாளர்) அறிமுக இயக்குனர் காலீஸ் …\nசித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், சூரி, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். தமிழில் சித்திக் விஜய்யை வைத்து ப்ரெண்ட்ஸ், காவலன் படத்தினை இயக்கியபர் . காதல் மற்றும் நகைச்சுவை கொண்ட இந்தப் படத்தில் மீனாவின் குழந்தை நைனிகா, மாஸ்டர் ராகவனும் முக்கிய கேரக்டரி…\nகலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். கலகலப்பு வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.\n\"\"பண்ணப் பண்ணப் பலவி���ம் ஆகும். \"\"\nஎங்கள் இணையதளத்தில் இணைத்து புகைப்படங்கள், வீடியோக்கள், நம்மஊர் செய்திகள். பொழுதுபோக்குகள், கட்டுரைகளை பதிவு செய்து. பெறுமதி மிக்க பண பரிசுகளை பெருங்கள்.\nவவுனியாவில் விபத்து ஒருவர் உயிர் இழப்பு இருவர் படுகாயம். ஒருவர் வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் என்றும். இவ்விபத்து புளியங்குளம் பகுதியில் (புதன்கிழமை) விடியற் காலை ஐந்து மணிக்கு நடை பெற்…\nநெல்லியடி பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலின் படி பொலிசார் மாலுசந்தி பகுதியில் பதுங்கி இருந்த போது மண் கன்டர் ஒன்று வருவதை அவதானித்து நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியபோது நிறுத்தாமல் திக்கம் நோக்…\n26.09.2018 திகதி 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு தொலைபேசியில் இருந்து ஈசிகாஸ் வந்திருப்பதாகவும் அவரை தனியாக வந்து சந்திக்குமாறும் அவர் அங்கு சென்ற போது அவரை அவருடைய வீட்டிற்குள் கூட்டி வந்து வ…\n03.10.2018 காலை புதன்கிழமை நெல்லியடி பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலின் படி வடமராட்சி பகுதியில் உள்ள கொள்கலன் இருக்கும் இடத்தை விட வேறுபகுதியில் உள்ள ஒரு இடத்தில் 45000 ரூபாய் பெறுமதியான பசு மா…\nதென்னிந்திய நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று (06) வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார் முதலமைச்சரினை சந்திப்பதற்காக …\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கிளிநொச்சில் 413வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் இதன்போது இது தொடர்பில…\nவல்வெட்டித்துறை கடற்கரையில் வயோதிபமாது ஒருவனின் சடலம் (04) மதியம் கரையெதுங்கியதாக வல்வெட்டித்துறை பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு கரையெதுங்கிய சடலம் பாரதி வீதி கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைச…\nவவுனியா இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் போலீசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் ம…\nஇலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்…\nVideo Added. பருத்தித்துறை - மருதங்கேணி வீதியின் புனரமைப்பு வேலைகள் மந்தகதியில் நடைபெறுகிறது என மக்கள் குற்றசாட்டு.\nஇன்று காலை கரவெட்டி யாக்கரை பிள்ளையார் கோயில் வீதிக்கு அருகில் உள்ள கேணிக்குள் கரணவாய் கிழக்கை சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடையவர் மோட்டார் சைக்கிளுடன் கேணிக்கு…\nசாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இன்று புதன்கிழமை காலை அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் காணப்பட்டுள்ளது. கறுப்பு துணி ஒன்றி…\nசுவருக்குள் மறைந்திருந்த பாம்பு வீடியோ\nவீட்டு சுவருக்குள் சத்தம் வருவதை உணர்த்த வீட்டு உரிமையாளர். கிட்ட சென்று பார்க்கும் போது, சுவருக்குள் எதோ நகர்வது போல் உணர்ந்தார் . சுவரை உடைத்து பார்த்தபோது அதற்குள் பாம்பு இருப்பதைகண்டார். உங்கள் சுவர்களில் என்னவெல்லாம் வாழ்வது என்பது உனக்குத் தெரியாது …\nமுழு மானை விழுங்கும் மலைப்பாம்பு\nஒரு நொடியில் முழு மாயையே விழுங்கும் மலைப்பாம்பு\nமனிதர்களுடன் குத்தாட்டம் போடும் ரோபோ.\nமனிதர்களுடன் குத்தாட்டம் போடும் ரோபோ. உங்களுக்கும் இதுவோடு சேர்ந்து ஆட வேண்டும் போல் இருக்கா\nசேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nசிறு குழந்தை போல் சேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nஉலா வரும் மனித கடவுள்கள்\nகோவிலில் இருப்பது போல் கடவுள் வேடம் போட்டு உலா வரும் மனித கடவுள்கள் - அருமையான காட்சிகள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி பேசும் ஆபாச சொற்கள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி ஆபாச சொற்களால் பேசிய வீடியோ பதிவுகள் நெட்டில் பரவலாக வந்த வன்னம் உள்ளது. இது போல் மேலும் வீடியோ பதிவுகள் நெட்டில்உலவி வருகிறது.\nகாலா டீசரை தொடர்ந்து ரஜினிகாந்த்தின் 2.0 டீசரும் வெளியானது\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போது இதுக்குறித்து விசாரணை நடத்தி வர, லண்டனில் lyca Telecom நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தர���்பில் சில பேருக்கு இந்த Teaser போட…\nஅஜித்துடன் நான்காவது முறையாக இணையும் நயன்தாரா\n'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு 'விசுவாசம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு 'விசுவாசம்' படத்தின் மூலம் நான்காவது மு…\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்\nகாமெடி புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006இல் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்தார். இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்பு தேவன் இயக்க இயக்குனர் சங்கர…\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் முதல் நாளில் பத்மாவத் படத்தை பார்த்த 10 லட்சம் பேர்.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. சர்ச்சை காரணமாக இந்த படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய …\nகௌதம் கார்த்திக் நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஒரு அடல்ட் காமெடி படமா\nகௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மகா தேவகி' படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இரட்டை அர்த்த வசனங்களை கொண்டது இந்த படம். இதுபோன்று, இருட்டு அறையில் முரட்டு குத்து' படமும் அடல்ட் காமெடி படமா என்று கேட்டதுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884704", "date_download": "2018-11-14T07:47:39Z", "digest": "sha1:2V7ON7KPFJYNEQGYZ63JGAUQOIZQJGKW", "length": 7889, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்ட��்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nபோர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி\nதிருவண்ணாமலை, செப்.11: மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று, தங்களது 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. இதனால் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 போர்வெல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து போர்வெல் உரிமையாளர்கள் கூறுகையில், `மத்திய அரசு டீசல் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் எங்களுக்கு சிரமமாக உள்ளது. மத்திய அரசு டீசல் விலையை குறைக்கக்கோரி 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இன்று (நேற்று) நடைபெற்ற பந்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. மத்திய அரசு டீசல் விலையை குறைக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்' என்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது வரும் 23ம் தேதி மகா தீபம் திருவண்ணாமலை கார்த்திகை\nதந்தைக்கு 8 ஆண்டு சிறை தண்டனை திருவண்ணாமலை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை\nதட்டிக்கேட்ட ஆசிரியரை தாக்கி விட்டு தப்பியோட்டம் ஜமுனாமரத்துரில் பரபரப்பு செல்போனை பார்த்து தேர்வு எழுதிய மாணவன்\nகாதலியை ஏமாற்றிய காதலன் ‘போக்சோ’ சட்டத்தில் கைது\nஇன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்பி அலுவலகத்தில் விவசாயி மனு குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டும்\n11 புதிய திருக்குடைகள் காணிக்கை ஆன்மிக சேவை அமைப்பு வழங்கியது திருவண்ணாமலை தீபத்திருவிழா\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\nசூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது\n14-11-2018 இன்றைய ��ிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885271", "date_download": "2018-11-14T07:49:42Z", "digest": "sha1:PN5EQDVO5BG3R7DW5KEN7UDPLJBMNZSM", "length": 5606, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் அட்மிட் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nடெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் அட்மிட்\nகோவை, செப்.12: கோவை மாவட்டத்தில் கால நிலை மாறுபாட்டால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும், எலி காய்ச்சலுக்கு ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் கோவையை சேர்ந்த 4 பேரும், திருப்பூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபெரியாகவுண்டனூரில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்\nவீடு கட்டித் தருவதாக கூறி ரூ.90 லட்சம் மோசடி கமிஷனரிடம் மக்கள் மனு\nகுடிமகன்கள் அட்டூழியம் காட்சி முனைக்கு ‘சீல்’\nதண்டவாளம் அருகே ஏற்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் அவதி\nபஸ் டயர் வெடித்ததால் பயணிகள் பாதிப்பு\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\nசூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/enginer-tamanna-actress", "date_download": "2018-11-14T07:37:44Z", "digest": "sha1:HTFOFE5TNAHAEMGTHVHHEYIZOMU2CMRE", "length": 8151, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "நடிகை தமன்னா மீது காலணி வீசிய பொறியாளர் கைது! | Malaimurasu Tv", "raw_content": "\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nநேருவின் புகழை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nHome இந்தியா ஆந்திரா நடிகை தமன்னா மீது காலணி வீசிய பொறியாளர் கைது\nநடிகை தமன்னா மீது காலணி வீசிய பொறியாளர் கைது\nதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணியாக திகழும் நடிகை தமன்னா மீது, இளைஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐதராபாத்தில் உள்ள ஹிம்யாத் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றை நடிகை தமன்னா நேற்று திறந்து வைத்தார். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த அவர், ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென நடிகை தமன்னா மீது காலணி வீசி உள்ளார். ஆனால், அருகில் நின்று கொண்டிருந்த கடை ஊழியர் மீது காலணி விழுந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த பொறியாளர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleமுன்னாள் நேபாள பிரதமர் பிம்லேந்திர நிதி தனது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலை கோவிலில் சுவாமி தரிசனம்\nNext articleஉடம்பில் டாட்டூ குத்தியவர்கள் விமானப்படை பணியில் சேர முடியாது-டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபட்டாசு தொழில் பாதிக்காதவாறு மத்திய-மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவேண்டும் – வைகோ\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nநேருவின் புகழை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46422-duterte-kiss-during-south-korea-visit-draws-disgust.html", "date_download": "2018-11-14T06:31:49Z", "digest": "sha1:VWFCFDZAIXSVTT7VKIPN7K6UUJO6OGOI", "length": 9284, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர் | Duterte kiss during South Korea visit draws disgust", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nபொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர்\nதென் கொரியா சென்றுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே, பொது நிகழ்ச்சியின்போது பெண் ஒருவருக்கு முத்தமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதென்கொரிய தலைநகர் சியோல் சென்றுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துதர்தே, மேடை அருகே அமர்ந்தி���ுந்‌த இரு பெண்களை அழைத்து அவர்களுக்கு புத்தகம் அளித்தார்.\nஅப்போது ஒரு பெண்ணை முத்தமிடும்படி கூறி, அவரது உதட்டில் முத்தமிட்டார். பொது நிகழ்ச்சியில் ஒரு நாட்டின் ‌அதிபர் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முத்தமிட்டதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என துதர்தே தெரிவித்தாலும், மகளிர் அமைப்பினர் அவரது செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழக மக்களிடம் கண்ணீருடன் கதறும் கேரள குடும்பம்\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்தியப் பெண் \nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்\n''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா\nஇந்தியாவின் அழைப்பை நிராகரித்தாரா ட்ரம்ப்..\nசிறிசேனவை கொல்ல 'ரா' திட்டமா - விசாரணை நடத்த ராஜபக்ச மகன் வலியுறுத்தல்\n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\n‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக மக்களிடம் கண்ணீருடன் கதறும் கேரள குடும்பம்\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2017/05/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-14T06:25:28Z", "digest": "sha1:4VIF5XLAZRYGYCDY6W6Y2GZL3E3QMGF3", "length": 26353, "nlines": 299, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan கொல்லிமலை ரகசியம் – THIRUVALLUVAN", "raw_content": "\nகொல்லிமலை ரகசியம் மற்றும் மர்மங்கள்\nஅபூர்வ மூலிகைகள்… சிறுதானியங்கள்… கொல்லிமலை சொல்லும் ரகசியங்கள்\nகூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்று தான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை.\nகடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மூலிகை பூமி. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும், நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக் கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள்.\nஆயிரக்கணக்கில் உள்ள அபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கேழ்வரகு, சாமை ஆகிய பாரம்பரிய சிறுதானியங்களை பல நூறு ஏக்கரில் பழைய விவசாய முறைகளை மேற்கொண்டு செய்து வருவது.\nவாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு, ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகிய எழில் கொஞ்சும் 16 நாடுகளில் விளைந்து கிடக்கிறது ஆயிரக்கணக்கான மூலிகைகளும், ஆதி காலத்து சிறுதானியங்களும். அதில் ஜோதிப்புல், சாய்ந்தாடும் பாவை,கருநெல்லி, சிவப்பு கற்றாழை, கருவாழை,சிவப்புக்கடுக்காய், ரோம விருட்சம் ஆகியவை குறிப்பிடதக்கவை.\nஇந்த புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தானாம்.\nஇதேபோல் ரோம விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலை முடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாமாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக் கூடாது, அந்த சாறு பட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம்.\nகொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கால்வாழை, இதன் பழத்தை இரண்டு மண்டலம் (96 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவார்களாம்.\nஆளை மறைக்கும் ஆதள மூலிகை\nஇந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும். அந்தப்பாலுடன் கரும் பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆக, இதுபோன்ற அபூர்வ மூலிகைகள் ரகசியங்கள் சொல்லத் தீராது.\nகொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான். என்னதான் வீரிய ஒட்டுரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் ஆட்டிப்படைக்கும் சூழலிலும் மலைமேல் அதுக்கெல்லாம் வேலையில்லீங்க என்கிறார்கள் இங்குள்ள மக்கள். கேழ்வரகு, தினை, சாமை ஆகிய இந்த மூன்று சிறுதானியங்களை பல நூறு வருடங்களாக பல நூறு ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்கள்.\nடிராக்டர், ரசாயன உரம், பூச்சி மருந்து என்று பசுமைப்புரட்சி பக்கம் தாவி விடாமல், பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் ‘பழமைப்புரட்சி‘ செய்து வருகிறார்கள் இந்த மக்கள். ஏர் பிடிப்பது, பாத்தி அமைப்பது, விதைப்பது, அறுப்பது, மாடுகளை வைத்து தம்பு அடிப்பது, தூற்றுவது, மூட்டை பிடிப்பது, வீடு கொண்டு வருவது என்று அனைத்து விவசாயப் பணிகளையும் மனிதர்களும், மாடுகளுமே பார்த்து கொள்கின்றனர். அதே சமயம் பழமையான விவசாயம் செய்தாலும், விற்பனை விஷயத்தில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றனர் இம்மக்கள்.\nகொல்லிமலை சுற்றுலாத்தலம் ஆதலால் வருடம் தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து போய்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கும் சிறுதானிய உணவு போய்சேர வேண்டும் என்கிற நோக்கத்தில், இங்குள்ள மலைவாழ் பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் கொல்லிமலையின் பிரதான இடமான செம்மேடு பேருந்து நிலைய அங்காடியில் வைத்து சிறுதானிய மாவு விற்பனை செய்து வருகிறார்கள். அதோடு தினை முறுக்கு, ராகி மால்டு, காரவடை போன்ற மதிப்புக்கூட்டிய பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லா தண்ணீரும், நோய் எதிர்ப்பு ஆற்றலும், பலமும் கொடுக்கும் சிறுதானியங்களும் கொண்டதுதான் கொல்லிமலை… அதன் ரகசியமும் இதுதான். ஆயுளைக்கூட்ட ஒரு முறை அந்த அதிசய மலைக்கும் வந்து பாருங்களேன்\n[:en]தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயில் கூடுதல் சேவை[:]\nஅனல் காற்று இன்னும் இரு தினங்களுக்கு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n[:en]நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் [:]\nNext story ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nPrevious story பாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nஎல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் \nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 16 ஆர்.கே.[:]\n[:en]வேலை என்பது ஓய்வு – ஓய்வு என்பது வேலை[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 61 ஆர்.கே.[:]\n[:en]முல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 35 ஆர்.கே.[:]\n[:en]திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.[:]\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\n[:en]பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வாகும் இந்த மூலிகை\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]நற்சிந்தனை – வளைந்து கொடுக்கும் தன்மை[:]\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடு��்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\n[:en] நீட் போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறை – ஆர்.கே.[:]\n[:en]கலாம் கலகம் கட்சிகள் – ஆர்.கே.[:]\n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160615_rollsroyce", "date_download": "2018-11-14T07:18:43Z", "digest": "sha1:25EWKFLPQK4P56PXJ45MZZ5J2ZWJIOXT", "length": 6022, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரிட்டனின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவு செய்தால், நாற்பத்தைந்து மில்லியன் டாலர் எஞ்சின் சோதனை தொழிற்சாலைக்கான தனது திட்டமிட்ட முதலீடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளது.\nசிவில் விமான எஞ்சின் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், பிரிட்டனின் ஏற்றுமதி மதிப்பில் இரண்டு சதவீதத்தை தனதாக கொண்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/tag/education", "date_download": "2018-11-14T07:17:12Z", "digest": "sha1:UWKDG2MJA75LIUAWXJ5ZH6JX4MB5NPVY", "length": 101577, "nlines": 427, "source_domain": "estate-building.global-article.ws", "title": "கல்வி | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > கல்வி\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபடிக்கும் மாணவர் கடன்கள் திரட்டு குறிப்புகள்\nஒரு மாணவர் கடன் ஒருங்கிணைப்பு ஒரு எளிய கட்டணம் அனைத்து மாணவர் கடன்கள் இணைப்பதன் மூலம் கடனைத் திரும்பச் செலுத்தும் செயல்முறை எளிதாக்குகிறது. மாணவர் கடன்கள் நிலைநாட்டுவது மாணவர்கள் கடன் முழு நீளம் தங்கள் வட்டி விகிதம் பூட்ட வாய்ப்பு கொடுக்கிறது. ஏனெனில் இந்த நன்மைகள், மேலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தை கருத்தில், அது தொடர்கிறது மதிப்பு பல கடன் மேலாண்மை மாற்றாக இருக்க முடியும். அமெரிக்காவில் மாணவர்கள் தங்கள் மாணவர் கடன்கள் தீமைகள் உள்ளன காண்பீர்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசேமிப்பு பத்திரங்கள் முடிக்க குறைதல்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபாதுகாக்கப்பட்ட கடன்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட கடன் – என்ன பற்றி அது அனைத்து\nபாதுகாப்பான கடன் கடன் மிகவும் பொதுவான வகைகளாகும். பாதுகாப்பான கடன் ஏனெனில் அவர்கள் ஏதேனும் சொத்து அல்லது மற்ற இணை பாதுகாக்கப்படுகின்றன அவர்கள் கடன் என்று பணத்தை இழந்து இருந்து கடன் பாதுகாக்க. ஒரு பாதுகாக்கப்பட்ட வீட்டுக் கடன் விஷயத்தில், உதாரணமாக, வீட்டில் தன்னை இணை உள்ளது. கடன் பாதுகாக்கப்பட்ட கடன் செலுத்த முடியவில்லை எனில், அவர்களின் சொத்தினை ஒரு உரிமை வைக்கிறது மற்றும் பாதுகாக்கப்பட்ட கடன் உரிய காலத்தில் பணம் என்றால் வீட்டில் கடன் உரிமையை திரும்பினார் முடியும். வாகன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசொத்துக்கள் நிதி செலவுகள் செய்தல்\nவீட்டுக் கடன் பெறுதல் இன்று அது மீண்டும் கூட ஒரு சில ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் விட எளிதாக உள்ளது. முகப்பு கடன்கள் முழு மற்றும் நிறைய உள்ளன. நீங்கள் சிறந்த கடன் கடன் உதவி பல்வேறு காணலாம். நீங்கள் ஒரு வீட்டு இருந்தால் நீங்கள் சில பாதுகாக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களின் கடன்கள் மூலமாக பார்க்க முடியும். மாற்றாக, வீட்டு சமபங்கு கடன் ஒரு நல்ல பந்தயம் ஆகும். ஆனால் முதலில், நீங்கள் கூட அழுக்கு-மலிவான கடனுக்காக உங்கள் பயணம் மேற்கொள்ளவேண்டும் முன், நீங்கள் என்று பணம் போடுவாள் பயன்படுத்த என்ன முடிவு செய்துள்ளோம் உறுதி. நீங்கள் நிச்சயமாக இல்லை ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவர்த்தகரீதியான நிலபுலன்கள் தவறான கருத்துக்கள்: நீங்கள் விரும்பினால் இருப்பிட சராசரி, இருப்பிடம், இருப்பிடம் லை இருந்ததா\nநீங்கள் கேட்க சம்மந்தப்பட்ட எல்லாமே வணிக ரியல் எஸ்டேட் பற்றி உண்மை. மிகப்பெரிய தவறான அறிய மற்றும் சில புதிய கொட்டகை, இந்த அடிக்கடி மிரட்டுதல் வணிக நேர்மையான ஒளி.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇட்ஸ் டூ லேட் முன் கடன் திரட்ட\nகால 'கடன் ஒருங்கிணைப்பு' என்ற கருத்தை தெளிவாக இருக்கிறது, ஆனால் பல கடன் ஒருங்கிணைப்பு இன்றியமையாததாகிறது என்ன மற்றும் சேவைகளை கடன் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் என்ன வழங்கும் சரியாக தெரியாது. தெளிவற்ற புரிதல் மத்தியில், பல கடன் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் வாடிக்கைய���ளர்கள் ஏமாற்ற மட்டுமே நிதிநிலைமை மோசமாக இருந்ததாலும் அதிக தீங்கு செய்ய வேண்டும் என்று கருத்து நடத்த. முறைகேடான நிறுவனங்கள் உள்ளன, ஆம், ஆனால் கடன் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் திவால் எதிர்கொள்ளும் அல்லது யார் அந்த நுகர்வோர் உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநாஷ்விலே சரியான முகப்பு கண்டுபிடித்து\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் நீக்குவதற்காக அவரை கிரேட் திட்டம்\nஅதன் எங்களுக்கு பல காரணமாக நம் வாழ்வில் பாப் அப் செலவினத்தில் அனைத்து கடன் உள்ளன என்று உண்மையில் ஆச்சரியம் இல்லை. அதன் எந்த நாம் ஒரு கடன் ஒருங்கிணைப்பு திட்டத்தை பரிசீலிக்க என்று ஆச்சர்யமும். நாங்கள் எங்கள் கல்வி போன்ற கொடுக்க வேண்டும் என்று விஷயங்கள் அனைத்து, அடமான, கார் கடன், அனைத்து வரை சேர்க்க மற்றும் விரைவான மூழ்கி என்று உணர்வு கொடுக்க, விமான எந்த நம்பிக்கையில். அதிர்ஷ்டவசமாக நாங்கள் சேர முடியும் என்று கடன் ஒருங்கிணைப்பதற்கு திட்டங்களை டன் உள்ளன, மற்றும் எங்கள் நிதி எதிர்கால காப்பாற்ற. இந்த வகையான perfec உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nதனிநபர் கடன்கள் மற்றும் இளைஞர் பிரிகேட்\nஇந்த நாட்களில், கடன் வாழ்க்கையின் ஒரு வழி. ஒவ்வொரு வர்க்கம் மற்றும் பின்னணியில் இருந்து மக்கள் கடன் ஒரு வகையான அல்லது வேறு பெற்றவர்களாய் இருக்கின்றனர். மேலும், இந்த நாட்களில் கடன் பெற முடியும் யார் சமூகத்தின் வெறும் பழைய உறுப்பினர்கள் அல்ல. இப்போதெல்லாம், இளைய தலைமுறை தங்கள் அதிர்ஷ்டம் முயற்சி செய்யலாம். இதனால், இளம் மக்கள் மற்றும் இளைஞர்களை உயரும் எண்கள் அவற்றின் நிதி தேவைகளை பார்க்க கடன் நாடுகின்றன. கடன் பல இளம் பெரியவர்கள் வழிவகுத்தது பெறலாம் எளிதாக கூட கடன்பட்டவனாயிருப்பேன்.மற்றும் வருகிறது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரேகான் குடியேறல்: வன ஹைட்ஸ் ரியல் எஸ்டேட் நன்மைகள்\nபோர்ட்லேண்ட் உள்ள செல்ல அழகான சுற்றுப்புறங்களுக்குக் உள்ளன, ஓரிகன் பகுதியில். இந்தக் கட்டுரையில் வன ஹைட்ஸ் அக்கம் ஆராய்கிறது ஏன் அது உங்கள் எதிர்கால வீட்டில் சரியான இடம் இருக்கலாம்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகல்லூரி கடன் ஒருங்கிணைப்புக்கு ஆன்லைன் வழிகாட்டிகள்\nநீங்கள் கல்லூரி கடன் ஒருங்கிணைப்பு பற்றிய மேம்படுத்தப்பட்டது தகவலைப் பெறுவதில் ஆர்வமாக நீங்கள் கடன்கள் ஏற்புடைய பற்றி நீங்கள் அறிவுரை உரிமை ஆலோசகர் பெறவில்லை பற்றி குழப்பி நீங்கள் கடன்கள் ஏற்புடைய பற்றி நீங்கள் அறிவுரை உரிமை ஆலோசகர் பெறவில்லை பற்றி குழப்பி இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால், பின்னர் தீர்வு இங்கே உள்ளது. கல்லூரி கடன் ஒருங்கிணைப்பு விவரக்குறிப்புகள் ஆன்லைன் வழிகாட்டிகள் ஆலோசிக்கவும், நீங்கள் உங்கள் கல்வி நோக்கங்களுக்காக சந்திக்க வடிவமைக்கப்பட்டுள்ளது கடன் எடுக்க முடியும் என்று. இதைத் தொடங்குவதற்கு, நீங்கள் ஐஎன்னையும் வழங்கும் பல வலைத்தளங்களில் போன்ற ஆன்லைன் வழிகாட்டிகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் கடன்கள் அகற்ற வழிகள்\nபல மக்கள் கடன் ஒருங்கிணைப்பு மற்றும் கடன் மேலாண்மை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை தெரியாது. இதைத் தொடங்குவதற்கு, இந்த நிறுவனங்கள் கடன் நிர்வகிப்பதிலும் கடனிலிருந்து தங்கி கல்வி தொடர்பான தகவல் வழங்கலாம், உங்கள் மாத தவணையை உங்கள் கடன் ஒருங்கிணைப்பதற்கு மற்றும் குறைப்பதற்கான வழிகளைக், உங்கள் கடன் மதிப்பீடு சரிசெய்ய நிச்சயமாக வழிகளில். சராசரி அமெரிக்க மீது சராசரியாக கொண்டு செல்லும் தங்கள் பணப்பைகள் வரை எட்டு கடன் அட்டைகள் உள்ளது $9000 கடன்களை உள்ள. வட்டி விகிதங்கள் பொதுவாக மிகவும் அதிகமாக இருப்பதே உடன் (ங்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n5 கல்லூரி மாணவர்கள் நிதி குறிப்புகள்\nநீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்தால், ஒருவேளை நீங்கள் உங்கள் படிப்பில் கவனம் செறிவூட்டப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் பயனடைவார்கள் என்று ஒரு கல்வி பெற முயற்சி. உ���்னை பற்றி நினைக்காமல் இருக்கலாம் என்று ஒன்று உங்கள் பணத்தை எப்படி கையாள வேண்டும், மற்றும் ஏனெனில் அதைச் செய்யத் தவறுவதால் நீங்கள் கல்லூரி வெளியே உள்ளன நேரத்தில் ஒரு அழகான பெரிய நிதி குழப்பம் உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். அதை நீங்கள் உங்கள் நிதி வருங்காலம் சிறப்பாக இருக்காது விரும்பினால் நீங்கள் இப்போது உங்கள் நிதி கட்டுப்பாட்டை எடுத்து முக்கியம். பின்வரும் உருவாக்குகிறது y உங்களுக்கு உதவ முடியும் என்று சில குறிப்புகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் எதிர்கால பணம் நிர்வாக\nநீங்கள் மாணவர் கடனில் சிக்கி என்றால் பின்னர் நீங்கள் இன்னும் ஒரு சமாளிக்க கடன் ஒரு உங்கள் கூட்டாட்சி மாணவர் கடன்கள் வைக்க உதவ ஒரு மாணவர் கடன் ஒருங்கிணைப்பு கடன் கருத்தில் கொள்ளத்தக்க. இது நீங்கள் மட்டும் உங்கள் நிதி நிலைமை கொண்டு உங்களுக்கு உதவும் இது ஒரு மாத கட்டணம் மற்றும் பணம் நிர்வகிக்கும் போது என்று பொருள். இவ்வாறு அவை இணைந்து விருப்பத்தை பல முறை நிலையான 10 ஆண்டு கடனைத் திரும்பச் செலுத்தும் முறையை விட மிகவும் குறைவாக இருக்கலாம் முடியும். நீங்கள் கடன் ஒருங்கிணைப்பதற்கு முயற்சி பயன்படுத்த முடியும் என்று இரண்டு முக்கிய திட்டங்கள் உள்ளன. டி ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபெடரல் மாணவர் கடன்கள் அடிப்படைகள் ஆய்வு\nதன் படிப்பை கருத்தில் கொள்ள இரண்டு முக்கிய ஆதாரங்கள் வேண்டும் பணம் கடன் கொடுக்கவும் விரும்பும் ஒரு மாணவர்: அரசாங்கம் அல்லது கூட்டரசு கடன், அல்லது தனியார் கடன். ஒரு ஃபெடரல் மானியம் மாணவர் கடன் கூட்டாட்சி அரசாங்கம் மாணவர் கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் என்று காலம் நிதி நிறுவனம் வட்டி பணம் செய்கிறது பொருள், அதே கருணை காலத்தில் மாணவர் வழங்கப்பட்ட. வெவ்வேறு நிறுவனங்கள் இருந்து கிடைக்கும் பல கூட்டாட்சி நேரடி மாணவர் கடன் திட்டங்கள் உள்ளன. அது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅடமான சைக்கிள் ஓட்டுதல் உங்கள் முகப்பு அடமான இருந்து பணம் சேமிக்க\nநீங்கள் என்று கற்பனை $40,000 ரொக்கமாக இறுதியாக நீங்கள் எப்போதும் விரும்பினேன் என்று அழகான சமையல்காரர் பாணி சமையலறை உங்களுடைய பழைய சமையலறை மறுவடிவமைக்க. கிரானைட் எதிர் டாப்ஸ் ஒன்று, மற்றும் அழகான எஃகு உபகரணங்கள். அங்கு முறைகள் நீங்கள் இதை செய்ய செயல்படுத்துகிறது என்று உண்மையில் உள்ளன. அவற்றில் ஒன்று அடமான சைக்கிள் ஓட்டுதல் அழைத்து வாய்ப்பு விட உள்ளது, நீங்கள் உங்கள் சமையலறை விட மறுவடிவமைக்க இந்த திட்டத்தை கொண்டு போதுமான சமபங்கு கட்டப்பட்ட கொள்வர். ஒருவேளை முழு வீடு ஒப்பனையாகவே அல்லது குழந்தைகள் தேவை, மற்றும் y ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n5 மேஜர் காரணங்கள் நீங்கள் ரெண்ட்டின் அதற்கு பதிலாக ஒரு வீடு வாங்க வேண்டும் ஏன்\nவாடகைக்கு ஒரு நபர் அதை நல்லது நேரங்களும் இருக்கின்றன, ஆனால் பெரும்பாலும் வீட்டு உரிமை இன்னும் பல நன்மைகள் மற்றும் நன்மைகள் உள்ளன ... வீட்டு உரிமை கருதும்போது, நீங்கள் நன்மைகளும் குறைபாடுகளும் எடைக்கு வேண்டும். நீங்கள் பெரும்பாலான மக்கள் போல் இருந்தால், நீங்கள் அந்த homeownership அபாயங்கள் மற்றும் தீமைகள் மதிப்பு காண்பீர்கள்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஆயுள் காப்பீடு – நான் ஏன் இது தேவையா\nஉங்களிடம் போதுமான ஆயுள் காப்பீடு கவரேஜ் இல்லை நிதி என்றால் நீங்கள் உங்கள் குடும்பத்தை அவர்களுக்கு என்ன நடக்கும் என தயார் விட்டு விரும்பவில்லை. எனவே இன்று திட்டமிட்டுள்ளது நீங்கள் இங்கே இனி இருந்தால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான வருமானம் வழங்க முடியும். தொடர்ந்து உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் என்று ஒரு நிறுவனத்திலிருந்து ஆயுள் காப்பீடு கருத்தில் கொள்ள சில காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு நபர் மற்றும் ஒவ்வொரு குடும்பமும் ஆயுள் காப்பீடு தங்கள் சொந்த காரணங்களுக்காக வேண்டும், ஆனால் பாதுகாப்பு தேவை அனைத்து தேவைகளை அடிப்பகுதியில் உள்ளது. ஆயுள் நான் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் ���ைரல் சந்தைப்படுத்தல் குழு\nபல வீட்டில் வாங்குவோர் ஆன்லைன் கடன்கள் கருத்து பற்றி ஆர்வம். அனைத்து பிறகு, அந்த வார்த்தை \"ஆன்லைன்\" வழக்கமாக வசதிக்காக மற்றும் affordibility அறிவுறுத்துகிறது. ஆனால் எப்படி சரியாக செயல்முறை வேலை செய்கிறது, மற்றும் அவரைத் தொடர்புகொள்வது முன் ஆன்லைன் கடன்வழங்குநர்களிடம் பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் இந்தக் கட்டுரையில் இந்த கேள்விகளுக்கு இன்னும் முகவரிகள். இணைய வீட்டில் வாங்கும் செயல்முறை அனைத்து அம்சங்களிலும் மாறிவிட்டது, என்று நாம் அடமானங்கள் கடைக்கு வழி அடங்கும். இந்த நாட்களில் நீங்கள் ஆன்லைனில் ஒரு அடமானத்தின் வாங்கலாம், இந்த கட்டுரை Wil ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநிதி பாதுகாப்பு என்றால் என்ன\nஅது இருக்க நன்றாக இருக்கும் கஜனி நிதி பணம் பற்றி கவலைப்பட வேண்டும் secureto ஒருபோதும் அது அங்கு என்ன எடுக்கும் அது அங்கு என்ன எடுக்கும் உண்மையில், சரியாக நிதி பாதுகாப்பு என்ன உண்மையில், சரியாக நிதி பாதுகாப்பு என்ன கேளுங்கள் 10 மக்கள் அதை நிதி பாதுகாப்பு அடைய எடுக்கும் எவ்வளவு பணம் வரையறுக்க மற்றும் ஒருவேளை நீங்கள் பெறுவீர்கள் 10 வெவ்வேறு பதில்களை. சில மக்கள், நிதி பாதுகாப்பு கொண்ட உள்ளது $10 வங்கியில் மில்லியன். மற்றவர்கள், அதன் $50 மில்லியன். நான் யாரையும் கூறுவேன் சந்தேகம் $1 மில்லியன். ஒற்றை மில்லியனர் இருப்பது அது b பயன்படுத்தப்படுகிறது என்ன அல்ல ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபயனுள்ள கடன் திரட்டு ஐந்து கீஸ்\nஅங்கு பல கடன் ஒருங்கிணைப்பு திட்டங்கள் உள்ளன. பல வெறுமனே உங்கள் கடின சம்பாதித்த பணத்தை சில இன்னும் எடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே சேவைகளை குறைந்தபட்ச உங்களுக்கு வழங்கலாம். இங்கே நீங்கள் சாத்தியமுள்ள இறுக்கமான பொருளாதார சூழல்கள் வெளியே உங்களை உதவி மற்றும் அது சிறந்த வெளியே வர செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இன்னும் முக்கியமான, கடன் ஒருங்கிணைப்பு ஒரு நல்ல திட்டம் கடனிலிருந்து தங்க நீங்கள் செயலாக்க இது எங்களுக்கு உதவும். 1. நீங்கள் கடன் உள்ளது வெளியேற முயற்சிக்கும் முதல் படியாக எவ்வளவு கடன் அறிய ...\n���திவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅடமான ஆயுள் காப்பீட்டு ஷாப்பிங்\nநீங்கள் பத்திரத்தில் கையெழுத்து முடிந்ததும் என்று நினைத்தேன், ஆனால் திடீரென்று நீங்கள் ஆரோக்கியமான மற்றும் உன்னுடைய இறப்பு வழக்கில் உங்கள் அடமானம் வைத்திருந்ததை செலுத்தப்பட்ட இந்த உறுதிபடுத்தலைக் கேட்பது காப்பீட்டு விண்ணப்ப வழங்கப்படுகின்றன. நீங்கள் பெரும்பாலான மக்கள் போல் என்றால், நீங்கள் கையொப்பமிட்டு, அதை மேற்கோளாக கட்டண ஒன்றும் ஒரு குறைந்த வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் நபர் ஆவார் நினைக்கிறேன். பெரும்பாலான மக்களுக்கு என்று ஒரு தவறு தான், அவர்கள் ஒரு தனிப்பட்ட அடமான ஆயுள் காப்பீடு கொள்கை நிறைய விலையிலும் கூட என்று உணர மற்றும் நீங்கள் நிறைய வழங்க என்னென்ன. ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கணித – நீங்கள் இந்த எளிய சூத்திரங்கள் தெரியுமா\nரியல் எஸ்டேட் கணித சிக்கலானது தேவையில்லை, ஆனால் ஒரு சில எளிய சூத்திரங்கள் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு வேண்டும் என்றால் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n4 ரியல் எஸ்டேட் முதலீடு வெற்றி படிகள்\nரியல் எஸ்டேட் முதலீடு எப்போதும் நல்லது மற்றும் சில நேரங்களில் அது சூடாக சிவப்பு தான். அது ரியல் எஸ்டேட் கருத்தரங்குகள் குறித்த சூடான டஜன் கணக்கான போது நாடு முழுவதும் உருளும் தொடங்குமாறுப் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி முதலீடு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவிட.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n2நீங்கள் அடமான கடன்கள் ஈடுபடவேண்டியுள்ளது\nஒரு புதிய சொத்து உங்கள் கைகளில் பெறுதல் மற்றும் குறிப்பாக ஒரு வீட்டில் போன்ற ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று போன்ற ஒரு பரபரப்பான சம்பவம் இருக்க வேண்டும். அடமான கடன் வீட்டை வைத்திருப்பது சிறந்த விருப்பங்கள். போது நீங்கள் இந்த விருப்பத்தை மேற்கொள்வார்கள் வேண்டாம் ஒரு வீட்டில் இருக்க வேண்டும் மிகப்பெரிய துணிகர அல்லது உடல் சொத்து எந்த நியாயமான நபர் தனது கைகளில் போட முடியும் என்று மகத்தான முயற்சிகள் பார்த்துக்கொள்ள அடமானக் கடன்கள் செல்ல. போன்ற கல்வி சொத்துக்களை நிறைய உள்ளன அல்லது குடும்ப பெறுவது. ஆனால் இறுதி நிறைவு ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகுறைந்த வாகன காப்பீடு மேற்கோள்-எப்படி உங்கள் நிலைமை மலிவான கண்டுபிடிக்க\nஇன்று பல மக்கள் அவர்களுக்கு குறைந்த வாகனக்காப்பீடு மேற்கோள் கண்டுபிடித்து குறிப்புகள் வேண்டும். நிச்சயமாக பல விஷயங்கள் உள்ளன போது நீங்கள் ஒரு குறைந்த வாகனக்காப்பீடு மேற்கோள் பெற செய்ய முடியும், மேற்கோள் மற்றும் நீங்கள் செலுத்த விலை காப்பீடு ஒரே ஒரு அம்சம் என்பதை நினைவில் வைத்து; வாடிக்கையாளர் சேவை நீங்கள் பெறும் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தனமையானதும் மிகவும் முக்கியம். இங்கே குறைந்த விலை சாத்தியமான கண்டுபிடித்து சில முக்கியமான குறிப்புகள் உள்ளன, சிறந்த நிறுவனமாக இணைந்து. ஒரு உடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் ஒருங்கிணைப்பு – ஃபார் லைஃப் ஒரு பேட்டர்ன்\nமக்கள் அவர்களது காதுகளுக்கு கடன் வரை பெறுவது தொடங்கும் போது, அது வெளியே வழிகளை பற்றி நினைத்து மிகவும் தொடக்கத்தில். நிச்சயமாக, இந்த இயற்கை மற்றும் எதிர்பார்க்கப்படுகிறது வேண்டும். எதிர்பாராதவிதமாக, என்றாலும், பல இதுவரை போதுமானவையாக இல்லை. தொலைநோக்கை இந்த பற்றாக்குறை பெரும்பாலும் பொருத்தமான அதே தவறை ஒரு மீண்டும் வழிவகுக்கும் உள்ளது - மீண்டும் மீண்டும். நீங்கள் ஒன்றாக போகிறீர்கள் என்றால் யார் இந்த வாழ்க்கை ஒரு முறை செய்ய முடியாது, கடன் ஒருங்கிணைப்பு உங்கள் திட்டம் பல விஷயங்களை உள்ளடக்கியது வேண்டும். பல மக்கள் என்று முதல் விஷயம் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇலவச மானிய, அங்கு தேட\nஎங்கே நீங்கள் இலவச மானியம் எதிர்பார்ப்பது என்ன தேடல் முழுமையான இருக்க வேண்டும் அல்லது அது பயனின்மையை ஒரு பயிற்சியாக இருக்க முடி��ும். ஒருவேளை நீங்கள் நீங்கள் ஒன்றைக் கண்டறிவதற்கு முன்பு வெளித்தோற்றத்தில் பயனற்றது தடங்கள் ஒரு முழு நிறைய செல்ல வேண்டும் என்று எங்காவது வழிவகுக்கிறது. ஒருவேளை நாங்கள் உங்களுக்கு சரியான திசையில் ஒரு பிட் சுட்டிக்காட்ட முடியும். முதல் இடத்தில் நீங்கள் அரசாங்க நிறுவனங்களை வலை தளங்கள் தான் இருக்கிறாய் வேண்டும். உங்கள் திட்டம் கையாள பாராட்டுவதில்லை என்று தான் பார்க்க. நீங்கள் ஒரு மாணவர் என்றால், பின்னர் நீங்கள் ஒரு SCH உங்கள் தேடலைத் தொடங்க முடியும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபலப்படுத்துதல் மாணவர் கடன்கள் மேட் ஈஸி\nமாணவர் ஒருங்கிணைப்பு கடன்கள் குறிப்பாக அவர்களின் பெற்றோர்கள் அனுப்பிய பணம் மீது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சார்ந்து யார் மாணவர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட கடன் சுமையை குறைக்கும் ஒரு மிகவும் சாத்தியமான வழி கருதலாம். மிகவும் மாணவர்களுக்கு, தங்கள் உயர் கல்வி செலவினங்களுக்குப் ஒரு கடன் வெளியே எடுத்து உண்மையில் சாத்தியம் அல்ல. கல்லூரி கல்வி உயரும் கட்டண துணை செலவுகள் அதனுடன் உயர்வு இணைந்து உடன் (பள்ளி விநியோகம், வகைப்படுத்தப்பட்ட கட்டணம், வாழ்க்கை மற்றும் தங்குமிட கட்டணம் செலவு) ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவெறும் கோல்ஃப் விளையாடியதற்காக கல்லூரி உதவித்தொகை\nநீங்கள் ஒரு கோல்ஃப் விஸ் உள்ளன பின்னர் ஒரு பதவியை இரண்டாம் கல்வி நிறுவனம் கலந்து கொள்ள விரும்பினால் நீங்கள் மிகவும் வரையறுத்துக் குறைந்தது சுற்றி பாருங்கள் எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்க எனப் பார்க்கவும்,. கல்வி சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகையை பயன்படுத்துவதிலிருந்து தேடினார் எப்போதும், ஆனால் பெரும்பாலும் மிகவும் உடல் கட்டப்பட்டுள்ளது. கோல்ஃப் எவரும் அவர்களது உடல் வலு பொருட்படுத்தாமல் விளையாட முடியும் என்று ஒரு விளையாட்டு ஆகும் - அது ஒருங்கிணைப்பு மற்றும் பொறுமை விட மென்மையான இயக்கங்கள் பற்றி மேலும் தான். 1. Recogn பெற ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகல்வி கடன் பற்றி கல்வி\nகடன் பாதுகாத்தல் எளிதாக முதல் முறையாக வரவில்லை. உண்மையில் ஒரு கடன் பாதுகாப்பது பழைய இணக்கமின்மை மூலம் இருந்திருக்கும் யார் யார் சந்திக்கக்கூடும் என்று சிரமங்களை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேராக கல்லூரி வெளியே யார் இளைஞன் தனி நபர் கடனை பாதுகாக்க வேண்டும். அவளை நடுப்பகுதியில் இருபதுகளில் ஒரு பெண் ஒரு கார் கடன் பெற்று நன்மை தீமைகள் குறிப்பிட்டார் முடியும். ஒரு இளமையான, திருமணமான தம்பதியினர் தாங்கள் சில சொத்து முதலீடு செய்ய முடியும் என்று ஒரு அடமான பெறுவது பார்த்து இருக்கலாம். ஆனால் என்ன Si ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகல்வி கடன் பற்றி கல்வி\nகடன் பாதுகாத்தல் எளிதாக முதல் முறையாக வரவில்லை. உண்மையில் ஒரு கடன் பாதுகாப்பது பழைய இணக்கமின்மை மூலம் இருந்திருக்கும் யார் யார் சந்திக்கக்கூடும் என்று சிரமங்களை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேராக கல்லூரி வெளியே யார் இளைஞன் தனி நபர் கடனை பாதுகாக்க வேண்டும். அவளை நடுப்பகுதியில் இருபதுகளில் ஒரு பெண் ஒரு கார் கடன் பெற்று நன்மை தீமைகள் குறிப்பிட்டார் முடியும். ஒரு இளமையான, திருமணமான தம்பதியினர் தாங்கள் சில சொத்து முதலீடு செய்ய முடியும் என்று ஒரு அடமான பெறுவது பார்த்து இருக்கலாம். ஆனால் என்ன Si ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபில்கள் ஒருங்கிணைப்பதற்கு – நீங்கள் உங்கள் வேலையை இழக்க போது உங்கள் பட்ஜெட் நீட்சி\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரிஸ்கி சந்தையிலுள்ள, இரகசியங்களை தொடர்ந்து அல்ட்ரா நிறைந்த, இல்லை பணக்கார, உங்கள் முதலீட்டு தீர்மானங்கள் உதவும்\nசமீபத்தில், அமெரிக்காவில் உயரடுக்கு பணக்கார இரகசியங்களை பற்றி பேசினார் என்று oney பய ஒரு கட்டுரை இருந்தது. இதையொட்டி, பல கட்டுரைகள் இந்த கட்டுரை பற்றிய எழுதப்பட்டன, அமெரிக்கர்கள் பணக்கார மாற்றத்துடன் தங்கள் செல்வம் கட்டப்பட்ட என்பதை வலியுறுத்தும் உட்பட, செல்வம் பாதுகாப்பு மற்றும் மூலோபாய வளர���ச்சி. அந்த உத்திகள் இரண்டு ஏனெனில் தன்னை ஒரு கேலிக்குரிய அறிக்கையாகும், பன்முகத்தன்மைக்கு மற்றும் பாதுகாப்பு உருவாக்க செல்வம் உதவ வேண்டாம். ஒருவேளை அமெரிக்கர்கள் u பணக்காரர்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவிஏ ரெபோ வீடுகள் வாங்க கற்றல்\nஒரு புதிய வீட்டிற்கு சேமிப்பு கண்டுபிடித்து இன்று போட்டி சந்தையில் கடுமையான தோன்றலாம், ஆனால் BankForeclosuresSale உதவியுடன், அது மிகவும் கடினமான இருக்க வேண்டும் இல்லை. நாம் அங்கு தள்ளுபடி ரியல் எஸ்டேட் உண்மையில் பல வகையான வெளியே மிகவும் குறைந்த விலையில் அங்கு வாங்குவதற்கு கிடைக்கக்கூடியதாக என்பதைக் காண்பிக்கும் வேண்டும். கிடைக்க பண்புகள் மிகவும் இலாபகரமான வகைகளில் ஒன்று விஏ ரெபோ வீடுகள் உள்ளது, நாங்கள் உங்களுக்கு அவர்களை பற்றிய எல்லாவற்றையும் அறிந்து உதவ முடியும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவிதிவிலக்கான மற்றும் சாதாரண அறிவொளியூட்டவில்லை\nகல்வி நவீன வாழ்வில் ஒரு முக்கியப் அம்சம். சலுகை கொண்ட வகுப்பினரின் தங்களை கல்வி அனுமதிக்கப்பட்டனர் போது மட்டுமே ஒரு காலம் இருந்தது. எனினும், தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சி அனைத்து மாறிவிட்டது என்று. என்று மகத்தான தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் தான் கொண்டு வரப்பட்டது மாற்றுவதன் வாழ்க்கைத் தரத்தை கூடுதலாக, முற்போக்கான கருத்துகளுக்கும் வளரத் தொடங்கியது. மக்கள் முதல் பிரஞ்சு புரட்சியின் போது எழுப்பப்பட்டிருந்த மூன்று கேட்ச் சொற்றொடர்களில் நம்பத் துவங்கியது: சுதந்திரம், சமத்துவம், மற்றும் தோழமையான ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு பெடரல் நேரடி மாணவர் கடன் ஒரு கல்லூரி கல்வி சாத்தியமான செய்ய முடியுமா\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமனை விற்பனைத் தொழில் முதலீட்டு கிளப்கள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்ட��ட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு நிதி திட்டத்தை செய்தல்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு பட்ஜெட்டில் அந்த மலிவான கார் காப்புறுதி\nபெரும்பாலான அமெரிக்கர்கள் இன்று பட்ஜெட் சில வகையான உள்ளன. ஒருவேளை அவர்கள் குடும்பங்கள் மற்றும் உணவு படி பட்ஜெட் பணம் வேண்டும், ஆடை, கல்வி, மற்றும் செலவுகள் பொழுதுபோக்கு. ஒருவேளை முதிய மற்றும் வேண்டும் பட்ஜெட் தங்கள் பணத்தை அவர்கள் வரையறுக்கப்பட்ட வருமானம் இல் இருப்பதால். அல்லது ஒருவேளை, அவர்கள் பள்ளி வெளியே புதிய வெறும் முன்னாள் மாணவர்கள் மற்றும் இன்னும் சரியான வேலை தேடும். பொருட்படுத்தாமல் நிலைமை மிகவும் அமெரிக்கர்கள் இன்று பட்ஜெட் சில வகையான உள்ளன. நாங்கள் எங்கள் வரவு செலவு திட்டம் கண்டுபிடிக்க உட்கார்ந்து போது, ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமாணவர்கள் வழிகள் ஒப்புதல் பெற\nநீ re இறுதியாக பதினெட்டு மற்றும் நீங்கள் வயதுவந்த தொடங்க தயாராக மற்றும் ஒரு வயது ஆவதற்கு சலுகைகள் ஒரு கடன் அட்டை வருவதும் உள்ளடங்கும். அனைவருக்கும் எப்போதும் கேட்கும் என்று முக்கிய கேள்வி இருக்கிறான் என்பது எனக்கு கடன் மொக்க போது நான் எப்படி ஒரு கடன் அட்டை கிடைக்கும் சரி, இந்த கேள்விக்கு பதில் மிகவும் எளிது; நீங்கள் ஒரு மாணவர் கடன் அட்டை போன்ற ஒரு முதல் முறையாக கடன் அட்டை தொடங்கும். ஒரு முதல் முறையாக கடன் அட்டை ஒப்புதல் பெற்று உண்மையில் அந்த கடின அல்ல. எந்த கடன் மற்றும் நீங்கள் ஒரு வேண்டும் நீங்கள் தெரியாவிட்டால் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபுதிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் சிறந்த தொடக்க ஆலோசனைகள்\nஎன்னை தனது பேட்டியில், ஜான் பால் மோசஸ், எங்கள் உள்ளூர் மெம்பிஸ் முதலீட்டாளர்கள் குழுமத்தின் நிறுவனர் யார், எங்களுக்கு ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் தொடங்க எப்படி பற்றி சில குறிப்புகள் கொடுக்க தயாராக இருந்தது. பணக்கார அப்பா படித்த பிறகு, ராபர்ட் Kiyosaki மூலம் ஏழை டெட் அவர் ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் தொடங்க முடிவு.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉள்ளே அவுட் கல்லூரி கடன்கள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு மாத கொடுப்பனவு இண்டு கடன் திரட்ட\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nதிவால் பிறகு மீட்டெடுக்கிறது – எளிய குறிப்புகள் வலி எளியமுறையில்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி கல்விக்கான ஒரு அமெரிக்க அரசாங்க கிராண்ட் பெற வேண்டும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nலோ வட்டி கடன் திரட்டு கடன் – இளம் மற்றும் முன்பே வே டூ மச் கடன் வேண்டும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nBp விசா வெகுமதி அட்டை நன்மைகள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் மாணவர் கடன்கள் உறுதியளிப்பது முன் அறிந்து கொள்ள வேண்டும் என்ன\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் – பத்து கட்டுக்கதைகள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் ரியல் எஸ்டேட் இல் Milions செய்ய முடியுமா\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் – பத்து கட்டுக்கதைகள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் ரியல் எஸ்டேட் இல் Milions செ���்ய முடியுமா\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி உங்கள் மாணவர் கடன் அவுட் இயல்புநிலை பிடிக்க\nஅந்த 3 அடமான கடன்கள் வகைகள்\nமலிவான கார் காப்புறுதி நியூஜேர்சியில்\nஉங்கள் கடன் அறிக்கை அப் சுத்தம்\nமனை –ஒரு கிரேட் முகவர் இணையத்தளம் என்ன செய்கிறது\nகிரேட் லீஸ் கொள்முதல் வியூகம் – மதிப்பளித்தல்\nஇருக்கிறீர்களா மெக்கானிக்ஸ் வரி அன்று அவிழ்த்துவிட்டார்கள்\nசகாயமான கடன் பாதுகாப்பு காப்புறுதி கேன்\nநீங்கள் மாற்று திவால் தெரியுமா\nசிறந்த அந்நிய செலாவணி நாணயங்களாவன எந்த\nஎப்படி உங்கள் கடன் அறிக்கை உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படும் பகுதிகள்\nஒரு முழு கவரேஜ் வாகனக் காப்பீடு இல் என்ன பார்ப்பது விஸ்கான்சினில் மேற்கோள்\nகார் காப்புறுதி கொலராடோ இல் பற்றிய சிறந்த விகிதங்கள் கண்டுபிடிக்க எப்படி\nஉதவி தொகை தேடுகிறீர்களா அத்தியாவசிய கையேடு\nஎப்படி கடன் ஒருங்கிணைப்பு கடன் தீர்வு நிறுவனங்கள் பயன்படுத்த\nஅந்நிய செலாவணி நாணய வர்த்தக விவரிக்கப்பட்டது\nகடன் அட்டை மோசடி எதிர்த்து எப்படி\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (5)\nஒரு வீடு வாங்க (32)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (34)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (17)\nரியல் எஸ்டேட் விலை (32)\nரியல் எஸ்டேட் விலைகள் (32)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | ச��னா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாந���லங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/11/blog-post_10690749986110703.html", "date_download": "2018-11-14T07:05:48Z", "digest": "sha1:WAPTNEEZU5ILTZELTX3IBT5QYP5KSB6Q", "length": 14412, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: படித்த இரு கதைகள்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசனி, ஞாயிறு சமயத்தில் இரு கதைகளைப் படித்து முடித்தேன். இரண்டும் தேடித் தேடிக் களைத்துப் போனது. பாராவின் புண்ணியத்தில் கிடைத்தது. ஜி.நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' - குறுநாவல், அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' நாவல்.\nஇரண்டைப் பற்றியும் விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். கரைந்த நிழல்கள் அருமையான கதை. இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.\nஇது போல் விளக்கமான விமரிசனம் நமது வாசக அனுபவத்தைப் பெரிதும் விரிவுபடுத்த உதவுகிறது.\nஎப்படியாவது தேடிப்பிடித்துப் படித்து விடுங்கள்.\n---பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது. ---\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுருமூர்த்தி - அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி\nசங்கம்: மாலன், கவிஞர் ஞானக்கூத்தனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nடெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்\nஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்\nடான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்\nகிரிக்கெட் லஞ்சம் பற்றிய பிரச்சினை\nகுருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி\nப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 2\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 1\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகுருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி\nஜெயலலிதா பதவி விலக வேண்டுமா\nவாசன் தமிழக காங்கிரஸ் தலைவர்\nபுகையிலை இல்லாத 'வர்தான்' பீடி\nமாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை\nபுதிய தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nதி ஹிந்து கருத்துப் பக்கம்\nபத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை\nபத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை\nதமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்\nப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு\nதமிழ் மின்-புத்தகங்கள் - 2\nதமிழ் மின்-புத்தகங்கள் - 1\nதமிழ் சினிமா - வெற்றிடத்திலிருந்து எழும் குரல்\nஅஷோக் ஜுன்ஜுன்வாலா பற்றிய தினமலர் செய்தி\nகோலாக்களின் ஒழுக்கக் கேடான விளம்பரங்கள்\nப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/11/blog-post_113196561754945581.html", "date_download": "2018-11-14T07:48:33Z", "digest": "sha1:WFB2DSZZW6Q3PJTQ27UYPX35LE5S4IOJ", "length": 12655, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சேலத்தில் வெடிகுண்டு நாசவேலை?", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்ச�� தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் கென்யா நாட்டு மாணவர்கள் சிலர் வசிக்கும் வீட்டில் ஓரளவுக்குச் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் மனித உயிருக்கு நாசமில்லை; ஆனால் அந்த வீட்டின் முக்கால்வாசிப் பகுதி உடைந்து தூளாகியுள்ளது.\nகடந்த மாதத்தில் தமிழகத்தில் இரண்டு வீடுகள் வெடிவிபத்தினால் நாசமடைந்துள்ளன. ஒன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து. மற்றொன்று மாம்பலத்தில் தீபாவளி வெடிகளைச் சட்டவிரோதமாகச் சேர்த்து வைத்திருந்த கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏற்பட்டது. இரண்டுமே கவனக்குறைவினால் ஏற்பட்டது, சதிவேலை இல்லை.\nஆனால் சேலம் விவகாரம் நிச்சயமாக நாசவேலையாகத்தான் தோன்றுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கியுள்ள இடம் என்பதால் ஒருவேளை அந்த நாட்டில் நிகழும் அரசியல்/பிற விவகாரங்களின் தொடர்ச்சியாகவும் இது இருக்கலாம். அல்லது வேறு என்ன விவகாரமாக இருக்குமோ, தெரியவில்லை.\n(செய்தியை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.)\nநாளை தெரிந்துவிடும் நாச வேலையா நாட்டுவேலையா என. நல்லவேலையாக எதுவும் இருக்கக்கூடாது\nநாச வேலையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நானும் நினைக்கிறேன்.\nஅப்படி பார்த்தால் சென்னையில் கென்யா நாட்டைச்சார்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே.\n நாசவேலை இல்லை. இங்கும் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்தான் விபத்து என்று மறுநாள் செய்திகள் தெரிவித்தன. ஆனால் நான் ஊர்சுற்றிவிட்டு வந்து இன்றுதான் பழைய செய்திகளைப் பார்க்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட்டுக்காக ஒரு புதிய பதிவு\nகுறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை\nபூக்குட்டி - சுஜாதாவின் சிறுவர் நூல்\nஹைதராபாத், பெங்களூர் கிரிக்கெட�� ஆட்டங்கள்\nசன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன\nதமிழ் திறமூல மென்பொருள்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/2011.html", "date_download": "2018-11-14T07:05:55Z", "digest": "sha1:2K3PWXWXTN4HCYEPUTZ2M5MQXKM2TJLK", "length": 31375, "nlines": 358, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2011: கனிமொழி", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகருணாநிதியின் இலக்கிய வாரிசு என்று அறியப்பட்ட கனிமொழி, அரசியலில் எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் என்பதை வெளிப்படுத்திய ஆண்டு 2011.\nஉண்மையில், கருணாநிதியின் அடுக்குமொழி வசன கவிதைகளைவிடச் சிறப்பான கவிதைகளை எழுதக்கூடியவர் கனிமொழி. ஆனால் மூத்தாள் பிள்ளைகள், இளையாள் பிள்ளைகளில் யாருக்குச் சொத்தும் அதிகாரமும் என்று நடந்த போட்டி காரணமாக அரசியலுக்குள் திணிக்கப்பட்டவராகவே கனிமொழியை நான் பார்க்கிறேன்.\nகனிமொழியின் மொத்த அரசியல் பங்களிப்பு அதிகமில்லை. அவர் அரசியலுக்குள் நுழைந்தவுடனேயே கொள்கை, போராட்டம் என்று எதிலும் ஈடுபடாமல் பவர் பாலிடிக்ஸ் என்பதில் நுழைந்தார். அதற்குக் காரணம், கருணாநிதிக்கு மகள்மீதான வாஞ்சையும் மகளைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டதும்.\nஅதிகாரம் மமதையைத் தரும். மமதை இலக்கியத்தை விரட்டும். கனிமொழியின் நாடாளுமன்ற உரைகளோ அல்லது பிற பேச்சுகளோ, ஓர் இலக்கியவாதியின் திறனை வெளிக்காட்டுவதாக இல்லை.\nதிமுகவின் மாநில அமைச்சர்கள்கூட ‘எம்.பி மேடம்’ என்றுதான் அவரை அழைத்தார்கள். இதுபோன்ற அதிகாரக் கிளிகிளுப்புகளை அவர் புறம் தள்ளியிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இவை தரும் போதை மனிதர்களுக்குப் பிடித்துவிடுகிறது.\nசங்கமம், செம்மொழி மாநாடு போன்றவற்றில் ஈடுபட்டு தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்டார் கனிமொழி.\nதயாநிதி / கலாநிதி மாறன்களுக்கும் கருணாநிதிக்கும் சண்டை ஏற்படக் காரணமாக இருந்த தினகரன் எரிப்பு நிகழ்வைத் தொடர��ந்து, தயாநிதி மத்திய அமைச்சிலிருந்து பதவி விலக, ஆ. இராசா தொலைத்தொடர்பு மந்திரி ஆனார்.\nதயாநிதியின் நோக்கம் தன் சன் குழுமத்துக்கு நல்லது செய்வது மட்டுமே. இராசாவின் நோக்கம் வேறாக இருந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் பங்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள். அனைவரும் சொல்வதுபோல 1,76,000 கோடி ரூபாய் என்பதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்கள் - ரிலையன்ஸ், எஸ்ஸார், யூனிடெக், ஸ்வான் ஆகியோர் எத்தனை பணம் அமைச்சருக்கு லஞ்சமாகக் கொடுத்தார்கள் என்பதை சிபிஐ இன்னமும் வெளிக்கொண்டுவரவில்லை. லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மையாக இருக்குமானால் இது 2,000 - 3,000 கோடி ரூபாயைத் தாண்டாது என்பது என் கணிப்பு.\nஇதில் கனிமொழியின் பங்கு என்ன\nஆ. இராசாவை அமைச்சர் ஆக்குவதற்காக லாபியிங் செய்தது. இது நீரா ராடியா ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் வெளியானது.\nகலைஞர் தொலைக்காட்சியில் ஓர் இயக்குநராக இருந்து, அந்த நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஸ்வான் நிறுவனத்தில் பல்வேறு உப நிறுவனங்கள்மூலம் வரவழைத்தது.\nமேற்கண்ட குற்றச்சாட்டின்பேரில்தான் கனிமொழியை சிபிஐ விசாரித்தது. கைது செய்தது. திஹார் சிறையில் அடைத்தது. பல மாதங்களுக்குப்பின் இப்போதுதான் பிணையில் வெளியே வந்துள்ளார் கனிமொழி.\nசிறை அவரை மாற்றியதா, இல்லையா என்பது தெரியவில்லை.\nகனிமொழிமீதான வழக்கு வலுவற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து. இறுதியில் அவருக்குச் சிறைத் தண்டனை கொடுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆனால், அவரை இத்தனை நாள் சிறையில் வைத்திருந்தது நியாயமற்றது என்று ஆகும். வழக்கு முடிந்தால்தான் இதைப்பற்றி மேலே எதுவும் சொல்லமுடியும்.\nகனிமொழிக்கு வலுவான அரசியல் அடித்தளம் கிடையாது. முரட்டுத்தனமான கீழ்மட்ட அரசியலில் ஸ்டாலினையும் அழகிரியையும் அடித்துக்கொண்டு அவரால் மேலே வந்துவிடமுடியாது. நல்லவேளை, அந்தக் கால ஔரங்கசீப்போல இன்று அரசியல் நடப்பதில்லை.\nகனிமொழி இப்போது தனக்குக் கிடைத்துள்ள வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபட்டால் ஒரு மாற்றத்தை ஒருவேளை கொண்டுவரலாம். ஆக்கப்பூர்வமான அரசியல் என்றால் என்ன மாறியுள்ள சூழ்நிலைக்கேற்ப திமுகவின் அரசியல் கொள்கைகளை வகுப்பது, அதற்கு சித்தாந்தபூர்வமான அடிப்படைகளை எழுதுவது, அவற்றை எளிமையான கோஷங்களாக மாற்றித் தொண்டர்களிடம் கொண்டு சேர்ப்பது, கட்சியின் முகமாக நின்று கட்சிக் கொள்கைகளை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் கொண்டு சேர்ப்பது - இப்படி.\nஏன் இதனை கனிமொழி செய்யவேண்டும் ஏனெனில் பின்னறைகளில் குதிரை பேரம் செய்வது, அடவாடி செய்வது, ஆட்களைக் கடத்துவது, தன் விசுவாசிகளுக்கு டிக்கெட் வாங்கித் தருவது போன்றவற்றை அவரால் சிறப்பாகச் செய்யமுடியாது என்று நினைக்கிறேன். மேலும் இதனை ஸ்டாலினாலோ அழகிரியாலோ செய்யமுடியாது. எனவே இந்த ஆல்டெர்னேடிவ்தான் கனிமொழியின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.\nஅதனை ஆரம்பிக்கச் சரியான நேரமும் இதுதான்.\n\"மகளே இன்று மட்டும் நான் உன்னோடு\" - என்று கனிமொழி விமான நிலையத்தில் வந்தபோது யாரோ கமெண்ட் அடித்தது நியாபகம் வருகிறது\n//மாறியுள்ள சூழ்நிலைக்கேற்ப திமுகவின் அரசியல் கொள்கைகளை வகுப்பது, //\n- அடிநிலை சமுதாயத்தின் குரலாக எடுத்து வைக்கப்பட்ட திராவிட அரசியல் பதவிக்கு வந்த உடன் செய்த முதல் வேலை அந்த அடிநிலை சமுதாயத்தின் பெயரால் காசு சேர்த்தது மட்டும்தான் ஏனென்றால் அடி நிலை பெயரைச்சொல்லி\nஆட்சிக்கு வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே ஆதிக்க சாதியினர்தான் பெயருக்கு சில ஒடுக்கப்பட்டவர்கள் அங்கே இருந்தாலும் உண்மையான சவுக்கு பிடித்தவர்கள் லோக்கல் மத்திய ஆதிக்க ஜாதிகளே பெயருக்கு சில ஒடுக்கப்பட்டவர்கள் அங்கே இருந்தாலும் உண்மையான சவுக்கு பிடித்தவர்கள் லோக்கல் மத்திய ஆதிக்க ஜாதிகளே சொல்ல வருவது என்னவென்றால் தி மு காவின் \"கொள்கை\" என்ற ஒன்று அண்ணா துரை மறைந்ததுமே மறைந்து விட்டது சொல்ல வருவது என்னவென்றால் தி மு காவின் \"கொள்கை\" என்ற ஒன்று அண்ணா துரை மறைந்ததுமே மறைந்து விட்டது வியாபாரிகளின் ஆட்சியாக அது எப்போதோ திரிந்து விட்டது வியாபாரிகளின் ஆட்சியாக அது எப்போதோ திரிந்து விட்டது ஆகையால் இன்றைய திமுகாவின் கொள்கை என்பது வியாபார\nசாமாச்சரங்களை விரிவாக்கி அதை பாதுகாக்கும் ஒரு வழிமுறை மட்டுமே\nமேடம் கனிமொழியும் அதைதான் செய்தார். ஏனென்றால் அவர் சிறுவயதிலிருந்து பார்த்த அரசியல் என்பது சுற்றி இருந்தவர்கள் செய்த வியாபாரம் மற்றும் பணம் சேர்க்கும் வழிமுறைகளே\nநீங்கள் சொல்லுவது போல மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை வகுப்பது என்றால், அடுத���த முறை மாட்டாமல் காசடிப்பது எப்படி என்ற வியூகம் ஒன்றை கண்டுபிடித்து அதற்க்கு வேண்டுமானால் கொள்கை என பெயரிட்டுக்கொள்ளலாம் முக்கியமாக கனிமொழிக்கு அந்த கொள்கைதான் இப்போதைக்கு தேவை\n//உண்மையில், கருணாநிதியின் அடுக்குமொழி வசன கவிதைகளைவிடச் சிறப்பான கவிதைகளை எழுதக்கூடியவர் கனிமொழி//\nகலைஞர் பெயர் பின்னால் இல்லையென்றால் கலைந்து போகும் மேகத்தை விட வேகமாக தொலைந்து போயிருப்பார் இந்த கவிஞர் கலைஞரின் தமிழ் அடுக்கு மொழி ஆர்ப்பாட்ட வரி, பிரச்சார நெடி என்றாலும் சினிமாவில் பார்க்கும் பொழுதும் மீட்டிங்கில் கேட்க்கும் பொழுதும் சுவையாகவே இருக்கும்\nஆனால் இந்த சிற்றின்பங்களை கூட தராத எழுத்துக்கள் இந்த கவிஞருடையது என்று படித்த பலர் கூறுகிறார்கள் நண்பர் ஒருவர் கூறியது - கனிமொழி எழுதுவது கவிதை என்று கூறுபவர்கள் கலைஞரை பார்க்கிறார்களே தவிர கனிமொழியின் வரிகளை பார்த்து அல்ல நண்பர் ஒருவர் கூறியது - கனிமொழி எழுதுவது கவிதை என்று கூறுபவர்கள் கலைஞரை பார்க்கிறார்களே தவிர கனிமொழியின் வரிகளை பார்த்து அல்ல கூடவே அவர் சொன்னது - கனிமொழி கவிஞர் என்றால், நான் கம்பன் கூடவே அவர் சொன்னது - கனிமொழி கவிஞர் என்றால், நான் கம்பன் நீங்கள் இளங்கோ அடிகள் என்று\n// கனிமொழியின் மொத்த அரசியல் பங்களிப்பு அதிகமில்லை. //\n\"பங்கு\" கேட்டார், சண்டை போட்டார், கோபத்தில் புகுந்து எக்கச்சக்கமாக எடுத்தார், கடைசியில் மாட்டினார் திமுக பிராண்டு அரசியலில் அவரின் பங்களிப்பு குறுகிய காலத்தில் மிக அதிகமாக இருந்ததால்தான் அவருக்கு இந்த நிலைமையே வந்தது திமுக பிராண்டு அரசியலில் அவரின் பங்களிப்பு குறுகிய காலத்தில் மிக அதிகமாக இருந்ததால்தான் அவருக்கு இந்த நிலைமையே வந்தது என்ன, அக்கம் பக்கம் கொஞ்சம் பார்த்து பொறுமையாக நக்க வேண்டியதை சத்தம் போட்டு சொம்பு நிறைய அள்ளினார், அகப்பட்டார் என்ன, அக்கம் பக்கம் கொஞ்சம் பார்த்து பொறுமையாக நக்க வேண்டியதை சத்தம் போட்டு சொம்பு நிறைய அள்ளினார், அகப்பட்டார் எல்லோரும் \"பங்கு\" பெரும் திமுகாவில் இவர் மட்டும் பங்கு பிரிக்காமல் பங்களித்தார் எல்லோரும் \"பங்கு\" பெரும் திமுகாவில் இவர் மட்டும் பங்கு பிரிக்காமல் பங்களித்தார்\nகனிமொழியின் எதிர்காலம் - கலைஞரின் நிகழ்காலம் மட்டுமே\nகலைஞர் இல்லையென்றால் திமுகாவிற்கு கனிமொழி வேண்டாத தொல்லை ஸ்டாலிநிக்கும் மதுரை மாவீரருக்கும் வாரிசுகள் உள்ளார்கள் ஸ்டாலிநிக்கும் மதுரை மாவீரருக்கும் வாரிசுகள் உள்ளார்கள் கூட பிறக்காத தங்கை வாரிசாக முடியாது கூட பிறக்காத தங்கை வாரிசாக முடியாது திரை மூடிவிடும். ஜானகி எம் ஜி ஆர் ரூட்டில் போனால் புரட்சி தலைவி காட்டிய கடைசிகால கரிசனத்தை சகோதரர்களும்\n சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ பெரிய வீடு ஒன்றை பார்ப்பது நல்லது (அண்ணன்கள் அருளித்தாலும் சி பி ஐ அருளுமா என்று சொல்ல முடியாது என்பது வேறு விடயம்) (அண்ணன்கள் அருளித்தாலும் சி பி ஐ அருளுமா என்று சொல்ல முடியாது என்பது வேறு விடயம்) ஆதலால் அவர் கிடைத்த பெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு அரசியலுக்கு இப்பொழுதே முழுக்கு போடுவது நல்லது ஆதலால் அவர் கிடைத்த பெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு அரசியலுக்கு இப்பொழுதே முழுக்கு போடுவது நல்லது தலைவர் காலத்திற்கு பின் அவரை நல்லவர் என்று சொல்ல எந்த திமுகாவினரும் முன்வரபோவதில்லை, மறுபடியும் திகாருக்கு போனால் அவரை பார்க்கவும் யாரும் வரப்போவதில்லை\nஎன்னடா புது வருசம் பொறந்துருச்சே இன்னும் ஜிங்குச்சா சத்தத்தையே காணோமேன்னு பாத்தேன் \nகனிமொழி புதிதாக என்ன செய்யப் போகிறார் ஊழல் வழக்குகளில் உள்ளே போய் வந்த எல்லாரையும் போல தமக்குத்தாமே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வார். இலக்கியவாதி என்ற கூடுதல் தகுதி இருப்பதால் சுயசரிதை எழுதுவார். அடுத்த திமுக ஆட்சியில் பிழைத்துக் கிடந்தால் அதற்கு விருது கிடைக்கலாம். கலைஞர் மீண்டும் முதல்வரானால் செம்மொழி மாநாடோ பசும்மொழி மாநாடோ நடந்தால் அந்த சுயசரிதை பற்றிய ஆராய்ச்சிக் (ஜால்ரா) கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படலாம். இயக்கம், புரட்சி, தொண்டு, சேவை........ இம்மாதிரி சொற்கள் எல்லாம் தண்ணீர் பட்ட பாடாகத் தமிழில் கொட்டிக் கிடப்பதே இவர்களுக்காகத்தானே ஊழல் வழக்குகளில் உள்ளே போய் வந்த எல்லாரையும் போல தமக்குத்தாமே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வார். இலக்கியவாதி என்ற கூடுதல் தகுதி இருப்பதால் சுயசரிதை எழுதுவார். அடுத்த திமுக ஆட்சியில் பிழைத்துக் கிடந்தால் அதற்கு விருது கிடைக்கலாம். கலைஞர் மீண்டும் முதல்வரானால் செம்மொழி மாநாடோ பசும்மொழி மாநாடோ நடந்தால் அந்த சுயசரிதை பற்றிய ஆராய்ச்சிக் (ஜால்��ா) கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படலாம். இயக்கம், புரட்சி, தொண்டு, சேவை........ இம்மாதிரி சொற்கள் எல்லாம் தண்ணீர் பட்ட பாடாகத் தமிழில் கொட்டிக் கிடப்பதே இவர்களுக்காகத்தானே காது குத்தினால் குத்திக் கொள்ள நாம் இருக்கும் போது அவர்களுக்கென்ன கவலை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/part-ii.html", "date_download": "2018-11-14T06:38:59Z", "digest": "sha1:7G5SERGE34HNZ7I2547BJSS2NPL6MRX3", "length": 26849, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "திராவிடர் இயக்கம் part II", "raw_content": "\nதிராவிடர் இயக்கம் part II\nதிராவிடர் இயக்கம் part II\nதிராவிடர் இயக்கம் part II நூறாண்டு காலத்திற்கு முன் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. தகுதியான கல்வி கற்று உரிய வேலையைப் பெறவும் முடியாத நிலை இருந்தது. சமுதாயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு, அதன் காரணமாக வேலை வாய்ப்பினைப் பெற முடியாத நிலை நீடித்தது.உயர்சாதியினர் எனப்படும் பிராமண சமுதாயத்தினரே அதிகம் படித்தவர்களாகவும், அரசின் முக்கிய பதவிகளில் இடம்பிடிக்கக்கூடியவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் தான், 1912-இல் சென்னையில் டாக்டர் சி.நடேசனாரும் மற்றவர்களும் தொடங்கிய தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு, 1913-இல் திராவிடர் சங்கம் என்ற பெயர் பெற்றது. பிராமணரல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிடர் இல்லம் என்ற இலவச விடுதியை அமைத்து, உணவு வசதியையும் இலவசமாக செய்து கொடுத்தார். திராவிடர் சங்கத்தின் விழாக்களில் சிந்தனையாளர் சிங்கார வேலர், தமிழ்த்தென்றல் திரு.வி.க, அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வந்தனர். திராவிடர்கள் பற்றிய நூல்களும் வெளியிடப்பட்டன. அப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வந்தது. தமிழகத்திலும் அதன் செல்வாக்கு உயர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சியில் செயலாற்றி வந்த சென்னைப் பிரமுகர் களில் டாக்டர் டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) முக்கியமானவர் ஆவார். இவர் புகழ்பெற்ற காது-மூக்கு- தொண்டை மருத்துவர். அன்றைய சென்னை நகராட்சியின் (தற்போதைய மாநகராட்சி) உறுப்பினராக இருந்தவர். பொதுநலனில் அக்கறை கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பிராமண சமுதாயத்து பிரமுகர்களுக்கே முக்கியத்துவமும் கட்சிப் பொறுப்புகளும் கிடைத்து வந்தன. சென்னை மாகாண சட்டமன்றத்திலிலிருந்து டெல்லிலி இம்பீரியல் சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்படும் உறுப்பினர் பதவிக்கு டி.எம்.நாயர் போட்டியிட்டார். வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.எம்.நாயர் தோல்வியடைந்தார். தன்னை பிராமண சமுதாயத்து காங்கிரஸ் பிரமுகர்கள் புறக்கணிப்பதை உணர்ந்து, கட்சிப்பணிகளிலிலிருந்து ஒதுங்கியபடி இருந்தார் டி.எம்.நாயர்.சென்னை நகரில் காங்கிரசின் மற்றொரு முக்கிய பிரமுகர் சர் பிட்டி.தியாகராயர். இவர் பெரும் செல்வந்தர். பொதுநலத்தில் அக்கறை கொண்ட வள்ளல். சென்னை நகராட்சியின் 40 ஆண்டுகால உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் (அதிகாரப் பற்றற்ற) முதல் தலைவர். அவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக 5000 ரூபாய் நிதி வழங்கினார். அன்றைக்கு அது மிகப் பெரிய தொகை. குடமுழுக்கு நாளில் அவர் கோவிலுக்கு சென்றபோது அவரை கோபுரத்தின் மீது ஏற அங்கிருந்த பிராமணர்கள் அனுமதிக்கவில்லை. திருப்பணிக்காக பெருந் தொகையை நன்கொடையாகக் கொடுத்திருந்தாலும், சாதியில் பிராமணர்களுக்குக் கீழான சூத்திரர் என்பதால் அவர் மேலே ஏறக்கூடாது என அவரிடம் குமாஸ்தாவாக வ��லை பார்த்து வந்த பிராமணர் ஒருவரே தியாகராயரைத் தடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி தியாகராயருக்கு பெரும் அவமானமாகிவிட்டது. பிராமணர்களே சமுதாயத்திலும் அரசாங்கத்திலும் செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், மற்ற சாதியினருக்கு உரிய வாய்ப்புகள் அமையவில்லை என்பதை யும் உணர்ந்தார் தியாகராயர்.திராவிடர் சங்கத்தின் செயலாளராக இருந்த டாக்டர் சி.நடேசனார், பிராமணரல்லாத பிரமுகர்களை ஒருங் கிணைக்கும் பணிகளில் தீவிரமாக இருந்தார். அவருடைய முயற்சியால் டாக்டர் டி.எம்.நாயரும், சர். பிட்டி தியாகராயரும் பிராமணரல்லாத மற்ற சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெறும் வகையில் பொதுத்தொண்டாற்ற முன் வந்தனர். 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் பிராமணரல்லாத பிரமுகர் களின் கூட்டம் ஒன்று கூடியது. அதுவே, நீதிக்கட்சி-ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றமாகும். இந்த இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட, பிராமணரல்லாதார் அறிக்கையே நீதிக்கட்சியின் நோக்கத்தையும் குறிக்கோளையும் முழுமையாக வெளிப்படுத்தியது.பிராமணரல்லாதார் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி புரிந்து கொண்டு முன்னேறி வரவேண்டியது அவசியமாகும். பரந்த நிரந்தர அடிப்படையில் அவர்கள் கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைவதற்கு அவசியமான எல்லாச் செயல்களையும் மேற்கொள்ள வேண்டும்- என்பதே அந்த அறிக்கையின் சாராம்சமாகும். திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகளாக டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி.தியாகராயர், டாக்டர். டி.எம்.நாயர் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்.தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடு நடத்தப்பட்டது. அதனால் அந்த இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சி என்று குறிப்பிட்டனர். அதை அப்படியே தமிழில் நீதிக்கட்சி என்று அழைக்கத் தொடங்கினர். அரசியல் நிர்வாகத்தில் பங்கேற்பதன் மூலமாக திராவிடர்களான பிராமணரல்லாத மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு- சமுதாய அந்தஸ்து ஆகியவை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது நீதிக்கட்சி. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் அதிகாரம் மிக்கவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களுக்குக் குறைந்தளவே அதிகாரமும் பிரதிநிதித்துவமும் இருந்தன. 1909-ஆம் ஆண்டு, இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் மிண்டோவும்- இங்கிலாந்தில் இந்தியாவின் அமைச்சராக இருந்த ஆங்கிலேயர் ஜான் மார்லிலியும் வழங்கிய அரசியல் சீர் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்படி, இந்தியாவில் உயர் பதவிகளிலும் நீதித்துறையிலும் இந்தியர் களுக்கு பொறுப்பளிப்பது, லண்டனில் உள்ள இந்தியாவுக் கான அமைச்சரின் ஆலோசனை சபையில் இந்தியர்களுக்கு இடமளிப்பது, மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர் களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்குவது ஆகியவை இச்சீர் திருத்தத்தின் முக்கிய அம்சங்களாகும். இதன்படி செயல்பட்ட இந்தியாவின் மத்திய சட்டமன்றமும், மாநில சட்டமன்றங்களும் போதிய அளவு சட்டமியற்றும் அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லை. இதனால், மிண்டோ- மார்லிலி சீர்திருத்தங் களுக்கு காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, மாண்டேகு-செம்ஸ்போர்ட் வழங்கிய சீர் திருத்தங் களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. மாண்டேகு, இந்தியாவுக்கான அமைச்சராக இங்கிலாந்தில் செயல்பட்டவர். செம்ஸ்போர்ட், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.லண்டனிலிலிருந்து மாண்டேகு இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார். அப்போது, நீதிக்கட்சி சார்பில் அவரை சந்தித்த டாக்டர் டி.எம்.நாயர், பிராமணரல்லாதாருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் வகுப்புவாரி உரிமைக் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், இக்கோரிக்கையை மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்குரிமைக் கமிட்டியிடம் வலிலியுறுத்தி, தனித் தொகுதி கோரிக்கையை வலிலியுறுத்திப் பெறவேண்டும் என நீதிக்கட்சி முடிவுசெய்தது. இதற்காகத் தன் சொந்த செலவில் லண்டன் சென்று ஆதரவைத் திரட்டினார் டி.எம்.நாயர். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் தன் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டார். கூட்டுக்குழுவிடம் சாட்சியம் சொல்வதற்கு முதல்நாளான, 1919 ஜூலை 17-ஆம் தேதி நாயரின் உயிர் பிரிந்தது. இது நீதிக்கட்சியின் கோரிக்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையிலான இந்தியச் சட்டத்தை 1919-ஆம் டிசம்பர் 23-ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி, இந்தியாவுக்கான மத்திய சட்டமன்றம், இரண்டு அவைகளுடன் ஏற்படுத்தப்பட்டன. சென்னை உள்பட எட்டு மாகாண சட்டமன்றங்கள் அமைந்தன. இந்த சட்டமன்றங் களில் இரட்டையாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிதி, நீதி உள்ளிட்டவை ஆங்கிலேய கவர்னரிடமும், கல்வி- விவசாயம்-உள்ளாட்சி போன்றவை இந்தியர்களிடமும் இருக்கும் என்பதே இரட்டையாட்சி முறை.வகுப்புரிமை கோரிக்கையை நீதிக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலிலியுறுத்தியதால், இது பற்றி கவனிக்க லார்டு மெஸ்டன் என்பவரை பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்தது. வகுப்புவாரி உரிமை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டது. முஸ்லிலிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோல தனித் தொகுதிகள் எதுவும் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால், சென்னை மாகாணத்தின் 65 பொதுத் தொகுதிகளிலேயே 28 இடங்கள் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டன.(அன்றைக்குத் தனித் தொகுதி என்பது ஒரு தொகுதி யிலேயே பொதுவான வாக்குரிமைக்காக ஒன்றும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான வாக்குரிமை ஒன்றுமாக அமைந்திருந்தது) மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில், 1920-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 21 வயது நிறைந்த பிரிட்டிஷ்-இந்திய குடிமக்களில் சொத்து உள்ளவர்கள், வரிசெலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இந்தத் தேர்தலிலில் காங்கிரஸ் கட்சி நேரடியாகப் பங்கேற்கவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். சென்னை மாகாணத் தேர்தலிலில் நீதிக்கட்சி போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றது. சட்டமன்றத்திற்கான மொத்த இடங்கள் 127-இல் 81 இடங்கள் நீதிக்கட்சிக்குக் கிடைத்தன.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்க��்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1417", "date_download": "2018-11-14T07:12:33Z", "digest": "sha1:MFRW2AZILSCLDC72TRSQTTVTUCO2DQLN", "length": 4990, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கை பயணி சென்னை விமானநிலையத்தில் திடீர் மரணம்\nஞாயிறு 16 ஏப்ரல் 2017 14:50:12\nசென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல இருந்த பயணி 26 வயதான இளவன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இன்று (16.04.2017) ஒரு நாள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தலாம் என்ற உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது..\nதந்தையை கைவிட்டு மகிந��தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nமைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்\nசிறிசேனா திடீரென புதிய பிரதமராக\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது\nகூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2803", "date_download": "2018-11-14T07:34:24Z", "digest": "sha1:LN4NTN4PN22PZCP6TOXEPN7GRTGW2QST", "length": 5960, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோலீஸ்காரருடன் காணப்பட்ட பெண் நான் அல்ல.\nவியாழன் 12 அக்டோபர் 2017 11:50:02\nஅரை குறை உடையுடன் சிகாமட்டிலுள்ள ஒரு போலீஸ் காரருடன் சமூக ஊடகப்படத் தில் காணப்பட்ட பெண் தான் அல்ல என்று ஒரு மாது மறுத்துள்ளார். அம்மாதின் சமூக ஊடகக் கணக்கு படத்துடன் சம்பந்தப்பட்ட சமூக ஊடகத்தை நிர்வகிப்பவர் மேற்கண்ட மறுப்பு விவரத்தை பட விளக்கத்து டன் பதிவு செய்துள்ளார்.\nபோலீஸ்காரர்களுடன் பழகுவதில் தனக்கு விருப்பம் உண்டு. எனினும் அப்படத்தில் காணப்படுவது தான் அல்ல. சம்பந்தப்பட்ட படத்தில் காணப்படுவது நானா என சமூக ஊடகத்தினர் மூலம் நண்பர்கள் கேட்டதையடுத்து அதை மறுப்பதாக அந்தச் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த மாதின் நீண்ட முடியும் மெல்லிய உடல்வாகும் அந்தச் சமூக ஊடகப் படத்தில் தோன்றிய பெண் போல காணப்பட்டதையடுத்து அப்பெண்ணும் இம்மா தும் ஒரே நபராக இருக்கலாம் எனும் குழப்பம் ஏற்பட்டது.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சம���கமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172226/news/172226.html", "date_download": "2018-11-14T07:29:17Z", "digest": "sha1:FW3UQSTKDPYOTBLSOQ7532VOJ6YFNWZI", "length": 11204, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "நம் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநம் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்..\nநம் உடல், அதன் செயல்பாடுகள் குறித்த புதிய ஆச்சரியத் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.\n* பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்தான் அதிகம் கனவில் வருகிறதாம். இது ஏன் என்பது தங்களின் விஞ்ஞான ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\n* தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.\n* நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம். அதற்குக் காரணம், காட்சியை காண்பதற்கு மூளையின் சரிபாதி சக்தி செலவிடப்படுவதுதான்.\n* காட்சிகள் எல்லாம் தலைகீழாகத் தெரிவது மாதிரியான கண்ணாடியை சில மனிதர்களிடம் கொடுத்து விஞ்ஞானிகள் சோதித்தார்கள். ஓரிரு நாட்களில் அவர்களுக்கு காட்சிகள் நேராகவே தெரிய ஆரம்பித்தன. இது மூளை செய்த மாயாஜாலம். அதேபோல கண்ணாடியை எடுத்த பின்பு காட்சிகளை நேராக ஒரே நாளில் அவர்களால் காண முடிந்தது.\n* ஆண்களைவிட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள். அதேபோல வாசனை அறியும் திறனும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம்.\n* சிம்பன்சிகளின் உடம்பில் அதிக முடி இருப்பதாக நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நம்முடைய உடம்பிலும் அவ்வளவு முடி உள்ளது. நம்முடைய முடி மெல்லியது, குட்டையானது என்பதுதான் வித்தியாசம்.\n* ‘ஐலேஸ் மைட்ஸ்’ எனப்படும் நுண்ணுயிரி நம் இமை முடிகளில் உயிர்வாழ்கிறது. நுண்ணோக்கியில் பார்த்தால் இதைக் கண்டுபிடிக்க முடியும்.\n* நாம் ஒருநாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறோம்.\n* நம் உடம்பில் உள்ள இரும்புச்சத்தில் 8 செ.மீ. நீளமுள்ள ஆணி செய்யலாம்.\n* ‘வேற்றுக்கிரகவாசியின் கை’ என்பது மூளை சம்பந்தமான ஒரு நோய். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை தானாக அனிச்சையாக நகர்ந்துகொண்டு இருக்கும்.\n* குடல் வால் ஒரு பயனில்லாத உறுப்பு என்ற கருத்து பல காலமாக நிலவிவந்தது. ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்பின்படி, சாப்பிடும் உணவு செரிமானமாகத் தேவைப்படும் ஒருவகை பாக்டீரியா குடல் வாலில் தங்கியிருக்கிறது என்று தெரியவந்தது.\n* நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை இழுத்துவிடுவது இல்லை. மூச்சை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் இரு நாசிகளுக்கும் அவ்வப்போது மாறும்.\n* நம் குடலில், மெல்லிய இரும்பு தகட்டை கரைக்கக்கூடிய சக்தியில் என்சைம்கள் சுரக்கின்றன. அதுதான் நாம் சாப்பிடும் இறைச்சியை செரிமானம் செய்கிறது. இந்த நொதிகளால் குடலின் உட்புறச்சுவர் சேதம் அடையாதா என்றால், அதற்குத்தானே மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது\n* மனித எலும்புகள் கான்கிரீட்டைவிட பலம் வாய்ந்தவை.\n* உடம்பில் உள்ள பெரிய செல், பெண்களின் கருமுட்டை. அதேபோல சிறிய செல், ஆண்களின் உயிரணு.\n* ரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல், நம் உடலை ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.\n* ஒரு மனிதனின் வாழ்நாளில் அவரது வாயில் 10 ஆயிரம் காலன் உமிழ்நீர் உற்பத்தி ஆகிறதாம்.\n* பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்கின்றன. வளர வளர அது 206 ஆக குறைந்துவிடுகிறது. காரணம் பல எலும்புகள் ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. அதேபோல, ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும், மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்று தெரிவிக்கப்படுகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு \nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nதமிழ்நாட்டின் TOP 5 பணக்காரர்கள்\nதயாரிப்பாளர் 5 பேர் மாத்தி மாத்தி கதறிய பிரபல நடிகை\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T06:33:26Z", "digest": "sha1:BI6XDZ5R2UXZC3E3QEF3WFFURR7DR2XV", "length": 9132, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிறை அறையின் வீடியோ", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\n“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \nயுடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களை தட்டி இழுத்த ஆவி வீடியோ\nநடு இரவில் அரைகுறை ஆடையில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல்: நடந்தது என்ன\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\nசிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..\nபடுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு\n“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி\nரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவல்படை\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nகுணமா எடுத்துச் சொல்லிய அஜித் - வைரலாகும் வீடியோ\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\n“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \nயுடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களை தட்டி இழுத்த ஆவி வீடியோ\nநடு இரவில் அரைகுறை ஆடையில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல்: நடந்தது என்ன\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\nசிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..\nபடுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு\n“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி\nரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவல்படை\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nகுணமா எடுத்துச் சொல்லிய அஜித் - வைரலாகும் வீடியோ\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Human+Resource+development+ministry?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T07:29:59Z", "digest": "sha1:6VEFF3NQV75FUK3AS3OEVOW7D7IBDYIW", "length": 9302, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Human Resource development ministry", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்��ாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\nரிசர்வ் வங்கி சர்ச்சை குறித்து மத்திய அரசு விளக்கம்\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nஅதிவேக ஆலங்கட்டி மழை... குழந்தைக்காக உயிரைப்பணயம் வைத்த போராளி தாய்\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள்- சட்ட அமைச்சகம் புது அறிவிப்பு\nமனிதக்‌ கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்\nதீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - ஓபிஎஸ்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nகரும்பு நிலுவையை தீர்க்க ரூ.4,500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nயமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம்\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\nரிசர்வ் வங்கி சர்ச்சை குறித்து மத்திய அரசு விளக்கம்\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nஅதிவேக ஆலங்கட்டி மழை... குழந்தைக்காக உயிரைப்பணயம் வைத்த போராளி தாய்\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள்- சட்ட அமைச்சகம் புது அறிவிப்பு\nமனிதக்‌ கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்\nதீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - ஓபிஎஸ்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nகரும்பு நிலுவையை தீர்க்க ரூ.4,500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nயமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம்\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய��தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/17", "date_download": "2018-11-14T07:34:28Z", "digest": "sha1:HJ6GWMAYMBDN23O5OXQOBBA2PBTD4VWQ", "length": 8158, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளையாட்டு | VOD | sports", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nபிரிட்டன் அணியுடனான ஹாக்கித் தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும், இந்திய மகளிர் அணி தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணிக்கு 3வது வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணிக்கு 3-வது வெற்றி\nஐ‌பிஎல் 2016: இன்று கொல்கத்தா-பஞ்சாப் அ‌ணிக‌ள் மோதல்\nஜூனியர் பிரிவுக்கான தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டி சென்னையில் தொடங்கியது\nரஷ்யாவில் நடைபெற்ற பார்முலா ஒன் கார்பந்தயத்தில் ‌ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் வெற்றி\nதுருக்கி நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் போர்ச்சுகல் வீரர் ஜோஸ் சாம்பியன் வென்றார்\nதொழில்முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் தொடர்ந்து 5வது முறையாக நாக் அவுட் முறையில் வெற்றி\nஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்யை 27 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஆசிய சாம்பியன்���ிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்\nஐரோப்பிய சாம்பியன்ஸ் கால்பந்தில், அரையிறுதியின் முதல் லீக் ஆட்டத்தில் அத்லெடிக்கோ மேட்ரிட் அணி வெற்றி\nஇன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் : ஹைத்ராபாத், புனே அணி மோதுகின்றன\nரியோ ஒலிம்பிக்: இந்தியாவின் முதல் ஜிம்நாஸ்டிக் விராங்கணையாக தீபா கர்மார்க் தேர்வு\n25-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது\nஐபி‌ல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது‌\nஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் லயன்ஸ் அணிக்கு வெற்றித் தொடக்கம்\nஒன்பதாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை, புனே அணிகள் மோதல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=60876", "date_download": "2018-11-14T07:56:50Z", "digest": "sha1:2LYREEGXQR4X3LIYGIISUSK3DAD2NR5A", "length": 6592, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "சமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை\nசமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பு இஸிபத்தனை கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த நீச்சல் தடாகம் ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இவற்றின் மூலம் பொருளாதாரத்திற்கும், கல்விக்கும், தொலைத்தொடர்பாடலுக்கும் கிடைக்கும் பங்களிப்பு அதிகமாகும்.\nஎனினும், இனவாத, பிரிவினைவாத மோதல்களுக்கு வித்திடவும், குரோதத்தை பரப்பவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கண்டி அசம்பாவிதங்களில் தெளிவாக தெரியவந்தது.\nஎதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகளை தவிர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் கூறினார்.\nஇணையம் காரணமாக புதியதொரு சமூக வலைப்பின்னல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார்கள்.\nஎனினும், இதனை கல்வி நடவடிக்கைகளில் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்தார்.\nநாளை பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகிறார்கள். இவர்களுடன் பேஸ்புக் வலைப்பின்னலை மேற்பார்வை செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious articleராஜீவ் காந்தி கொலை மற்றும் சில முன்வைப்புக்கள்.\nNext articleசமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்\n122 கையொப்பம் சபாநாயகரிடம் கையளிக்கட்டுள்ளது\nமாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nமட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nமுல்லைத்தீவில் தமிழன் கைக்குண்டுகள் மீட்பு\nகிளிநொச்சியில் வாள்வெட்டு கணவன் பலி மனைவி படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/cic-has-directed-the-national-archives-of-india-about-netaji-350786.html", "date_download": "2018-11-14T06:29:26Z", "digest": "sha1:LCTUALZIOVJ6IEKTQQZAHV22GHGJTSJ7", "length": 10725, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nசுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nபிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் விலகல் \nசபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கும்-வீடியோ\nதிருமண இணைய நிறுவனத்தின் விளம்பர தூதராக தோனி ஒப்பந்தம்-வீடியோ\nராமர் கோவிலுக்காக அதிர்ச்சி விளம்பரம் கொடுத்த பஜ்ரங் தல்- வீடியோ\nரஃபேல் டீலிங்கில் நடந்தது என்ன உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை-வீடியோ\nசட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல்.. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nதோனி அணியில் இல்லாதது பெரிய இழப்பு : ரோஹித் சர்மா-வீடியோ\nபோதையில் இருந்த விமானிகள் மீது நடவடிக்கை-வீடியோ\nஎனது கருத்தை இந்தியா புரிந்து கொள்ளும்- ராஜபக்சே- வீடியோ\nஅலோக் வெர்மா வழக்கு.. பரபரப்பான கட்டத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை\nதேர்தலில் ஒருமுறை கூட தோற்காத மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு- வீடியோ\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/01/blog-post_17.html", "date_download": "2018-11-14T07:25:25Z", "digest": "sha1:UXT3OZUJ2R2LJV6S6PP4KFOJKQ73CWCD", "length": 16046, "nlines": 230, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜெ வுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில்", "raw_content": "\nஜெ வுக்கு அடுத்து யார்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 செல்போனுடன் லேண்ட்லைன் ரிசீவர் இணைத்து பயன்படுத்தினால் கதீர்வீச்சிலிருந்து தப்பலாம் -\nபிரகாஷ் # வீட்லயே இருந்தா ரோடு ஆக்சிடெண்ட் ஆகாதுதான்\n2 RK முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது−தமிழிசை #மேடம்.நாம நோட்டா வை விட\"கம்மி ஓட்டு.நோட்டாக்கு\"யார் காசு தந்தா\n3 நடந்தது தேர்தலே இல்லை பதிவானது வாக்குகளே இல்லை.எனவே பேசவும் ஒன்றுமில்லை: தமிழிசை #எதுவும் பேச வழி இல்லைனு சொல்லுங்க மேடம்.நோட்டா கூட போட்டி\n4 என் மகன் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறான்: விஜயகாந்த் ப���ருமிதம் #சத்யராஜ்,ரகுவரன்,அமிதாப்பச்சனைக்கூடத்தான் நிமிர்ந்து பார்க்கறாங்க\n5 Rkநகரில் மக்கள் பணிகளை நிறைவேற்ற\nதினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால்# எதுக்கு சுத்தி வளைச்ட்டுஒரு ஷால் போர்த்தி கட்சில இணைஞ்சிடலாமே\n6 இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மாயை −TR# இந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும்,ரிசல்ட்க்கு முன்பே சொல்லனும் இதை\n7 திமுக கட்சியின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது.. துரைமுருகன்#மக்கள் பணத்தை சாப்ட்ட அரசியல்வாதிங்க புலம்பறதுதான் காமெடி,நாம சாப்பிடாத பணமா\n8 தேர்தல் முடிவு தினகரன்- அதிமுக இணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை காட்டுகிறது - செல்லூர் ராஜூ #விடாதீங்க.2021 வரை இழுத்துடுவோம்\n9 தேர்தல் முடிவு தினகரன்- அதிமுக இணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை காட்டுகிறது - செல்லூர் ராஜூ #\nஸ்லீப்பர் செல்(லூர்) ராஜூ நீங்கதானா\n10 ஆர்.கே.நகரில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபம்: அன்புமணி சாடல் #ரேஸ்ல கலந்துக்கிட்டவரை வேடிக்கை பார்ப்பவர் நக்கல் பண்ணின கதை\n11 பாஜகவை களத்தில் நிற்பதாகவே மக்கள் கருத்தில் கொள்ளவில்லை - இல.கணேசன் # மொத்தத்துல உங்க கட்சியை ஒரு பொருட்டாவே மதிக்கல\n12 எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துள்ள திமுக, இந்த நிலைமையையும் எளிதில் எதிர்கொள்ளும் - வைகோ\n# இவர் மீண்டும் கட்சி ல சேர்ந்ததே பெரிய சோதனைதான்\n13 ஜெ வுக்கு அடுத்து யார் என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார்: திருமா # கலைஞருக்கு அடுத்து யார் என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார்: திருமா # கலைஞருக்கு அடுத்து யார்\n14 நோட்டா இருக்ககூடாது என்பது என் கருத்து - தமிழிசை # செக்காவோ ,டிடியாவோ வாங்குனா ஜனங்க மாட்டிக்குவாங்களே\n15 நோட்டா இருக்ககூடாது என்பது என் கருத்து - தமிழிசை #அய்யய்யோ ,அப்போ புதுசா வந்த 2000 ரூபா 500 ரூபா நோட்டும் செல்லாதுனு சொல்லப்போறீங்களா\n16 காமராஜரைக்கூட வீழ்த்தி விடலாம்,ஆனால் மோடியை\"வீழ்த்த முடியாது−H ராஜா #முதல்ல தமிழ்நாட்ல நோட்டாவை வீழ்த்த வழி பாருங்க,அப்புறமா பஞ்ச் டயலாக்\n17 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுகவுக்கு தோல்வி இல்லை, தேர்தல் ஆணையத்திற்குதான் தோல்வி: ஸ்டாலின் #வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்,ஆனா உழைக்காது\n18 நகைச்சுவை வேடங்களில் இனி நடிக்க மாட்டேன் −நடிகர் சந்தானம் # நமக்கு அடையாளம் தந்ததே அதானேஏறி வந்த ஏணியை மறக்கலாமா\n19 தினகரன், திமுக கூட்டு சதி\nசெய்து வெற்றி : ஓபிஎஸ்-ஈபிஎஸ் #நீங்க 2 பேரும் கூட்டு சதி பண்ணி தினகரனை ஏமாத்துன மாதிரி\n20 அதிமுகவும், தினகரனும் கூட்டுச்சதி செய்து தேர்தலில்\nவெற்றி : மு.க.ஸ்டாலின் # ஜெயிச்சவன் ஒரு காரணம் சொன்னா தோத்தவங்க 1000 காரணம் சொல்வாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஆன்மிக\"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே\nடீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்\nஎங்க ஹீரோ அவார்டு \"வாங்கிட்டாரு\"\nரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்...\nபுரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்\nமுருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்...\nதனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.\nநம்ம\"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹ...\nரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா\nகாலா காலி ஆகிட மாட்டாரு.\nசார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா\nஇட்லி\"அட்லி பட்லி- maams இது மீம்ஸ் - வாட்சப் கல...\nகாங்கேயம் காளைகள் vs அந்தியூர் அடிமாடுகள்\nதுரோகிகளின் நிக்கரை உருவிய குக்கர் maams இது மீ...\nஉங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக...\n ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எ...\nஜெ வுக்கு அடுத்து யார்\ndr.க்ரீன் டீ வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பரும...\nவதந்தி வந்த அதே வாட்சப்\nகாதலா காதலா Vs பச்சோந்திகள்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் ப...\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\nஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத...\nஉங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணி...\nடாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா\nநெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா\nமழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கி...\n”சிட்டிசன்\"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க\nசூரியனையும் சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது\nஅதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்\n500 கோடி ரூபா கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12092540/1008339/Kodaikanal-puliyoorAgricultural-landsWild-Elephants.vpf", "date_download": "2018-11-14T06:50:54Z", "digest": "sha1:YBG23BSV7M4XNOAXIBAF4M3EBKADWAKF", "length": 10135, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 09:25 AM\nகொடைக்கானல் அருகே புலியூர் மற்றும் அஞ்சுவீடு பகுதி விவசாய விளைநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.\nகொடைக்கானல் அருகே புலியூர் மற்றும் அஞ்சுவீடு பகுதி விவசாய விளைநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கூட்டத்தை வனத்துறையும் அப்பகுதி மக்களும் விரட்டினாலும் அவை வெளியேறாமல் அங்கேயே உள்ளன.\nஇரவி நேரங்களில் வீதிகளிலும் கூட்டமாக யானைகள் உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக யானை கூட்டத்தை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகார் ஓட்டுநர் கொலை : நடிகையின் தந்தை கூலிப்படை ஏவியது அம்பலம்\nகொடைக்கானலில் வாடகை கார் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.\nகொடைக்கானல் : 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்த புகைப்பட கலைஞர்\nகொடைக்கானல் வட்டகானல் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் மணி, டால்பின் நோஸ் சுற்றுலா தளத்தில் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.\nபலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது.\nகல்லூரி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானல் அருகே கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி\nகிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.\nமுதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்\n���ுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்\nநீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nதனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131852-traffic-ramasamy-files-police-complaint-over-perungudi-building-collapse.html", "date_download": "2018-11-14T07:38:28Z", "digest": "sha1:G3WYZPA5VS4FBXASI6SKTWYDEPJASBKE", "length": 9885, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Traffic ramasamy files police complaint over perungudi building collapse | சென்னைக் கட்டட விபத்துக்கு இவர்தான் காரணம்- கொந்தளிக்கும் டிராஃபிக் ராமசாமி | Tamil News | Vikatan", "raw_content": "\nசென்னைக் கட்டட விபத்துக்கு இவர்தான் காரணம்- கொந்தளிக்கும் டிராஃபிக் ராமசாமி\n``சென்னையில் நடந்த கட்டட விபத்துக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கந்தன்தான் காரணம்'' என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார் டிராஃபிக் ராமசாமி.\nசென்னைத் தரமணி, கந்தன்சாவடி, எம்.ஜி.ஆர். சாலையில் புதியதாக தனியார் மருத்துவமனை கட்டும்பணி நடந்தது. இந்தப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பப்லுகுமார், ராஜன் என இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர். காயமடைந்தவர்கள் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தநிலையில், கட்டட விபத்து குறித்து பொதுப்பணித்துறையினர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர். அதில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரங்கள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாகக் கட்டட வடிவமைப்பில் ஜெனரேட்டருக்கான ஒரு தூண் அமைக்காமல் விட்டதே விபத்துக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தரமணி போலீஸார் வழக்கு பதிவு செய்து இரண்டு இன்ஜினீயர்களை கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நேரத்தில் டிராஃபிக் ராமசாமி, பரபரப்பான புகார் ஒன்றை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில், அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்தன் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதுகுறித்து டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். ``கட்டட விபத்து நடந்த இடத்தில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், 300க்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அந்த இடம், அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் வாடகை வசூலித்துக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்துப் போராடினேன். சில ஆண்டுக்கு முன் அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்துவிட்டனர். அந்த இடத்தில்தான் தனியார் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அரசு இடத்தில் எப்படித் தனியார் மருத்துவமனை கட்டமுடியும். அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் எனப் பல கேள்விகள் உள்ளன.\nஅ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. கந்தன் தரப்பினர்தான் தனியார் மரு���்துவமனைக்குக் கட்டடம் கட்டி கொடுத்துள்ளதாகத் கிடைத்த தகவலின்படி அவர் மீது புகார் கொடுத்துள்ளேன். தொடர்ந்து முதன்மைச் செயலாளர் தொடங்கி 16 பேரை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளேன். அதில், 13 வது எதிர்மனுதாரராக முன்னாள் எம்.எல்.ஏ. கந்தன் உள்ளார். இந்தக் கட்டட விபத்து குறித்து சிபிஐ விசாரணை கேட்டுள்ளேன்\" என்றார்.\nமுன்னாள் எம்.எல்.ஏ. கந்தனை அவரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரின் பி.ஏ.ஜெயக்குமார் பேசினார். ``அந்த இடத்துக்கும் கந்தனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் அவரின் பெயரைக் குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை\" என்றார்.\nஇதற்கிடையில் டிராஃபிக் ராமசாமியை போனில் தொடர்பு கொண்ட, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அ.தி.மு.க.விலிருக்கும் மூத்த நிர்வாகி ஒருவர், எனக்கும் அந்த இடத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் கட்டட விபத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/132020-pakistan-general-elections-2018-roundup.html", "date_download": "2018-11-14T07:03:08Z", "digest": "sha1:YI7EMSAYAASO6ULJEA6HZ2HA3P3DOXBM", "length": 13119, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "Pakistan general elections 2018 roundup | பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் டாப் 10 பரபரப்புகள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nபாகிஸ்தான் பொதுத் தேர்தலின் டாப் 10 பரபரப்புகள்\nபாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதுகுறித்த சில தகவல்களை இங்கே காண்போம்.\n* பாகிஸ்தான் நாடாளுமன���றத்துக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காக வாக்காளர்கள், காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாகிஸ்தானில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n* 10 கோடியே 59 லட்சம் (105.95 மில்லியன்) வாக்காளர்கள், இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடத் தகுதி பெற்றுள்ளவர்களாகப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3,71,388 ராணுவ வீரர்கள் உட்பட 8,00,000 பாதுகாப்புப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n* ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், காலை 8 மணிக்கு முதல் ஆளாக வந்து லாகூர், மாடல் டவுன் வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப் போட்டார். அப்போது, நிருபர்களிடம் பேசிய நவாஸ், ``அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள்; ஓட்டுப் போடுங்கள்'' என்று அழைப்புவிடுத்தார்.\n* முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பி.எம்.எல்.), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பி.டி.ஐ.), முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆகிய கட்சிகள்தாம் இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மும்பைத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஹபீஸ் சயித்தின் ஜமாத் உத் தவா கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.\n* மொத்தம் 8,508 இடங்களில் 2,44,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 40,632 வாக்குச்சாவடிகள் இருபாலருக்கும் பொதுவானவை. 23,104 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டன. 17,007 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டன. இங்கு, ராணுவப் பாதுகாப்பு கூடுதலாகப் போடப்பட்டது.\n* பச்சை, வெள்ளை என்று இரண்டு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் இருந்தன. இதில், பச்சை வண்ணத்தில் உள்ள தாள், நாடாளுமன்றத் தேர்தலுக்கானது; வெள்ளை நிறத் தாள், மாகாண வேட்பாளர்களுக்கானது என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 11,673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 3,428 பேர் நாடாளுமன்ற வேட்பாளர்கள்; 8,245 பேர் மாகாண வேட்பாளர்கள். இதில், 5,661 பேர், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள். 6,012 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.\n* மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,59,55,409. இதில் ஆண்கள் 5,92,22,927, பெண்கள் 4,67,30,569. மூன்றாம் பாலினத்தவர் 1,913. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 1,356 பேர் உள்ளனர். 1,74,43,094 வாக்காளர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இது, மொத்த வாக்காளர்களில் 10 சதவிகிதம். 2,15,527 மாற்றுத் திறனாளி வாக்காளர்களில் 52,432 பேர் பெண்கள். 33,62,016 வாக்காளர்கள் மதச் சிறுபான்மையினராக உள்ளார்கள். இவர்களில் 18,64,800 பேர் ஆண்கள். 14,97,216 பேர் பெண்கள்.\n* நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 342 சீட்களில் 272 சீட்களுக்கு மட்டுமே நேரடித் தேர்தல். 70 சீட்கள் மதச் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளன. 5 சதவிகிதத்துக்கு அதிகமான ஓட்டுகளை வாங்கும் கட்சிகள், `விகிதாசார பிரதிநிதித்துவம்' என்ற அடிப்படையில் தங்கள் கட்சியினரை இந்த 70 இடங்களுக்கு அனுப்புவார்கள். தேர்தல் நடைபெறும் 272 சீட்களில், 137 இடங்களையோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களையோ கைப்பற்றும் கட்சியோ, கூட்டணியோ பிரதமரைத் தேர்வு செய்து ஆட்சி அமைக்கும்.\n* இதுவரை பாகிஸ்தானின் 70 ஆண்டுக்கால வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் தங்களது ஐந்தாண்டுப் பதவிக்காலத்தை முழுமையாக ஆட்சிக் கட்டிலில் இருந்து நிறைவு செய்தது இல்லை. அதுபோல, ஆட்சி முடியும்போது, ராணுவமோ அல்லது ராணுவ உயர் அதிகாரிகளோ அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவார்கள். ஆனால், இந்த முறைதான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஆட்சி முடிந்து அடுத்த பொதுத்தேர்தல் நடக்கிறது.\n* தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்பு, மோதல் போன்றவைகளால் மூன்று வேட்பாளர்கள் உட்பட 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். இதில் இரண்டு போலீஸாரும் அடங்குவர். 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 27-ம் தேதிக்குள் புதிய பிரதமர் பதவி ஏற்பார். இப்போதுள்ள, நிலவரப்படி, நவாஸ் கட்சிக்கும் இம்ரான் கான் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும் இம்ரான் கான் கட்சியே முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வ���த்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/119638-latest-dermal-piercing-for-engagement.html?artfrm=read_please", "date_download": "2018-11-14T06:57:30Z", "digest": "sha1:ZHE35GBYLZ4VMSIEWPHWGWCQDS66AIBC", "length": 23803, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "நிச்சயதார்த்த மோதிரம் வரை நீளும் பியர்ஸிங் ட்ரெண்ட்... அதென்ன டெர்மல் பியர்ஸிங்?! #dermalpiercing | Latest Dermal Piercing for Engagement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:04 (20/03/2018)\nநிச்சயதார்த்த மோதிரம் வரை நீளும் பியர்ஸிங் ட்ரெண்ட்... அதென்ன டெர்மல் பியர்ஸிங்\nஇன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கும் `டெர்மல் பியர்ஸிங் (Dermal Piercing)', ஃபேஷனின் உச்சகட்டம். `அதென்ன டெர்மல் பியர்ஸிங்' என்று பலர் தேடவும் தொடங்கிவிட்டனர். காது மற்றும் மூக்கில் சிறு துளையிட்டு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் ஆன அணிகலன்களை அணிந்துகொள்வதை, பல நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே வெவ்வேறு கலாசாரத்துக்கு ஏற்றவாறு பின்பற்றி வந்தனர். முதலில், ஆண்-பெண் இருவரும் இந்த அணிகலன்களை அணிந்திருந்தாலும், நாளடைவில் பெண்கள் மட்டுமே அணியும் ஆபரணமாக மாறியது. காது மற்றும் மூக்கில் துளையிடுவதால், பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தும் என்றும், மூக்கின் இடப்பக்கத்தில் துளையிடுவதால் பேறுகால வலியைக் கட்டுப்படுத்தும் என்றும் காலகாலமாக நம்பப்படுகிறது. இப்படி ஏகப்பட்ட நம்பிக்கை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த இந்தத் துளையிடும் கலாசார வழக்கம், ஒருகட்டத்தில் ஃபேஷனாகவும் மாறியது.\nமூக்கு, காதுகளையும் தாண்டி புருவம், உதடு என முகம் மற்றும் உடலின் பெரும்பாலான பகுதிகளில் துளையிடுதலை ட்ரெண்டாக்கினர் சில `பியர்ஸிங் விரும்பிகள்'. அதன் உச்சக்கட்டமாக, தற்போது நிச்சயதார்த்த மோதிரத்தை தங்களின் விரல்களில் பதித்துவருகின்றனர் சில வெளி���ாட்டு ட்ரெண்டி கப்புள்ஸ். வலியையும் தாண்டி, `இது எங்கள் காதலின் ஆழம்' என்று தங்களின் சமூக வலைதளங்களில் பதிவும் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஇந்த டெர்மல் பியர்ஸிங் செய்வதற்கு, இரண்டு உலோகங்கள் அவசியம். ஒன்று, அடித்தளமாகச் செயல்படுகிறது. அதாவது `screw' போன்று தோலின் அடிப்பரப்பில் இருக்கும். மற்றொன்று, மேல்புறத்தில் பதிக்கப்படும் `Stud'. பொதுவாக இந்த stud, வைரம், முத்து போன்ற நவரத்தினங்களைக்கொண்டு பதித்திருப்பார்கள்.\nஇது தொடர்பாக, டெர்மல் பியர்ஸிங்கில் தேர்ச்சிபெற்ற பில்லி டீபெர்ரி, மேல்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் உரையாடியபோது, ``மைக்ரோ டெர்மல் பியர்ஸிங் மிகவும் பாதுகாப்பானது. `டைட்டானியமினாலான' அடித்தளம், உடலுக்கு எந்தவித பாதிப்புமின்றி நீண்டகாலம் உழைக்கும். இது, மற்ற துளையிடும் நுட்பங்களைவிட வித்தியாசமானது. அடித்தளத் தட்டு மட்டுமே விரலோடு ஒட்டியிருக்கும். ஆனால், மேல்புற stud அதாவது பதிக்கப்படும் கற்களை, விருப்பத்துக்கேற்ப அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம். இந்த டெர்மல் பியர்ஸிங்கை, நான் 10 வருடங்களாகச் செய்துவருகிறேன். ஆனால், இப்போதுதான் பிரபலமாகிறது\" என்று கூறி நெகிழ்ந்தார் பில்லி.\nநியூயார்க்கின் பிரபலமான பியர்ஸிங் ஸ்டூடியோவின் உரிமையாளர் சாம் அப்பாஸ், ``இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இதைப் பாதுகாக்க பல முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். இதில் உள்ள பெரிய பிரச்னையே துளையிட்ட பகுதியை மாசு படாமல் பார்த்துக்கொள்வதுதான். எந்நேரமும் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், infection ஆவதற்கு நிறைய வாய்ப்புண்டு. அதேபோல், டாட்டூ போட விரும்பினால், தேர்ந்தெடுத்த அனுபவசாலிகளை மட்டுமே நம்புங்கள். நீங்கள் ரத்தத்தைக் கையாள்கிறீர்கள். எனவே, பாதுகாப்பு மிகவும் அவசியம். இதைச் செய்து முடிக்க 10 நிமிடம் ஆகும். முதலில், மையப்பகுதியை மார்க் செய்து, அதன் சுற்றுப்பகுதியை alcohol மற்றும் iodine கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். பிறகுதான் துளையிட வேண்டும்\" என்று எச்சரிக்கையுடன் செய்முறையையும் விளக்கினார் அப்பாஸ்.\nஏராளமானோர் இதைப் பற்றி பாசிட்டிவாகப் பதிவிட்டிருந்தாலும், சிலர் தங்களின் மோசமான அனுபவத்தையும் பதிவுசெய்திருந்தனர். ஏற்கெனவே, `ஃபேஷன்' என்ற பெயரில் `Fishtail eyebrow', 'avacado proposal' என்று வேடிக்கையான பல ��ெயல்கள் மக்களிடம் பிரபலமானது. அந்த வரிசையில் இன்று டெர்மல் பியர்ஸிங் ட்ரெண்டாக இருந்தாலும் ஆபத்தானதாகவும் உள்ளது. வெளிநாட்டில் பிரபலம். இந்தியாவிலும் கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.\nதினேஷ் கார்த்திக், எட்டு பந்தில் 29 ரன்கள்... கடைசி பந்தில் ஃபிளாட் சிக்ஸர்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102532-judges-have-examined-in-dhanuskodi.html", "date_download": "2018-11-14T07:45:19Z", "digest": "sha1:JHSL2N6JSGD3IFC23IHQFVS4OPCTLKT2", "length": 24031, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "தனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு..! அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித�� தர மீனவர்கள் கோரிக்கை | Judges have examined in Dhanuskodi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (17/09/2017)\nதனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு.. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மீனவர்கள் கோரிக்கை\nநாட்டின் மிகச் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தனுஷ்கோடி.1964-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்கி உருக்குலைந்து போனது. இதைத்தொடர்ந்து இப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளிக்கூடம், மருத்துவமனை என எந்த அத்தியாவசிய வசதிகளும் அங்கு இல்லாத நிலையிலும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் கருதி அப்பகுதியிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு இங்கு தொடக்கப் பள்ளி அமைத்தது. மேலும் கடந்த மாதம் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”தனுஷ்கோடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் வசித்து வந்த அனைவரையும், ராமேஸ்வரம் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இருப்பினும், இந்த 300 குடும்பத்தினரும் தனுஷ்கோடி பகுதியிலேயே தங்கி, தொழில் செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் தனுஷ்கோடி அங்கன்வாடி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், இந்தப் பள்ளிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி, முறையான கட்டட வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சிலர் சோலார் மின்தகடுகளை வழங்கிய நிலையில், முறையான பராமரிப்பில்லாததால், அதுவும் செயல்படாத நிலையில் உள்ளது. தனுஷ்கோடியிலுள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுக்கான அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டாலும், அவை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதற்கான பணியாளர்களும் இல்லை.\nஇதேபோல பழைய தனுஷ்கோடியில் 300 குடும்பங்களும், தாவூக்காடு பகுதியில் 80 குடும்பங்களும், பாரடி பகுதியில் 100 குடும்பங்க��ும் உள்ளன. ஆனால், இந்தக் கிராமங்களில் கடந்த 53 ஆண்டுகளாக மின் வசதி, பொதுக் கழிப்பிட வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே, இங்கிருக்கும் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் கூட 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரத்துக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nமேலும், பழைய தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்துள்ள அஞ்சல் நிலையம், ஆலயம், விநாயகர் கோயில், ரயில் நிலையம், துறைமுகம் போன்ற கட்டடங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் தலமான இந்தப் பகுதியை பாதுகாத்து பராமரிக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி கிராமங்களிலும், பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாத்தலங்களில் உள்ள பழைய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் விசாரணையின்போது தனுஷ்கோடி பகுதியை நேரில் ஆய்வுசெய்ய உள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று தனுஷ்கோடிக்கு வந்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் மற்றும் நிஷா பானு அகியோர் தனுஷ்கோடி, சர்ஜ் பகுதி, அரிச்சல்முனைப் பகுதி மற்றும் அங்கு மீனவர்கள் வசித்து வரும் இடங்களைப் பார்வையிட்டனர்.\nஅங்கு வசித்து வரும் மீனவர்கள், பெண்கள் ‘தனுஷ்கோடி பகுதியில் வசிப்பது மட்டுமே தங்கள் தொழிலுக்குப் பாதுகாப்பானது. எனவே, நாங்கள் இங்கேயே வசிக்க உரிய அனுமதியும், தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துதர நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என நீதிபதிகளிடம் முறையிட்டனர். நீதிபதிகள் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது பலத்தக் காற்று வீசியதால் மணல் புயல் அடித்தது. இத்தகைய சிரமத்துடன் எப்படி இங்கு வாழ்வீர்கள் என மீனவப் பெண்களிடம் நீதிபதிகள் பரிவுடன் விசாரித்தனர்.\nநீதிபதிகளுடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், வருவாய் அலுவலர் முத்தும��ரி, கோட்டாட்சியர் பேபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றிருந்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/215452-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-17%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1333057", "date_download": "2018-11-14T07:34:41Z", "digest": "sha1:6PE5J6WK6RIUYSKT64S2CG2NLP27O3EA", "length": 4513, "nlines": 110, "source_domain": "www.yarl.com", "title": "Email this page ( கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nI thought you might be interested in looking at கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nI thought you might be interested in looking at கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77?start=30", "date_download": "2018-11-14T07:01:45Z", "digest": "sha1:265V5X3JWTF4QQDMZLVLLWMGIWNN6AAN", "length": 10238, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "சைவம்", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு உடுப்பி ஹோட்டல்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபரங்கிக்காய் பச்சை பட்டாணி கூட்டு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபருப்பு உருண்டைக் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாய்கறி பாஸ்த்தா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபீன்ஸ் மசாலா வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகுங்குமப்பூ சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாலிபிளவர் மஞ்சூரியன் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாய்கறி சீரக சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகலவை காய்கறி சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபாகற்காய் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகத்தரிக்காய் மிளகு வதக்கல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசூப்பர் தயிர் சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇஞ்சி எலுமிச்சை ரசம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமசால் வடை குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாய்கறி சீரக சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஉருளைக் கிழங்கு குருமா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவாழைத்தண்டு பச்சடி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவெஜிடபிள் சட்னி எழுத்தாளர்: நள‌ன்\nகத்திரிக்காய் மசாலா எழுத்தாளர்: நளன்\nஅவரைக்காய் மசாலா எழுத்தாளர்: நளன்\nஜவ்வரிசி இட்லி எழுத்தாளர்: நளன்\nஇஞ்சி குழம்பு எழுத்தாளர்: நளன்\nகுடைமிளகாய் சோறு எழுத்தாளர்: நளன்\nகத்தரிக்காய் காரக்குழம்பு எழுத்தாளர்: நளன்\nநெல்லிக்காய் சாதம் எழுத்தாளர்: நளன்\nசிறு கிழங்கு பொரியல் எழுத்தாளர்: ஆசியா உமர்\nபுடலங்காய் புட்டு எழுத்தாளர்: நளன்\nகத்திரிக்காய் துவையல் எழுத்தாளர்: நளன்\nமஸ்ரூம் ஃப்ரை எழுத்தாளர்: நளன்\nபன்னீர் கறி மாசாலா எழுத்தாளர்: நளன்\nமாங்காய் குழம்பு எழுத்தாளர்: நளன்\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letsturnanewleaf.blogspot.com/", "date_download": "2018-11-14T07:50:38Z", "digest": "sha1:RXQU7L7XGYVKO45BTARGEYXHNPIJQG4E", "length": 4519, "nlines": 37, "source_domain": "letsturnanewleaf.blogspot.com", "title": "Lets turn a new leaf", "raw_content": "\nஇந்த பக்கத்திலிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்குபவர்கள் - நியு ஹாரிசன் மீடியா. இந்த புத்தகங்களுக்கு வாடகை எதுவும் கிடையாது.\nவிமர்சனங்கள் (7) / Read More\nபுணைவுகளைக் காட்டிலும் அபுணைவுகள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பதாக என் சொந்த அனுபவத்தில் அறிகிறேன். தத்துவம், சமுகம், தொழில்துறை போன்ற துறைகளில் அபுணைவு எழுத்துகள் என்னிடம் இருக்கின்றன.\nஇந்த பகுதியில் இடம் பெற்றிருக்கும் புத்தகங்கள் பல அரிய தகவல்களை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் reference purposesக்கெ பயன்படுவதாலும், இவற்றின் விலை அதிமாக இருப்பதாலும், இவற்றின் வாடகையும் அதிகமாகவே இருக்கும்.\nஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான சிறுகதை மற்றும் நாவல்கள் என்னுடைய நூலகத்தில் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற நாவல்கள், பரவலாக பலராலும் முக்கியமானவை என கருதப்பட்ட நாவல்கள் இவை.\nதமிழில் நவின கவிதைகள் உலகின் சில முக்கிய கவிஞர்களின் நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெருகின்றன. இதைத் தவிர சில முக்கியமான நூல்களாக நான் பரிந்துரை செய்வது\nவிடுதலை புலிகள் - பிச்சைக்காரனின் புத்தக பார்வை\nராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் - பிச்சைக்காரனின் பார்வை\nபிரபாகரன் - வாழ்வும் மரணமும் - பிச்சைக்காரனின் கருத்து\nகலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை - பிச்சைக்காரனின் பார்வை\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - பிச்சைக்காரனின் பார்வை\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - பிச்சைக்காரனின் அறிமுகம்\nமக்களாகிய நாம் - சரவணகுமாரின் புத்தக பார்வை\nகர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்: பிச்சைக்காரனின் மதிப்புரை\nமுகலாயர்கள் புத்தகம் குறித்து முகில் (Thru Prasanna)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/11/brutality-sri-lankans-stayed-illegally-australia/", "date_download": "2018-11-14T06:22:08Z", "digest": "sha1:TWZZDFT6INVPPPCKX44TGULK6MHWSZ7V", "length": 40861, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "brutality Sri Lankans stayed illegally Australia, srilanka news", "raw_content": "\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங���கையர்களுக்கு நேர்ந்த கொடூரம்\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடூரம்\nசட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 09 இலங்கையர்கள் அந்த நாட்டில் இருந்து இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் இன்று காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஇவர்களுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அந்த விமானத்தில் வந்துள்ளனர்.\nவிமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த அதிகாரிகள் இவர்களை விமான நிலையக் குற்றப்புனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஜப்பான் இலங்கைக்கு 48 பில்லியன் கடனுதவி வழங்கியுள்ளது\nஉலக சந்தையில் விலை குறைவு ஆனால் இலங்கையில் அதிகம் – பந்துல கேள்வி\nஇந்து ஆலயங்களில் இனி மிருக பலி பூஜை நடத்த தடை\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஉலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து\nராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்\nதற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ\nஅகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி\nவியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nபரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்\nஜப்பான் இலங்கைக்கு 48 பில்லியன் கடனுதவி வழங்கியுள்ளது\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்ப��்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்���ாது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சப���யின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய���ர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_534.html", "date_download": "2018-11-14T07:04:23Z", "digest": "sha1:36JW6UJRLDARE2RPUEZFF7OYP7C7FZV6", "length": 37739, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாக்களிப்பில் ஏன் பங்கேற்கவில்லை - ஆறுமுகன் விளக்குகிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாக்களிப்பில் ஏன் பங்கேற்கவில்லை - ஆறுமுகன் விளக்குகிறார்\n\"பழிவாங்கும் அரசியலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துணை போகாது. இதற்கமையவே நாங்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவல்லை\" என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nஇது தொடர்பாக கொட்டகலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கேட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதேபோன்று ஏற்கனவே அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் இந்த நிலைப்பாடே தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடைபிடித்தது.\nஇது மக்களின் தீர்ப்பு. எனவே மக்களின் தீர்ப்பே இறுதியானது. இது தொடர்பாக நாங்கள் சொல்வதற்கு என்ன இருக்கு\" என தெரிவித்தார்.\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட ம��த்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்��� முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=286", "date_download": "2018-11-14T06:31:17Z", "digest": "sha1:NAHXYOHMVS65DRA45TONSTZCV3T5SFTZ", "length": 11079, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுவாதி படுகொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரணம்\nதிங்கள் 19 செப்டம்���ர் 2016 12:43:53\nசுவாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரணமடைந்ததை அடுத்து உண்மை குற்றவாளிகளின் பெயர் மற்றும் விலாசத்தை வெளியிட்டுள்ளார் தமிழச்சி இதுகுறித்து தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி: சுவாதி படுகொலை விசாரணையில் இன்னும் பல கொலைகள் தொடரும். அது ராம்குமாரோடு முடியாது சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது. முதலில் காட்டிய மர்ம நபர் யார் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது. முதலில் காட்டிய மர்ம நபர் யார் அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது. காவல்துறை வெளியிட்ட முதல் படத்தில் இருப்பவர் பெயர் மணி. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி. \"தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர் இல் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம். சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு. இச்செய்தியை நான் ஏன் பதிவு செய்யவில்லை என்றால் இத்தகவல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லது கருப்பானந்தம் கூலிப்படைகள் ���வரையும் கொன்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் மீண்டும் இவர் தலைமறைவாகி விடுவார் என்று கவனமாக இருந்தேன். நாளை 19 செப்டம்பர் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் ராம்குமார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகே சுவாதி படுகொலை தொடர்பான நபர்கள் குறித்து பேச நினைத்திருந்தேன். ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். படுகொலைக்கு தொடர்பற்ற அவரே படுகொலை செய்யப்பட்டு விட்டார். முத்தூர் வாசிகளே என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது. காவல்துறை வெளியிட்ட முதல் படத்தில் இருப்பவர் பெயர் மணி. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி. \"தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர் இல் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம். சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு. இச்செய்தியை நான் ஏன் பதிவு செய்யவில்லை என்றால் இத்தகவல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லது கருப்பானந்தம் கூலிப்படைகள் அவரையும் கொன்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் மீண்டும் இவர் தலைமறைவாகி விடுவார் என்று கவனமாக இருந்தேன். நாளை 19 செப்டம்பர் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் ராம்குமார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகே சுவாதி படுகொலை தொடர்பான நபர்கள் குறித்து பேச நினைத்திருந்தேன். ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். படுகொலைக்கு தொடர்பற்ற அவரே படுகொலை செய்யப்பட்டு விட்டார். முத்தூர் வாசிகளே உங்கள் ஊரைச் சேர்ந்த மணி இன்னும் சில மணி நேரங்களில் கொல்லப்படலாம். ஆனால் அது தற்கொலை என்றே சொல்லப்படும். அல்லது மணி தலைமறைவாகலாம். 2 மாதத்திற்கு பிறகு வந்தவன் 2 வருடங்களுக்கு பிறகு வரலாம். அல்லது வராமலேயே போகலாம். ஏனென்றால் சேர்ந்த இடம் அப்படி. ஒருவேளை இவனெல்லாம் 'அப்ருவர்' ஆனால் கூட காவல்துறையே தற்கொலை செய்துவிடும். பொதுமக்கள் செய்தால் தான்டா கொலை. அதையே காவல்துறை செய்தால் தற்கொலைடா. இதுதாண்டா தற்போதைய தமிழ்நாட்டு போலிஸ் பாணி. இந்த அரசியல் புரியலன்னா உன் மரணமும் தற்கொலையில் தான்டா முடியும் உங்கள் ஊரைச் சேர்ந்த மணி இன்னும் சில மணி நேரங்களில் கொல்லப்படலாம். ஆனால் அது தற்கொலை என்றே சொல்லப்படும். அல்லது மணி தலைமறைவாகலாம். 2 மாதத்திற்கு பிறகு வந்தவன் 2 வருடங்களுக்கு பிறகு வரலாம். அல்லது வராமலேயே போகலாம். ஏனென்றால் சேர்ந்த இடம் அப்படி. ஒருவேளை இவனெல்லாம் 'அப்ருவர்' ஆனால் கூட காவல்துறையே தற்கொலை செய்துவிடும். பொதுமக்கள் செய்தால் தான்டா கொலை. அதையே காவல்துறை செய்தால் தற்கொலைடா. இதுதாண்டா தற்போதைய தமிழ்நாட்டு போலிஸ் பாணி. இந்த அரசியல் புரியலன்னா உன் மரணமும் தற்கொலையில் தான்டா முடியும் (பி.கு: இப்படி ஒரு நபர் அந்த ஊரிலேயே இல்லை என்றும் செய்திகள் வரும். அதையும் நாம் பார்ப்போம்) என கூறியுள்ளார்.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4064", "date_download": "2018-11-14T06:35:15Z", "digest": "sha1:NHBX647OTNOVF7D4IAFBCNMJZZ24JEY4", "length": 4859, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெளிநாட்டுச் சமையல்காரர்களை பணியில் அமர்த்தலாம்; குலசேகரன் தகவல்\nமலேசியர்கள் மட்டுமே உள்நாட்டு உணவகங்களில் சமையல்காரர்களாகப் பணியாற்ற வேண்டுமென கட்டுப்படுத்தும் எந்தவொரு கொள் கையும் இறுதியானதல்ல என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.வெளிநாட்டுக்காரர்களை சமையல்காரர்களாக பணியில் இன்னும் அமர்த்தலாம் என்று அவர் தெரிவித்தார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/08/", "date_download": "2018-11-14T06:28:59Z", "digest": "sha1:TFPGZMIFFI43LP2TMTAJB7BQM3SRNEXD", "length": 21588, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "ஓகஸ்ட் | 2013 | Lankamuslim.org", "raw_content": "\nசிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் 426 குழந்தைகள் உள்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது “மறுக்க முடியாத” ஆதாரம் உள்ளது என அமெரிக்க இராணுவ செயலாளர் ஜோன் கெர்ரி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதேவாலயங்கள் ,பள்ளிவாசல்களைத் தாக்கியோர் தண்டிக்கப்பட வேண்டும் : நவநீதம்பிள்ளை\nதேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் உட்பட, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகியவற்றின் சமீப எழுச்சி ,Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் செய்யும் துரோகமாகும்: றிஷாத்\nஇப்னு ஜமால்தீன்: வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎதேச்சதிகாரவழியில் செல்வதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது\nஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு’ என ஐக்கிய நா���ுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n250 KG பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப் பட்டுள்ளது\nகிறீஸ் டின்களில் மறைத்துவைத்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட கொள்கலனில் இருந்து 250 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர் . பிரவுண் சுகர் ரகத்தை சேர்ந்த இந்த ஹெரோயின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் சமூகம் பிரச்சினை தொடர்பிலான முழு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது\nமுஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லீம் சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினை தொடர்பிலான முழு அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி – நவநீதம் சந்திப்பு: வணக்கஸ்தல தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை\nசிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கு பதிலளித்த ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில�� ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« ஜூலை செப் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 17 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/03/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-11-14T07:07:50Z", "digest": "sha1:C36IEHZBEO7IFELBHSHOAZY3LMVYXJND", "length": 23208, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "பெளத்த பிக்குகள் , படையினரை தூண்டிவிடும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி !! | Lankamuslim.org", "raw_content": "\nபெளத்த பிக்குகள் , படையினரை தூண்டிவிடும் முயற்சியில் கூ���்டு எதிர்க்கட்சி \nகூட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியை சீர்குலைக்கும் நோக்கில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியொன்று, திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. என தகவல்கள் வெளியாகியுள்ளது இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தியை இங்கு தருகிறோம்\nநல்லாட்சியைக் குழப்பும் நோக்கில், பிக்குமார் மற்றும் பாதுகாப்பு படையினர் மத்தியில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளும் சதித்திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக அரச புலனாய்வு பிரிவுகள், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளன.\nஇதனடிப்படையில், பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியொன்று, இந்த சூழ்ச்சியை முன்னெடுக்க ஏற்கனவே திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.\nகூட்டு எதிர்க்கட்சியின் புலனாய்வு சபை எனக் கருதப்படும் புத்திஜீவிகளின் குரல் அமைப்பு இதில் பிரதான நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து வருகிறது.\nமேலும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த சில இராணுவ அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாக புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், போரில் அங்கவீனமடைந்த படையினரில் ஒரு அணியினரை பயன்படுத்தி, சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக முதலாது ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் அரசாங்கம் நாட்டை பிளவுப்படுத்த போவதாக கூறி, பாதுகாப்பு படையினர், அவர்களின் குடும்பங்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பி, அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பி, அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ள வைப்பது மற்றுமொரு திட்டமாகும்.\nஅத்துடன் குற்றச் செயல்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுவிக்க கோரி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.\nஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட மற்றும் இன, மத வாதங்களை தூண்டி சமூக அமைதிக்கு எதிராக செயற்பட்டு வரும் பிக்குகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வருகிறது.\nஇது நியாயம���ன நடவடிக்கையாக இருந்தாலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பௌத்த பிக்கு சமூகத்தையும் சிங்கள பௌத்த நாட்டையும் அழிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்ற பொய்யான பிரசாரங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nயானை திருட்டு சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உடுவே தம்மாலோக்க தேரர், மாதுளுவாவே சோபித தேரர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தொனியில் வெளியிட்ட கருத்தும் இவற்றில் ஒரு நடவடிக்கை என தற்போது தெரியவந்துள்ளதாக புலனாய்வு பிரிவுகள் கூறியுள்ளன.\nமார்ச் 27, 2016 இல் 9:44 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பெரும்பான்மை சிங்களவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாம் \nமக்களின் விருப்பத்துடனேயே பாராளுமன்றம் செல்வேன் : கோட்டா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nஅசாத் சாலி: விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ���று மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\nஇந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’\n« டிசம்பர் ஏப் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 18 hours ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 20 hours ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/rahul-gandhi-talk-about-his-wedding", "date_download": "2018-11-14T07:17:11Z", "digest": "sha1:BE5Z2MU34NB7BVZL4WRBZKWNXQVDJOCS", "length": 5100, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nHome / Headlines News / திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி\nதிருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி\nஅருள் August 14, 2018\tHeadlines News, Indian News Comments Off on திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி\nதிருமணம் குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள், ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு, ராகுல் காந்தி கலந்துரையாடினார்.\nஅதில், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி, நான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என தெரிவித்தார்.\nமத்தியில் நடைபெறும் ஆட்சி குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2019ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக 230 இடங்களை பிடிப்பது கடினம் என்று பதிலளித்த ராகுல் காந்தி, எனவே, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை என்று கூறினார்.\nPrevious நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்\nNext இன்றைய தினபலன் – 15 ஆகஸ்ட் – புதன்கிழமை\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nவடதமிழீழம் விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 11.11.18 அன்று …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7f4750ffe3/the-39-chai-kings-3", "date_download": "2018-11-14T07:59:41Z", "digest": "sha1:EQQWSV6V3MN3C7BB2OY6ZH5OLDY5VIMW", "length": 12910, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "சிறிய கடையாக துவங்கி இரண்டே வருடத்தில் 15 கிளைகளாக விரிவடைந்துள்ள ’சாய் கிங்ஸ்’", "raw_content": "\nசிறிய கடையாக துவங்கி இரண்டே வருடத்தில் 15 கிளைகளாக விரிவடைந்துள்ள ’சாய் கிங்ஸ்’\nஒரே தொழில் சிந்தனை கொண்ட இரு நண்பர்கள் தங்களது ஐடி வாழ்க்கையை துறந்து தங்களுக்கு விருப்பமான சுய தொழிலை துவங்கி, பல தொழில்களில் ஈடுபட்டு, பல படிப்பினைகளை பெற்று இன்று கோடிகள் மதிப்புள்ள சென்னையின் பிரபலமான ’சாய் கிங்ஸ்’ உணவகத்தின் நிறுவனாராக வளர்ந்துள்ளனர். அவர்களது இந்த தொழில் பயணத்தை நம்முடன் பகிர்கிறார் துணை நிறுவனர் ஜாபர் சாதிக்.\nஜாபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோப்பன்\nஜாபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோப்பன்\nசாய் கிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் ஜாபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோப்பன். ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிந்த இவர்கள் தங்களது வேலையை விட்டு ���ொழில் தொடங்க முடிவு செய்தனர். 2012-13 களில் தொழில் முனைவராக வளர சந்தையில் இருக்கும் சப் வே, பீட்சா போன்ற பெரும் பிராண்டுகளின் பிரான்சைஸ் எடுத்து நடத்தத் துவங்கினர். சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பிரான்சைஸ்களை நடத்தியதோடு டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தையும் சிறிதளவில் இயக்கிக் கொண்டு வந்தனர்.\n“சில ஆண்டுகள் உணவகத் துறையில் கொஞ்சம் அனுபவம் பெற்றதால் எங்களுக்கான உணவு பிராண்டை உருவாக்க நினைத்தோம். பல சந்திப்புகளுக்கு பிறகு மக்கள் அணுகக் கூடிய விலையில் சாய் பிராண்டை உருவாக்க முடிவு செய்தோம்,” என்கிறார் ஜாபர் சாதிக்.\nபிரான்சைஸ் உணவகத்தில் தங்களது உழைப்பை கொடுத்து சலித்த இவர்கள், சுயமாக சென்னையில் காபி மையங்கள் அமைக்கலாம் என யோசித்தனர் ஆனால் ஏற்கனவே பல பிராண்டுகள் காபிகளுக்கு இருப்பதால் தேநீர் பக்கம் அவர்களது கவனம் திரும்பியது.\n“சென்னையில் காபியை விட தேநீருக்கு அதிக சந்தை வாய்ப்பு இருக்கும் என நம்பினோம். வடஇந்தியாவில் தேநீர் கடைகள் அதிகம் உள்ளது, ஆனால் இங்கு இல்லை. நம் ஊருக்கு தேவையானதை கவனமாக தேர்வு செய்தோம்; சீரான நிறுவன அமைப்பை அமைக்க 7 மாத காலம் ஆனது,” என்கிறார்\nபல ஆராய்ச்சிகளுக்கு பிறகு அக்டோபர் 2016 தங்களது முதல் கடையை நிறுவினர். அனைத்து பொருளாதார நிலையில் இருப்பவர்களும் அணுகும் வகையில் தங்களது கடை இருக்க வேண்டும் என முடிவு செய்த இவர்கள், 20 ரூபாய் குறைந்த விலையாக நிர்ணயித்தனர். இதுவே அவர்களது தனிப்பட்ட விற்பனைப் புள்ளியாகும்; குறைந்த விலையில் ஆரோக்கியமான சுவையான தேநீர்கள். எடுத்தவுடன் பல சுவைகள் மற்றும் உணவுகளை திணிக்காமல் முதலில் குறைவான வகைகளை மட்டும் வைத்து துவங்கினர்.\nஒரு கடையுடன் துவங்கிய சாய் கிங்ஸ் உணவகம் இரண்டே வருடத்தில் எட்டு கிளைகளாக வளர்ந்துள்ளது. பல கிளைகளுடன் தங்களது நிறுவனம் வளர்ந்திருந்தாலும் தற்போது பிரான்சைஸ் கொடுப்பதில் எந்த ஆர்வமும் இல்லை என்கிறார் சாதிக். இது குறித்து பேசிய அவர்,\n“பிரான்சைஸ் கொடுத்தால் பிராண்டின் வளர்ச்சி பாதிப்படையும் என நினைக்கிறோம். மேலும் எங்களது கிளைகளை பார்த்துக் கொள்ளும் அளவு பெரும் நிறுவனமாகவே சாய் கிங்ஸ் உள்ளது. எனவே பிரான்சைஸ் மாடலை நாங்கள் கொண்டு வர விரும்பவில்லை,” என்கிறார்.\nதங்களது உணவகம��� நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் தற்பொழுது சென்னையில் மட்டுமே தங்களது பிராண்டை விரிவாக்க உள்ளனர். கூடிய விரைவில் சென்னையில் மட்டும் மேலும் 9 கிளைகள திறக்கவுள்ளது இந்நிறுவனம்.\nசொந்த சேமிப்பில் இருந்து தங்களது முதல் கடையை 20 லட்ச முதலீடு கொண்டு துவங்கினர். கீழ்பாக்கில் துவங்கிய அவர்களது முதல் கடை நல்ல வரவேற்பை கொடுக்க, அடுத்த 6 கிளைகளையும் சொந்த முதலீட்டிலே துவங்கியுள்ளனர். அடுத்து துவங்கவிருக்கும் கிளைகளுக்கு சென்னை ஏஞ்சல் முதலீடு மூலம் 2 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உள்ளனர்.\nஇந்த ஆண்டு முடிவிற்குள் 15 கிளைகள் சென்னயில் துவங்கப்பட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் சந்தையில் நுழய முயற்சிக்கிறோம் என்கிறார் சாதிக்.\n“எங்களது விலை மற்றும் நிறுவன அமைப்பில் விரைவில் லாபம் பார்ப்பது சுலபம் அல்ல. விலையால் மற்ற உணவகத்தை விட எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்தால் மட்டுமே லாபத்தை எதிர்பார்க்க முடியும். ஆனால் எங்களது நோக்கம் அதுவல்ல...”\nகடைகள் அளவில் பார்த்தால் ஜனவரி பிறகு ஒரளவு லாபம் பார்க்கத் துவங்கினோம். இருப்பினும் ஓர் நிறுவனமாக பார்த்தால் இன்னும் சிறிது காலம் தேவைப்படும். தற்பொழுது எங்களது நோக்கம் பிராண்டை விரிவாக்கி மக்களிடம் சேர்வது மட்டுமே என்கிறார். அடுத்த 5 ஆண்டுக்குள் 100 கிளைகள் அமைப்பதே தங்களது நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது என முடிக்கிறார் சாதிக்.\nஒரே வருடத்தில் ரூ.6 கோடி வர்த்தகம்: வேக வளர்ச்சி அடைந்த சென்னை நிறுவனம்\nநாடகக் கலை மூலம் அறிவியலை விளக்கும் அமைப்பு தொடங்கிய இளைஞர்\nஅம்மாவின் கைப்பக்குவ மீன் குழம்பு, வறுவல், இரால் தொக்கு வேண்டுமா...\nவிண்வெளியை எவரும் சுலபமாக அடைய வாய்ப்பை உருவாக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/87403-mad-plunder-of-mineral-sand%E2%80%93vvminerals-under-investigation.html?artfrm=read_please", "date_download": "2018-11-14T06:35:18Z", "digest": "sha1:ZN3NJ62EJLS77NVSMJACU7L4WV6QCNMM", "length": 24768, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "Mad Plunder of Mineral Sand – V.V.Minerals under Investigation | Mad Plunder of Mineral Sand–V.V.Minerals under Investigation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:49 (24/04/2017)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105789-health-secretary-radhakrishnan-said-if-fever-symptoms-found-check-with-doctors.html", "date_download": "2018-11-14T06:52:22Z", "digest": "sha1:PXIER2RY34UXUXXHLSCC3JQQUWNB4JKN", "length": 19702, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்: ராதாகிருஷ்ணன் கோரிக்கை | health secretary Radhakrishnan said, if fever symptoms found check with doctors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (24/10/2017)\nகாய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்: ராதாகிருஷ்ணன் கோரிக்கை\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சிய��் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் டெங்குவிற்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது, ‘எவ்வளவு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மீடியாக்களுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் என்று நிறையபேர் அவரவர்களுக்கு ஏற்றாற் போல ஒரு கணக்கைக் கொடுத்து மக்களை பீதியடையச் செய்கிறார்கள்’ என்றார். மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்கும்போது மூடப்படாமல் இருந்த தொட்டிகளைப் பார்த்து, ‘மருத்துவமனையில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் நமக்கே அபராதம் போட்டுவிடுவார்’ எனச் சிரித்துக் கொண்டே எச்சரித்தார்.\nபின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் சிக்கன் குனியா, டைபாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் கட்டுக்குள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இலங்கை, மலேசியா போன்ற பகுதிகளில் டெங்கு கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கின்றது. நூறு பேருக்குக் காய்ச்சல் இருந்தால், பத்து சதவிகிதத்தினருக்கு டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளது. அந்த விழுக்காட்டிலும் இரண்டு மூன்று சதவிகிதம் பேருக்குதான் டெங்கு அறிகுறிகள் இருக்கின்றன. அதையும் மருத்துவர்கள் மூலமாக கண்காணித்தால் தடுக்க முடியும். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும். 19-40 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உள்ள நாடுகளில் டெங்குக் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது.\nதண்ணீர் தேக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். எல்லாவற்றிற்கும் சிங்கப்பூரை உதாரணம் காட்டுகிறோம். அங்கே சிறிய அளவில் குப்பையைப் போட்டால் கூட ஃபைன் போடுகிறார்கள். நம்ம எவ்வளவுதான் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினாலும் இங்கே அப்படி நடந்து கொள்வதில்லை. மக்கள் தரப்பிலும் விழிப்புஉணர்வு வரவேண்டும்” என்றார்.\n''ஈஷா ஆக்ரமிச்ச 44 ஏக்கர் நிலம் எங்க சனத்துக்கு வேணும்\" - பழங்குடியினப் பெண் முத்��ம்மாளின் கோரிக்கையும் ஈஷா விளக்கமும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/05/blog-post_9005.html", "date_download": "2018-11-14T07:25:36Z", "digest": "sha1:WTIN66TUEUZKIYLZYD4ZMHJ4WHCHFRWY", "length": 6906, "nlines": 72, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: வேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயதில் நடக்கும் அதிசய சம்பவம்", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயதில் நடக்கும் அதிசய சம்பவம்\nதமிழகத்தின், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது.\nஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.\nலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.\nமுதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது.\nஇன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.\nஇதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் .\nநாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nகடவுளின் துகள் கண்டறிந்த நாத்திகர்\nஅணுவும் அவனே அகிலமும் அவனே\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயதில் நடக்கும் அதிசய ...\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nமதமாற்றம் பற்றி சுவாமி தயாநந்தா\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-11-14T07:42:24Z", "digest": "sha1:MGBPSCS66A2VFDGPQWUGIPIFUY74FSMY", "length": 7835, "nlines": 178, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: இப்படிக்கு, தோட்டக்காரன்...", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nவானம் நீ, கீழ் பார்க்க ...\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபடமும் படத்திற்கேற்ற சிறப்பான கவிதையும் அருமை....\nஉங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...\nஎ���் ராஜபாட்டை : ராஜா said...\nஅருமையான கவிதை வரிகள். . . தொடர்ந்து கலக்குங்கள். . .\nமிக்க நன்றி தனபாலன் அவர்களே...\nமிக்க நன்றி ராஜா அவர்களே...\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nவாழ்த்துகளை மட்டுமாவது சொல்லி வைப்போம்...\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36320/", "date_download": "2018-11-14T07:33:44Z", "digest": "sha1:4KQBPZKDDQKN5DT3M234GNIW232LUB3S", "length": 12473, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வருமானவரி மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க சமூக வலை தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளன:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவருமானவரி மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க சமூக வலை தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளன:-\nவருமானவரி மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க சமூக வலை தளங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களின் புகைப்படங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வருமானவரி புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 2016-17-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் வரி மோசடி செய்தவர்களிடம் இருந்து 3,210 கோடி ரூபாய் மீட்கப்பட்டதாகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கணக்கில் காட்டப்படாத .1,429 கோடி ரூபா கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பட்டு உள்ளனதனால் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன எனவும் இதைப் பயன் படுத்தி கறுப்பு பணத்தை வெற்றிகரமாக மீட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் வருமாகவரி மோசடியை தடுப்பதற்கு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி வெளிநாடு சென்றவர்கள் சமூதவலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதனால் வெளிநாடு சென்றவர்களின் சமூக வலைதள பக்கங்க���ை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும், அவர்களின் செல்போன்களில் உள்ள புகைப் படங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களையும் தனிக்குழுவினர் கண்டுபிடிப்பார்கள் எனவும் இதில் வரி மோசடி செய்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nTagsவருமானவரி புலனாய்வுப் பிரிவு வருமானவரி மோசடி Income Tax\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nஉள்நாட்டு இறைவரிச் சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்படாது – ஜே.வி.பி.\nஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருக்கும், மண்ணின் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும்:-\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:39:29Z", "digest": "sha1:3MO6JQ4FRYUPJXMC3NONSZFPZOC4MXD5", "length": 8321, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிவினைவாதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்\nஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியாவில் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனத்தில் பிரிவினைவாதம் வலுப்பெற்றுள்ளது – உதய கம்மன்பில\nகாஷ்மீரில் 3 பிரிவினைவாத தலைவர்கள் கைது\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 3 பேரின் மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்வேறு வழிகளில் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும் – கோதபாய ராஜபக்ஸ\nபல்வேறு வழிகளில் வடிவங்களில் பிரிவினைவாதம் தலைதூக்கக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் கிடைக்காதமையினால் நாட்டுக்கு நட்டம் ஏற்படவில்லை – மஹிந்த ராஜபக்ச\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/asam/", "date_download": "2018-11-14T06:39:08Z", "digest": "sha1:VASQNTIV3HUYLANEYHNS34RRRYB6JTP3", "length": 6421, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "asam – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாமில் வெள்ளப் பெருக்கினால் 12 பேர் பலி – 4.5 லட்சம் பேர் பாதிப்பு\nஅசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன...\nஇந்திய வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும்...\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nய���ழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/21575", "date_download": "2018-11-14T06:56:21Z", "digest": "sha1:YBZU4O2GPWUQXRUNLFLYMTIJF7ZYGGR5", "length": 18424, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தமிழர்களின் வீரத்தோடு கலந்தது ஜல்லிக்கட்டு அதற்கு தடை விதிக்கக்கூடாது; வைகோ! - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதமிழர்களின் வீரத்தோடு கலந்தது ஜல்லிக்கட்டு அதற்கு தடை விதிக்கக்கூடாது; வைகோ\nபிறப்பு : - இறப்பு :\nதமிழர்களின் பண்பாட்டோடு, வாழ்வோடு, உணர்வோடு, வீரத்தோடு கலந்தது ஜல்லிக்கட்டு. அதற்கு தடை விதிக்கக்கூடாது என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகி வருகிறது. இந்த நாளில் ஜல்லிக்கட்டு, ஆட்டு சண்டை, சேவல் சண்டை போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தென் தமிழகத்தில் நடைபெறுவது வழக்கம். மதிமுக பொதுச்ச���யலாளர் வைகோ, மதுரையில் சேவல்சண்டைக்கு தயராகும் சேவல்களையும், ஆட்டுச் சண்டைக்கு தயாராகும் ஆடுகளையும், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் ஜல்லிக்கடு மாடுகளை பார்வையிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு, எருது, மஞ்சு விரட்டு போன்றவை தமிழர்களின் பண்பாட்டோடு கலந்தவை. தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் வீர விளையாட்டுக்கள். இது ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாக உள்ளது. அங்கு சிலர் எருதுகளை ஈட்டியால் குத்தி கொன்று விடுகின்றனர். அது போன்ற கொடூரம் இங்கில்லை. இங்கு தார் குச்சியை வைத்து கூட காளைகளை குத்துவது கிடையாது.\nதமிழகத்தை பொறுத்தமட்டில் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஆரோ க்கியமாகவே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனுமதி பெற வேண்டும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ந்து நல்ல பதில் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.\nபொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஜஸ்ட் ஒரே ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்து உலக சாதனை\nNext: ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியிடம் மீண்டும் குட்டு வாங்கிய பேராசிரியர் அன்பழகன்\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்���ிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/224859", "date_download": "2018-11-14T07:34:01Z", "digest": "sha1:BMMQDHVXJZ6QF3MVASCQGP6QYBX3YKEJ", "length": 16859, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "சந்திரனுக்கு அணுச் சக்தியில் செயற்படும் ராக்கெட்: சீனாவின் விஷப் பரீட்சை - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந��திப்பு\nசந்திரனுக்கு அணுச் சக்தியில் செயற்படும் ராக்கெட்: சீனாவின் விஷப் பரீட்சை\nபிறப்பு : - இறப்பு :\nசந்திரனுக்கு அணுச் சக்தியில் செயற்படும் ராக்கெட்: சீனாவின் விஷப் பரீட்சை\nவிண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுக்கள் இதுவரை திரவ ஒட்சிசன், நைட்ரஜன் ட்ரை ஒக்சைட் மற்றும் ஹைட்ரஜன் பேர் ஒக்சைட் ஆகிய எரிபொருட்களிலேயே இயங்கி வந்தன.\nஆனால் முதன் முறையாக அணு சக்தியில் இயங்கக்கூடிய ராக்கெட்டினை சந்திரனுக்கு அனுப்பவுள்ளதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதற்கான திட்டமிடல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 2040ம் ஆண்டளவில் இத் திட்டம் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 2045ம் ஆண்டளவில் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையில் சீனா சிறந்த போக்குவரத்து முறைமைய கட்டியெழுப்பியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை 2030ம் ஆண்டு காலப் பகுதியில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பும் திட்டத்தினையும் சீனா கொண்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious: கடும்போக்கு வாதிகளுக்கு இந்த நாட்டை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது\nNext: ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே மனிதர்களின் செல்லப் பிராணியாக இருந்த நாய்கள்\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உற���ப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=11", "date_download": "2018-11-14T07:52:28Z", "digest": "sha1:DWTJBFFUC62VYIW6E25TIDBUXE5N6LM7", "length": 13083, "nlines": 174, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுது��ை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமுதல் பக்கம் » சுந்தரகாண்டம்\n ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ... மேலும்\nஎல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி ... மேலும்\nவால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் ... மேலும்\nஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா அவரது மனமும் ... மேலும்\nதீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல ... மேலும்\n வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் ... மேலும்\nஆஞ்சநேயருக்கு பறக்கும் சக்தி இருக்கிறது என்பதில் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது தெரியுமா ஒரு பறவை ... மேலும்\nதன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா\nசுந்தரகாண்டத்தை பாராயணம் செய் என்று சொல்பவர்கள், அயோத்தியா காண்டத்தையோ, யுத்த காண்டத்தையோ இன்னும் ... மேலும்\nஆஞ்சநேயர் சீதாபிராட்டியைத் தேடும் போது, அவளை ஜனகபுத்திரி என்று குறிப்பிடுகிறார் வால்மீகி. ராமனின் ... மேலும்\nஅவளைப் பார்த்தவுடன் ஆஞ்சநேயரின் முகத்தில் மிகுந்த சோகம் தென்பட்டது. ஜனகரின் அரண்மனையில் செல்வமகளாக ... மேலும்\n கேவலம், பெண்ணின்பத்திற்காக உலகையே ஜெயித்து தருவதாகக் கூறுகிறானே\n ந��� இவனைக் கண்டு கலங்க வேண்டாம். இவன் ஒரு அற்பன், என்றனர். இதனால், தைரியமடைந்த ... மேலும்\nஅப்போது, சில அரக்கிகள் கோடலிகளை தூக்கினர். சீதையை வெட்டுவதற்காகப் பாய்ந்தனர்.நாங்கள் உனக்கு ராவணனைப் ... மேலும்\n இவள் மானிடப்பிறவி. இவளுக்கு துன்பமிழைப்பதால் நமக்கு என்ன கேடு நேர்ந்து ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/sathiri_book_ltte_prabakaran/", "date_download": "2018-11-14T06:40:57Z", "digest": "sha1:536H6SKJAURI6VGEYDSAP2OZMGHD4AAW", "length": 8190, "nlines": 103, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –புலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றாலும், புலித் தலைவன் தான் அட்டைப் படம்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:10 pm You are here:Home தமிழகம் புலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றாலும், புலித் தலைவன் தான் அட்டைப் படம்\nபுலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றாலும், புலித் தலைவன் தான் அட்டைப் படம்\nஎன்னதான் புலிகளுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும், தமிழ் மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவன் பிரபாகரன் படம் போடாமல் எந்த புத்தகமும் இந்த பூலோகத்தில் விற்பனை ஆகாது என்கிற நிலை தான், சாத்திரியால் புதிய தலைமுறை இதழில் தொடராக எழுதிய ‘அன்று சிந்திய ரத்தம்’.\nபிரபாகரனின் படம் புத்தகமாக போட்டு ஏற்கெனவே சிலர் விற்பனை செய்த போது கண்டித்தவர் தான் இந்த சாத்திரி. இன்று இந்த எதிர்ப்பு இவருக்கும் பொருந்துமா\nஈழத் தமிழரான திரு. சாத்திரி புலிகளின் அமைப்பில் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். பின்னர் இவருடைய நிகழ்வுகளை தொகுத்து நாவலாக ஆயுத எழுத்து என்ற தலைப்பில் புத்தகமாக போடப்பட்டது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், தற்போது பிரான்ஸ் குடியுரிமை பெற்றவராகவும் இருந்து வருகிறார்.\n– அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்ட���் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154132.html", "date_download": "2018-11-14T07:12:42Z", "digest": "sha1:Z6HCQ7DOT5JUDDQA42BQ7MRWPVFAGLHA", "length": 12984, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சீனாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற முன்னாள் உயரதிகாரிக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை..!! – Athirady News ;", "raw_content": "\nசீனாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற முன்னாள் உயரதிகாரிக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை..\nசீனாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற முன்னாள் உயரதிகாரிக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை..\nசீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுவில் உயர்மட்ட தலைவராக முன்னர் பொறுப்பு வகித்தவர் சன் செங்காய்(54). சீனாவின் அதிபராக இவர் பதவி ஏற்கக்கூடும் என கருதப்பட்ட நிலையில், ஜி ஜின்பின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.\nமேலும், சோங்கிங் நகராட்சி நிர்வாக முன்னாள் தலைவராக இருந்த இவர் 170 மில்லியன் யுவான் (26.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாக பெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது.\nஇவ்வழக்கின் விசாரணையில் கடந்த 2002 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனது பல்வேறு பதவி அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பல நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் சலுகைகளை அளித்து லஞ்சமாக இவர் பணப்பலன்களை பெற்றது உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இவ்வழக்கில் டியான்ஜின் நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் நீதிமன்றம் சன் செங்காய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.\nவாழ்நாள் முழுவதும் அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடவும் தடை விதித்த நீதிமன்றம், இவருக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என சன் செங்காய் தெரிவித்துள்ளார். #TopChineseofficial #lifeterm #graftcase\nவிமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக களஞ்சியசாலையில் தீ..\nமைத்­தி­ரி­யின் கீச்சகப் பக்­கத்­தில் புகுந்து அவ­ருக்கே ஆலோ­சனை..\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய காட்சிகள்..\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய…\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/20928-tentkottai-29-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-14T07:22:27Z", "digest": "sha1:GB4WT2QL7GBMYL77OOR2G25XRSAE5QIH", "length": 3879, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 29/04/2018 | Tentkottai - 29/04/2018", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 29/04/2018\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/17456-uzhavukku-uyiroottu-20-05-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-14T06:23:39Z", "digest": "sha1:GN6LXLO3UYPRLBGQDF5IWUHYQJIHD6DK", "length": 3921, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 20/05/2017 | Uzhavukku Uyiroottu - 20/05/2017", "raw_content": "\nஉழவுக்கு உயிரூட்டு - 20/05/2017\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T06:31:31Z", "digest": "sha1:EXYTH46OIG23GK3TT25QSUDXBRCR45I2", "length": 8761, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எடியூரப்பா", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\n“101 சதவீதம் என் மகன் வெற்றிபெறுவார்” - எடியூரப்பா நம்���ிக்கை\nகர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது\nவீடு தேடிச் சென்று எம்எல்ஏக்களை அணி மாற்றுங்கள்: எடியூரப்பா பகிரங்க பேச்சு\n\"பாஜக எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் குறைக்கவில்லை\"- விளக்கம் கோரும் காங்கிரஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\n24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி நம்பிக்கை\nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\nதேசிய கீதத்தை மதிக்காத கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்\nமே 21ல் முதல்வராக பொறுப்பேற்கிறார் குமாரசாமி - பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு\nஅமித்ஷாவின் வியூகத்தை முறியடித்த சிவக்குமார் - யார் இவர்\nகுமாரசாமி முதல்வராக பதவியேற்பார்: குலாம் நபி ஆசாத்\n‘56 மணி நேர முதல்வர்’எடியூரப்பா ராஜினாமா.....\n“101 சதவீதம் என் மகன் வெற்றிபெறுவார்” - எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது\nவீடு தேடிச் சென்று எம்எல்ஏக்களை அணி மாற்றுங்கள்: எடியூரப்பா பகிரங்க பேச்சு\n\"பாஜக எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் குறைக்கவில்லை\"- விளக்கம் கோரும் காங்கிரஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\n24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி நம்பிக்கை\nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\nதேசிய கீதத்தை மதிக்காத கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்\nமே 21ல் முதல்வராக பொறுப்பேற்கிறார் குமாரசாமி - பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு\nஅமித்ஷாவின் வியூகத்தை முறியடித்த சிவக்குமார் - யார் இவர்\nகுமாரசாமி முதல்வராக பதவியேற்பார்: குலாம் நபி ஆசாத்\n‘56 மணி நேர முதல்வர்’எடியூரப்பா ராஜினாமா.....\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T06:23:09Z", "digest": "sha1:HCI5E26KLX6R337EMOCDLJVZCXJD7E6W", "length": 8407, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காவ்யா மாதவன்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nசர்ச்சை விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் மாதவன், சூர்யா\nநடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nசினிமாவாகிறது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை\n’விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து விலகினார் ஷாரூக் கான்\nமீண்டும் அப்பா ஆகிறார் திலீப்\nமீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ரொமான்ஸ் ஜோடி\nமாதவன் மகன் வென்ற முதல் சர்வதேச விருது\nமுன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nசிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்\nஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு\nஇந்தியில் 'விக்ரம் வேதா' எப்போது\nதீபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி: மாதவன் சாடல்\nநடிகை காவ்யாவை கைது செய்ய மாட்டோம்: போலீஸ் தகவல்\nஇஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சிபிஐ சம்மன்\nஅரசுக்கு ரூ.578 கோடி இழப்பு: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சம்மன்\nசர்ச்சை விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் மாதவன், சூர்யா\nநடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nசினிமாவாகிறது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை\n’விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து விலகினார் ஷாரூக் கான்\nமீண்டும் அப்பா ஆகிறார் திலீப்\nமீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ரொமான்ஸ் ஜோடி\nமாதவன் மகன் வென்ற முதல் சர்வதேச விருது\nமுன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nசிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்\nஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு\nஇந்தியில் 'விக்ரம் வேதா' எப்போது\nதீபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி: மாதவன் சாடல்\nநடிகை காவ்யாவை கைது செய்ய மாட்டோம்: போலீஸ் தகவல்\nஇஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சிபிஐ சம்மன்\nஅரசுக்கு ரூ.578 கோடி இழப்பு: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சம்மன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-14T07:37:32Z", "digest": "sha1:EFGUN6ICZNDWWN6HMABNKVRUZZOXWEEB", "length": 9000, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்டா கத்தி மாணவர்கள்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் - டிடிவி தினகரன்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\nவிதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தி��் 100 பேர் மீது வழக்கு\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\nநடுரோட்டில் கத்தியைக் காட்டி நகைக் கொள்ளை: பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nதீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை\nதீபாவளிக்கு தமிழகத்தில் காலையும் மாலையும் 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்..\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nதீபாவளிக்காக தயாரான பசுமை பட்டாசுகள்\n2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் - டிடிவி தினகரன்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\nவிதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\nநடுரோட்டில் கத்தியைக் காட்டி நகைக் கொள்ளை: பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nதீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை\nதீபாவளிக்கு தமிழகத்தில் காலையும் மாலையும் 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்..\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nதீபாவளிக்காக தயாரான பசுமை பட்டாசுகள்\n2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/11/03/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2018-11-14T07:19:03Z", "digest": "sha1:33V76OHQUTX5QBIV42RNNVWH343XEAEL", "length": 32725, "nlines": 288, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan வலிமை பெறுகிற���ா காங்கிரஸ்? – ஆர்.கே. – THIRUVALLUVAN", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தல் வரும் 2019 மே மாதத்துடன் முடிவடைவதால், அதற்கான தேர்தல் எந்நேரமும் நடக்கலாம், அறிவிப்புகள் வரலாம் என்ற நிலையில், கூட்டணி அணி சேர்க்கைகள், யாருக்கு எவ்வளவு பலம், எத்தனை சீட் ஷேர் என்று கணக்குகள் பொதுவெளியிலும், அரசியல் கட்சிகளிடமும் ஓடிக் கொண்டிருக்கிறது.\nபிரதான கட்சிகள் பாஜக. காங்கிரஸ். மற்றவை எல்லாம் பிராந்திய கட்சிகள் மட்டுமே. கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். பாவம் நாம் அவர்களை விட்டுவிடுவோம். அவர்கள் யார் ஒரத்திலாவது சேர்ந்து கொள்வார்கள்.\nஅணி சேர்க்கை வியூகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் பலத்த போட்டியுள்ளது. இதில் பாஜகவைக் காட்டிலும். காங்கிரஸ் முந்தி செல்வதாகவே தெரிகிறது. காரணம் ராகுல் காந்தி வரப்போகிற 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிரச்சார பயணங்களை தீவிரமாக செய்து வரும் வேளையில், பாராளுமன்றத்திற்கான கூட்டணி கணக்குகளையும் போட்டு வருகிறார்.\nஅதற்கு முன்னோட்டமாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அணி சேர்க்கைக்கான எண்ணிக்கையை தொடங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து அணியில் உள்ள திமுக. அதை உறுதிப்படுத்தும் விதமாக காங். ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இன்னும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸ் அணி சேர்க்கை தீவிரப்படும்.\nதமிழகத்தில் திமுக காங். அணியில் இருந்து விலகும் நான் காங்கிரசோடு சேருவேன் என்பதாக புதிதாக களம் காண வந்திருக்கும் கமல் கூறியுள்ளார். இதற்கிடையே மறைமுகமாக பாஜக திமுகவை அணுகி வருவதாகவும், வெளியில் எதிர்ப்பு காட்டி வரும் திமுக, உள்ளடியாக பேசிய வருவதும். அரசியலில் சகஜமப்பா என்பதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இப்படியாக பல அரசியல் கணக்குகள் ஒடிக் கொண்டிருக்கின்றன.\nபாஜக நிலைதான் பரிதாபமாக உள்ளது. சொன்ன சொல்லுக்கும், இன்று உள்ள நிலமைக்கும், அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் நிலை உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்னதை எல்லாம் செய்ய முடியவில்லை தான், தேர்தலுக்காக சொன்னோம் என்கிறார். ஆக எதையும் செய்யாமல் வெற்று கோஷங்களும், வெற்று ���றிவிப்புகளும், பொய்யாக கணக்குகளும், அரசாங்க மிரட்டலும் எனி ஒரு போதும் பாஜகவுக்கு கை கொடுக்காது என்பதை உணர்ந்த அவர்கள், இராமனே கதி என்று இராமனிடம் சரண்டர் ஆகியுள்ளனர்.\nஆகக் கூடி அரசியல் களத்தில் இனி வெல்ல முடியாத நிலைதான் பாஜகவுக்கு உள்ளது. மத உணர்வுகளை துண்டிவிட்டு. மத அரசியல் செய்து அப்பாவி வடக்கு இந்தியர்கள் வாக்குகளை பெற துடிக்கிறது பாஜக. வேறு வழியில்லை அவர்களுக்கு. ஆக பாஜக தாய் சங்கம் ஆர்எஸ்எஸ் இப்போதே அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். 151 அடிக்கு இராமனுக்கு சிலை வைக்கப் போவதாகவும், அது சரயு நதிக்கரையில் அமையும் என்றும் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பைய்யாஜி தெரிவித்துள்ளார்.\nநாங்கள் நீதிமன்றத்தை நம்பினோம். ஆனால் நீதிமன்றம் எங்களுக்கான தீர்ப்பை விரைந்து தர மறுக்கிறது. ஜல்லிக்கட்டு, சபரிமலைக்கு உடன் முடிவு செய்ய கூடிய நீதிமன்றம் இராமர் பிரச்னையில் முடிவு காணது நாளை கடத்துகிறது. அது கடத்தட்டும். கோயிலுக்கு முன்பாக சிலை நிறுமானிக்கப்படும், தேவைப்பட்டால் 1992 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதாவது இரத யாத்திரை திட்டமும் உள்ளது என்று கூறியுள்ளார்.\nஆக பாஜக 2019 ல் இராமனை மட்டுமே நம்பியுள்ளது என்பது நன்றாக புலப்படுகிறது. அப்பாவி வடக்கு இந்தியர்கள் இராமனை நம்புவார்களா இல்லை இராகுலை நம்புவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும். தெற்கு சொல்ல வேண்டியதில்லை. பாஜக எத்தனை கீழே செல்ல முடியுமோ செல்லலாம். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஒருரிரு இடங்கள் பெறலாம். கர்நாடக கொஞ்சம் இடங்கள் தேறலாம், ஆந்திராவும் அதே நிலை இப்படியாக தெற்கே ஒன்னும் தேறாது என்ற நிலைதான் உள்ளது.\nஆக நம்பிக்கை காங்கிரஸ் பக்கமும், அரிதாக பாஜக பக்கமுமே உள்ளது இன்றய பாராளுமன்ற தேர்தல் நிலை.\n[:en]ஜப்பானை புரட்டி போட்டது தாலிம் புயல்[:]\n[:en]‘கார் வைத்திருப்பவர்கள் ஏழைகள் அல்ல’ பெட்ரோல் விலை உயர்வு பற்றிய மத்திய மந்திரியின் கருத்தால் சர்ச்சை[:]\nPrevious story நற்சிந்தனை – ஆசீர்வாதங்கள்\nஉலகிலேயே மிகப் பெரிய அற்புதம்\n[:en]முல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்[:]\n[:en]மரணம் பற்றி பேச விரும்புகிறேன்.[:]\n[:en]அன்பு பயம் அறியாதது-சுவாமி விவேகானந்தர்[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர���\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\nபெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..\nவியர்வை நாற்றமா விடு கவலை\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\n[:en]உல்லாச உலகம் எனக்கே சொந்தம் …… பரப்பண அக்ரஹார சிறை அட்டகாசம் —- ஆர்.கே.[:]\nஅம்பேலாகும் சாமி சிலைகள், அரசுக்கு ஏன் தடுமாற்றம்\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\n[:en]கணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்[:de]​‍♂இன்று ஒரு தகவல்26-9-17. *கணவன் மனைவி* கணவனும் மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவைஎன்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள் என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள் என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள் என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்��ோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள் பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள் என���பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே மனைவியை புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் வலுப்படும்., அங்கு இனிமையும் கூடும். பொதுவாக, நிறையப் பெண்களுக்கு பேசுவது என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும், தன் அன்பான கணவரிடம் இருந்து வரும் ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்ப்பார்கள், பெண்கள். ஆனால், ஆண்களோ, அதை புரிந்து கொள்வது இல்லை. தன் மனைவியிடம் அதிகம் பேசுவதும் இல்லை.அடுத்ததாக மனைவிகள் விரும்புவது, பேசிக்கொண்டே நடப்பது. ஏனென்றால்,. இந்த பேச்சின் மூலம்தான், அன்பை, நட்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள். எனவே, அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இப்படி அவர்கள் விரும்புவது போல, நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது, இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது இருவருக்கும் ஒரு அருமையான அனுபவமும் கூட. மேலும், நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.அடுத்ததாக, சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது. எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள்., அதற்காக கூடுதலாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பெண்கள், தன் கணவரை நேசிக்க தொடங்கி விட்டால், அவரின் புறத்தோற்றம் பற்றி பெண்கள் கவலை படுவது இல்லை., இது ஒரு நிதர்சன உண்மை. ஆனால், தன்னுடைய புறத்தோற்றத்துக்காக, பெண்கள் அதிகம் ��வலைப்படுவார்கள்., எனவே, இதை ஆண்களும் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கணவர்கள் கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு ஏற்ற துணைவர்களாக இருக்க முடியும். கணவன்மார்களே, இதுதான், ஒவ்வொரு பெண்ணும், உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகும். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்., உங்கள் எதிர்பார்ப்புக்களும், எதிர்பார்ப்பது போலவே இருக்கும். [:]\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nஅமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/06/blog-post_76.html", "date_download": "2018-11-14T07:07:17Z", "digest": "sha1:AQJDUAH7GBDINQ4B2GOWNU36WHENZLCA", "length": 8424, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "மகப்பேறு விடுப்பு தமிழக அரசு புது உத்தரவு!", "raw_content": "\nமகப்பேறு விடுப்பு தமிழக அரசு புது உத்தரவு\n'இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள்மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டைகுழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர். இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு ��ுடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/163399-2018-06-16-11-03-14.html", "date_download": "2018-11-14T07:32:43Z", "digest": "sha1:73LH2ASER7PJQS6DUGBR2DQPGTSOL56H", "length": 8202, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "காரைக்குடியில் சிந்தனைக்களம் முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nகாரைக்குடியில் சிந்தனைக்களம் முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது\nகாரைக்குடி, ஜூன் 16- காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் 09.06.2018 அன்று சனிக் கிழமை 5 மணி அளவில் சிந்த னைக்களம் என்ற பெயரில் ஆய்வரங்க அமர்வு தொடங்கப் பட்டது. நிகழ்வுக்கு மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமை வகித்தார். பேராசி ரியர் அ.மார்கஸ் தொகுத்த 'கல்விச் சிந்தனைகள் -பெரியார் என்ற நூலினை தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை தலைவரும், தேவகோட்டை ஒன்றிய ப .க. தலைவருமான அ.அரவரசன் திறனாய்வு உரை ஆற்றினார். தொடர்ந்து நூல் குறித்த விவாதமும் நடைபெற் றது. நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் முனைவர் மு.சு.கண்மணி (பக மாநில துணை தலைவர், சு.முழுமதி (மாவட்ட பக தலைவர்), ச.அரங்கசாமி, (மாவட்ட கழக தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட கழக செயலாளர்), தி.என்னாரசு பிராட்லா (தலை மைக் கழக சொற் பொழிவா ளர்), ந.தம்பிராஜா (பக மாவட்ட து.தலைவர்), வி.முருகப்பன் (பக தேவகோட்டை), ப.சுந்த ரம் (பக), ஜெ.அருண் பிர காஷ் (பக), தி.கலைமணி (நகர கழக செயலாளர்), ந ஜெகதீசன் (நகர திக தலைவர்), கி.மணிவண்ணன் (நகர பக தலைவர்), இ.ப. பழனிவேல் (மாவட்ட கழக துணை செயலாளர்), கொ.தினேஷ்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மூ. நலன் ஆகியோர் பங்கேற்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/amp/news-shots/inspiring-news/12-year-old-tn-girl-donates-rs-500-from-money-raised-for-surgery.html", "date_download": "2018-11-14T07:07:31Z", "digest": "sha1:3EOYUYUT6HBEXCZOXXNANPLNM2UZPB23", "length": 6204, "nlines": 67, "source_domain": "m.behindwoods.com", "title": "12-year-old TN girl donates Rs 5,00 from money raised for surgery | Inspiring News", "raw_content": "\nகேரள மக்களுக்கு உதவுங்கள்..ஆனால் மாட்டு கறி சாப்பிடுபவர்களுக்கு உதவ வேண்டாம்.சாமியாரின் பேச்சால் சர்ச்சை\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி...\nதினமும் பத்தாயிரம் பேருக்கு உணவளிக்கும் இந்திய கடற்படை \nகேரளாவில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி...\nட்விட்டர் போர��.சு.சுவாமியை மனநோயாளி என்று விமர்சித்த தயா அழகிரி \nமுன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி மறைவிற்கு பின்பு மு.க அழகிரி அரசியலிலும்,அவரது மகன்...\n'எனக்கு ஆதரவளியுங்கள்'.. வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சரியாக 65 நாட்களுக்குப்பின் வைல்டு கார்டு எண்ட்ரி வழியாக,...\nஉலக அளவில் 'அதிக வருமானம்' ஈட்டும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில்..இடம்பிடித்த இந்திய நடிகர்கள் \nஉலகளவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 நடிகர்களின் பட்டியலை, போர்ப்ஸ் பத்திரிகை...\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து..மனந்திறந்த ராகுல்காந்தி\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மனந்திறந்து பேசியிருக்கிறார்.... ... 2\nமனித நேயத்தால் உயர்ந்த கேரள முஸ்லீம் இளைஞர்கள் \nசோதனை மேல் சோதனை..வெள்ளம் வடிந்த பின்பும் ஆபத்தில் சிக்கியுள்ள கேரள மக்கள் \nகேரள வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒரு வயது குழந்தை.\nதனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ\n'கடவுளின் தேசம் மீண்டும் உயிர்த்தெழும்'.. வீடியோ வழியாக நம்பிக்கை விதைக்கும் ரம்யா நம்பீசன்\nஇளைஞர்களை உற்சாகப்படுத்த 'ஓ' போட்ட கலெக்டர்..மீட்பு பணியில் கலக்கும் சென்னை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/03/blog-post_7165.html", "date_download": "2018-11-14T06:58:40Z", "digest": "sha1:HMAUN47CQUWOZSCBKBGJVTFYYDT7GP7X", "length": 13288, "nlines": 80, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nஉலகம் முழுதும் கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா\nஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nகோலாலம்பூர்: மலேசியா, சுபாங் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு குறையாது அருள் பாலித்து வரும் ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 44ம் ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி திருவிழா 108 கலசாபி ஷேகத்துடன் கோலாகலமாக கொண் டாடப்பட்டது.\nப�� நூறு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று திரண்டு தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். கடந்த ஞாயிறன்று நடை பெற்ற சிவராத்திரி திருவிழாவில் சமூக சேவகர் அண்ணாமலை உட்பட திரளானோர் கலந்து லிங்கேஸ்வரரின் ஆசியைப் பெற்றனர். தற்போது ஆலயத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஒரு சில நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளப் படவிருக்கிறது. அதற்கு பொது மக்களின் உதவியையும் கொடை நெஞ்சங்களின் ஆதரவையும் ஆலய நிர்வாகம் நாடுவதாக செயலாளர் மணிகந்தன் கூறினார்.\nசிங்கப்பூரில் மகா சிவராத்திரி விழா\nசிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவாலயங்களில் மகா சிவராத்திரிப் பெரு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மார்ஷலிங் அருள்மிகு சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் மார்ச் 10ம் தேதி யாகசாலையில் வேத கோஷம், சந்நிதியில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை, வசந்த மண்டபத்தில் தேவாரப் பண்ணிசை, நாதஸ்வர இசையாஞ்சலி என மகா சிவராத்திரிப் பெருவிழா நான்கு காலப் பூஜைகளாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முதல் காலம் நித்திய பூஜையைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சங்கல்பம், கலச பூஜை, ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ வில்வ அர்ச்சனை, அலங்காரம், மகா தீபாராத‌னை என நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை இரவு 9 மணிக்கு தொடங்கி ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானுக்கு ஸ்ரீ சிவ மூல மந்திர ஹோமம், அபிஷேகங்கள் ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. மகா தீபாராதனையுடன் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்ட பால்குட அபிஷேகமும் மகா தீபாராதனையும், பாலாமணி சிவாச்சாரியாரின் சிவராத்திரி பற்றிய சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றன. மூன்றாம் கால பூஜை இரவு ஒரு மணிக்குத் தொடங்கி ஸ்ரீ ருத்ர திரிசதி விஷேச ஹோமத்துடன் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை துவங்கியது. இதில் விசேஷமாக ஸ்ரீ பஞ்ச அஸ்திர ஹோமத்துடன் சிறப்பு கலசாபிஷேகம், அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. மகா தீபாராதனைப் பெருவிழா நிறைவு பெற்றது. ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலய பஜனைக் குழுவினரின் தேவாரப் பண்ணிசையும் மற்றும் ஆலய தேவாரத் திருமுறைக் குழுவினரின் இன்னிசையும் இரவு முழுவதும் நடைபெற்றுப் பக்தப் பெருமக்களுக்குப் பெரு விருந்தாக அமைந்தது. ஆலய நிர்வாகக் குழுவினரும் அர்ச்சகர்களும் பெருந் திரளாக கூடிய பக்தப் பெருமக்களுக்கு அபிஷேக ஆராதனை கண்டு மகிழவும் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு இன்புறவும் பிரசாதங்கள் சுவைத்து உண்ணவும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\n- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்\nஒமாஹா : ஒமாஹா இந்துக் கோயிலில் மார்ச் 09ம் தேதி மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5 மணியளவில் சங்கல்பத்துடன் துவங்கிய இவ்விழாவில் கலச பூஜை, ஏகாதச ருத்ர அபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டது. பின்னர் உபயதாரர்களும், பக்தர்களும் தங்கள் கைகளாலேயே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர். மூலவர் அபிஷேகத்தை தொடர்ந்து ஸ்படிகலிங்கத்திற்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். பக்தர்களின் பஜனைகளும், கர்நாடக இசைக் கச்சேரிகளும், வீணை கச்சேரியும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சிவ பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அஷ்டோத்திர நாமாவளி மற்றும் திரிசதியை தொடர்ந்து உத்திர பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்...\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஓம்சிவசிவஓம் ஜபித்தவர்களுக்கு கிடைத்துவரும் அனுபவங...\nAtheism - உண்மையான பகுத்தறிவு பிறந்ததே இந்து மதத்த...\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு\nஉலகம் முழுதும் கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்...\nShivaratri 2013 சிவராத்திரியன்று நாம் செய்ய வேண்டி...\nபைரவர் வழிபாட்டு மந்திரமும் அதன் பொருளும்:-\nமத மாற்றம் மனித தன்மையற்ற செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/editorial/2018/jul/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2956611.html", "date_download": "2018-11-14T07:50:54Z", "digest": "sha1:K44VYKGXQ2Q3LAYLMNQ2W355A3HNLIME", "length": 13526, "nlines": 41, "source_domain": "www.dinamani.com", "title": "அதிர்ச்ச�� தரும் அச்சுறுத்தல்! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 14 நவம்பர் 2018\nஇந்த ஆண்டு கோடையில் தில்லி, சிம்லா, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டன. ஹரியாணா மாநிலத்தின் சில பகுதிகளில் குடி தண்ணீருக்காகக் கலவரமே நடந்திருக்கிறது. தமிழகத்தில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், குறித்த பருவத்தில் பாசனத்திற்கு நீர் கிடைக்காத அவலம் பல பகுதிகளில் காணப்பட்டது.\nஇமயமலையில் பனிச்சிகரங்கள் உருகுவதால் கங்கை, யமுனை, சிந்து உள்ளிட்ட பல ஜீவ நதிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த காலம் இப்போது மாறி வருகிறது. பருவ மழை மாற்றத்தாலும் அதிகரித்து வரும் வெப்பத்தாலும் இமயமலைச் சிகரங்களில் பனி படர்வது கடந்த சில ஆண்டுகளாகவே குறையத் தொடங்கி விட்டிருக்கிறது. இதன் தொடர் விளைவாக, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிலத்தடி நீரின் அளவு குறையும் என்பதை நாம் உணர வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள எல்லா நதிகளிலும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கியிருக்கிறது. அதிகரித்த வன அழிப்பு, நில அரிப்பு ஆகியவை மட்டுமல்லாமல், நதிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக ஆற்று மணல் எடுக்கப்படுவதும் பேராபத்தை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இவற்றால் நிலத்தடி நீர் கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. போதாக்குறைக்கு ரசாயனக் கழிவுகளும், நெகிழிக் கழிவுகளும் ஆறுகளையும் கடலையும்கூட மாசுபடுத்தி இருக்கின்றன.\nஇன்னொரு அபாயகரமான பிரச்னை இந்தியாவில் உருவாகியிருப்பது இன்னும் பரவலான ஊடக வெளிச்சம் பெறாததும், அரசின் கவனத்தை ஈர்க்காததும் வியப்பளிக்கிறது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்டிருக்கின்ற பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி, அளவுக்கு அதிகமாக கால்ஷியம், மக்னீஷியம், சோடியம், நைட்ரேட், புளோரின் ஆகிய தாதுப் பொருள்கள் கலந்து, தண்ணீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. 16 மாநிலங்களில் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் ஆபத்தான ஆர்சினிக் சில பகுதிகளில் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இவை மிகப்பெரிய ஆபத்துக்கான அறிகுறி.\nசுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு இந்தியப் பகுதிகளில் எடுக்கப்பட்ட தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மைக்ரோ கிராம் அளவிலான உலோகம் மற்றும் தாதுப் பொருள்கள் காணப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் ஒரு லிட்டருக்கு 30 மைக்ரோ கிராம் என்பதுதான் மிக அதிகபட்ச அளவில் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட உலோக அளவு என்று கூறியிருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்திய தர நிர்ணய ஆணையம், தண்ணீரின் தரத்தை நிர்ணயிப்பதில் யுரேனியம் அளவு கணக்கிடப்படுவதில்லை. அதனால் அது குறித்து நாம் கவலைப்படாமலே இருந்து வந்திருக்கிறோம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தண்ணீரில் யுரேனியம் கலந்திருப்பதால் இந்தியா முழுவதும் தண்ணீரில் அதிகரித்த யுரேனியம் இப்போது காணப்படுகிறது. சமீபத்தில் தென்னிந்தியாவில் நடத்திய பல்வேறு ஆய்வுகளில் குறைந்த அளவு லிட்டருக்கு 500 மைக்ரோ கிராமும், சில இடங்களில் அதிக அளவு லிட்டருக்கு 2,000 மைக்ரோ கிராமும் யுரேனியம் தண்ணீரில் காணப்பட்டது தெரியவந்திருக்கிறது.\nயுரேனியம் கலந்த தண்ணீர் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து நாம் அவசர நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டும். யுரேனியமோ, வேறு உலோகங்களோ தண்ணீரில் அளவுக்கு அதிகமாக கலந்திருந்தால் அவை சிறுநீரகத்தை பாதிக்கும். இதற்கு யுரேனியத்தின் கதிர்வீச்சு மட்டும் காரணமல்ல, அதன் வேதியியல் தாக்கமும்கூட காரணம் என்று கூறப்படுகிறது. யுரேனியம் அதிக அளவில் சேர்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னவெல்லாம் என்பது இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை என்றாலும்கூட, அதிக அளவில் தண்ணீரில் யுரேனியம் இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சில அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.\nகடந்த 2005-க்கும், 2010-க்கும் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் 8,385 நோயாளிகளின் சிறுநீரக பாதிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, குடிநீரில் யுரேனியத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, அதிகரித்த தாதுமாசு குடிநீரில் கலப்பது சிறுநீரக��் உள்ளிட்ட பல உறுப்புகளை பாதிக்கக்கூடும் என்று கருத இடமிருக்கிறது.\nசுற்றுச்சூழல் குறித்த ஆய்வு ஒன்று யுரேனியம் நிலத்தடி நீரில் எவ்வாறு கலக்கிறது என்பது குறித்து விரிவான சோதனைகள் நடத்தியது. அதில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்\nபடும்போது, மிக ஆழத்தில் உள்ள யுரேனியம் காற்று மண்டலத் தொடர்பால் வெளியேறி தண்ணீரில் கலக்கத் தொடங்குகிறது என்பது உறுதிப்படுத்தப்படாத ஓர் ஆய்வு.\nஆர்சினிக், யுரேனியம் உள்ளிட்டவற்றின் அளவு குடிநீரில் மேலும் அதிகரிக்கத் தொடங்கினால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும். அரசு மட்டுமல்லாமல், தனிப்பட்ட அளவிலும் பொது வெளியிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி காற்றுமாசைப் போலவே, நீர் மாசுபடுவதையும் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால், நமது வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க வரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/?per_page=96", "date_download": "2018-11-14T06:28:05Z", "digest": "sha1:L6IXCSGR53H2WX3IY55443SKZ75HXY4J", "length": 6259, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "National News in Tamil| Breaking India News in Tamil | Dinamani- page9", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nகாலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி, துணை ராணுவப்\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று\nவாராணசியில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகளையும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.\nநிதி நிறுவன மோசடி வழக்கு: ஜனார்தன ரெட்டி கைது\nகர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி, நிதி நிறுவன மோசடி வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல���\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2806", "date_download": "2018-11-14T07:13:38Z", "digest": "sha1:EFJWWJNYOQBWCCI4YKJUGYCGLAE54NOD", "length": 6507, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோம்பாக்கில் சடலம், கொலையுண்டவர் இலங்கைத் தமிழர்.\nவெள்ளி 13 அக்டோபர் 2017 17:27:24\nகோம்பாக்கில் மலைப்பகுதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் யாருடையது என அடையாளம் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டு 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே வீசப்பட்டவர் ஓர் இலங்கைத் தமிழர் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் இதுவரை இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட ஆடவனின் கை, கம்பியால் கட்டப்பட்டு, தலை மற்றும் கால்கள் வெள்ளைக் கோணிப் பையில் மூடிக்கட்டப்பட்டிருந்தது என கோம்பாக் ஓசிபிடி துணைப் போலீஸ் அலி அமாட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமீட்கப்பட்ட சடலத்திற்குரியவர், 32 வயதான இலங்கைத் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதி களுக்கான உயர் ஆணையர் அட்டை இருந்தது. அவரது உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையினை வைத்து, அவரது மலேசிய மனைவி தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார். இந்த நபர், வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் இங்கு கொண்டுவந்து வீசப்பட்டிருக்கலாம் என கோம்பாக் போலீஸ் அதிகாரி அலி அமாட் கூறினார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்��ு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3373", "date_download": "2018-11-14T07:18:43Z", "digest": "sha1:Q6VZWDKRX7NNNU2HZX6XGKI4CVUY35I4", "length": 10133, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`ஜெயலலிதா அறையிலிருந்த சிசிடிவி காட்சிப் பதிவு அழிக்கப்பட்டதா\nவியாழன் 22 மார்ச் 2018 15:59:47\nஅப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப்பெற்றப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகப் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக எங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் கொடுத்துள்ளோம்.\nமருத்துவமனைக்கு வந்தபோது ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. வார்டு பாய் முதல் மருத்துவக் குழு வரை ஜெயலலிதாவுக்கு சிறப்பான சேவையைச் செய்தது. சிறப்பான சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலை சற்று தேறி வந்தது. உடல்நிலையில் நல்ல மாற்றம் காரணத்தால்தான் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். ஆனால், திடீர் மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா காலமானார்.\nஅப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யார் யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி... ‘எங்கள் மருத்துவமனையில் பொதுவாக ஒரு முறையைப் பின்பற்றுவோம். உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்க மாட்டோம். அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும். நெருங்கிய உறவினர்களைத் தவிர, வேறு யாரையும் நோயளிகளைச் சந்திக்க அனுமதிக்க மாட்டோம். ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சிலருக்கு ஜெயலலிதாவை சந்திக்க மருத்துவர்கள் அனுமதித்தனர்’ என்றார்.\nவிசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை குறி��்த சிசிடிவி பதிவுகள் ஏதேனும் சமர்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி, ‘நாங்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வளாகத்தின் சிசிடிவி கேமராக்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டோம். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும் அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளை வேறு வார்டுகளுக்கு மாற்றினோம். அங்கிருந்த 24 அறைகளில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட ஓர் அறை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. இதனால், அப்பகுதி சிசிடிவி பதிவுகளைத் தேவையில்லாமல் வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அழித்துவிட்டார்கள்’ என்றார்.\nமுதலில் சிசிடிவி கேமராக்களை ஸ்விச் ஆஃப் செய்துவிட்டார்கள் என்று கூறிய பிரதாப் ரெட்டி இறுதியில் சிசிடிவி பதிவுகளை அழித்துவிட்டார்கள் (removed footages) என்று முன்னுக்கு முரணாகக் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=981", "date_download": "2018-11-14T06:30:47Z", "digest": "sha1:OGC5IH7UTBFOQSAS5FBJRBXZH7NSFXHT", "length": 9182, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 14, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன்னை வாழவைத்த தமிழும் தமிழ்ப்பள்ளியும்\nசுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்து இன்று மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (UKM) மனோவியல் துறையில் கடனில்லாமல் இளங்கலை பட்டக் கல்வியைப் பெற்று பெற்றோர்களுக்கு கடன்சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதைப் பெருமையாக கருதுவதாகக் கூறுகின்றார் தனியார் கல்வி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் ஜெகன் மோகன் சங்கரன். ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளி கல்விக்குப் பின்னர் சுங்கை சிப்புட், தோக் மூடா அப்துல் அஜிஸ் இடைநிலைப்பள்ளியில் படிவம் 6 வரை கற்ற பின்னர் உயர்கல்வியை அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் மூன்று முறை துறைத் தலைவரின் (Dean) சிறப்புப் பரிசினையும் சிறப்பான கல்வி அடைவு நிலைக்கு பெற்றுள்ளதையும் தெரிவித்த ஜெகன் மோகன் சங்கரன் படிவம் 6இல் படிக்க விரும்பும் மாணவர்கள் முழுக் கவனத் தையும் எஸ்டிபிஎம் தேர்வின் தயார் நிலைக்குச் செலுத்தினால் மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெறலாம் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகனின் தந்தையான சங்கரன் கருப்பையா நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தாயார் சுசீலா நாகப்பன் முழு நேர குடும்பப் பெண்ணாக இருந்து தனது வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்திருந்த ஜெகன் மோகன் சங்கரன் படிவம் 6இல் உயர்கல்வியைப் பெற்றதன் வழி தனது பெற்றோர்களின் கனவினையும் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எஸ்பிஎம் தேர்விற்குப் பின்னர் படிவம் 6இல் பயிலும் வாய்ப்பு கிடைக்குமானால் அவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தரமான பட் டாதாரிகளாக உருவானால் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்ற முடியும் என்ற சமூக உணர்வையும் வெளிப்படுத்தியுள்ள ஜெகன் மோகன் சங்கரன் ‘டிப்ளோமா’ தகுதியிலான கல்வி உயர் வருமானம் பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தாது என்பதோடு, தனியார் கல்லூரிகளைத் தேர்ந் தெடுக்கும்போது பெறப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் (PTPTN) கடன் தொகை பல பின்விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என்பதை அறிவுறுத்தியுள்ளார். படிவம் 6இல் உயர்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் நிச்சயம் அமையும் என்பதை தாம் அனுபவித்து வரும் நன் மைகளால் உறுதியாகக் கூற முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர�� துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46492-stars-jumped-online-to-document-terrifying-london-hotel-blaze.html", "date_download": "2018-11-14T07:05:38Z", "digest": "sha1:CWGT64WFZSYIXTWNQD7DI4GDJA26T3MM", "length": 10226, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: உயிர் தப்பிய பாப் பாடகி | Stars jumped online to document terrifying London hotel blaze", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nலண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: உயிர் தப்பிய பாப் பாடகி\nலண்டனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நட்சத்திர ஓட்டலின் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nலண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் மாவட்டத்தில் உள்ளது மாண்டரின் ஓரியண்டல் ஹைட்பார்க் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல். பழமை வாய்ந்த இந்த ஓட்டல் சமீபத்தில்தான் புனரமைப்புச் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஓட்டலின் 12 வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதற்குள் தீ மளமளவென பரவியது. 12 தீயணைப்புகள் வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 120 தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.\nஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பார் பாடகி ராபி வில்லியம்ஸும், பிரபல காஸ்மெடிக் தயாரிப்பு நி���ுவனத்தின் நிறுவனர் ஜெமி கென் லிமாவும் அடங்குவர்.\nஜெமி கூறும்போது, ’இந்த விபத்தால் அதிர்ச்சி அடைந்தேன். சினிமாவில் பார்ப்பது போல இருந்தது. கொண்டு வந்த அனைத்தையும் இழந்து விட்டோம். ஆனால் பத்திரமாக இருக்கிறோம். கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். பாப் பாடகி ராபி வில்லியம்ஸ் தான் தப்பும் காட்சியை வீடியாவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.\nஇந்த விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை: சென்னையில் தணிந்தது வெப்பம்\nவெளியானது காலா: அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nஅருண் ஜெட்லிக்கு செக் வைக்கும் சுவாமி\nமூச்சை‘தம்’கட்டி விளையாடிய ஆழ் நீச்சல் செஸ் வீரர்கள்\nதமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை\nதொழிலதிபர் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்\nநிரவ் மோடியை பிடிப்பதில் அலட்சியம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nசைக்கிளில் ஹாரன் வைத்த லண்டன் இளைஞர்\nவேதாந்தா குழுமத்துக்கு பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை: சென்னையில் தணிந்தது வெப்பம்\nவெளியானது காலா: அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:25:32Z", "digest": "sha1:HQFU2IPL4HGTQ5WNMUOH4BY7SDFCOPR4", "length": 7327, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "இஸ்ரேல் சவாரி பூங்காவில் இணைந்து கொண்ட காண்டாமிருக குட்டி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nகலிஃபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nஇஸ்ரேல் சவாரி பூங்காவில் இணைந்து கொண்ட காண்டாமிருக குட்டி\nஇஸ்ரேல் சவாரி பூங்காவில் இணைந்து கொண்ட காண்டாமிருக குட்டி\nசாதாரண விலங்குகள் முதல் பெரிய விலங்குகள் வரை வாழும் இஸ்ரேலின் ரமட் கான் சவாரி பூங்காவின் காண்டாமிருக குடும்பத்தில் கடந்த 14 ஆம் திகதி புதிதாக பிறந்த காண்டாமிருக குட்டியும் இணைந்து கொண்டது.\nதனது தாயுடன் அங்குமிங்கு ஒடித்திரிந்து மகிழ்ச்சியை வௌிப்படுத்துகிறது. குட்டிகளை ஈன்றெடுப்பதற்காக விலங்குகள் பாதுகாப்பாக அடைக்கப்படும் அறையில் தாய் ‘டென்டா’ கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. பிரசவ வேதனையில் பிறக்கும் குட்டிக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தாயின் கண்கள் கட்டப்படுகின்றன.\nவிலங்கினசாலையின் பணியாளர்கள் தாயின் கண்கட்டுக்களை கழற்றிய பின்னர், பிரசவ அறையில் இருந்து வௌிவரும் தாயுடன் சேயும் புதிதாக உலக காண்கின்றது.\nதமது குடும்ப அங்கத்தவர்களுடன் இருவரும் இணைகின்றனர். புதிதாக பிறந்த குட்டிக்கு உலகை சுற்றிக்காட்டும் நோக்கில் தாய் ‘டென்டா’ அதனை பூங்காவின் ஏனைய பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றது.\nபிறந்ததும் 50 கிலோகிராம் எடை கொண்ட டென்டாவின் 5 வது குட்டியும், 300 தென்னக வௌ்ளை காண்டாமிருக குடும்பத்தில் இணைந்து கொண்டது. இந்தநிலையில், புதிய குட்டிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை என சவாரி பூங்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக���க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துக் கொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான் – வசந்த சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/plus-2-re-exam-.html", "date_download": "2018-11-14T07:35:00Z", "digest": "sha1:Q6UQROZFLT7FILHB4AHHZ3D7TJZZQ7PH", "length": 8464, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ல் மறுதேர்வு!", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் ��ிடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ல் மறுதேர்வு\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ல் மறுதேர்வு\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொத்தம் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தை பார்க்கையில், சென்ற ஆண்டை (92.1 சதவீதம்) விட 1 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.\nஇந்நிலையில் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன் 25-ம் தேதி மீண்டும் தேர்வெழுதலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக்கூடாது என்றும், அதையும் மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nபாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7168:2010-06-10-05-56-19&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2018-11-14T06:33:49Z", "digest": "sha1:L5V5CFSUD3H3RKCNTZLYUBMDPQWN5ZVO", "length": 13824, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "நாங்கள் தாகமாய் இருந்தோம். நீர் நஞ்சு தருகிறீர். -விஜயகுமாரன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நாங்கள் தாகமாய் இருந்தோம். நீர் நஞ்சு தருகிறீர். -விஜயகுமாரன்\nநாங்கள் தாகமாய் இருந்தோம். நீர் நஞ்சு தருகிறீர். -விஜயகுமாரன்\nநக்கீரன் இதழில் ஜெகத் கஸ்பர் எழுதும் மறக்க முடியுமா என்ற தொடரில் அள்ள அள்ளக் குறையாத பொய்களை தொகுத்து தருகிறார். “உலகம் ஆறு நாட்களில் படைக்கப் பட்டது ஏழாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இறைவன் ஓய்வெடுக்கின்றார” என்ற உலகப் பெரும் பொய்யை சொல்லிக் கொண்டிருப்பவருக்கு, ஈழத்தைப் பற்றிய பொய்களை அவித்து விடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. ஆனால் பல மில்லியன் வருடங்களை கடந்த உலக வரலாற்றை ஆதாரங்கள் எதுவும் இல்லாத கிறிஸ்துவின் பிறப்பினை வைத்து முன் பின் என அளப்பது போல், எமது காலத்தில் எமது கண் முன் நடக்கின்ற ஈழப் போராட்டத்தினை வைத்து கதையளக்க முடியாது. இந்தப் பாதிரியார் பற்றி வினவு தளத் தோழர்கள் மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தார்கள். ஆனால் கத்தோலிக்க மதத்தினது கற்பனைகளை பரப்புவது போல் ஈழம் பற்றிய பொய்களை கூச்சமின்றி பரப்பி வருகின்றார்.\nகஸ்பர் பிரபாகரனிடம் நீங்கள் மற்றைய இயக்கங்களை, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை கொல்கிறீர்கள் என குற்றம் சாட்டுகிறார்கள் உங்களது விளக்கம் என்ன என்று கேட்டாராம். நாங்கள் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவர்களையே கொன்றோம். துரோகிகளை அழித்தோம். ஈழத்திற்காக போராடுபவர்களைக் கொல்வதில்லை என்று பிரபாகரன் சொன்னாராம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற கொள்கை கொண்டவர் எங்கள் தலைவர் என்று அவர் புல்லரித்துப் போகிறார்.\nபுலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுந்தரம், மனோ மாஸ்டர், ராஜினி, செல்வி கேசவன், விமலேஸ்வரன், ரமணி போன்ற எண்ணிலடங்கா போராளிகள் தான் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவர்களாம். தமது கல்வி, தொழில், வாழ்க்கை என்று சகலதையும் தூக்கி எறிந்து விட்டு மக்களிற்காக போராடிய இவர்கள் துரோகிகளாம். ஓவ்வொரு பிரதேசமாக ராணுவம் கைப்பற்றிய போதும் துப்பாக்கி முனையிலே மக்களைப் பலவந்தமாக தம்முடைய பாதுகாப்பிற்காக முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று பலி கொடுத்த புலிகள் ஈழப் போராட்ட வீரர்களாம்.\nவன்னிப் போரின் போது வீட்டுக்கொரு பிள்ளையை போரிட கட்டாயமாக பிடித்ததைப் பற்றி பாதிரியார் தனக்கு நம்பகமான ஒருவரிடம் கேட்டாராம். போரிட ஆள்பற்றாக் குறையால் தாம் வீட்டுக்கொரு பிள்ளையினை கேட்பதற்கு முடிவெடுத்ததாகவும், ஆனால் கட்டாயமாக சேரும்படி இழுத்துச் செல்லவில்லை. சில கீழ்மட்ட தளபதிகள் தான் கட்டாயமாக பிடித்தார்கள். ஆனால் இது பற்றி தலைவருக்கு நிச்சயமாக தெரியாது என்றும் அவரிற்கு தெரிந்திருந்தால் அப்படி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்திருப்பார் என்றும் பதில் வந்ததாம்.\nதோழிலாளர்களின் போராட்டங்களின் போது முதலாளி நல்லவர், அதிகாரிகள் தான் பிரச்சனை என்று முதலாளிகளின் கைக்கூலிகள் பிரச்சனையினை திசை திருப்பி விடுவது போல் கஸ்பர் விளக்கம் சொல்கிறார். புலிகள் கட்டுப்பாடான இயக்கம் தலைவருக்கு தெரியாமல் நிழலும் ஆடாது என்று பீற்றித்திரிந்த இவர்கள், இன்று வீட்டுக்கொரு பிள்ளையை பிடித்தது மறைக்க முடியாதளவிற்கு வெளிவந்ததும் பழியை கீழ்மட்டத்தில் போட்டு தலைமையை புனிதமாக்குகின்றார்கள். புலனாய்வு பிரிவின் ழூலம் சகலத்தினையும் உளவு பார்த்து வந்த தலைமைக்கு இது மட்டும் தெரியாமல் போய்விட்டதாம். இயேசு ழூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையே நம்புகின்ற மக்கள் இதை நம்பமாட்டார்களா என்ற தைரியத்தில் பாதிரியார் கதை விடுகிறார்.\nஈழ விடுதலையின் துரோகிகள் மாபியா போல ஆகிவிட்டார்கள். ஆனால் தூயவர்கள் போல நடிக்கின்றார்கள். ஈழவிடுதலையை பயன்படுத்தி புலம்பெயர் மக்களிடம் சேர்த்த பணம் இவர்களிடம் தான் இருக்கின��றது. தமிழ்வின் இணையத்தளம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தன்னை நடேசனைக் காட்டிக் கொடுத்த துரோகி என்று பொய் செய்தி வெளியிட்டிருக்கின்றது என்று கஸ்பர் எழுதுகிறார். தமிழ்வின் இணையத்தளத்தின் முகப்பினில் வட்டிக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்களும், கோடம்பாக்கத்து முன்றாம் தர தமிழ்ச்சினிமா கூத்தாடிகளின் செய்திகளுமாக மின்னும் இந்த இணையத்தளம், கஸ்பருக்கு அவரை குற்றம் சாட்டும் வரை விடுதலைக்கான இணையத்தளமாக மிக நீண்ட காலமாகவே இருந்தது.\nபுலம் பெயர் நாடுகளில் விடுதலைக்கு என்று புலிகளால் மட்டுமே பணம் பல வருடங்களாக சேர்க்கப்பட்டது. தமிழ் மக்களின் பணம் இன்று மாபியாக்களின் கைகளில் இருக்கின்றது என்று சொல்வதன் முலம் கஸ்பர் புலிகள் தான் அந்த மாபியாக்கள் என்று தன்னையறியாமல் ஒத்துக்கொள்கின்றார்.\nஅனுராதபுரத்து வீதிகளில் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றதும், கிழக்கு மாகாணமெங்கும் முஸ்லீம் மக்களைக் கொன்றதும், ஈழ சுதந்திரத்திற்காக போராடியவர்களினதும் பொது மக்களினதும் சுதந்திரங்களைப் பறித்ததும், போராட்டத்தினை கொலைக்களமாக மாற்றியதும் இந்த (புலி) மாபியாக்கள் தான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_2211_2215.jsp", "date_download": "2018-11-14T06:28:49Z", "digest": "sha1:GMDYWIT5VJISB55TCQ255S5DI3WXVULJ", "length": 3669, "nlines": 43, "source_domain": "vallalar.net", "title": "நடங்கொண்ட, விழிக்கஞ்ச, விழிக்கஞ்ச, ஒருமாது, முன்னஞ்ச, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nநடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்\nதிடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்\nவிடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்\nஇடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே\nவிழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்\nமொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்\nகுழிக்கஞ்சி போன்மயங் கின்றேன் அருளக் குறித்திலையேல்\nபழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே\nவிழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்\nமொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்\nகுழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்()அருளக் குறித்��ிலையேல்\nபழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே\nசேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்\nபால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்\nகால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே\nமால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே\nஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்\nவருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்\nகிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ\nதிருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே\nமுன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை\nஅன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்\nகன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ\nஎன்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/about.html", "date_download": "2018-11-14T06:55:04Z", "digest": "sha1:EIPECYCU3X62JRPLHREB2UAB6WZF75GX", "length": 4914, "nlines": 101, "source_domain": "www.mailofislam.com", "title": "Tamil Section - Largest Tamil Islamic Website", "raw_content": "\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீலாத் விழா கொண்டாடினார்களா\nமீலாத் விழா ஏன் கொண்டாட வேண்டும்\nமீலாத் விழாவை முன்னிட்டு ஏன் கொடியேற்ற வேண்டும்\nமௌலித் ஓதினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்குமா\nமீலாத் விழாவை முன்னிட்டு மின் விளக்குகளை ஆங்காங்கே ஏன் அலங்கரிக்க வேண்டும்\n​​இறை காதலில் மூழ்கிய மஜ்தூபியும் உலக காதலில் ​மூழ்கிய மஜ்னூனும்\n​​ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அற்புத சம்பவங்கள்\n​​மரணத்திற்கு பிறகு நபிமார்கள், வலிமார்கள் உயிருடன் இருக்கிறார்களா\n​​ரூஹ், நப்ஸ், கல்ப் என்றால் என்ன\n​​ரூஹ் (உயிர்) என்றால் என்ன\n​​நப்ஸ் (ஆத்மா) என்றால் என்ன\n30 செப்டெம்பர் 2016 சேர்க்கப்பட்டது.\nசுத்தம், குளிப்பு, வுழு சட்டங்கள்\nமௌலித் நூல்கள் - ஆடியோ - வீடியோ\nஸலவாத்துடன் பாங்கு - துஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/08-Aug/open-a21.shtml", "date_download": "2018-11-14T07:25:42Z", "digest": "sha1:3NN2KB4WA3GRUZNZC5VXVZYFVQCPUJ2V", "length": 146709, "nlines": 131, "source_domain": "www.wsws.org", "title": "சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசிய காங்கிரசுக்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசிய காங்கிரசுக்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை\nஜூலை 22-27, 2018 அன்று நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் ஜந்தாவது தேசிய காங்கிரசை ஆரம்பித்து வைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரான டேவிட் நோர்த்தால் இந்த அறிக்கை வழங்கப்பட்டது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் ஐந்தாவது காங்கிரஸ், அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சிபோக்குகளின் வெடிப்பான ஒன்றுசேரலின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுற்றதிலிருந்து உலக புவிசார் அரசியலின் அடித்தளமாக இயங்கி வருகின்ற, ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான சர்வதேச கூட்டணிகள் முறிந்து கொண்டிருக்கின்றன. நீண்டகால நட்புநாடுகள் எதிராளிகளாக மாறிக் கொண்டு தத்தமது இராணுவப் படைகளை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான சார்புநிலையின் முரண்பாடு தவிர்க்கமுடியாதபடி உலகப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தனது நீண்ட-கால பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட தனது மேலோங்கிய இராணுவ வலிமையை தாட்சண்யமின்றி பயன்படுத்துகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இந்த நெருக்கடியின் பிரதான கதாபாத்திரமாக இருக்கிறது.\nடொனால்ட் ட்ரம்ப்பின் வெளிநாட்டினர்-வெறுப்பு அமெரிக்கா-முதலில் ஆவேசங்கள் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க ஆளும் வர்க்கம் பூண்டிருக்கும் உறுதியின் மிகக் கொடூரமான வெளிப்பாடே ஆகும். அமெரிக்க ஒருசிலவராட்சியில் இருக்கும் வெவ்வேறு கன்னைகள் இடையே உண்மையாகவே மிகக் கடுமையான மோதல் நிலவுகின்ற போதிலும், ட்ரம்பின் மூலோபாய நோக்கங்களுக்கும் அவரது ஜனநாயகக் கட்சி எதிரிகளுடைய மற்றும் உளவு முகமைகளில் இருக்கும் அவர்களது கூட்டாளிகளுடைய மூலோபாய நோக்கங்களுக்கும் இடையில் ஏதேனும் அடிப்படை வித்தியாசங்கள் இருப்பதாக நம்பினால் அது ஒரு மரணகரமான அரசியல் பிழையாகவே இருக்கும். இந்த மோதும் கன்னைகளுக்குள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற எந்தவொரு போக்கும் நிச்சயமாக இல்லை. யார் மோசம், ட்ரம்ப்பா அல்லது அவரது ஜனநாயகக் கட்சி எதிரிகளா என்று முடிவு செய்யக் கூறுவது, உங்களுக்கு நாக பாம்பு கடித்தால் பிடிக்குமா அல்லது மலைப்பாம்பால் உடல் நசுக்கப்படுவது பிடிக்குமா என்று கேட்கப்படுவதைப் போன்றதாகும்.\nஒரு தருணத்தில் ட்ரம்ப்பை விட மோசமாக வேறொருவர் இருக்க முடியாது என்று ஒருவர் கருதலாம். ஆனால் அதன்பின், அவர் ஜனநாயகக் கட்சியின் செனட்டரான மார்க் வார்னர் ரஷ்யாவுக்கு எதிரான போர் மிரட்டலை விடுப்பதையும் அவையின் ஜனநாயகக் கட்சியினர் “அமெரிக்கா, அமெரிக்கா” என்று கூச்சலிடுவதையும் பார்க்கும்போது, ஒப்பீட்டில் ட்ரம்ப் கிட்டத்தட்ட நாகரிக மனிதராகத் தென்படுகிறார். ஆக, ஷேக்ஸ்பியர் ஆலோசனையளிப்பது தான் இதற்கான ஒரே பொருத்தமான பதில்: “உங்கள் இரண்டு கட்சிகளுமே நாசமாய் போகட்டும்” என்று கூச்சலிடுவதையும் பார்க்கும்போது, ஒப்பீட்டில் ட்ரம்ப் கிட்டத்தட்ட நாகரிக மனிதராகத் தென்படுகிறார். ஆக, ஷேக்ஸ்பியர் ஆலோசனையளிப்பது தான் இதற்கான ஒரே பொருத்தமான பதில்: “உங்கள் இரண்டு கட்சிகளுமே நாசமாய் போகட்டும்\nதந்திரோபாயத்தில் எத்தனை கடுமையான பேதங்கள் இருக்கின்றபோதிலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தைப் பாதுகாப்பது என்ற மூலோபாய இலக்கில் அமெரிக்க நிதி-பெருநிறுவன ஒருசிலவராட்சியின் அத்தனை பிரிவுகளுமே உடன்படுகின்றன. நேட்டோ உடன் சேர்ந்தோ அல்லது அதற்கு எதிராகவோ; ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்து போர் நடத்துவதன் மூலமோ, அல்லது ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யாவுடன் சேர்ந்து போர் நடத்துவதன் மூலமோ; அல்லது சீனாவுக்கு எதிராக பொருளாதார நெருக்குதலை அல்லது இராணுவ வலிமையை பயன்படுத்துவதன் மூலமோ, அமெரிக்கா அதன் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அது காணக்கூடிய எந்தவொரு நாட்டிற்கும் எதிராக அவசியமானதாக கருதுகின்ற எந்தவொரு வழிமுறையையும் பிரயோகிக்கும். ட்ரொட்ஸ்கி, பிரமிப்பூட்டும் தொலைநோக்குடன், 1928 இல் எழுதினார்: “அமெரிக்க மேலாதிக்கமானது, எழுச்சிக் காலகட்டத்தை விடவும் நெருக்கடியின் காலகட்டத்தில் மிக முழுமையாகவும், மிக வெளிப்படையாகவும், மற்றும் மிகத் தாட்சண்யமற்றும் செயல்படும்.” [1]\nபிரதான சக்திகள் அனைத்துமே வெறித்தனமாக தமது இராணுவப் படைகளை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளன. இராணுவவாதத்தின் வளர்ச்சியும் போருக்கான தயாரிப்புகளின் முன்னேறிய நிலையும் தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதாரச் சுமை���ளை தீவிரப்படுத்துவதுடன், பாரம்பரியமான அரசியல்சட்ட பாதுகாப்புகள் மீது முன்னெப்போதையும்விட அதிகமான கட்டுப்பாடுகளைக் கோருகின்றன. முதலாளித்துவ-ஜனநாயக ஆட்சி வடிவங்களது நெருக்கடி உலகெங்கும் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. ஒரு பாரிய இடது-சாரி வெகுஜன எழுச்சிக்கு ஆளும் உயரடுக்குகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதற்கான ஒரு கொடூர உதாரணத்தை எகிப்தின் 2013 எதிர்ப்புரட்சி வழங்கியது. ஆளும் வர்க்கங்கள் ஒருதருணத்தில் சலுகைகளைக் கொடுத்து காலஅவகாசம் பெறுவதற்கு தள்ளப்படுகின்ற போதும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மிருகத்தனமாக திருப்பித் தாக்குகின்றன. ஆயினும், எந்த சந்தர்ப்பத்திலும், தொழிலாள வர்க்கம் முன்முயற்சி பெற்று விட அனுமதிக்கும் எந்த எண்ணமும் அவற்றுக்கு இல்லை. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வலது-சாரி அரசியல் சக்திகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன, பாரம்பரியமான பிரதானநீரோட்ட முதலாளித்துவக் கட்சிகளை வரவேற்று ஊக்குவிக்கின்ற ஒரு போக்காக இது இருக்கிறது.\nஜேர்மனியில், ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland) கட்சியின் நவ-நாஜிக்கள் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக எழுந்திருக்கின்றனர். 1949 இல், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிர்க்கதியான நிலையில், Reichstag என்பது Bundestag என பெயர் மாற்றம் பெற்றது. பழைய கட்டிடத்தில் இப்போது ஒரு நவீன கோபுரமும் பொருத்தப்பட்டுள்ளது. ஆயினும் ஹிட்லரும் கோரிங்கும் புரிந்து கொண்ட மற்றும் ஏற்றுக்கொண்ட மிகப் பரிச்சயமான ஒரு அரசியல் மொழியில் பேசுகின்ற பிரதிநிதிகள் உள்ள அந்த ஒரு கட்டிடத்தின் உச்சியிலேயே அது உள்ளது. அத்துடன், நாஜிசத்திற்கு பலியானவர்கள் மீதான ஒரு துயரகரமான பரிகசிப்பாக, இஸ்ரேலின் அதிவலது-சாரி அரசாங்கமானது —இது உலகெங்கிலும் பாசிச மற்றும் பாதி யூத-விரோத அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிக்கிறது— பிரத்யேகமாக யூத மக்களுக்கு மட்டும் சிறப்பான மற்றும் உயர்த்தப்பட்ட சட்ட அந்தஸ்தை வழங்குகின்ற ஒரு அரசியல்சட்ட திருத்தத்திற்கு சட்டநிகரான ஒன்றை அமுல்படுத்தியிருக்கிறது.\nஇது ஒரு உலகளாவிய போக்கின் வெறும் இரண்டு உதாரணங்கள் மட்டுமே. முதலாளித்துவ அரசுகள் ஒரு எதேச்சாதிகார தன்மையைப் பெற்று வருகின்றன, அத்துடன் உளவு முகமைகளின் மற்றும் அதிக��வில் இராணுவமயமாக்கப்பட்டிருக்கின்ற போலிஸ் படைகளின் ஒடுக்கும் அதிகாரங்களை வலுப்படுத்துகின்றன. இணையத்தில் தகவல்களை தணிக்கை செய்வதற்கும், சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களுக்கு, குறிப்பாக WSWSக்கு, அணுகலை முடக்குவதற்கும், முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் செழுமைக்காலத்தின் போது துன்புறுத்தலுக்குத் தப்பி ஓடிவந்த எண்ணற்ற அகதிகளுக்கு புகலிடம் வழங்கிய இலண்டனில், ஜூலியான் அசான்ஞ் ஒரு அரசியல் கைதியாக இருக்கிறார், ஈக்வடோர் தூதரகத்தை விட்டு வெளியில் வரத் துணிந்தால் உடனடியாகக் கைது செய்யப்படும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருக்கிறார். உலகெங்கிலும் ஏகாதிபத்தியப் போர்களது அட்டூழியங்களாலும் அதீத பொருளாதாரச் சுரண்டலின் பின்விளைவுகளாலும் வீடிழக்கச் செய்யப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள், அவர்களது மிகக்குறைந்தபட்ச மனித உரிமைகளும் கூட இல்லாதொழிக்கப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில், குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்படும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபோர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்பானது 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவால் தீவிரப்பட்டது. இப்போதைய உலகளாவிய நெருக்கடியானது, அந்தப் பொறிவுக்கான பதிலிறுப்பில் ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்பட்ட கொள்கைகளது விளைவாகும், இக்கொள்கைகள், பங்குச் சந்தைகள் மீட்சியடைந்த போதும் கூட, ஒரு தசாப்தத்திற்கு முன்பாக பொறிவுக்கு இட்டுச் சென்றதன் கீழமைந்த முரண்பாடுகளில் எதுவொன்றையும் தீர்த்து விட்டிருக்கவில்லை. மென்மேலும் தெளிவடைந்து செல்வதைப் போல, நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்கும் அந்நிகழ்ச்சிபோக்கின் போது தன்னை வளப்படுத்திக் கொள்வதற்குமாய் நிதிய ஒருசிலவராட்சியால் பிரயோகிக்கப்பட்ட வழிமுறைகள் அதனுடன் கணக்குத்தீர்த்துக்கொள்ளும் தினத்தை தாமதப்படுத்த மட்டுமே செய்திருக்கின்றன.\n1929 வோல் ஸ்ட்ரீட் பொறிவானது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான தீவிரப்படலுக்கு இட்டுச் சென்ற ஒரு உலகளாவிய நெருக்கடிக்கு இட்டுச்சென்றது. ஆனால் சோவியத் ஆட்சியின் அரசியல் சீரழிவும், ���ரோப்பாவில், எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளால் தொழிலாள வர்க்கம் காட்டிக்கொடுக்கப்பட்டதும் பாசிசத்தின் வெற்றியை உத்தரவாதம் செய்ததோடு, பத்து ஆண்டுகளுக்குள்ளாக, இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கும் இட்டுச் சென்றன.\nஅமெரிக்காவும் பாரிய சமூகப் போராட்டங்களது களமாக இருந்தது. தொழிற்துறை அமைப்புகளது காங்கிரஸ் (CIO) —போலி-இடதுகள் மறக்க விழைகிறார்கள்— 1935 இல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புக்கு (AFL) எதிரான கிளர்ச்சியில் தோன்றியது-மில்லியன் கணக்கான தொழிலாளர்களது ஒரு இயக்கத்தின் கவனக்குவியப் புள்ளியாக ஆனது. தனது ஐரோப்பிய சகாக்களை விடவும் மிகச் செழுமையாக இருந்த அமெரிக்க ஆளும் வர்க்கமானது —அதன் சொந்த முகாமுக்குள்ளேயே மிகக்கடுமையான எதிர்ப்புடன் தான் எனினும்— ஹூயு லோங், ஹென்றி ஃபோர்ட், பாஸ் ஃபிராங்க் ஹேக், ஃபாதர் கோக்லன் மற்றும் சார்ல்ஸ் லிண்ட்பேர்க் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட அமெரிக்க-வகை, பாசிச வகைகளைக் காட்டிலும், ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்த (New Deal) வேலைத்திட்டத்தைக் கொண்டு பதிலளிக்க தெரிவு செய்தது. ஆனால் சீர்திருத்தவாத புதிய ஒப்பந்தம் அமுலாக்கப்படும் தெரிவுக்கான பிரதிபலனாக, புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிற்சங்க இயக்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “போர் முயற்சி”க்கு தகுதிபாராமல் ஆதரவளிக்கக் கோரி, அதனையும் பிராங்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் பெற்றார்.\nஅமெரிக்க ஆளும் வர்க்கம், 1929க்குப் பிந்திய சமயத்தில் போல, 2008 பொறிவைப் பின்தொடர்ந்து எந்த சீர்திருத்தவாத தெரிவையும் முன்வைக்கவில்லை. ஒபாமா நிர்வாகம், ரூஸ்வெல்ட் செய்ததைப் போல, “பணம் மாற்றுபவர்களை ரெம்பிள் நகரத்தில் இருந்து விரட்டுவதற்காக”, ”பெருஞ்செல்வ தீயவர்களை”ப் பார்த்து தனது முஷ்டியை உயர்த்தவில்லை. மாறாக, ஒபாமா, பணம் மாற்றுபவர்களது பிரதிநிதிகளை தனது அரசாங்கத்திற்கு அழைத்தார், பெருஞ்செல்வ தீயவர்களை முன்னெப்போதினும் பெருஞ்செல்வந்தர்களாக ஆக்கினார். அரசாங்க-ஏற்பாடில் வங்கிகள் பிணையெடுக்கப்பட்டமையானது, பங்குச் சந்தைகள் அரசின் முழு ஆதரவுடன் பாரிய மற்றும் முன்கண்டிராத ஒரு மட்டத்தில் செல்வத்தை பெருநிறுவன-நிதிய ஒருசிலராட்சியினருக்கு மாற்றிவ��டுவதற்கான ஊடகமாக சேவைசெய்கின்ற ஒரு அரசியல்-பொருளாதார அமைப்புமுறையின் ஸ்தாபனமயமாக்கம் என்ற பல தசாப்தங்களாக அபிவிருத்தி கண்டு கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சிபோக்கை பூர்த்தி செய்தது. இந்த அதீத ஒட்டுண்ணித்தன அமைப்புமுறையானது, இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலை மற்றும் உற்பத்தி சக்தியில் ஏற்பட்ட உலகளாவிய வீழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது.\nஒபாமா ஜனாதிபதியானதற்கு ஆறே வாரங்களின் பின்னர், 2009 மார்ச்சில் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது:\nஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் முழுக்க முழுக்க பெருநிறுவன மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் நலன்களால் தான் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த அர்த்தத்தில், ஒபாமாவை ரூஸ்வெல்ட்டுடன் ஒப்பிடுபவர்கள் மக்களை ஏமாற்றுவதிலோ அல்லது தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதிலோ ஈடுபட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியின் சுமை இருந்தபோதிலும், சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு பரிசோதனை செய்வதற்கு, 1930களில் அமெரிக்காவிடம் இருந்த மிகச் செறிந்த பொருளாதார வளங்கள், ரூஸ்வெல்ட்டை அனுமதித்தன. அந்தத் தெரிவு இன்று இனியும் இல்லை. இக்கால முதலாளித்துவத்திடம் அத்தகைய ஆதாரவளங்கள் இல்லை.[2]\nஒபாமா நிர்வாகம் செல்வந்தர்களைப் பிணையெடுத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிபோக்கில், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் கண்களில் அரசியல் அமைப்புமுறையை அது மதிப்பிழக்கச் செய்தது. “நீங்கள் நம்பிக்கை வைக்கத்தக்க மாற்றம்” குறித்த ஒபாமாவின் வாக்குறுதி ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடியாக நிரூபணமானது. தேய்ந்து செல்லும் வாழ்க்கை நிலைமைகள் மீதான பரவலான கோபத்தை சுரண்டிக் கொள்வதற்காக வலது-சாரி ஜனரஞ்சக வாய்வீச்சை பிரயோகிக்கும் ட்ரம்ப்பின் —பிரான்சில் லு பென், ஜேர்மனியில் கௌலான்ட் மற்றும் இத்தாலியில் சல்வீனி போல— மேலெழுச்சிக்கு இது பாதை தயாரித்து கொடுத்தது.\nஅமெரிக்கா இப்போது 1865 உள்நாட்டுப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தின் அதன் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியில் இருக்கிறது. இப்போதைய நிலைமையை ஒப்பிடக் கூடியதாக இருக்கின்ற கடந்த காலத்தின் எந்த வரலாற்று அனுபவத்தையும் சிந்தித்துப் பார்ப்பதும் கடினமாகும். 1861 இல் வெடித்த “கட்டுக்கடங்காத மோதல்” (“irrepressible conflict”), இறுதி ஆய்வில், அமெரிக்காவின��� சக்திவாய்ந்த முதலாளித்துவ அபிவிருத்தியில் இருந்து எழுந்ததாய் இருந்தது. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு துடிப்பான, முற்போக்கான மற்றும் இன்னும் புரட்சிகரமானதும் கூடவான ஒரு கன்னை, அடிமை உரிமையாளர்களது பிற்போக்குக் கிளர்ச்சியுடன் மோதியது. கிட்டத்தட்ட அதற்கு 160 வருடங்களின் பின்னர், இப்போதைய நெருக்கடியானது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட மிக-முற்றிய வீழ்ச்சியின் விளைபொருளாக இருப்பதோடு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளது சீரழிவுக்கும் சாட்சியமளிப்பதாக இருக்கிறது. திரும்பக் கூறுகிறேன்: ஆளும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஒருசிலவராட்சியின் எந்த போட்டிக் கன்னைகளுக்குள்ளாகவும் எந்த முற்போக்கான போக்கும் கிடையாது.\nஇந்த மோதல் தீவிரமடைகின்ற நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இதுகாறும் எதன் ஊடாய் அமெரிக்காவுக்குள்ளாக அரசியல் அதிகாரத்தை செலுத்தி வந்ததோ உலகெங்கிலும் அதன் மேலாதிக்க நிலையை நிலைநாட்டி வந்ததோ அந்த ஸ்தாபனங்கள் அனைத்தின் அரசியல் சட்டபூர்வதன்மையும் கேள்விக்குரியதாகிக் கொண்டிருக்கிறது. அரசின் உச்ச மட்டங்களில் இருக்கும் குரோதப்பட்ட கன்னைகளுக்கு இடையிலான மோதலானது, ஒரு மிக வன்முறையான இயல்பைப் பெறும் விளிம்பில் இருக்கிறது.\nஅமெரிக்காவிலும் மற்றும் மற்ற பிற பெரும் முதலாளித்துவ நாடுகளிலும், மக்களின் செல்வ உச்சியில் இருக்கும் ஐந்து சதவீதத்தினரிடம் முன்கண்டிராத அளவுக்கு செல்வம் குவிந்திருப்பதானது, பெருகும் சமூக கோபத்தின் கீழமைந்திருக்கிறது. வேலைநிறுத்தங்களின் சமீபத்திய வெடிப்பு, குறிப்பாக அமெரிக்காவில், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியின் ஆரம்ப அறிகுறியாகும். அதீத சமூக துருவப்படல் நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் தீவிரப்பட்டுக் கொண்டிருப்பதோடு முதலாளித்துவத்திற்கான ஒரு சோசலிச மாற்றீட்டில் ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. அதன் அரசியல் புரிதலிலும் நோக்கங்களிலும் இப்போதும் வரம்புபட்டிருந்தாலும் கூட, இந்த அபிவிருத்தியின் இயங்குநிலையானது முன்னெப்போதினும் வெளிப்படையானதொரு முதலாளித்துவ-விரோத மற்றும் புரட்சிகர சோசலிச நோக்குநிலையைப் பெறும்.\nமுற்போக்கானதொரு திட்டநிரலை முன்னெடுப்பதாக ஒருகாலத்தி��் கூறிக்கொண்ட அமைப்புகள் இந்த நெருக்கடிக்கான பதிலிறுப்பில் இடது நோக்கி அல்ல, வலது நோக்கி நகர்ந்திருக்கின்றன. நூறாயிரக்கணக்கான டாலர்களில் வருட ஊதியங்கள் அளிக்கப் பெறும் நிர்வாகிகளைத் தலைமையில் கொண்ட தொழிற்சங்கங்கள் —அவற்றை பெருநிறுவன தொழிலாளர் மேலாண்மை கூட்டமைப்புகள் என்று வர்ணிப்பது உகப்பாயிருக்கும்— தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும், சிதறடிப்பதற்கும், விரக்தியடையச் செய்வதற்குமான தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்துகின்றன. போலி-இடது அமைப்புகள் —குறிப்பாக தமது அரசியல் மரபுவழியை சாக்ட்மன்வாதத்திலும் பப்லோவாதத்திலும் காண்பவை— முன்னரிலும் பகிரங்கமாக முதலாளித்துவக் கட்சிகளின் முகவர்களாகவும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களாகவும் செயல்படுகின்றன. கிரீசில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ் மற்றும் பிரிட்டன் தொழிற் கட்சியில் கோரிபினின் தலைமை போன்ற அத்தகைய சக்திகள் வெகுஜன மக்களிடையே பெருகுகின்ற சமூக எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும் ஒடுக்குவதற்குமாய் முனைகின்றன. அவை அரசியல் செல்வாக்கு பெறுவதானது அதனுடன் இணைந்ததாக அவை அரசுடன் ஒன்றுகலப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் காட்டிக்கொடுப்புக்கும் இட்டுச்செல்கிறது.\nஅமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (Democratic Socialists of America - DSA) துரித வளர்ச்சி என்பது முக்கியமாக ஜனநாயகக் கட்சிக்கான ஒரு மாற்றீட்டை வேண்டுகின்ற அரசியல் அனுபவமற்ற இளைஞர்களது விருப்பத்தின் விளைபொருளாக இருக்கிறது. ஆயினும் DSA ஒருபோதும் ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமாய் இருந்தது கிடையாது. முதலாளித்துவ அரசியலின் சுற்றுவட்டத்திற்கு வெளியிலான ஒரு இடது-சாரி இயக்கம் அபிவிருத்தியாகி விடாமல் முன்கூட்டி தடுக்கும் பொருட்டு நியூ ஜோர்க் டைம்ஸ் இனாலும் ஜனநாயகக் கட்சியின் மற்ற பிரிவுகளாலும் இது ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது ஒரு பலூனைப் போல DSA ஊதிக் கொண்டிருந்தாலும் இந்த விஸ்தரிப்பானது சூடான காற்றினால் விரிவடைந்த ஒன்றைப்போல் தவிர்க்கவியலாமல் அரசியல் மற்றும் அமைப்புரீதியான நெருக்கடிக்கு கொண்டு செல்லும். DSA ஐ நோக்கி ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் மிக அக்கறையான இடது-சாரிக் கூறுகள், அந்த அமைப்பு ஜனநாயகக் கட்சியின் ஒ���ு தொங்குதசை என்பதையும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு எதிரானது என்பதையும் கற்றுக் கொள்வார்கள்.\nநல்லதை மட்டும் பொறுக்கியெடுக்கும்விதமான அரசியல் மேம்பாடுகளும் நேர்த்தியற்ற சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளும், விஞ்ஞானரீதியாக வேரூன்றியதும் வரலாற்றுரீதியாக அறிவூட்டப்பட்டதுமான ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்திற்கு ஒரு பரிதாபகரமான பிரதியீடாகும். ஒரு பெருந்தன்மையான மற்றும் அனுசரணையான முதலாளித்துவத்திற்கான மனிதாபிமானரீதியிலான விண்ணப்பங்கள் எதுவும் சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய அசைந்துகொடுக்காத முனைப்பை தடுத்து நிறுத்தப் போவதில்லை. எதிர்பார்க்கத்தக்க வகையில், DSA, ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், முதலாளித்துவ அடித்தளங்களின் மீதும், அதற்கு சளைக்காமல், ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரத்தின் மீதுமான, நெருக்கடிக்கு ஒரு தீர்வுகாண்பதற்கான அதன் நம்பிக்கை, அரசியல்ரீதியாகவும் புத்திஜீவித்தனரீதியாகவும் திவாலடைந்திருக்கிறது. DSA இன் “தத்துவாசிரியர்கள்” —ஜாக்கோபின் வெளியீட்டாளர்கள் போன்றவர்கள்— புரட்சிகர அனுபவங்களுக்கும் கடந்த காலத்தின் படிப்பினைகளுக்கும் அவர்கள் காட்டும் அலட்சியத்தைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் அறியாமை, சுய-திருப்தி மற்றும் சிடுமூஞ்சித்தனத்தின் இந்த கலவையானது DSA இன் தத்துவாசிரியர்களை இன்றைய உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு முற்றிலும் திறனற்றவார்களாய் ஆக்கி விடுகிறது.\nதொழிலாள வர்க்கம் “சீர்திருத்தமா அல்லது புரட்சியா” என்ற தெரிவுக்கல்ல, மாறாக “புரட்சியா அல்லது எதிர்ப்புரட்சியா” என்ற தெரிவுக்கே முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் வெடிப்பை ஒட்டிய காலத்தில் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி அளித்த எச்சரிக்கையானது, இன்றைய உலகத்தில் இன்னும் பெரும் சக்தியுடன் எதிரொலிக்கிறது: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தில் என்னவாயிருந்தபோதிலும், ஒரு பேரழிவு ஒட்டுமொத்த மனிதக் கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது.” [3]\n2008 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரஸ் நடந்து ஒரு முழு தசாப்தம் கடந்து விட்டிருக்கிறது. உண்மையில், வேர்க்கர்ஸ் லீக் சோசலிச சமத்துவக் கட்சியாக உருமாற்றம் காண்பதென்பது 1995 ஜூனில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கும் தொழிலாள வர்க்கத்தின் பழைய பாரம்பரிய அமைப்புகளான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசியல் பொறிவு கண்டதற்குமான பதிலிறுப்பாக அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முயற்சிகள், தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதற்கு கல்வியூட்டி, சோசலிசத்துக்கான நனவான போராட்டத்தை புதுப்பிப்பதற்கான அடித்தளங்களை உருவாக்குவதை நோக்கி செலுத்தப்பட வேண்டியிருந்தது.\n1991 நவம்பரில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக, பேர்லினில் அனைத்துலகக் குழு ஒரு மாநாட்டை நடத்தியது, ஸ்ராலினிசமும் அதன் வக்காலத்துவாதிகளும் மீளவியலாத மதிப்பிழப்பு கண்டதன் அத்தியாவசியமான வரலாற்றுத் தாக்கங்களை அங்கு அது அடையாளப்படுத்தியது:\nஇந்த பேர்லின் மாநாடு நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகக் குழுவே இன்று ஒட்டுமொத்த உலகிலும் நன்மதிப்புமிக்க ஒரேபடித்தன்மை மிக்கதான உலக ட்ரொட்ஸ்கிச அமைப்பைக் கொண்டிருக்கிறது. அனைத்துலகக் குழு வெறுமனே நான்காம் அகிலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட போக்கு அல்ல, மாறாக அதுவே, உள்ளபடியே, நான்காம் அகிலமாய் இருக்கிறது. இந்த மாநாட்டில் தொடங்கி, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் வேலைகளுக்கான தலைமைப் பொறுப்புகளை அனைத்துலகக் குழு ஏற்று நடத்தும்.[4]\nபுறநிலை வரலாற்று நிகழ்ச்சிபோக்கானது எத்தனை நெடியதாக இருந்தபோதிலும், அனைத்துலகக் குழு அதன் அரசியல் வேலைகளில் அத்தியாவசியமான மாற்றங்களை அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. இந்த புறநிலை கட்டாயமே கழகங்கள் கட்சிகளாக மாற்றப்படுவதன் கீழமைந்ததாகும். அனைத்துலகக் குழுவின் பிரிவுகளது “கழக” (League) வடிவமானது, வெகுஜனக் கட்சிகளுக்கும் தொழிற்சங்க அமைப்புகளுக்கும் —அவற்றுக்குத் தலைமை கொடுப்பது சமூக ஜனநாயகக் கட்சியினராக, ஸ்ராலினிஸ்டுகளாக அல்லது, அமெரிக்காவில் போல, ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாக யாராக இருந்தாலும் சரி— “கோரிக்கைகள்” வைப்பதை��ே பிரதான தந்திரோபாய முன்னெடுப்புகளாகக் கொண்டிருந்த ஒரு நெடிய வரலாற்றுக் காலகட்டத்தில் வேரூன்றியிருந்தது. இந்த தந்திரோபாயம், பிற்போக்கான தலைமைகளுடன், நல்லிணக்கம் கூட வேண்டாம், எந்த விதத்திலும் தகவமைத்துக் கொள்வதையும் கூட குறித்திருக்கவில்லை. மாறாக அது, தொழிலாளர்களின் செயலூக்கமான போராட்டங்களில் வெகுஜன அமைப்புகள் கொண்டிருந்த மேலாதிக்கமான பாத்திரத்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மிக வர்க்க-நனவானதும் போர்க்குணமிக்கதுமான பிரிவுகள் மத்தியில் அவை அப்போதும் கொண்டிருந்த மிகக் கணிசமான செல்வாக்கினாலும் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. சோசலிசக் கோரிக்கைகள் வைப்பதானது, தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையிலானோர் தமது தலைவர்கள் மீதும் அமைப்புகள் மீதும் அப்போதும் கொண்டிருந்த கணிசமான பிரமைகளை வெல்வதற்கு அவசியமானதாகவும் தவிர்க்கவியலாததாகவும் இருந்தது. பிரிட்டனில் “சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு வருவது” என்ற கோரிக்கை, பிரான்சில் “ஒரு CP-CGT அரசாங்கத்திற்காக” என்ற கோரிக்கை, மற்றும் அமெரிக்காவில் “தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர் கட்சிக்காக” என்ற கோரிக்கைகள், அதிகாரத்துவங்களின் வர்க்க-ஒத்துழைப்புவாதத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினுள் விழிப்பூட்டுவதற்கும் முதலாளித்துவ-விரோத அபிலாசைகளை எதிர்கொள்ளவுமே முன்வைக்கப்பட்டன.\nஆனால் 1980கள் மற்றும் 1990களில் பழைய அதிகாரத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் போன்ற இடைவெளியற்ற காட்டிக்கொடுப்புகளின் வரிசையும், அத்துடன் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டமையும் இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்துடன் கொண்டிருந்த உறவினை, புறநிலையாகவும் சரி ஒரு அகநிலை அர்த்தத்திலும் சரி, மாற்றி விட்டது. இந்த மாற்றத்தை அங்கீகரிக்கத் தவறுவதென்பது பழைய அமைப்புகளின் மீது தொழிலாளவர்க்கம் கொண்டிருந்த பிரமைகளை கடந்துவருவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தந்திரோபாயம் அத்தகைய பிரமைகளை காப்பாற்றுவதற்கும் இன்னும் ஊக்குவிப்பதற்குமான ஒரு பயனற்றதும், சுய-தோற்கடிப்பிற்குமான முயற்சியாக மாற்றப்படுகின்ற அபாயத்தை தன்னுடன் கொண்டிருந்தது.\nஇந்த நோக்குநிலை, வேலைகள��ு புதிய வடிவங்களைக் கோரும் என்பதை SEP கண்டுகொண்டது. இதுவே நான்காம் அகிலத்தின் பிரிவுகளுடனான (அவையும் தமது கழகங்களை கட்சிகளாக மாற்றின) நெருக்கமான ஒத்துழைப்பில், 1998 பிப்ரவரியில் உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.\nஅடுத்த பத்தாண்டுகளின் போது, சோசலிச சமத்துவக் கட்சி அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் கணிசமான முன்னேற்றங்களைச் செய்தது. பல ஆண்டுகால குறைந்தபட்ச வளர்ச்சிக்குப் பின்னர், கட்சி புதிய சக்திகளை ஈர்க்கவும் எடுக்கவும் தொடங்கியது. இது, 2000 இன் திருடப்பட்ட தேர்தல், 9/11 பயங்கரவாதத்தின் மீதான போரின் தொடக்கம் மற்றும் 2003 இல் ஈராக் மீதான படையெடுப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் எதிர்ப்புடன் தொடர்புபட்டிருந்து என்பது உண்மையே. ஆயினும் புறநிலை சூழலுக்குள் இருந்த ஆற்றலானது, கண்டுணர்ந்து செயல்பட்டதன் வாயிலாகவே கைவசப்படுத்தப்பட முடிந்தது. SEP இன் அரசியல் மற்றும் அமைப்புரீதியான முன்முயற்சிகள் இன்றியமையா முக்கியத்துவம் கொண்டவையாக இருந்தன.\nசோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தத்துவார்த்த வேலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் அவசியமானதாகும். அந்த வேலையானது அத்தியாவசியமாக வரலாற்றின் மீதான தெளிவுபடுத்தலில் கவனம்குவித்தது. 1992 மார்ச் அனைத்துலகக் குழுவின் பன்னிரண்டாவது நிறைபேரவையில் விளக்கப்பட்டவாறாக:\nரஷ்யப் புரட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் கடுமுயற்சி செய்கிறோம். இப்போதைக்கு, தொழிலாள வர்க்கத்தில் அபரிமிதமான குழப்பம் உள்ளது. அதன் கண்ணோட்டங்கள் ஒரு சரியான வரலாற்று நனவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த பொய்யான நனவு பரந்துபட்ட மக்கள் கடந்து வந்திருக்கின்ற முந்தைய வரலாற்று அனுபவங்களில் —கட்சியின் தலையீடின்றி அதனால் உட்கிரகித்துக் கொள்ள இயலாத அனுபவங்கள்— வேரூன்றியிருக்கிறது.\nஸ்ராலினிசம் தான் மார்க்சிசம் என்பதும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தின் தோல்வியை நிரூபிக்கிறது என்பதும் மில்லியன் கணக்கானோரை நோக்குநிலை பிறழச் செய்வதற்கு பிரயோகிக்���ப்பட்ட மிகப்பெரும் பொய்களாகும். இந்தப் பொய்களை மறுப்பதும், ஸ்ராலினிசம் மார்க்சிசத்தின் எதிர்த்தத்துவமாக, வரலாற்றில் மிகப் பயங்கர எதிர்ப்புரட்சியின் விளைபொருளாக இருந்தது என்பதை நிரூபிப்பதும் அவசியமாயிருக்கிறது.[5]\nபன்னிரண்டாவது நிறைபேரவையை தொடர்ந்து, அனைத்துலகக் குழு “சோவியத்துக்கு-பிந்திய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளிக்கு எதிரான தாக்குதல்” ஐ தொடங்கியது, மறைந்த நமது தோழர் வாடிம் ஸகரோவிச் ரோகோவின் அதில் ஒரு முக்கியமானதும் முன்னுதாரணமானதுமான பாத்திரத்தை வகித்தார். 1995க்கும் 1998க்கும் இடையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் தோழர் ரோகோவின் வழங்கிய உரைகளுக்கு அனைத்துலகக் குழு ஏற்பாட்டுதவி செய்தது. உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்படுவதற்கு உடனடியாக முன்வந்த இந்த தத்துவார்த்த வேலையின் ஒரு இன்றியமையாத மைல்கல்லாக, சிட்னியில் 1998 ஜனவரி ஆரம்பத்தில் ICFI இன் ஆஸ்திரேலியப் பிரிவின் ஆதரவில் நடத்தப்பட்ட “கோடைப் பள்ளி” அமைந்திருந்தது. அந்தப் பள்ளியில் வழங்கப்பட்ட உரைகள் அடிப்படையான வரலாற்று, அரசியல், மெய்யியல், மற்றும் அழகியல் பிரச்சினைகளில் ICFI இன் காரியாளர்கள் 1990கள் முழுமையிலும் செய்திருந்த வேலைகளின் ஒரு சுருக்கத்தொகுப்பாக இருந்தது.\nசோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்திற்கு எந்த யதார்த்தரீதியான மாற்றும் அங்கே இருக்கவில்லை என்பதான கூற்றை மறுத்ததும், காஸ்ட்ரோவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்துடன் தொடர்புடைய வடிவங்கள் மீதான ஒரு விமர்சனத்திற்கு ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை செயலுறுத்தியதும், இருபதாம் நூற்றாண்டின் நிறைவில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை ஆய்வுசெய்ததும், சோசலிசத்துக்கான புரட்சிகரப் போராட்டத்துடன் தொழிற்சங்கங்களுக்கு இருந்த உறவை பகுப்பாய்வு செய்ததும், அத்துடன் முதலாளித்துவ சமூகத்தின் மீதான விமர்சனத்தில் கலையின் இடத்தை விளக்கியதுமான விரிவுரைகள் அந்தப் பள்ளியில் இடம்பெற்றிருந்தன.\n1998 இல் மேஹ்ரிங் புக்ஸ், வாழ்வின் அறிகையாக கலை (Art as the Cognition of Life) என்ற இடது எதிர்ப்பாளர் அலெக்ஸாண்டர் வோரோன்ஸ்கி படைப்புகளது ஒரு தொகுதியினை —தோழர் ஃபிரெட் வில்லியம்ஸால் மொழிபெயர்க்கப்பட்டது— வெளியிட்டது என்பதையும் குறிப்பிட���டாக வேண்டும். இந்தத் தொகுதியின் வெளியீடும் ஆய்வும், குறிப்பாக ஃபிராய்ட்வாதத்தின் மீதான அதன் விமர்சனமும், மார்க்சிசத்திற்கும், பிராங்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான பிளவினை கட்சி அங்கீகரிப்பதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்தது. தீங்கான தத்துவார்த்த செல்வாக்கையும், சமூக வர்க்கத்திற்கு மேலாக தனிமனித இன, நிற, பாலின மற்றும் பாலியல் அடையாளங்களைத் தூக்கிப்பிடிப்பதை மையமாகக் கொண்ட போலி-இடதுகளின் பிற்போக்குத்தனமான நடுத்தர-வர்க்க அரசியலையும் எதிர்த்துப் போராடுவதில் இந்த தெளிவுபடுத்தல் தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதாக நிரூபணமானது.\n2005 ஆகஸ்டில், SEP, ICFI உடன் இணைந்து, “மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்” என்ற பொருளில் ஒன்பது விரிவுரைகள் கொண்ட ஒரு வரிசைக்கு ஏற்பாடு செய்தது. அதன்பின் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், 2006 ஜனவரியின் பிற்பகுதியில், ஆஸ்திரேலிய SEP சர்வதேச ஆசிரியர் குழுவின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது, அதில் 13 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகள் ஒரு மார்க்சிச பார்வையில் இருந்து, உலக அரசியல் நிலை குறித்த ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்கின.\n2006 மே மாதத்தில், ஏங்கெல்ஸ் மற்றும் மெய்யியல் சடவாதத்தின் மீதான பேராசிரியர் ரொக்மோரின் தாக்குதல் மீதான ஒரு விரிவான விமர்சனம் வெளியிடப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர், 2006 ஜூனில், “மார்க்சிசமும், வரலாறும் & சோசலிச நனவும்” என்ற தலைப்புடன் ஸ்ரைனர் மற்றும் பிரென்னருக்கு நான் ஒரு விரிவான கடிதம் அனுப்பினேன். அவர்களது பிழைகள் குறித்து அவர்களுக்கு உறுதியூட்டுவதல்ல, மாறாக அகநிலை கருத்துவாத பகுத்தறியாவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராக சடவாதத்தைப் பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கும் இடையிலான அத்தியாவசியமான தொடர்பை மேலும் தெளிவுபடுத்துவதே அதன் பிரதான நோக்கமாக இருந்தது.\n2007 மே மாதத்தில், பிரிட்டிஷ் கல்வித்துறை அறிஞர்களான இயான் தாட்சர் மற்றும் ஜெஃப்ரி ஸ்வேயின் ஆகியோரால் எழுதப்பட்டிருந்த அவதூறான ட்ரொட்ஸ்கி-விரோத வாழ்க்கைவரலாறுகளுக்கான விரிவான தனது மறுப்பை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. மேற்கூறப்பட்ட அத்தனை வேலைகளும் உலக சோசலிச வலைத் தளத்தின் அன்றாடப் பிரசுரங்களுடன் சேர்ந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nசோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசுக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த வேலைகளை நினைவுகூருவதன் நோக்கம், தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்பு வேலைகளுக்கு இடையிலான இன்றியமையாத தொடர்பை வலுப்படுத்துவதற்காக ஆகும். 1995 முதல் 2008 வரையான காலகட்டத்தில் ICFI மற்றும் SEP பெற்ற அனுபவமானது, பெரும் அரசியல் மற்றும் அமைப்பு முன்னேற்றங்கள் தளர்ச்சியற்ற தத்துவார்த்த தயாரிப்பினைக் கோருகின்றன என்ற அத்தியாவசிய உண்மையை விளங்கப்படுத்தியது. லெனின் சரியாகக் கூறினார்: “புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் எந்த புரட்சிகர இயக்கமும் இருக்க முடியாது.”\n2008க்குள்ளாக ஒரு உத்தியோகபூர்வ ஸ்தாபக காங்கிரசை நடத்துவதை நியாயப்படுத்தத்தக்க அளவுக்கு போதுமான தயாரிப்பு வேலைகள் தெளிவாக செய்யப்பட்டிருந்தன. துல்லியமாக வெளிப்பட சொல்ல வேண்டுமென்றால், அது பல வருடங்கள் முன்பே நடத்தப்பட்டிருக்க முடியும். ஆயினும், 2008க்குள்ளாக, ஒரு ஸ்தாபக காங்கிரசை —அதில் அரசியல் வேலைத்திட்டமும் அமைப்பின் விதிகளும் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விதமாக— நடத்துவது இனியும் தாமதிக்கப்பட முடியாது என்ற கருத்தில் கட்சித் தலைமைக்குள்ளாக ஒரு வலுவான கருத்தொற்றுமை உருவாகியிருந்தது. அபிவிருத்தி கண்டு வந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்த எங்களது மதிப்பீடே அந்த கருத்தொற்றுமைக்கான அடிப்படையாக இருந்தது. 2008 ஜனவரி 11 அன்று, ஒரு வாரத்திற்கு முன்பாக ஆன் ஆர்பரில் நடந்த SEP இன் ஒரு தேசியக் கூட்டத்தில் நான் வழங்கியிருந்த ஒரு அறிக்கையின் உரையை WSWS வெளியிட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு ஆரம்பித்தது:\n2008 உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி கணிசமாக தீவிரமடைவதைக் கொண்டு குறிக்கப்படும். உலக நிதிய சந்தைகளிலான கொந்தளிப்பு நிலையானது வெறுமனே ஒரு சந்தர்ப்பவசமான சரிவு அல்ல, மாறாக சர்வதேச அரசியலை ஏற்கனவே ஸ்திரம்குலைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆழமான அமைப்புமுறை நோய் ஆகும்.\nஅமெரிக்க வீட்டுச் சந்தைக் குமிழியானது வீட்டுஅடமான கடன்களின் மீதா��� கட்டுப்பாடற்ற ஊக முதலீடுகளால் எரியூட்டப்பட்டிருந்தது. சர்வதேச வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவங்களுக்கு நூறு பில்லியன்கணக்கான டாலர்கள் நட்டத்தில் முடிந்திருக்கிறது. வீட்டுஅடமான கடன்களுக்கு “பாதுகாப்பு வழங்க”வும், அவற்றின் சந்தேகத்திற்கிடமான தன்மையை மறைக்கவும், ஆபத்தை நிறைய எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்காய் பரவலடையச் செய்வதற்குமாய் நிதி சாதனங்களது விளக்கமற்ற எழுத்துக்களிலான உருவாக்கங்களான SIVக்கள் (கட்டமைப்புடனான முதலீட்டு வாகனங்கள்), CDOக்கள் (சொத்துப்பிணையுடனான கடன் கடப்பாடுகள்) போன்றவை வகுக்கப்பட்டிருந்தன. விளைவு, ஒரு பகுப்பாய்வாளரின் வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவத்தின் ஆங்கிலோ-அமெரிக்க முறையின் செல்தகைமையையும் நியாயபூர்வதன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்ற, ஒரு சர்வதேச நிதிப் பொறிவில் முடிந்திருக்கிறது.\nஇந்த பகுப்பாய்வு பின்வரும் முடிவுகளுக்கு இட்டுச்சென்றது: முதலாவது, அமெரிக்காவும் உலகமும் 1930களுக்குப் பிந்தைய மாபெரும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருந்தன. இரண்டாவது, இந்த நெருக்கடியானது வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சிக்கு இட்டுச்செல்லும். மூன்றாவது, வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலானது தொழிலாள வர்க்கத்தை தீவிரமடையச் செய்யும், சோசலிசத்திலும் மார்க்சிசத்திலும் ஆர்வத்தைப் புதுப்பிக்கும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவுகளை அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்துக்கு, ட்ரொட்ஸ்கிசத்துக்கு, வென்றெடுப்பதற்கு முன்கண்டிராத அளவிலான வாய்ப்புவளங்களை உருவாக்கும்.\nஸ்தாபக காங்கிரஸ் 2008 ஆகஸ்டு 3 அன்று தொடங்கியது. கட்சியின் ஒரு அரசியல்சட்டம், கோட்பாடுகளின் அறிக்கை மற்றும் பிரதான காங்கிரஸ் ஆவணமான சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் ஆகியவை பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த ஆவணம் அதன் தொடக்கப் பகுதியில், SEP இன் வேலையில் வரலாறு பிடிக்கின்ற இடத்தை விளக்கியது:\nபுரட்சிகர சோசலிச மூலோபாயம் கடந்த காலப் போராட்டங்களது படிப்பினைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட முடியும். எல்லாவற்றையும் விட, சோசலிஸ்டுகளது கல்வியூட்டலானது நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த ஒரு விரி��ான அறிவை அபிவிருத்தி செய்வதை நோக்கி செலுத்தப்பட்டாக வேண்டும். சோசலிசப் புரட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கூர்முனையாக மார்க்சிசத்தின் அபிவிருத்தியானது அதன் மிக முன்னேறிய வெளிப்பாட்டினை, நான்காம் அகிலம் 1938 இல் அது ஸ்தாபிக்கப்பட்டது முதலாக ஸ்ராலினிசம், திருத்தல்வாதம், ட்ரொட்ஸ்கிசத்தின் பப்லோவாத திருத்தல்கள் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மற்ற அத்தனை வடிவங்களுக்கும் எதிராய் நடத்தி வருகின்ற போராட்டங்களில் கண்டிருக்கிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் அவற்றின் மையமான மூலோபாய படிப்பினைகள் ஆகியவை குறித்த ஒரு பொதுவான மதிப்பீடு இல்லாமல் வேலைத்திட்டம் மற்றும் பணிகள் ஆகிய அத்தியாவசியப் பிரச்சினைகளில் கட்சிக்குள்ளாக அரசியல் உடன்பாடு சாதிக்கப்பட முடியாது. வரலாற்றை தொழிலாள வர்க்கத்தின் “வலிமிக்க அல்லது துன்பம்மிக்க பாதை” (“Via Dolorosa”) என்று ஒருமுறை ரோஸா லுக்செம்பேர்க் விவரித்தார். தொழிலாள வர்க்கம் வரலாற்றில் இருந்து —அதன் வெற்றிகளில் இருந்து மட்டுமல்ல அதன் தோல்விகளில் இருந்துமான படிப்பினைகளை— கற்றுக்கொள்கின்ற மட்டத்திற்கு மட்டுமே அது புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்தின் கோரிக்கைகளுக்கு தயார் செய்யப்பட முடியும்.[6]\nஸ்தாபக காங்கிரஸ் ஆகஸ்டு 9 சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. அதன்பின் சரியாக ஐந்து வாரங்களும் இரண்டு நாளும் கழித்து, 2008 செப்டம்பர் 15 அன்று லேஹ்மன் பிரதர்ஸ் திவால்நிலையை அறிவித்தது, டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி குறியீடு 504 புள்ளிகள் சரிந்தது. சந்தைகளை ஸ்திரப்படுத்துவதற்கான பகீரத பிரயத்தனங்கள் பங்கு விலைகளிலான செங்குத்தான சரிவை தற்காலிகமாக நிறுத்தின. ஆயினும் செப்டம்பர் 29 அன்று, சந்தையின் அடிப்பரப்பு காணாமல் போய், 1930களுக்குப் பிந்தைய மோசமான மந்தநிலைக்குக் கட்டியம் கூறியது. தொடர்ந்து வந்த மாதங்களில், நாடாளுமன்றம் தேசியக் கடனை இரட்டிப்பாக்கியது, வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் பிணையெடுப்பதற்காக கூட்டரசாங்க கருவூலம் (Federal Reserve) நூறு பில்லியன் கணக்கான டாலர்களை உறுதியளித்தது. சந்தை 2009 மார்ச்சில் அதன் பொறிவுக்குப் பிந்தைய அடிமட்ட நிலையை எட்டிய பின்னர் ஒரு அதிசயமான மீட்சியைத் தொடக்கியது. வீடுகளின் முன்கூட்டிய அடைப்புகள், மிருகத்தனமான ஊதிய வெட்டுக்கள், மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டமை, மற்றும் சமூக வேலைத்திட்டங்களிலான செலவினங்கள் வெட்டப்பட்டமை ஆகியவற்றின் வடிவில் நெருக்கடியின் சுமை முழுமையாக தொழிலாள வர்க்கத்துக்கு மாற்றப்பட்டது.\nகடந்த தசாப்தத்தின் நிகழ்வுகள் எந்த மட்டத்திற்கு 2008 தொடக்கத்தில் SEP ஆல் கூறப்பட்ட நோய்நிலை அறிக்கையை ஊர்ஜிதம் செய்தன ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி குறித்த கட்சியின் கணிப்பு, கேள்விக்கிடமின்றி, முழுமையாக நடந்தேறியது. வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சி, 1930களில் விடவும் மிகவும் மெதுவான வேகத்தில் அபிவிருத்தி கண்டிருந்தாலும் கூட, மிகத் தெளிவாக நடந்து வருகிறது. அதன் அபிவிருத்தியின் மந்த வேகமானது வரலாற்றினால் பக்குவப்படுத்தப்பட்டிருந்த பல காரணிகளை, எல்லாவற்றையும் விட, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் கடந்த கால காட்டிக்கொடுப்புகளது நீண்ட-கால தாக்கத்தை, கொண்டே விளக்கப்படக் கூடியதாகும். பல தசாப்தங்களாக ஸ்ராலினிசம் வரலாற்றை பொய்மைப்படுத்தியது, பிரம்மாண்டமான குற்றங்களை இழைத்தது, மார்க்சிசத்தின் ஒரு வக்கிரமான மற்றும் ஊழலடைந்த திரிப்பை உலகின் முன்வைத்தது, தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்திடம் இருந்து அந்நியப்படுத்தியது. இறுதியாக, 1989க்கும் 1991க்கும் இடையில் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள் துரிதமாக கலைக்கப்பட்டமையானது முதலாளித்துவத்திற்கான ஒரு மாற்றீட்டின் சாத்தியம் குறித்தே ஆழமான வேருடைய அவநம்பிக்கைக்கு இட்டுச்சென்றது.\nவர்க்க நனவிலான வீழ்ச்சி, குறிப்பாக 1991க்குப் பின்னர், முதலாளித்துவ சமூகத்தின் ஒரு பரந்த கலாச்சார மற்றும் புத்திஜீவித சீரழிவினை பிரதிபலித்தது. மார்க்சிசத்திற்கு எதிரான அதன் போரில், ஆளும் வர்க்கம் பெரும்விலை கொடுத்து ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது, ஏனென்றால் குறிப்பிடத்தக்க சிந்தனைகளும் முன்னோக்கும் இல்லாமல், உத்வேகமளிக்கத்தக்க கவனத்திற்குரிய கலைப்படைப்புத் திறனின்றி, பல்கலைக்கழகங்களின் சிடுமூஞ்சித்தனமான மற்றும் கோழைத்தனமான பின்நவீனத்துவ போலி-புத்திஜீவித்தட்டின் சேவைகளைச் சார்ந்ததாய் ஒரு தரிசாகிக் கிடந்த புத்திஜீவித சூழலில் அ���ு விடப்பட்டிருந்தது.\nஇந்த சமூக சூழலின் அத்தனை மோசமான அம்சங்களும் —முடிவற்ற சுய-நுகர்வு, சர்வசதா காலமும் தனிமனித செல்வம் மற்றும் அந்தஸ்து குறித்த சிந்தனை, சமூகப் பொறுப்பைக் காட்டிலும் தனிமனிதக் கவலைகளைத் தூக்கிப் பிடிப்பது, ஜனநாயக உரிமைகளை நோக்கிய அலட்சியம், மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஒரு ஆழமான வேர்கொண்ட குரோதம் ஆகியவை— தமது வெளிப்பாட்டை அடையாள அரசியலில் காண்கின்றன. அரசியல்ரீதியாகவும் புத்திஜீவித்தனரீதியாகவும் பிற்போக்கான இந்த சூழல் —வரலாற்று, முற்போக்கு சமூக மற்றும் ஜனநாயக நனவு இதில் ஒடுக்கப்படுகிறது— வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியை மந்தப்படுத்துவதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது.\nமுதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தன்னை பாதுகாப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் தொழிலாள வர்க்கம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் சரீரரீதியாக ஒடுக்குகின்ற பெருநிறுவன தொழிற்சங்கங்கள் மூலமாக இந்த கலாச்சார மற்றும் புத்திஜீவிதக் காரணிகள் மேலும் மோசமடையச் செய்யப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில், தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மிக அடிப்படை வடிவமான வேலைநிறுத்தங்களை தடுப்பதற்காக, அதிகாரத்துவத்தின் —பெருநிறுவனங்கள் மற்றும் அரசுடன் சேர்ந்து— கட்டுப்பாட்டில் இருந்த செறிந்த ஆதாரவளங்கள் தாட்சண்யமற்று பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன.\nஆயினும் சமீபத்தில் நடந்த, உத்தியோகபூர்வ அங்கீகரிப்பின்றி சாமானிய ஆசிரியர்களால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்களது அலையானது தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்து நிற்கிறது. வர்க்கப் போராட்டத்தின் ஒரு மேலெழுச்சி அலை அங்கே இருக்கிறது, 2008 இல் SEP முன்கணித்ததைப் போல, அதனுடன் வர்க்க நனவும் சோசலிசத்திற்கான ஆர்வமும் மறுமலர்ச்சி காண்பதும் கைகோர்த்திருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியில் இருந்தும் தொழிலாள வர்க்க நனவின் தீவிரப்படலில் இருந்தும் எழுகின்ற —தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான— சவால்கள் மீது தான், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும் (The Resurgence of Class Struggle and the Tasks of the Socialist Equality Party) என்ற முன்னோக்குகள் தீர்மானம் பிரதான அக்கறை செலுத்துகிறது.\nஅனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் இப்போதைய சூழ்நிலையை யதார்த்தஅறிவுடனும் நம்பிக்கையுணர்வுடனும் பார்க்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றுடனொன்று முரண்படவில்லை. இரண்டுமே ஒரு புரட்சிகர முன்னோக்கின் அத்தியாவசிய பாகங்களாகும். அவநம்பிக்கை என்பது, வரைவு முன்னோக்கு சொல்வதைப் போல, “வரலாற்றுரீதியற்ற அகநிலைவாதத்தின் மிகவும் குறும் பார்வை கொண்ட மற்றும் பயனற்ற வடிவம்” என்றால், நம்பிக்கையுணர்வானது மனித சமூகத்தின் செயல்பாடுகளில் வெளிப்பாடு காண்கின்ற —எத்தனை சிக்கலான மற்றும் முரண்பாடான விதத்தில் என்றபோதும்— வரலாற்று விதிகள் மீதான ஒரு புரிதலில் வேரூன்றியதாகும். நம்பிக்கையுணர்வு என்பது, சிறந்தது நடக்க வேண்டும் என்று நம்புவதும், திரு.மிக்கோபர் போல, “ஏதோ நடக்கும்” என்று எதிர்பார்ப்பதுமான ஒரு விடயம் அல்ல என்பதையும் வலியுறுத்தியாக வேண்டும். நாம் சடவாதிகள், ஆகவே நிகழ்வுகளின் விளைமுடிவுகளைத் தீர்மானிப்பதில் நாம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறோம் என்பதை புரிந்துகொள்கிறோம். வரைவு முன்னோக்கு கூறுவதைப் போல:\nஇந்த வரலாற்றுச் சூழ்நிலைக்குள்ளாக, புரட்சிகரக் கட்சி அதனளவிலேயே கூட, புறநிலை நெருக்கடியின் விளைமுடிவைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. புரட்சிகரக் கட்சியின் தாக்கத்தை தவிர்த்து விட்டு புறநிலைமையை மதிப்பீடு செய்வதும் அரசியல் சாத்தியங்கள் குறித்த ஒரு யதார்த்தரீதியிலான மதிப்பீடு செய்வதும் மார்க்சிசத்திற்கு முற்றிலும் அந்நியமானதாகும். மார்க்சிச புரட்சிகரக் கட்சியானது வெறுமனே நிகழ்வுகளின் மீது கருத்திடுவதோடு நிற்பதில்லை, அது பகுப்பாய்வு செய்கின்ற நிகழ்வுகளில் அதுவும் பங்குபெறுகிறது, தொழிலாளர்’ அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தில் அதன் தலைமையின் மூலமாக உலகை மாற்றுவதற்கு அது பாடுபடுகிறது.\nநான் மேற்கோளிட்ட பத்தி “நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்” என்ற தலைப்பு கொண்ட ஆவணத்தின் பகுதியை அறிமுகம் செய்கிறது. முன்னோக்கு தீர்மானத்தில் புதிதாக நிறைய விடயங்கள் இருக்கின்றன. அரசியல் சூழ்நிலை குறித்த கட்சியின் புரிதலில் ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை அது குறிக்கிறது, அத்துடன் அமெரிக்காவிற்குள்ளும் சர���வதேச அளவிலும் முக்கியமான அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களில் கட்சியின் செயலூக்கமான பங்கேற்பின் அனுபவத்தினை அது பிரதிபலிக்கிறது மற்றும் பிரயோகிக்கிறது. மேலும், வர்க்கப் போராட்டத்தின் புறநிலை அபிவிருத்திக்கும் கட்சியின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான உறவை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது, அத்துடன் இந்த காங்கிரஸ் நிறைவைடைந்ததில் இருந்து கட்சியால் கையிலெடுக்கப்பட்டாக வேண்டிய அரசியல் மற்றும் நடைமுறை முன்முயற்சிகளை துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.\nஆயினும் வரைவில் நான்காம் அகிலத்தின் வரலாற்றை கையாளும் பகுதிகள் தான் ஆவணத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கருவை பிரதிநிதித்துவம் செய்வதாக நான் நம்புகிறேன். சோசலிச சமத்துவக் கட்சி தனக்கு அடித்தளமாகக் கொண்டுள்ள வரலாற்று அனுபவங்கள், வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளை வரைவு முன்னோக்கின் இந்த பகுதி இரத்தினச்சுருக்கமாக தொகுத்துக் கூறுகிறது.\nஆண்டுதினங்களுக்கு நமது கட்சி கொடுக்கின்ற கவனம் என்பது வெறுமனே வரலாற்றில் கொண்டிருக்கின்ற கல்விரீதியான ஆர்வத்தின், ஒரு அரசியல் பாரம்பரியத்தின் மீதான முறையான ஒப்புதலின், அல்லது, குறைந்தபட்சமாக, கடந்த கால விடயங்களது ஒரு உணர்ச்சிபூர்வ நினைவுகூரல் வகையின் வெளிப்பாடு அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் கடந்து வந்திருக்கின்ற இன்றியமையாத அனுபவங்களை, இப்போது நிலவுகின்ற நிலைமைகளின் வெளிச்சத்தில், மறுஆய்வு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஆண்டுதினங்கள் அமைகின்றன. மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை, கடந்த கால அனுபவங்களின் வழி வேலை செய்வதென்பது வருங்காலப் போராட்டங்களுக்கான ஒரு அத்தியாவசியத் தயாரிப்பாக இருந்து வந்திருக்கிறது.\nட்ரொட்ஸ்கியின் முடிவுகளும் வாய்ப்புகளும் (Results and Prospects) எனும் விமர்சனரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயத்தில் —நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் விரித்துரைப்புக்கான அடிப்படையை இது உருவாக்கியது— மிக முக்கியமான அத்தியாயம் “1789-1848-1905” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் நீண்டதொரு காலகட்டத்தில் முதலாளித்துவப் புரட்சி கண்டிருந்த பரிணாம வளர்ச்சி மீதான வரலாற்றுத் திறனாய்வானது, எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழில���ள வர்க்கத்தின் புதிய பாத்திரம் குறித்த ஒரு ஆழமான உட்பார்வைக்கு ட்ரொட்ஸ்கியை அழைத்துச் சென்றது; இருபதாம் நூற்றாண்டில் ரஷ்யாவிலும் மற்றும் உலகெங்கிலும் மார்க்சிச புரட்சிகர மூலோபாயத்திற்கு மிக நீண்டகால தாக்கங்களை இது கொண்டிருந்தது. 1917 கோடையில் லெனினால் எழுதப்பட்டிருந்த அரசும் புரட்சியும், பிரதானமாக, 1871 இன் பாரிஸ் கம்யூன் குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுத்துக்கள் மீதான ஒரு விரிவான ஆய்வைக் கொண்டதாய் இருந்தது. இந்தத் திறனாய்வில் இருந்து லெனின் பெற்ற முடிவுகள், 1917 செப்டம்பர் மற்றும் அக்டோபரில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக ஆதரவை வென்றெடுப்பதற்கு அவர் நடத்திய போராட்டத்திற்கான தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்கின.\nஅனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குள்ளாக வெறும் சுலோகங்களையும் ஒரு தொகை கோரிக்கைகளையும் மட்டும் அறிமுகம் செய்வதில்லை. அவை கணிசமான முக்கியத்துவமுடையவை தான், என்றாலும் தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதற்கும் அதன் அரசியல் நனவை சோசலிசப் புரட்சியை நடத்துவதற்குப் போதுமான அளவுக்கு உயர்த்துவதற்கும் அவை போதாது. தொழிலாள வர்க்கம் அது முகம் கொடுத்திருக்கும் நெருக்கடியையும் கடமைகளையும் புரிந்துகொள்வதற்கு, அது வாழுகின்ற மற்றும் போராடுகின்ற வரலாற்று சகாப்தத்தின் தன்மை குறித்து கட்டாயம் புரிந்து கொண்டாக வேண்டும்.\nமேலும், புரட்சிகர மூலோபாயத்தையும் பொருத்தமான தந்திரோபாயத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு, தொழிலாள வர்க்கம் கடந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் புரட்சிகரப் போராட்டங்கள் குறித்து போதுமான அளவுக்கு அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாக, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்ற அமைப்புகள் மற்றும் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு, அவற்றின் வரலாறு, அவற்றின் அரசியல் பாரம்பரியம், மற்றும் கடந்த காலப் போராட்டங்களில் அவை வகித்த பாத்திரம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு பரந்த வரலாற்று அனுபவத்தின் உருவடிவாக உள்ளது. வரலாறை தொடர்ந்து ஆய்வு செய்வது, அதன் படிப்பினைகளை உட்கிரகித்துக் கொள்வது, மற்றும் வேலைத்திட்டத்தின் சூத்திரப்படுத்தலிலும் நடைமுறைக்கு வழிகாட்டுவதிலும் வரலாற்று அறிவின் பாத்திரம் ஆகியவைதான், ICFI ஐ சோசலிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கின்ற மற்ற ஒவ்வொரு அரசியல் அமைப்பில் இருந்தும் போக்கில் இருந்தும் தனித்துவப்படுத்திக் காட்டுகிறது.\nஇந்த ஆண்டு 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் எண்பதாவது ஆண்டாகும். நான்காம் அகிலம் உயிர்வாழ்ந்திருக்கக் கூடிய எண்பது ஆண்டுகளில் அறுபத்தியைந்து ஆண்டுகளுக்கு அதன் வேலைகள் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழாகவே அபிவிருத்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 2018 இல் முழுமையாக காணக்கூடிய ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், எந்த வரலாற்று பகுப்பாய்வு, கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தின் மீது நான்காம் அகிலம் 1938 இல் ஸ்தாபிக்கப்பட்டதோ, 1953 இல் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த பகிரங்க கடிதத்தின் வெளியீட்டில் எவை உறுதி செய்யப்பட்டனவோ, வரலாற்று அபிவிருத்தியின் ஒட்டுமொத்தப் பாதையின் மூலமாக அவை நிரூபணம் பெற்றிருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை.\nட்ரொட்ஸ்கி கையாண்ட அரசியல் பிரச்சினைகள், ஒரு புறநிலையான அர்த்தத்தில், இன்றைய வரலாற்றுக் காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதால், அவரது எழுத்துக்கள் தமது அசாதாரண பொருத்தத்தை இன்றளவும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும், அவர் போராடிய வேலைத்திட்டமும் கோட்பாடுகளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைகளில் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு அதன் காலத்தின் போராட்டங்களுடன் அது கொண்டிருக்கின்ற ஒரு தொடர்ச்சியான மற்றும் தீவிரமான உறவையே அதன் அத்தியாவசிய உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் இருந்தும் வர்க்கப் போராட்டத்திலும் தொழிலாள வர்க்கத்தின் நனவிலுமான அதன் பிரதிபலிப்பில் இருந்தும் எழுகின்ற அரசியல் பிரச்சினைகள் மற்றும் மோதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவு அளிக்கின்ற நனவான பதிலிறுப்பை நான்காம் அகிலத்தின் வரலாறு பதிவுசெய்கிறது.\nஅனைத்துலகக் குழு அதன் வரலாறு குறித்த ஒரு விரிவான கணக்கை வழங்க முடியும். ��ன்ன நடந்தது என்பதை மட்டுமல்ல, முக்கிய அரசியல் மோதல்களின் கீழமைந்த சமூக மற்றும் அரசியல் காரணங்கள், நான்காம் அகிலத்திற்குள் எழுந்த அரசியல் பேதங்களின் முக்கியத்துவம், மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டதும் அவர்களை பாதிக்கக் கூடியதுமான புறநிலை சமூக நிகழ்ச்சிபோக்குகள் மற்றும் அரசியல் மோதல்களுடன் அவை கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றுக்கான விளக்கத்தையும் அது வழங்குகிறது.\nSWP க்குள்ளாக ஜேம்ஸ் பி. கனனால் கொடூரமாக பலியாக்கப்பட்ட ஒரு எதிரணியின் தீரமிக்க தலைவர்களாக மொரோ-கோல்ட்மன் கன்னையை பெருமைப்படுத்துவதற்கு வரலாற்றாசிரியர்கள் டானியல் கெய்டோவும் வெல்லியா லுப்பரேல்லோவும் செய்திருக்கும் முயற்சிகளுக்கு, நாம் காக்கும் மரபியம் புதிய பதிப்பிற்கு எழுதிய முன்னுரையில், நான் கவனம் ஈர்த்திருக்கிறேன். கனன் கன்னையின் வெற்றிதான் நான்காம் அகிலத்தை கையாலாகாத்தனத்திற்கு சபித்ததாக அறிவிக்குமளவிற்கு கெய்டோவும் லுப்பரேல்லோவும் செல்கின்றனர். இந்த அடிப்படையில், மொரோ-கோல்ட்மனுக்குப் பிந்தைய SWP இன், அத்துடன் அனைத்துலகக் குழுவின், ஒட்டுமொத்த வரலாற்றையும், கிட்டத்தட்ட அர்த்தமற்றதாகக் கூறி அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்கள் எழுதுகின்றனர்:\nஇந்த பகுப்பாய்வு சரி என்றால், நான்காம் அகிலத்தின் நெருக்கடி, பெரும்பாலும் வாதிடப்படுவதைப் போல, 1953 இல் மிஷேல் பப்லோவின் “ஆழமான நுழைவுவாத” தந்திரோபாயத்தால் தூண்டப்பட்ட சர்ச்சையில் இருந்து தொடங்கியதல்ல, மாறாக அதற்கு பத்து வருடங்கள் முன்பாக, ஐரோப்பாவில் முசோலினியின் வீழ்ச்சி, மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பாவின் முதலாளித்துவ வர்க்கங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜனநாயக எதிர்ப்புரட்சியின் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டமை ஆகியவற்றின் ஒரு விளைவாக அபிவிருத்தி கண்டிருந்த புதிய சூழ்நிலைக்கு தக்கவாறு தனது தந்திரோபாயத்தை தகவமைத்துக் கொள்ள SWP இன் தலைமையால் இயலாமலிருந்ததில் இருந்தே தொடங்கியதாகும்.[7]\n1940 இல் SWP இல் இருந்தான குட்டி-முதலாளித்துவ சிறுபான்மை உடைவுக்குப் பின்னர் மக்ஸ் சாக்ட்மனால் உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள் கட்சியுடன் SWP ஐ மறுஇணைவு செய்வதற்கு மொரோவும் கோல்ட்மனும் ஆதரவளித்தனர் என்று கெய்டோவும் லுப்பரேல்லோவும் போகிற போக���கில் குறிப்பிடுகின்றனர். மொரோ-கோல்ட்மன் போக்கின் “இழிவான முடிவு” குறித்தும் விரித்துரைப்பு இல்லாமல் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். மொரோவும் கோல்ட்மனும், அவர்களது கூட்டாளி ஜோன் வான் ஹெஜெனோர்ட்டும் சேர்ந்து, ஏகாதிபத்திய-ஆதரவு கம்யூனிசவிரோத முகாமுக்குள் சென்றதும் அந்த “இழிவான முடிவு”க்குள் இடம்பெற்றிருந்தது என்ன என்பதை அவர்கள் விளக்கத் தவறுகின்றனர். அதேபோல மக்ஸ் சாக்ட்மன் மற்றும் அவரது தொழிலாளர்கள் கட்சியின் (Workers’ Party) அரசியல் பரிணாமம் குறித்தும் அவர்கள் விவாதிப்பதில்லை. சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பு (DSA), மற்றும், நாம் சேர்த்துக் கூறியாக வேண்டும், சமகால நவ-பழமைவாத இயக்கத்தின் பெரும்பகுதி ஆகியவற்றின் அரசியலில் சாக்ட்மனின் மனவேட்கையும் அரசியலும் உயிர்வாழ்கின்ற நிலையில் இது வெறுமனே பழமைஆய்வு மற்றும் ஏட்டறிவு ஆர்வம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல.\n1953 இல், தொழிலாளர்கள் கட்சியின் செய்தித்தாளான தொழிலாளர் நடவடிக்கை (Labor Action) இல் சாக்ட்மன் எழுதிய ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அது இவ்வாறு தொடங்கியது:\nஅமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நாசகரமானதாகும். மறைந்த ரூஸ்வெல்ட்டின் போர் ஒப்பந்தத்தின் (Roosevelt’s War Deal) கீழ் அது இருந்தது, ட்ரூமனின் நியாயமான ஒப்பந்தத்தின் (Truman’s Fair Deal) கீழும் அது இருந்தது, ஐசனோவரின் நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் அது மோசமடைந்திருக்கிறது.\nஇரண்டாம் உலகப் போரின் பாதையில், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருந்த ஒரு டசின் நாடுகளில் தமது சர்வாதிபத்திய அதிகாரத்தை வெல்வதிலும் வலுப்படுத்துவதிலும் ஸ்ராலினிஸ்டுகள் வெற்றிபெற்றனர். அளவிலும் முக்கியத்துவத்திலும் இதனுடன் ஒப்பிடத்தக்க ஒரு சாம்ராஜ்யம், இத்தனை வேகத்தில், இவ்வளவு குறைவான எதிர்ப்புடன், அத்துடன் இத்தனை மிகக் குறைந்த செலவில், ஒரு துப்பாக்கி குண்டும் கூட சுடப்படாமல், ஸ்தாபிக்கப்பட்டதாக இன்னொரு உதாரணத்தை வரலாற்றில் இருந்து நினைவுகூர்வது கடினம்.\nஇன்னும் இருக்கிறது: பலம்வாய்ந்த அமெரிக்கா உள்ளிட அத்தனை முதலாளித்துவ சக்திகளது தலைவர்களும் அரசியல் பெருந்தலைவர்களும், இந்த ஸ்ராலினிச வெற்றிகளைத் தடுக்க வழியற்று கைகட்டி நின்றனர், என்ன செய்வதெனத் தெரியாமல் முடியைப் பிய்த்துக் கொண்டனர். நமது வாழ்நாளில் இதற்கு நிகரான வேறொன்று இருக்கவில்லை.\nஇன்னும் இருக்கிறது: உண்மை என்னவென்றால் ஓரளவுக்கு பொறுப்பான பிற்போக்குவாதிகளுக்கு நேற்றைய வெளியுறவுக் கொள்கையைத் தவிர்த்த வேறு மாற்று இருக்கவில்லை. அந்தக் கொள்கையே இன்று ரூஸ்வெல்ட் மற்றும் ட்ரூமேனின் கீழ் இருந்ததாக —அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறிப்பிட்ட நிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியக் கொள்கை— இருக்கிறது.\nஏகாதிபத்தியத்தின் மீதான வெறுப்பும் அதனை ஒழிப்பதற்கான உறுதியுமே தனித்துவமான பொது குணாம்சமாக இருக்கின்றதான இன்றைய உலகில், ஒரு ஏகாதிபத்தியக் கொள்கையை செயலுறுத்த முயலுகின்ற யாராக இருந்தாலும், நாசத்தைத் தவிர வேறு எதனையும் அறுவடை செய்ய முடியாது. தன்னளவில் அதுவே உலகின் மிக கொடுங்கோன்மையானதாகவும் ஏகாதிபத்திய சக்தியாகவும் இருக்கின்ற ஸ்ராலினிசத்துக்கு எதிராக அந்தக் கொள்கை செலுத்தப்படுகின்ற போதும் இது உண்மையாகவே இருக்கிறது.\nவாஷிங்டனின் இப்போதைய கொள்கைக்கு எந்த நடைமுறைரீதியான பிற்போக்கு மாற்றுமில்லை என்பதால், ஸ்ராலினிசத்துக்கு எதிரான போராட்டம் நம்பிக்கையில்லாதது என்று முடிவாகி விடாது. ஐசனோவர்-ட்ரூமன்-ரூஸ்வெல்ட் கொள்கைக்கு ஒரு மாற்று இருக்கிறது.\nஅதன் பெயர்: ஒரு ஜனநாயக வெளியுறவுக் கொள்கை.\nஉண்மையில், வெளியுறவுத் துறை மற்றும் சிஐஏ இன் தலைமையகங்களுக்கு புது வண்ணம் பூசப்பட்டு, ஏகாதிபத்திய முத்திரை தாங்கியிருந்த பலகைகள் ஜனநாயக முத்திரை தாங்கிய புதிய பலகைகளைக் கொண்டு பிரதியிடப்படும் வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை வழங்குவதைத் தவிர்த்து சாக்ட்மன் ஆலோசனையில் வேறெதுவும் இல்லை.\nசாக்ட்மனிடம் இன்னுமொரு முன்மொழிவும் இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புதியஜனநாயக வடிவத்தில் காட்டுவது வெளிநாடுகளில் கவனத்தில் எடுக்கப்படவேண்டுமானால் இந்தப் பிரச்சாரமானது, தம்மை ஒரு சுதந்திரமான மற்றும் சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் பிரதம தூதர்களாக முன்நிறுத்துகின்ற அமெரிக்க தொழிற்சங்கங்களை ஈடுபடுத்த வேண்டியிருப்பதுடன்; அவற்றின் வளங்களைப் பயன்படுத்தவும் வேண்டியிருக்கும். சாக்ட்மன் தனது கட்டுரையின் நிறைவில் பிரகடனம் செய்தவாறாக:\nஒரு பெரும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அமெரிக்க தொழிலாளர் இயக்கமானது, அதன் மிக முற்போக்கான கூறுகளில் இருந்து தொடங்கி, இன்று பூமியின் மிக சக்திவாய்ந்த இயக்கத்தின் குரலாக இருக்கின்ற தனது குரலில் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டு, அந்தக் குரலானது ஜனநாயகத்திற்கான வெளியுறவுக் கொள்கைக்கு தொழிலாளர்களின் விட்டுக்கொடுக்காத அர்ப்பணிப்பை சூளுரைத்தால் மட்டுமே.\nCIO உடன் விரைவில் இணையவிருந்த AFL சாக்ட்மனின் அழைப்புக்கு பதிலளித்தது, “ஜனநாயகத்தின் வெளியுறவுக் கொள்கை” யை அமல்படுத்துவதற்கு பாரிய வளங்களை அர்ப்பணித்தது. சாக்ட்மனும் ரொம் கான் போன்ற அவரது எடுபிடிகளும் புதிதாக ஒன்றுபட்டிருந்த AFL-CIO வின் பிற்போக்கான தலைவர் ஜோர்ஜ் மீனியின் செல்வாக்கான ஆலோசகர்கள் ஆயினர். சாக்ட்மனும் பன்றிகள் விரிகுடா (Bay of Pigs) படையெடுப்பை ஆதரித்து -இதனை அவர் போர்க்குணமிக்க கியூப தொழிற்சங்கவாதிகளது நடவடிக்கை எனப் புகழ்ந்தார். மற்றும் வியட்நாம் மீதான அமெரிக்க படையெடுப்பை ஆதரித்தன் மூலம் “ஜனநாயகத்தின் வெளியுறவுக் கொள்கை”க்கு தான் கொண்டிருந்த உறுதிப்பாட்டிற்கான வலிமையான உதாரணங்களை வழங்கினார். ஜனநாயக சுய-நிர்ணயத்திற்கான போராட்டம் என்ற பேரில், கணிசமான உத்வேகத்துடன் சாக்ட்மன் சூழுரைத்த இன்னுமொரு விடயம் சோவியத் ஏகாதிபத்தியத்திடம் இருந்து உக்ரேன் விடுதலை என்பதாகும்.\nசாக்ட்மனின் “ஜனநாயகத்தின் வெளியுறவுக் கொள்கை”யின் சமகால அவதாரமே ISO இன் வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது, அதன் கொடிய செயலுறுத்தத்தை சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிடுவதற்கு அது நடத்துகின்ற பிரச்சாரத்தில் காண்கிறது.\nநாம் காக்கும் மரபியத்தின் புதிய பதிப்புக்கான முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளவாறு, “நான்காம் அகிலத்திற்குள்ளான மோதல்களுக்கு கீழமைந்திருந்த புறநிலையான சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிபோக்குகளை —உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்தும் ஏகாதிபத்திய இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் பின்னருமான உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் இருந்தும் எழுகின்றவை—” அடையாளம் காண்பதற்கு அனைத்துலகக் குழு மட்டுமே திறன்பெற்றிருக்கிறது.\nஎண்பது ஆண்டு காலகட்டத்தை திரும்பிப் பார்த்தால், நான���காம் அகிலத்தின் வரலாற்றிலான அத்தனை முக்கிய அத்தியாயங்களது புறநிலை வரலாற்று முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது சாத்தியமாகின்றது: 1940 இல் சோசலிச தொழிலாளர் கட்சியில் குட்டி-முதலாளித்துவ சிறுபான்மைக்கு எதிரான போராட்டம், 1946 இல் மொரோ-கோல்ட்மனின் வலது-சாரி சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தின் நிராகரிப்பு, 1953 இல் பகிரங்க கடிதத்தின் வெளியீடும் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபகமும், 1963 இல் பப்லோவாதிகளுடனான மறுஇணைவை அனைத்துலகக் குழு நிராகரித்தமை, 1985 டிசம்பர் 16 இல் WRP ஐ அனைத்துலகக் குழு இடைநீக்கம் செய்வதிலும் 1986 பிப்ரவரி இறுதி உடைவிலும் உச்சமடைந்ததான 1982க்கும் 1985க்கும் இடையிலான காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராய் வேர்க்கர்ஸ் லீக்கிற்குள்ளாக உருவான எதிர்ப்பு. இந்த அதிமுக்கிய அத்தியாயங்கள் ஒவ்வொன்றின் போதும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவிதி —அதாவது உலக சோசலிசத்திற்கான நனவான போராட்டத்தின் உயிர்வாழ்க்கை— பணயத்தில் இருந்தது.\nஉலக நெருக்கடியின் அபிவிருத்தியும் ட்ரொட்ஸ்கிசத்தின் மூலோபாயக் கருத்தாக்கங்களை எதிர்த்த மற்றும் திருத்த முனைந்த அத்தனை போக்குகளது அரசியல் பரிணாமவளர்ச்சியும், தனது எண்பது ஆண்டுகள் இருப்பில் அறுபத்தியைந்து ஆண்டுகளுக்கு அனைத்துலகக் குழுவால் தலைமை கொடுக்கப்பட்டு வந்திருக்கின்ற நான்காம் அகிலத்தால் நடத்தப்பட்டு வந்திருக்கும் போராட்டங்களை சரியென நிரூபித்திருக்கின்றன.\nசோவியத் அதிகாரத்துவம் ஒரு புதிய வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்ததாக சாக்ட்மன் கூறியமை 1989-91 நிகழ்வுகளின் மூலம் தீர்மானகரமாக மறுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒருபோதும் எந்தவொரு வர்க்கமும் தனது அரசைக் கலைத்து தனது செல்வத்திற்கும் அரசியல் அடையாளத்திற்குமான அடிப்படையை உருவாக்கியிருந்த சொத்து வடிவங்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டதில்லை. பப்லோவாதத்தைப் பொறுத்தவரை, ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை அது வழங்கியமையும், இதேபோல, ஸ்ராலினிச அரசுகள் தம்மைத் தாமே கலைத்துக் கொண்டதின் மூலமாக மறுக்கப்பட்டது.\nவரலாற்று நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளையும் வேலைத்திட்டத்தையும் ஊர்ஜிதம் செய்துள்ளன. எண்பது ஆண்டுகள் நீ���்ட, அரசியல் போராட்டத்தின் ஒரு விரிந்த அனுபவமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் சோசலிச சமத்துவக் கட்சியிலும் குவியப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் காரியாளர்கள், அபிவிருத்தியடைகின்ற வர்க்கப் போராட்டத்தில் இந்த அனுபவத்தை நனவுடன் பயன்படுத்தி உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு மிகவும் வர்க்க-நனவான மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வென்றெடுக்க இப்போது அழைப்புவிடப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-11-14T07:17:16Z", "digest": "sha1:7W6KXV6PSCMDUX2JFPVLYRHWYKRILJ4E", "length": 11806, "nlines": 177, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஒரே கல்லிலே பல மாங்காய் - இறுதிப் பகுதி", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஒரே கல்லிலே பல மாங்காய் - இறுதிப் பகுதி\nமுந்தைய இரண்டு பகுதிகளையும் படிச்சிட்டீங்களா\nஅந்த பொதுக் கூட்டத்தில் பேச நான் தயாராகிட்டிருக்கும்போது, எனக்கு முன்னால் பேசிய ஒரு பெண்ணும் Fitness துறைக்காகவே பேசி ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தார். Fitஆக இருந்தால் என்னென்ன நன்மை, உடல் வலு, திறன் அப்படி இப்படியென்று எல்லாவற்றையும் பேசினார்.\nஅடுத்து தலைவர் வந்தார். சரி சரி. நான்தான் மேடையேறினேன்.\nநானும் Fitenss துறைக்காகத்தான் பேச வந்திருக்கிறேன். எனக்கு முன் பேசிய செல்வி.____ அவர்கள் இந்த துறையின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேசி, எனக்கு உதவி புரிந்தார். அதற்கு அவருக்கு என் நன்றிகள். எனது தலைப்பு ‘Running'.\nநன்மைகளைப் பற்றி முன்னரே பேசிவிட்டதால், Runningன் தீமைகளைப் பற்றி நான் பேசப் போகிறேன். .\nதீமையா, Fitnessல் தீமைகளும் இருக்கா என்று கூட்டத்தில் சலசலப்பு. இவ்வளவு நேரம் கசமுசகசமுச என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.\nயெஸ். தீமைகள்தான். ஓடுவதால் வரும் தீமைகள் என்னவென்றால்:\n* நீங்கள் ஓட்டத்தை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.\n* வீட்டிலேயே இருக்க மாட்டீர்கள். இதனால் வீட்டில் திட்டு விழும்.\n* உங்களால் ஓடுவதை நிறுத்த முடியாது.\n* எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எழுந்து தயாராகி, எல்லாரிடமும் திட்ட�� வாங்குவீர்கள்.\nமுந்தைய பகுதியில் பார்த்த க.ப. தங்கவேலு காட்சி இங்கேதான் ஆரம்பித்தது\nஓட்டத்தின் நன்மைகள் எல்லாமே அதன் By-productsகள்தான். அவைகளுக்காக நாம் ஓடமாட்டோம். நம் விருப்பத்திற்காக, சந்தோஷத்திற்காக ஓட ஆரம்பித்து, அதன் விளைவால் வரும் by-productsகளை வாங்கிக் கொள்வோம். யாரெல்லாம் ஓடத் தயார்\nஆங்காங்கே பல கைகள் (வளையல் அணிந்த மற்றும் அணியாத) கைகள் தூக்கப்பட்டன\nஎன்னுடைய இலக்கு, திசம்பரில் பெங்களூரில் இரண்டு ஓட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதில் நம் நிறுவனம் சார்பாக குறைந்த பட்சம் 25 பேர் என்னுடன் 10கிமீ தூரம் ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நிறுவனத்தின் பெயர் பொறித்த சட்டை, தொப்பி இவற்றை அணிந்து ஓடினால், நிறுவனத்திற்கும் ஒரு நல்ல விளம்பரம்தானே\n(இப்போது அங்கிருந்த பெரிய தலைகள் சிலர் கவனிக்கத் துவங்கினர்).\nஇதற்குத் தேவையான பயிற்சியை இந்த இரண்டு மாதங்களில் செய்வோம். முதல் ஓட்டம் ஓடியபிறகு எப்படி இருந்ததென்று சொல்லுங்கள். பிறகு நானே சொன்னாலும், நீங்கள் நிறுத்த மாட்டீர்கள்.\nஎனக்கு இந்த வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். இப்போது ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.\n(முந்தைய பதிவில் இருந்த கேள்விகள் இந்த சமயத்தில் கேட்கப்பட்டன).\nஇதைத் தவிர பிட் நோட்டீஸ் ஒன்று அடித்து அனைவருக்கும் கைப்பட விநியோகித்தேன். ஒரு பெரிய மின்னஞ்சல் தயார் செய்து அனைவருக்கும் அனுப்பினேன்.\nஅந்த நாளில் நான் ஓட்டுப் போட்டுவிட்டு, உடனே சென்னைக்கு வண்டியேற வேண்டும். கடைசி நேரத்தில் நான் இல்லாவிட்டால், ஓட்டு விழுமா என்ற சந்தேகம். என்ன ஆகுதோ ஆகட்டும் என்ற முடிவுடன், அந்த இடத்தை விட்டு வந்தாயிற்று.\nயெஸ். நான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.\nஇப்போது வாக்குறுதிகளை செயல்படுத்தும் கட்டம். விரிவான திட்டங்கள், தெளிவான தகவல் தொடர்புகள் என, விருப்பப்பட்டு வரும் நண்பர்கள் அனைவரையும் ஓட வைக்க வேண்டிய வேலை.\nஎப்படி போகுதுன்னு ஓட ஓடத்தான் தெரியும்.\nஅனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்:\nஅனைவருக்கும் வழங்கிய பிட் நோட்டீஸ்:\nஒரே கல்லிலே பல மாங்காய் - இறுதிப் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/07/blog-post_25.html", "date_download": "2018-11-14T07:49:06Z", "digest": "sha1:KKMJ7VVXQVEGCMTB6G3QSUTZH2KOZWII", "length": 57403, "nlines": 541, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன?", "raw_content": "\nதேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன\nஇலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முழுமையான முடிவுகளும் வெளிவந்துள்ளன.\nமோசடிகள், வன்செயல்கள் கொஞ்சம் ஆங்காங்கே இடம்பெற்றாலும்(அதெல்லாம் கண்காணிப்பாளர்கள் + தேர்தல் ஆணையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லையாம்)\nநேற்று காலையில் நான் ட்வீட்டியதைப் போல தமிழர் வாழும் பகுதிகளில் அரசாங்கக் கட்சி இரண்டாம் இடத்தையே பெற்றாலும், ஏனைய இடங்கள் எல்லாம் அரசாங்கத்துக்கே எழுதி வைத்தார் போல இலகு வெற்றி..\nதேர்தல் நடைபெற்ற 65 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 45 சபைகளிலும், தமிழ் அரசுக் கட்சிக்கு 18 சபைகளிலும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 2 சபைகளிலும் வெற்றி கிடைத்துள்ளது.\nமுழுமையான விபரங்களை கீழ்க்காணும் சுட்டிகளில் காண்க..\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் 2011 - முழுமையான தொகுப்பு\nஇந்தத் தேர்தல் பற்றி முன்னதாக எழுந்த கருத்துக்கள், பயன்கள் அத்தனையும் காற்றிலே பறந்து காணாமல் போயுள்ளது எல்லோருக்குமே ஆச்சரியமாகியுள்ளது.\nஆளும் தரப்பு மேற்கொண்ட முன்னாயத்தங்கள், முஸ்தீபுகள், அந்தந்த தமிழ்ப் பகுதிகளிலேயே நாட்கணக்காக, மாதக்கணக்காக தங்கியிருந்து முன்னெடுத்த 'அபிவிருத்தி'ப் பணிகள் எல்லாம் என்னாச்சு\nஎனக்கும் இது பெரிய ஆச்சரியம் தான்.\nஅண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நேரடியாகப் பார்த்தவை உட்பட, எல்லோருமே அவதானித்த செய்திகளைப் பார்த்தால் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மனதுக்குள் அடித்திருக்கும்..\nஆனால் சில வாக்காளர் அட்டைக் கொள்ளை, சில மிரட்டல்கள்+அச்சுறுத்தல்கள், சில பல வன்முறைகள் தவிர, பெரும்பான்மையான இடங்களில் முடிவுகள் வாக்காளர்களின் விருப்பப்படியே வந்திருப்பதில் திருப்தி.\nஆனாலும் எப்படி இவ்வளவு நேர்மையாக என்ற ஆச்சரியமும் வராமல் இல்லை.. இதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ\nஅரசாங்கத்துக்கு இந்தத் தேர்தலில் வெற்றியும் தமிழ் மக்களின் வாக்குகளும் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டன..\nஏற்படுத்திய தலைக்குனிவையும் அவமானத்தையும் உலகின் எதிர்ப்பையும் துடைக்க தமிழ் மக்கள் தம்முடன் தான் என்று காட்டுவதற்கு இந்த வட மாகாணத்தின் ��பைகளின் வெற்றி அவசியப்பட்டது.\nஇதனால் தான் முதலில் அபிவிருத்தி+ உதவிகள், பின் அமைச்சர்கள், அதன் பின் படையினர், இறுதியாக ஜனாதிபதி என்று யாழ் குடாநாடே கதிகலங்கியது..\nஇவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் வாக்காளர்களின் வாக்குகளை விட முடிவுகள் வித்தியாசப்படும் என்றே எண்ணத் தோன்றியது..\nஆனால் வடக்கு + அம்பாறை முடிவுகள் ஆளும் கட்சியின் மூக்கை உடைத்துள்ளன.\nஎனினும் இன்னொரு பக்கமாக சிந்தித்தால்,இவ்வளவு முனைப்பாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் எம்மையெல்லாம் 'அசத்திய' அரசாங்கம் இந்த முறை இன்னொரு விதமாக எம்மை ஆச்சரியப்படுத்தியதற்கு தெளிவான பின்னோக்கிய காரணம் ஒன்று இருக்கும்.\nஇவ்வளவு சுதந்திரமாக மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளோமே, எங்களையா சந்தேகப்பட்டு, தடை செய்து ஒதுக்கிறீங்க என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகளிடம் கேள்வி எழுப்ப, அப்பாவியாகத் தம்மை வெளிப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி இருக்கலாம்.\nChannel 4 காணொளிகள் தந்த அழுத்தங்களை எல்லாம் கழுவ அரசாங்கம் இதைப் பயன்படுத்தி இருக்குமா அப்படியாக இருந்தால் உலகிலேயே மிகச் சோர்ந்த ராஜதந்திரிகள் இலங்கையில் தான் இருக்க முடியும்..\nஆனால் ஆளும் தரப்பு இறுதி நேரத்தில் தான் இப்படி 'நல்லவர்களாக' மாறும் முடிவை எடுத்ததா என்ற சந்தேகமும் வருகிறது..\nஅப்படியாக இந்த முடிவுகள் இவ்வாறு வெளியிடப்பட அரசாங்கத்தின் 'தூர நோக்கு' தான் காரணம் என்று வந்தாலும், மாடாக உழைத்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்,. கட்சி சார்ந்தோர், தமிழ் அமைச்சர்கள்\nஇதை நண்பர் ரமணன் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.\nஉள்ளுராட்சி மன்ன தேர்தல் வடக்கில் உண்மையில் வென்றது யார் \nதமிழ் மக்கள் இன்னும் அரசாங்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, மன்னிக்கவும் தயார் இல்லை என்பதைத் தான் மிகத் தெளிவாக இந்த முடிவுகள் காட்டுவதாய் நான் எண்ணுகிறேன்.\nவீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு, சில வீதிகள் திறந்துவிடப் பட்டு (இவற்றுள் ஒரு சில தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டதும் இனி மூடப்படலாம் என்று பேச்சு இருப்பதும் கவனிக்கத்தக்கது) மேலும் சில அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டும் மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் தேர்வு என்று வந்தபோது மிகத் தெளிவாக ஒருநிலைப் பட்டுள்ளார்கள்.\nஇன்னொரு பக்கம் வெட்டப்பட்ட நாய்களுக்கும், மிரட்டப்பட்ட நேரத்துக்கும், இலவசங்கள் வந்தாலும் இழிநிலைக்குட்படுத்தப்பட்டதற்கும் தகுந்த பதிலை மக்கள் புள்ளடிகள் மூலம் வழங்கியுள்ளார்கள்.\nஇதன் காரணம் இலகுவாக ஊகிக்கக் கூடியதொன்று..\nஆனால் இதிலும் 'ஏகப் பிரதிநிதிகள்' என்ற மாயையில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது...\nகாலையில் தம்பி ரேஷாங்கன் ட்விட்டியிருந்த விஷயம் தீர்க்கமானது...\n\"எதிர்ப்பை மட்டுமே மக்கள் காட்டியிருக்கிறார்கள்; தமக்கான சரியான அரசியலை யாழ்ப்பாண மக்கள் இன்னும் நாடியே நிற்கிறார்கள் #Politics #SL\"\nஇது தான் அது.. அம் மக்களின் ஆளும் தரப்பு, அதை சார்ந்தோர் மீதான எதிர்ப்பை வெற்றி பெற்ற தமிழ்த் தரப்பு மீதான அபரிதமான ஆதரவாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஇதை முன்னாள் பதிவர் கன்கோன் நேற்று ட்வீட்டி இருந்தார் ..\nசிலரை எதிர்ப்பதற்காக இன்னும் சிலருக்கு ஆதரவளிப்பதை, அந்த இன்னும் சிலர், தங்களுக்கான ஆதரவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஇதை நான் அழுத்தமாக சொல்லக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை (இந்த மூன்று ஆண்டுகளில்) முன்னெடுத்த காரண காரியங்களை அடிப்படியாக வைத்தே.\nயாரொருவரும் மாற்றாக வராத காரணத்தால் யாழ் வாக்காளரின் தெரிவாக 'வீடு' இருந்திருக்கிறது.\nத.தே.கூ மீது விமர்சனங்கள் இருந்தாலும் இம்முறை வாக்காளரின் தெரிவு வீடு ஆகவே இருக்கவேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன்; எனக்குத் தெரிந்தவர்கள்,கேட்டவர்களிடம் வலியுறுத்தியும் இருந்தேன்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது இருக்கும் நிலையில் புது இரத்தம் பாய்ச்சினாலேயே எதிர்காலத்துக்கு போராடும் என்று சொல்வோரை நான் மறுதலிக்கிறேன். மாற்று ஒன்று உருவாகவே வேண்டும்.\nஇந்த த.தே.கூ எங்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மாதிரி.. ஆட்களை மாற்றினாலும் புதியவரிடமும் சில விஷயங்கள் தொற்றிக் கொள்ளும்.\nஎதிர்க்கும் நேரத்தில் எதிர்த்து, பெறவேண்டிய விஷயங்களை உரத்த ஒருமித்த குரலில் கோரவேண்டிய , மக்களுக்கு சொன்னதை சரியாக செய்யவேண்டிய ஒரு மாற்று காலத்தின் தேவை. அது அரைகுறையாக உருவாகாமல் முழுமையாக உருப்பெறும் வரை த.தே.கூவே இருக்கட்டும்.\nஆனால் ஏக பிரதிநிதிகள் என சொல்லும்போது உதைக்கிறதே..\nகா���ணம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது முக்கிய இடமான கிளிநொச்சியில் (அது வென்ற இரு இடங்களில் த.தே.கூ போட்டியிடவில்லை) வென்று தன் இருப்பையும், தீவகப் பகுதிகளில் வழமையாக நடப்பதைப் போல ஈ.பீ.டீ.பீ தன் வலிமையையும் காட்டியுள்ளன.\nஇனி வென்ற இந்த 18 சபைகளில் த.தே.கூ உறுப்பினர்கள் முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கைகள், மக்களுக்கான தங்கள் முன்னெடுப்புக்கள் குறித்து நாம் விமர்சனத்துடன் நோக்க வேண்டும். சும்மாவா யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தமிழ் அரசுக் கட்சி சார்பாக 137 உறுப்பினர்கள்.\nஎனது சிங்கள நண்பர் ஒருவர் என்னிடம் நேற்றுக் கேட்டார் \"உங்கள் ஆட்கள் இப்படி நன்றி இல்லாமல் நடந்தது சரியா\nஅவரிடம் நான் கேட்டேன் \"இந்த அபிவிருத்தி, உதவிகளை எல்லாம் இப்போ தான் செய்திருக்கனுமா இது அவர்களுக்கு வழங்கப்படிருக்க வேண்டிய உரிமைகள் தானே இது அவர்களுக்கு வழங்கப்படிருக்க வேண்டிய உரிமைகள் தானே\n\"போரை நிறுத்தி, புலிகளுக்கு வழங்கிய ஆதரவையும் மறந்து ஜனாதிபதி உதவி செய்தும் ஏன் இவ்வாறு வாக்களிக்காமல் விட்டார்கள்\n\"இதற்காக விலை போவதாக இருந்தால் நம்மவர்கள் எப்போதோ புலிகளைத் தூக்கி எறிந்தும் இருப்பார்கள்; இந்த தேவைகள் தான் முதன்மையாக இருந்திருந்தால் அடங்கியே போயிருந்திருப்பார்கள்.\" எனது பதில்.\nம்ம்ம்ம்.. எம்மவர்களை, எம்மவரின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ள இவர்களில் பலருக்கு முடிவதில்லை..\nஇந்த முடிவுகள் மூலம் அவதானிக்கக் கூடிய மேலும் சில...\nஅரசாங்கம் சிங்கள மக்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..\nஎன்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும், ஊழல், அதிகாரம் என்று குற்றச்சாட்டுக்கள் குவிந்தாலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு ஆபத்து எந்த வடிவிலும் இலங்கையில் இல்லை என்பது மீண்டும் உறுதியாக நிரூபணம் ஆகியுள்ளது.\nஅடுத்த வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக இதனால் வேறெங்காவது இன்னொரு சிறு தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி முனையலாம்.\nஐக்கிய தேசியக் கட்சி- UNP , JVP ஆகியன மக்களால் ஒரேயடியாக ஒதுக்கப்பட்ட கட்சிகளாக மாறியுள்ளன..\nஇப்படியே போனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (தமிழ்கரசுக் கட்சி) இரண்டாவது கூடிய ஆசனங்கள் பெற்ற தனிக்காட்சியாக மாறும் நாள் தொலைவில் இல்லை.\nரணில் இனியாவது சஜித்துக்கு வழிவிட்டு ஒதுங்குதல் இலங்கை��ின் வெகுஜன அரசியலுக்கே நல்லது..\nஇப்படி ஒரு தனிக்கட்சி முழு ஆதிக்கம் செலுத்தி வருவதானது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது..\nஅது எங்கே இருக்கு என்று யாரும் கேட்கப்படாது..\nஆனால் இந்தத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து வெற்றியின் உற்சாகத்தைத் தமிழர் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் 83 இனக்கலவரம், கறுப்பு ஜூலை இன்று 28வது ஆண்டு நினைவுகளைத் தருகிறது.\n83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் குமுறல்\nபழசை மறக்கவேண்டும் என்று பலர் சொன்னாலும், இவையெல்லாம் மறக்கப்படக் கூடியவையா\nஅன்று ஆரம்பித்த தீ தானே 25 வருடங்களின் பின் இறுதியாக எமக்கெல்லாம் கொள்ளி வைத்து\nat 7/25/2011 01:22:00 PM Labels: அரசாங்கம், அரசியல், இலங்கை, ஈழம், தமிழர், தேர்தல், யாழ்ப்பாணம், ஜனாதிபதி\nஎன்ன தான் இருந்தாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரை (நன்மதிப்பாய் இருக்குமோ ஹிஹி) தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அழிப்பது அவ்வளவு சுலபம் இல்லை:-)\nபுலிகள் இருக்கும் வரை ஒன்றாக \"ஒரே நாணயப்பிடியில்\" வைத்திருக்கப்பட்ட கூட்டமைப்பு புலிகளின் முடிவுக்கு பின்னர் மூன்றாக உடைந்தது வெவ்வேறு கட்சிகள் தொடங்கிய போதும் மக்களின் தெரிவு கூட்டமைப்பை தான் இருந்தது. நீங்கள் சொல்வது போல ஒரு கூட்டமைப்பு தவிர்ந்த தமிழர்களுக்கான மாற்றுக்கட்சி ஒன்று உருவாகினாலும் அதை எந்த அளவுக்கு அரசாங்கமும் ஒட்டுக்குழுக்களும் வளர விடும் என்பது சந்தேகமே..\n///காலையில் தம்பி ரேஷாங்கன் ட்விட்டியிருந்த விஷயம் தீர்க்கமானது...\n\"எதிர்ப்பை மட்டுமே மக்கள் காட்டியிருக்கிறார்கள்; தமக்கான சரியான அரசியலை யாழ்ப்பாண மக்கள் இன்னும் நாடியே நிற்கிறார்கள் #Politics #SL\" // உண்மை தான் ,ஆனால் இதற்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவ படுத்துவதற்குரிய ஒழுங்கான ஒரு அரசியல் கட்சி, தலைமை தான் தற்போதைக்கு வேண்டியது. ஆனால் இருப்பவர்களில் யாரும் அவ்வாறாக என் கண்களுக்கு புலப்படவில்லை(ஒரு வேளை என் கண்ணில் கோளாறாக இருக்குமோ;-) )\n///எனது சிங்கள நண்பர் ஒருவர் என்னிடம் நேற்றுக் கேட்டார் \"உங்கள் ஆட்கள் இப்படி நன்றி இல்லாமல் நடந்தது சரியா\"// கொத்து கொத்தாய் தமிழ் மக்களை கொன்றதுக்கு பிரதி உபகாரமாக ஏதாவது எதிர்பார்த்திருப்பார் போல ,(எப்படி, இப்படி நல்லவங்களாக இருக்கிறார்கள் இவர்கள் ;-( )\n///அன்று ஆரம்பித்த தீ தானே 25 வருடங்களின் ���ின் இறுதியாக எமக்கெல்லாம் கொள்ளி வைத்து/// அன்று தொடக்கம் எம்மை தானே அது எரித்துக்கொண்டு இருக்கிறது ;-(\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசரியான அலசல் கட்டுரை இதில் தமிழ் தே.கூ இனியும் எங்களை ஏமாற்று வேலையில் ஈடுபடுமா என்று காலம்தான் பதில் சொல்லனும் இவர்களின் சில செயல்பாடு ஐயம் கொள்ள வைக்கின்றது\nஎனது பார்வையிலும் ராஜதந்திரரீதியா அரசாங்கமே வென்றுள்ளது போன்று தோன்றுகிறது.கருப்பு ஜூலை அழியாத வடுக்கள்\nமைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)\nமாற்றம் வேண்டும் ஆனால், சரியான மாற்றீடுகள் இல்லாத சூழ்நிலை \nகறுப்பு ஜூலை - மறக்க முடியாத ஒன்று\n//ஆனால் ஏக பிரதிநிதிகள் என சொல்லும்போது உதைக்கிறதே..\nகாரணம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது முக்கிய இடமான கிளிநொச்சியில் (அது வென்ற இரு இடங்களில் த.தே.கூ போட்டியிடவில்லை) வென்று தன் இருப்பையும், தீவகப் பகுதிகளில் வழமையாக நடப்பதைப் போல ஈ.பீ.டீ.பீ தன் வலிமையையும் காட்டியுள்ளன.\nஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் த.தே.கூ உடன் இணைந்தே போட்டியிட்டது.\nகிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்துக்கு ஆதரவாக த.தே.கூ பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் அடங்கலாக பல முக்கியஸ்தர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். தவிரவும் கடந்த பொதுத் தேர்தலில் கிளிநொச்சியில் ஆனந்த சங்கரி தலைமையில் தனித்துப் போட்டியிட்ட த.வி.கூ ஒரு விழுக்காடு வாக்குகளைக் கூடப் பெறவில்லை. ஆகவே கிளிநொச்சியில் பெறப்பட்ட இரு வெற்றிகளும் த.தே.கூ க்கு உரியனவே தீவகப் பகுதி முடிவுகளை எந்த விதத்திலும் கருத்தில் எடுக்க முடியாது..ஆகவே இந்தளவு நெருக்குவாரத்துக்கு மத்தியிலும் 75%க்கு மேற்பட்ட வாக்குகளை வட கிழக்கில் பெற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை(குறைந்த பட்சம் அதன் கொள்கைகளை) ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளலாமல்லவா\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விழும் வாக்குகள் அதனை அறிமுகப்படுத்தியவர்களுக்கு கிடைக்கும் வாக்குகளே\nஅண்ணே உங்கள் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு முற்றுமுழுதான உடன்பாடு இல்லை.\nமுதலாவது இந்த தேர்தல் வெற்றி பற்றி வித்தியாசமா சிந்திப்பது வீணான எங்கள் அதிபுத்திசாலிதனமே. இவ்வளவு மூளை அவர்களிக்கிருந்தால் எல்லாத்தையும் வெட்டி வீழ்த்திய���ருப்பார்கள்.\nசரி விடுவோம் அப்பிடிதான் அவர்கள் சிந்தித்து இருப்பார்கள் என்று வைத்தாலும் கூட தமிழர்கள் ஒன்றுபட்டுதான் வாக்களித்திருக்கவேண்டும். எந்தவொரு வெளியிலிருந்து பார்ப்பவனுக்கும் மக்களின் ஓட்டுரிமை பலம்தான் பெரிதே தவிர இவர்கள் கூறப்போற பம்மாத்து ஒன்றும் பெரிதில்லை. அதைவிட பெரிய டவுட்டு இன்னுமா வெளிநாடுகள் கொடுக்கும் பிரசருக்கு இலங்கை அரசாங்கம் பணியும் எண்டு நினைக்கிறீங்க ஐநா சபையின் அறிக்கைக்கு என்ன நடந்தது\nரமணன் அண்ணாவின் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் வடக்கில் உண்மையில் வென்றது யார் வரைபு மக்களை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்குவதாகவே நான் சிந்திக்கிறேன். இப்படி படித்தவர்கள் சொல்ல வெளிக்கிட்டா யாருக்குதான் இனி ஓட்டுபோடணும் ஓட்டு போடதான் வேணுமா என்ற வீண் குழப்பங்கள் மக்கள் மத்தியில் வந்துவிடும். அது எங்களை அழிவுப்பாதைக்கே இட்டு செல்லும்\n/* \"எதிர்ப்பை மட்டுமே மக்கள் காட்டியிருக்கிறார்கள்; தமக்கான சரியான அரசியலை யாழ்ப்பாண மக்கள் இன்னும் நாடியே நிற்கிறார்கள் #Politics #SL\" */\n/* சிலரை எதிர்ப்பதற்காக இன்னும் சிலருக்கு ஆதரவளிப்பதை, அந்த இன்னும் சிலர், தங்களுக்கான ஆதரவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.*/\nஇந்த இரண்டு கருத்துக்களும் இவர்களின் அறியாமைக்கான கருத்தாகவே தெரிகிறது. இதில் ஒரு 10%மான உண்மைதான் இருப்பதாக எனக்கு தெரிகிறது.\nநான் பலருடன் கதைத்து உரையாடியவரை தற்போதைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை சிறப்பாக கொண்டு செல்லக்கூடியவர்கள் சரியான தீர்வை இருப்பவர்களில் பெற்றுதரக்கூடியவர்களில் என்று தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ததேகூ பை நினைத்தே பலர் ஓட்டளித்திருக்கிறார்கள். எனது இன்னோர் நண்பன் கூறியவாறு, அவ்வாறு நினைக்காதோர் பலர் ஓட்டளிக்கவே இல்லை. தேர்தலில் விருப்பு காட்டவும் இல்லை. ஓட்டளித்தோரில் 95வீதமானோர் கூட்டமைப்பு எங்களுக்கு ஏதாவது செய்யும் எங்களின் பிரதிநிதிகள் என்று நினைத்தே ஓட்டுப்போட்டுள்ளனர். இதில் யார் என்ன கருத்து கூறினாலும் பலருடன் பேசி பழகியவன் என்ற ரீதியில்\nகூறுகிறேன் ததேகூமைதான் தமிழர்கள் தங்களது ஏக பிரதிநிதிகளாக நினைக்கின்றனர். அந்த கடப்பாடும் கூட்டமைப்புக்கு உண்டு. முறையான தீர்வு திட்டத்தை பெற்றுதர அரசாங்கத்தை தூண்டுவதோடு மக்களது அபிவிருத்தி பணிக்கான வேலைகளையும் அவர்கள் முன்னேடுத்து செய்ய வேண்டும்.\nநான் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழன். எம்மவர் நிறைய பேருக்கு ஈழ தமிழினம் ஒன்று உள்ளதா என்றே இப்பொழுது தான் ஊடகங்களின் மூலம் தெரிய வருகிறது. அவ்வளவு இருட்டடிப்பு. ஏன் என்றால் புலிகள் என்று காரணமும் உண்டு.\nதனி நாடு வேண்டும் என்று போராடியதற்கு பதிலாக தமிழகத்துடன் இணையும் போராட்டமாக அல்லது தனி அதிகாரம் படைத்த மாநிலமாக, இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும் என்று ஈழ தமிழர்கள் போராடி இருந்தால் முன்பே வெற்றி கிட்டி இருக்குமோ என்று எனக்கு ஒரு எண்ணமும் வருவதுண்டு.\nமாற்று ஒன்று உருவாகவே வேண்டும்.\nஇந்த த.தே.கூ எங்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மாதிரி.. ஆட்களை மாற்றினாலும் புதியவரிடமும் சில விஷயங்கள் தொற்றிக் கொள்ளும்.\nகாலம் தமிழ் மக்களை நோக்கிப் பெரிய தொரு கடமையினை விட்டுச் சென்றிருக்கின்றது. மாற்று வழியின்றித் தெரிவு செய்யப்பட்டதாக, கூட்டமைப்பினர் அமைந்திருதாலும், அவர்கள் மக்கள் மனங்களை வெல்லும் வகையில் சீரிய பணியினை ஆற்றுவார்களா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nகாலம் தமிழ் மக்களை நோக்கிப் பெரிய தொரு கடமையினை விட்டுச் சென்றிருக்கின்றது. மாற்று வழியின்றித் தெரிவு செய்யப்பட்டதாக, கூட்டமைப்பினர் அமைந்திருதாலும், அவர்கள் மக்கள் மனங்களை வெல்லும் வகையில் சீரிய பணியினை ஆற்றுவார்களா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஆட்டுச்சந்தைல நைசா மாடு வித்திருக்கிறது எங்கள் சில பேருக்கு மட்டுமே விளங்கும்.... ;)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter ...\nதேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன\nமறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு -...\nசங்காவும் கன்கோனும் பின்னே நானும் & இந்து vs இந்து...\nடொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்க...\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெ��்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/aarambam-trailer/", "date_download": "2018-11-14T06:22:46Z", "digest": "sha1:4WWZDF2PPZYEJ5JTWT5EBVWFGO6RK3JA", "length": 5127, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆரம்பம் – டிரைலர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/saarc-countries/", "date_download": "2018-11-14T06:23:00Z", "digest": "sha1:QGXPODIILV73XLQHYJBV35XIDSM4SS4Z", "length": 3984, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "saarc countriesChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆசிய அளவில் மெகா கூட்டணி. மோடியின் ராஜதந்திரத்தால் அமெரிக்கா அதிர்ச்சி.\nFriday, May 30, 2014 7:06 am அரசியல் ஆருடம், இந்தியா, சிறப்புப் பகுதி, நிகழ்வுகள் 0 3k\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tamil-fishermens-boat-will-not-given-back-said-srilanka-minister/", "date_download": "2018-11-14T06:23:09Z", "digest": "sha1:LX4RUMDGSAS6GRQQXBESEK3VLK2YW2NP", "length": 10100, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முடியாது. சிங்கள அமைச்சரின் அடாவடி பேச்சுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முடியாது. சிங்கள அமைச்சரின் அடாவடி பேச்சு\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nகைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முடியாது. சிங்கள அமைச்சரின் அடாவடி பேச்சு\nதமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்து வரும் சிங்கள படையினர், தமிழர்களின் படகுகளையும் அவ்வபோது கைப்பற்றி வரும் நிலையில் மீனவர்களை விடுவித்து வந்தாலும் கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இதுவரை விடுவிக்கவில்லை. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அமைச்சர் ஒருவர் அடாவடியாக பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மீன் பண்ணை தொடக்க விழாவில், அந்நாட்டு மீன் வளத்துறை அமைச்சர் சமரவீரா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”இந்திய மீனவர்களால் இலங்கை உள்நாட்டின் மீன் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுற்று சூழலுக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றனர். அவர்களுடைய அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇது சம்பந்தமாக இந்��ியாவில் இருந்து வந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்து கூறியிருக்கிறோம். அவர் இது பற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும்.\nமேலும், எங்களுடைய இயற்கை வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் ஒருபோதும் அவர்களிடம் திருப்பி கொடுக்கமாட்டோம்” என்று கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனுஷின் அப்பாவி தம்பிக்கு ஜோடியாகும் சஞ்சிதா ஷெட்டி\nதமிழக விவசாயிகளின் நலன் காக்க கெயில் திட்டத்திற்கு மாற்று யோசனை. பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nசுப்பிரமணியன் சுவாமியின் உளறலை மோடியும், சுஷ்மாவும் வேடிக்கை பார்க்கலாமா\nகச்சத்தீவுக்குள் காலடி எடுத்து வைத்தால் கைது செய்வோம்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2094837", "date_download": "2018-11-14T07:47:05Z", "digest": "sha1:UX74ROUVETGOGYVZHGMAKPDCVEBCDK7I", "length": 18208, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| மது வாங்கி கொடுத்து வாலிபரிடம் நகை பறிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nமது வாங்கி கொடுத்து வாலிபரிடம் நகை பறிப்பு\nகேர ' லாஸ் '\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி: மோடி நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nபுதுச்சேரி:மது வாங்கி கொடுத்து நண்பன்போல் பழகி, பணம் ���கைகளை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் மணல்கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், லட்சுமணன், 25. சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கி, வேலை செய்கிறார். கடந்த 2ம் தேதி புதுச்சேரியை சுற்றிபார்க்க வந்த லட்சுமணன், பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார்.\nஅவரது பக்கத்து டேபிளில் மது குடித்து கொண்டிருந்த, புது பஸ் நிலையம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆனந்த், 26; சுப்பையா நகர் ராம்குமார், 24; ஆகியோர் லட்சுமணனுக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் மூவரும் நண்பர்களாகி உள்ளனர். பின்னர், லட்சுமணன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1000 பணம் எடுத்து, புதுச்சேரியை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். கடற்கரைக்கு சென்ற மூவரும், கடலில் குளித்துள்ளனர். போதையில் லட்சுமணன் அங்கேயே துாங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது, 1.5 சவரன் மோதிரம், வெள்ளி மோதிரம், ஏ.டி.எம்., கார்டு, ரூ. 1000 பணத்தை காணவில்லை. 2 வாலிபர்களும் மாயமாகி இருந்தனர்.\nஇது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆனந்த், ராம்குமார் இருவரையும் கைது செய்து, வெள்ளி மோதிரம், ஏ.டி.எம். கார்டை பறிமுதல் செய்தனர். தங்க மோதிரத்தை அடமானம் வைத்துவிட்டனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. தி.மு.க., உறவு பாதிக்காது : புதுவை முதல்வர் நாராயணசாமி\n2. குழந்தைகள் அறிவியல் மாநாடு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\n3. கேரள மாநிலத்திற்கு நிதியுதவி வழங்கல்\n4. போலீசாருக்கு யோகா பயிற்சி\n5. மோசமான வானிலை விமானம் தரையிறங்குவதில் சிரமம்\n1.கஜா புயல்: நாராயணசாமி உத்தரவு\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.���வதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2018/jul/11/rains-in-chennai-11391.html", "date_download": "2018-11-14T06:29:13Z", "digest": "sha1:FYZVFKI6XINZAQMNPEX6NK6YEYJTUGK4", "length": 4996, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையில் மழை- Dinamani", "raw_content": "\nசென்னையில் பலத்தக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக முகப்பேர், நுங்கம்பா���்கம், போரூர், ராமபுரம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. மழையால், வெப்பம் தணிந்து சென்னை மாநகரம் குளிர்ச்சியானது.\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/10/10.html", "date_download": "2018-11-14T06:48:27Z", "digest": "sha1:OTBYCYNBQR73KECIN2RVWXSCVOH7FKLP", "length": 12235, "nlines": 35, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "விஜயகலா ஒரேநாளில் விடுதலை பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி… | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை விஜயகலா ஒரேநாளில் விடுதலை பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nவிஜயகலா ஒரேநாளில் விடுதலை பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலைவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பின் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய முகநூல் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.\nஇந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தியொன்று முகநூலில் பதியப்பட்டுள்ளது. தினேஸ் குமார் என்ற இளைஞனே இந்தப் பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவை லைக் செய்ததாகவே விதுசன் என்ற இளைஞனும் கைதுசெய்யப்பட்டி��ுந்தார். விதுசனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன ஆராய்ந்தார்.\nஇறுதியாக விதுசனை பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி, முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரே நாளில் பிணை வழங்க முடியுமெனில், லைக் செய்த இந்த இளைஞனை 10 மாதம் தடுத்துவைத்திருந்தது எவ்வகையில் நியாயம் என நீதிபதி வினவியுள்ளார். சர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைதான தினேஸ் குமார் என்ற இளைஞருக்கு பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவருக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nஇதேவேளை முகநூலில் மேற்கொள்ளப்பட்ட பதிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலச்சினையும் இருந்ததாக முறையிடப்பட்டுள்ளது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவை தனது முகநூலில் விதுசன் என்ற இளைஞர்,லைக் செய்து, பகிர்வு செய்துள்ளார் என குற்றசம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக இரத்தினபுரி காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த விவகாரம் தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது\nவிதுசன் கைதுசெய்யப்படும்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. எனவே அவர் சிறுவர் நன்னடத்தை மையத்தில் கடந்த ஜூலை மாதம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 18 வயது பூர்த்தியான பின்னர் (09.07.2018) கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.இந்த இளைஞர் குறித்து கருத்து வெளியிட்ட தாயார் குடும்பத்தில் கஷ்டம். மகன் சின்ன வயசுலே வேலைக்குப் போனார். நானும் நோயாளி. இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கு. வீட்டுக் கஸ்டத்தைப் பார்த்து மகன் வேலைக்குப் போனாரு. அவருக்கு 17 வயசு தான் ஆகிறது. மகனே வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்தார். இதன் போதுதான் முகநூலில் லைக், செய்து பகிர்வு செய்த சம்பவம் நடந்துள்ளது.\nஅதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வீட்டிற்கு வந்தனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி கொழும்பிற்கு அழைத்துவந்து நாமே எமது பிள்ளையை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளி��ம் ஒப்படைத்தோம். அவர் தப்பு பண்ணிதாகக் கூறியே சிறையில் அடைத்துள்ளார்கள். 10 மாதங்களாக மகன் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அறியாமையினால் மகன் இதனைச் செய்துள்ளார். ஆனால் மகனை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிலர் அவருக்கு எதிராக முறையிட்டுள்ளனர். என அவர்கூறினார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படத்துடன், அந்த அமைப்பின், இலட்சினையுடன் புதுவருட வாழ்த்து, பேஸ்புக்கில் காட்சிப்படுத்தல், பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவ்விரு இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த செயல் அமைந்ததா என்பது குறித்து தேடப்படுகிறது. 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ICCRC சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய குறித்த பதிவு லைக் செய்யப்பட்டிருந்தால் அது குற்றமாகாது எனவும், பகிர்வு செய்திருந்தால் அது குற்றத்தின் கீழ் வரும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றில் விதுசன் பிணை மனு மீதான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச வழக்கறிஞர் ஒருவர் கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய பதிவு பகிர்வு செய்யப்பட்டுள்ளதா, லைக் பண்ணப்பட்டுள்ளதா பகிர்வு செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு தூரம் முகநூல் மூலம் பரவியிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு முகநூல் நிறுவனத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vajbai-asthi", "date_download": "2018-11-14T07:33:10Z", "digest": "sha1:Z563Z2JVELFGCYNTR34V5TU7REBWEFYK", "length": 8499, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "வாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை..! | Malaimurasu Tv", "raw_content": "\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nமோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nநேருவின் புகழை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி\nஇன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி 2 ராக்கெட்..\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nHome இந்தியா வாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை..\nவாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை..\nபுதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nபுதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்காக, எடுத்து வரப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், கமலக்கண்ணன் ஆகியோர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nதேசிய கயிறு வாரிய துணை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், வாஜ்பாய் அஸ்தி சேலம் மாவட்டம் வந்தடைந்தது. அதற்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பல்வேறு அரசியல் கட்சியினர், ஆன்மீக பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nPrevious articleதேர்தலை சந்திக்க பாஜக முழு பலத்துடன் தயாராகிறது – பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன்\nNext articleகருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nநேருவின் புகழை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/12144-one-persons-died-because-fake-doctor-to-get-treatment.html", "date_download": "2018-11-14T06:23:20Z", "digest": "sha1:UCV4IHCU24RGCET3GXYVV4RL2EJ2IE42", "length": 5586, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவண்ணாமலையில் போலி மருத்துவர் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு | one persons died because Fake doctor to get treatment", "raw_content": "\nதிருவண்ணாமலையில் போலி மருத்துவர் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் அரணாப்பட்டில் போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nஅரணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்‌ போலி மருத்துவரான அருண் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அருண் ஊசி போட்ட அரைமணி நேரத்தில் சுரேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.\nஇதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான போலி மருத்துவர் அருணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போலி மருத்துவர் அருண் நடத்தி ‌வந்த மருத்துவமனை மூடப்பட்டது.\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25320/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:37:31Z", "digest": "sha1:DLYT5XK3KNV4733JDFL4YN5UICXFAE5F", "length": 14772, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "புளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome புளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி\nபுளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி\nவவுனியா, புளியங்குளத்தில் நேற்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். ரோசா ரக வாகனமொன்றும் கென்டர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன் முழுமையான செய்தி இன்றைய தினகரன் 14 ஆம் பக்கத்தில் பார்க்கலாம். (படம்: கோயில்குளம் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஒழுங்குப்பத்திரத்தை...\nதேசிய பாதுகாப்பு சபை அவசரமாக கூடி ஆராய்வு\nதேசிய பாதுகாப்பு சபை நேற்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஒன்றுகூடியது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இதன்போது...\nவட மாகாணத்தில் 82 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு\nவடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தெரிவில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர்...\nமுப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் சந்திப்பு\nபாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி உட்பட முப்படைத் தளபதிகள் புதிய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தனர்....\n'பிஸ்னஸ் டுடே' வர்த்தக விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nவர்த்தகத்துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா கொழும்பு சங்ரில்லா...\nபாராளுமன்றக் கலைப்பு பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை\n*டிசம்பர் 7ம் திகதிவரை ஒத்திவைப்பு*4,5,6 ம் திகதிகளில் மனுக்கள் மீது விசாரணைபாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக கடந்த நவம்பர் 9ம் திகதி ஜனாதிபதியினால்...\nஇலங்கையில் நீதித்துறை சுதந்திர செயல்பாடு\nஉச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பானது நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயற்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச மற்றும் உள்நாட்டு...\nஉள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது\nஉள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுக்கோ உரிமை கிடையாது என ஐக்கிய நாடுகளின்...\nவடமராட்சியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை\nயாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற,...\nபாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\n- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள்...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணி���்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2017/04/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-11-14T06:28:33Z", "digest": "sha1:BJSMU2ZCQ3G4OC7MQJBSZS5DRTJHGSZQ", "length": 23198, "nlines": 301, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி! – THIRUVALLUVAN", "raw_content": "\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\nவிளம்பரங்களில், `புஸ்ஸ்ஸ்ஸ்…’ எனப் பொங்கி வரும் பூரியைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால், அதைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெயைப் பார்த்தால், உடல் எடை, சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து போன்ற பல உபாதைகள் நினைவுக்கு வந்து, `எங்களுக்குப் பூரியே வேண்டாம்’ என்று சொல்லத் தோன்றும்.\n“எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீரில் ஹெல்த்தியான பூரியைச் சுடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா நிச்சயம் முடியும். அதிலும் அந்த பூரி நம் உடல் எடையைக் குறைக்க உதவுவது, சர்க்கரைநோயைக் குணப்படுத்துவது எனப் பல நன்மைகளைச் செய்யும்’’என்கிறார் சித்த மருத்துவர் இரத்தினம் சக்திவேல்..\nகோதுமை மாவு / ராகி மாவு / கம்பு மாவு / சத்துமாவு (ஏதேனும் ஒன்று) – 150 கிராம்\nகாய்கறிச் சாறு / கீரைச் சாறு / மூலிகைச் சாறு (ஏதேனும் ஒன்று) – 50 கிராம்\nஇந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி (ஏதேனும் ஒன்று) – தேவையான அளவு\nதேங்காய்த் துருவல் – அரை மூடி அல்லது முளைதானியப் பால் – தேவையான அளவு.\nஉலர் பழங்கள் / கரும்பு வெல்லத்தூள் / பனை வெல்லத்தூள் / தேன் / பேரீச்சை துண்டுகள் (ஏதேனும் ஒன்று) – 100 முதல் 150 கிராம் வரை (அல்லது) கூட்டு / பொரியல் / சட்னி வகை / தக்காளி குருமா (ஏதேனும் ஒன்று) – 200 கிராம்\n5 லிட்டர் கடாய் அல்லது அகன்ற பாத்திரம் – 1\nஜல்லிக்கரண்டி / கண் கரண்டி – 1\nமாவு பிசையும் முறை :\nநம்மில் பலர் சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சமையல் எண்ணெய் கலந்து பாலில், தண்ணீரில் கோதுமை மாவு / அல்லது மைதா மாவு போட்டு தயாரிப்பார்கள். அதற்குப் பதிலாக இங்கு நாம் காய்கறிச்சாறுகளாக வெண்பூசணிச் சாறு / கேரட் சாறு / தக்காளிச் சாறு / பசலைக்கீரைச் சாறு / வெந்தயக்கீரைச் சாறு / அரைக்கீரைச் சாறு / மணத்தக்காளிச் சாறு / பூண்டுச் சாறு / வல்லாரைச் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து சிறிது நீர்விட்டு நன்றாகப் பிசையவும். அதோடு கெட்டித் தேங்காய்ப் பால் அல்லது முளைதானியப் பாலைவிட்டு பிசைந்துகொள்ளவும்.\nகடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்வதால் சோடியத்துக்குப் பதிலாக பொட்டாசியம் கிடைக்கும்.\nபிசைந்த மாவை பூரிக்கட்டையில் வட்டமாகத் தேய்க்கவேண்டும்\n(மைதாவை இதனுடன் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்).\nபொதுவாக நாம் உருட்டிய மாவை, கொதிநிலையில் இருக்கும் எண்ணெயில் அழுத்திப் பொரித்து எடுப்போம். ஆனால் எண்ணெய்க்குப் பதிலாக இங்கு நாம் தண்ணீரை உபயோகிக்கிறோம்.\n5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.\nகரண்டியில் உருட்டித் தேய்த்த மாவை வைத்து கொதிநீரில் ஜல்லிக்கரண்டியுடன் இறக்கி இரண்டு நிமிடம் நீரில் வேகவைத்து அப்படியே, கரண்டியுடன் வெளியே எடுத்துவிட வேண்டும்.\n* தண்ணீர் கொதிநிலையில் இருக்கும்போது மட்டுமே மாவு வேகும்; பூரிப் பதத்துக்கு வரும்.\n* கேரட் சாறு, தக்காளிச் சாறு ஆகியவற்றில் செய்தால் மாவு சிவப்பாகவும், கீரைச் சாற்றில் செய்தால் மாவு பச்சையாகவும் இருக்கும்.\n* தேங்காய்த் துருவலை சமைக்காமல் பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் தொல்லையும் இல்லை.\n* இதை தக்காளி தொக்கு, விதவித��ான சட்னி, கூட்டு, பொரியல் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். அல்லது உலர் பழங்கள், பனை வெல்லத்தூள், கரும்பு வெல்லத்தூள், பேரீச்சை மற்றும் தேன் தடவியும் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து சாப்பிடலாம்.\n[:en]அல்கொய்தா தீவிரவாதி டெல்லியில் கைது[:]\n[:en]‘கொலிஜியம்’ பரிந்துரையை திருப்பி அனுப்பியது, இதுவரை இல்லாதது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து[:]\nNext story வடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\nPrevious story விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு- முடங்கியது தமிழகம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 54 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\nவள்ளலார் அற்புதமான வாழ்க்கை போதனை…..*\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 11 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 25 ஆர்.கே.[:]\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\n[:en]செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமா��� பின்பற்றப்பட்டு வருகிறது\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி மோடியின் செல்வாக்கு நீடிக்கிறதா\n[:en]போராட்டக் களமாகும் தமிழகம், ஆட்சியாளர்களின் அலட்சியம் – ஆர்.கே.[:]\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/11/03/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-14T06:44:26Z", "digest": "sha1:JDNHKYWYUAQFU52ANPVIOCH2YNKULK6P", "length": 16518, "nlines": 285, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan நற்சிந்தனை – ஆசீர்வாதங்கள் – THIRUVALLUVAN", "raw_content": "\n“ஒவ்வொரு அடியிலும் ஆசிர்வாதங்களை சேர்ப்பவரே சுலபமாக வெற்றி அடைகின்றார்.”\nநாம் ஒரு லட்சியத்தை நோக்கி பணியாற்றும்போது, சில சமயங்களில், நாம் அதன் மீது மிகவும் கவனமுடையவராக ஆகும்போது நம்மை சுற்றி உள்ளவர்களை நாம் மறந்துவிடுகின்றோம். நாம் துவங்கியதை சாதிக்கும் அதே வேளையில் பெரும்பாலும் மற்றவர்களுடைய உணர்வுகளை புண்படுத்தி விடுகின்றோம், நம்முடைய உறவுமுறைகளும் சேதமடைகின்றன.\nஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஆசிர்வாதங்கள் என்ற வலிமையான தூணின் ஆதரவு உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் எத்தனை மனிதர்களை சிரிக்க வைக்கின்றேன் என சோதிப்பதோடு நான் கவனித்து கொள்பவர்களை சந்தோஷமாக ஆக்குவதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பது அவசியமாகும். இது மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு அதிக கவனம் கொடுப்பவராக ஆக்க உதவுவதோடு அவர்களுடைய ஆசிர்வாதங்களையும் நல்லாசிகளையும் தொடர்ந்து பெறுவதற்கு எனக்கு உதவுகிறது.\n[:en]நியூயார்க்கில் பாகிஸ்தான் வங்கி மூடல்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி[:]\nசொத்து தகராறில் சசிகலா-நடராசன் குடும்பம்\nஇந்தோனேசியாவின் லம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கம்\nNext story வலிமை பெறுகிறதா காங்கிரஸ்\n[:en]மரணம் பற்றி பேச விரும்புகிறேன்.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]\nஉலக அதிசயம் என்றால் என்ன\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 8 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 24 ஆர்.கே.[:]\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வாகும் இந்த மூலிகை\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\n[:en]மிரட்டுகிறதா மெர்சல் – பாஜக பதட்டம் – ஆர்.கே.[:]\n[:en]மாட்டிறைச்சி — ஆபாய அரசியல் — ஆர்.கே.[:]\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/state/punjab/page/4/", "date_download": "2018-11-14T07:17:18Z", "digest": "sha1:JHSGYMY6U4SLFKHD3SMMCBNJHF77SERP", "length": 12005, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "பஞ்சாப்", "raw_content": "\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபஞ்சாப் : சாலை விபத்தில் 4 பேர் பலி\nசண்டிகர் , பஞ்சாப் மாநிலத்தில் இன்று பள்ளி பேருந்தும் மினி லாரியும் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4…\nபஞ்சாப் தேர்தல்: ஹாக்கி வீரர் மீண்டும் வெற்றி\nபஞ்சாப் மாநிலம் சண்டிகர் கண்டோன்மென்ட் தொகுதியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்கத் சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.…\nபஞ்சாப்பில் அதிகரிக்கும் போதை பழக்கம் – குழந்தைகள் உயிரிழப்பு அதிகரிப்பு\nசண்டிகர்: பஞ்சாப்பின் எல்லையில் உள்ள பகுதிகளில் போதைப் புழக்கமும், அதையொட்டி குழந்தைகள் உயிரிழப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது. பஞ்சாப்…\nபஞ்சாப் – குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nசண்டிகர், பிப். 01 – பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் அருகே நடந்த கார் குண்டு…\nபஞ்சாப் – பிரச்சாரக் கூட்டம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலி\nசண்டிகர், பிப். 01 – பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் அருகே நடந்த கார் குண்டு…\nபஞ்சாப் : வெறிச்சோடிய மோடியின் தேர்தல் பிரச்சார கூட்டம்\nசண்டிகர், ஜன. 28 – பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் , அம்மாநிலத்தின்…\nபஞ்சாப் முதல்வர் மீது ஷூ வீச்சு\nசண்டிகர், ஜன. 11 – பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மீது ஷூ வீசப்பட்டதால் பெரும்…\nபஞ்சாப் – பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி\nஅமிர்தசரஸ் , டிச. 09 – பஞ்சாப் மாநிலத்தில் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 13 பேர் பலியாகினர்.…\nதீவிரவாதத்தை ஒன்றிணைந்து ஒடுக்க வேண்டும் – பிரதமர் மோடி\nஅமிர்தசரஸ் , டிச. 04 – பஞ்சாப்பில் இன்று நடைபெற்று வரும் ஆசியாவின் இதயம் மாநாட்டை துவக்கு வைத்த பிரதமர்…\nகள்ள நோட்டு : மேக் இன் இந்தியா விருது பெற்ற அபினவ் வர்மா கைது\nசண்டிகர், டிச. 03 – கடந்த 2015 ஆம் ஆண்டு மேக் இன் இந்தியா விருது பெற்ற அபினவ் வர்மா…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nகஜா புயல்: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6079", "date_download": "2018-11-14T06:31:09Z", "digest": "sha1:JPREN6RVP3DYTVQOCJYIV33BCSIWFKXS", "length": 138903, "nlines": 385, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்", "raw_content": "\n« காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nமை நேம் இஸ் பாண்ட் »\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்\n25.12.2009 அன்று சென்னையில் நடந்த உயிர்மை கூட்டத்துக்கு போனேன். அங்கே ஒரு புத்தகத்தில் நீங்கள் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என்று சாரு நிவேதிதா உங்களை மிக அவமரியாதையாக ‘டேய் முட்டாள், வாடா போடா’ என்றெல்லாம் பேசினார் . சாரு நிவேதிதா அன்று மிகக்கேவலமாக பேசினார். நாகர��கவரம்புகளுக்குள் நிற்கவில்லை.\nசாரு நிவேதிதா உயிர்மை வெளியிட்ட அந்தப்புத்தகத்தை அந்த மேடையில் கிழித்து வீசி அதை அனைவரும் காறித் துப்ப வேண்டும் என்று சொன்னார். பிரபஞ்சன் உட்பட மேடையில் இருந்த பலர் அதை கைத்தட்டினார்கள். அதை உங்களிடம் போனில் சொன்னேன். நீங்கள் சரிதான் என்று விட்டு விட்டீர்கள். ஆனால் என் மனம் கேட்கவில்லை. என் அபிமானத்திற்குரிய எழுத்தாளர் நீங்கள். நீங்கள் அப்படி எடுத்துக் கொண்டாலும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு எழுத்தாளரை அவமரியாதை செய்வதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. இதெல்லாம் ரொம்ப அநியாயம். ஒருவர் பொறுத்துப்போகிறார் என்பதற்காக அரைவேக்காட்டு ஆசாமிகள் இப்படியெல்லாம் திட்டுவது அராஜகம். உயிர்மை இதற்கெல்லாம் எப்படி இடம் கொடுக்கிறது நீங்கள் இதை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டாக வேண்டும்.\nதமிழில் சாதாரணமாக நடப்பது இது. தமிழைப்பற்றி ஏதோ சொன்னார் என்று ஜெயகாந்தனை நாய் என்று ஊர் ஊராக திட்டினார்கள். அசோகமித்திரன் தமிழகத்து பிராமண வெறுப்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதனால் பிணமே என்று திட்டினார்கள். சுந்தர ராமசாமியை ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ கதைக்காக கேவலமாக வசை பாடினார்கள். எஸ்.ராமகிருஷ்ணனையும், யுவன் சந்திரசேகரையும் குட்டிரேவதி சச்சரவில் ஆபாசமாக வசைபாடினார்கள்.\nஇது ஒரு தமிழ் மனநிலை. படைப்பூக்கத்துடன் செயல்படுபவர்களைப்பற்றி நம் ஊரில் அரைவேக்காடுகளுக்கு ஓர் உள்ளார்ந்த அச்சம் இருக்கிறது. அவனது படைப்பூக்கநிலை அவனுக்கு அளிக்கும் அதிகாரத்தைப்பற்றிய அச்சம். அது தான் தங்களை அரைவேக்காடுகளாக காட்டுகிறது என்ற அச்சம். இது எப்போதும் தொடரக்கூடியது. எனக்குப் புதியதும் அல்ல.\nநம் சூழலில் அரைவேக்காடுகளே பொதுவெளியில் அதிகம். எழுதுபவர்களிலும் சரி வாசிப்பவர்களிலும் சரி. சாருவை விட பெரிய அரை வேக்காடுகள் அவரைவிட ஐம்பது மடங்கு பிரபலமாக இருக்கும் மண் இது.\nஎந்த எழுத்தாளனையும் வாசிக்காமல் கருத்துக்களை மட்டுமே உருவாக்கிக் கொள்பவர்கள், வம்புச் சண்டைகளை மட்டுமே கவனிப்பவர்கள் நம்மிடம் அதிகம். அதிலும் சமீபமாக அத்தகையோர் கொஞ்சம் அதிகரித்திருக்கிறார்கள். அவர்கள் இன்று சாருவையும் அவர் வழியாக உயிர்மையையும் மையம் கொண்டிருக்கிறார்கள்.\nசாரு ஒரு வெறும் கேளிக்கையாளர், கோமாளி என்பதனால் அந்தக் கும்பலை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இந்த மாதிரி நாடகங்களை நடிக்கிறார். அது மனுஷ்யபுத்திரனின் வணிகத்துக்கு உதவியாக இருப்பதனால் அவர் ஊக்குவிக்கிறார்.\nஇவர்களை எவ்வகையிலேனும் பொருட்படுத்த ஆரம்பித்தால் எழுத முடியாது. நான் இந்தக்குறிப்பை எழுதுவதே தொடர்ச்சியாக வரும் வாசகர் கடிதங்கள், அழைப்புகளுக்காகவே. [‘இரவு’ என்ற சிறிய நாவல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது. அதில் இருக்கிறேன்]\n‘கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள்’ கட்டுரையில் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தை நீங்கள் சொன்னது தப்பு என்று சிலர் சொன்னார்கள். [உயிர்மைக்கூட்டத்தில் சாரு உங்களை மிகக்கேவலமாக வசைபாடினார் என்றும் அங்கிருந்தவர்கள் அதை கைதட்டி ஊக்குவித்தார்கள் என்றும் கேள்விப்பட்டேன்] அந்தக் கட்டுரையில் அதைப்பற்றி என்ன தப்பாக இருக்கிறது என்றும் எனக்குப்புரியவில்லை. ஒருவருடைய அந்தரங்கத்தைப்பற்றியோ தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விமரிசனங்களில் எழுதவேண்டுமா என்ற எண்ணமும் ஏற்படுகிறது. குழப்பமாக இருக்கிறது. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த முடியுமா\nஇந்த விஷயத்தைப்பற்றி விரிவான ஒரு விவாதம் என் இணையதளத்தில் பேசும் தீவிரமான விஷயங்களை திசை திருப்பிவிடும் என்று எண்ணுவதனால் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.\nஓர் எழுத்தாளனின் அந்தரங்க விஷயங்களை முழுக்க கணக்கில் கொண்டு அந்த எழுத்தாளனின் ஆக்கங்களை ஆராயும் போக்கு ஐரோப்பிய விமரிசனங்களில் உண்டு. அந்தப்போக்கை நான் கைகொள்வதில்லை. ஆனால் அதை ஒருவர் தன் முறைமையாக கருதினால் தவறென சொல்லமாட்டேன்.\nஎன்னைப் பொறுத்தவரை ஒருவர் தன் புனைகதைகளில் அல்லது கவிதைகளில் எதை முன்வைக்கிறாரோ அதைப் பற்றியே பேசுவேன். ஒருவர் தன்னுடைய சாதியை, மதத்தை, உடலை, தோற்றத்தை படைப்பில் பேசு பொருளாக்கினால் அது ஆய்வுக்கு உள்ளாவது இயல்பான விஷயம். ஒருவர் தன் புனைகதைகளிலும் கவிதைகளிலும் பேசும் ஒரு பொருளைப்பற்றி விமரிசகன் ஒன்றும் சொல்லக்கூடாது என்பது அபத்தமான வாதம்.\nஉதாரணமாக மாதவிக்குட்டி [கமலாதாஸ்] யின் தோற்றம் குறித்து நான் எழுதிய சில வரிகளுக்காக பெண் கவிஞர்கள் கொந்தளித்தார்கள். மாதவிக்குட்டியின் கதைகளை வாசித்தவர்களுக்கு அவருடைய ‘என் கதை’ முதலிய ஆக்கங்களில் அவ���் தன் தோற்றம் குறித்து எழுதியவற்றையே நான் விவாதித்திருக்கிறேன் என்பது புரியும். இங்கே கொதித்தவர்கள் எவருமே அவரை வாசித்திருக்கவில்லை\nஅதாவது என் விமரிசனம் என்பது பிரதிசார்ந்த விமரிசனம். [Textual criticism ] படைப்பில் வாசகனாகிய எனக்கு என்ன அளிக்கப்படுகிறதோ அதைக் கூர்ந்து நோக்கி நான் எழுதுகிறேன். படைப்புக்குப் பின்னால் உள்ள மனிதர் எனக்கு முக்கியமே இல்லை. அவர் எப்படி படைப்பில் வெளிப்படுகிறார் என்பதே முக்கியம்.\nதனிப்பட்ட விஷயங்களை ஏன் விவாதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றால் அதற்கு எல்லை இல்லை, அது பிரதியை தாண்டிச் சென்று விடும் என்பதனாலேயே.\nஇனி மனுஷ்யபுத்திரன் கவிதைகளைப்பற்றிய என்னுடைய ஆய்வுக்கு வருகிறேன். பொதுவாக கவிதை விமரிசனம் என்பது கவிதைகளை வாசித்து விவாதிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கானது. அதுவும் கவிதையின் கருவிகளாலேயே எழுதப்பட்டிருக்கும். ஆகவே பொதுவாசகர் அதை சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாது.\nஎன்னுடைய கட்டுரைகளில் நான் ஆரம்பத்திலேயே ஒரு வடிகட்டியை வைத்துவிடுவேன். தீவிரமான ஒரு கோட்பாட்டுவிவாதம் ஆரம்பத்தில் இருக்கும். அது உருவாக்கும் வரலாற்றுச் சித்திரத்தில்தான் பிற மதிப்பீடுகளை செருகுவேன். ஒரு வாசகருக்கு அந்த முதல் பகுதியை கடந்து வரும் திராணி இருந்தால் மேலே வாசித்தால் போதும் என்பதே என் எண்ணம். இதை எல்லா திறனாய்வுக்கட்டுரைகளிலும் நீங்கள் காணலாம். ஏனென்றால் விவாதம் அத்தகைய சிறு வட்டத்திற்குள் மட்டுமே நிகழ முடியும்.\nஆனால் சாரு போன்றவர்கள் உள்ளே வரும்போது இந்த வரையறுக்கப்பட்ட விவாதச்சூழல் சிக்கலுக்குள்ளாகிறது. இவர்களுக்கு என்ன புரியும், இவர்கள் ஏற்கனவே என்ன வாசித்திருக்கிறார்கள் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கவிதை விமரிசனத்தின் அந்தரங்கத்தன்மை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு உள்ளே வரும் பொதுவாசகர்களிடையே புரிதல்சிக்கல்கள் உருவாகின்றன. அவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே பேசவேண்டியிருக்கிறது\nஆகவே அக்கட்டுரையை சுருக்கிச் சொல்கிறேன். ஆனால் இவ்வரிகளை மட்டும் வாசித்தவர்களிடம் மேலே விவாதிக்க மாட்டேன்.\n1. தமிழ்க்கவிதையின் செவ்வியல் [கிளாசிக்] அடிப்படை சங்கப்பாடல்களால் உருவாக்கப்பட்டது. நிதானமான உணர்ச்சிகள், கச்சிதமான வடிவம் ஆகியவற்றைக் கொண்டது அது.\n2. கட்டற்ற உணர்ச்சிகளும் நீண்டுசெல்லும் வடிவமும் கொண்ட உணர்வெழுச்சி [ரொமாண்டிக்] கவிதைகள் நம் மரபில் பக்திக்காலகட்டத்தில் உருவாகி வந்து இன்றும் மரபில் ஒரு வலுவான போக்காக உள்ளன\n3. தமிழில் நவீன கவிதை பாரதியில் உணர்வெழுச்சிக் கவிதையாக உருவானது. ஆனால் பின்னர் புதுக்கவிதை செவ்வியல் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டது.\n4 ஆகவே பிரமிள், தேவதேவன், சுகுமாரன் போன்ற சிலரிடம் மட்டுமே உணர்வெழுச்சிப்போக்கு இருந்தது. அந்த வரிசையில் வருபவர் மனுஷ்ய புத்திரன்\nஇந்த விரிவான பின்னணியில் வைத்து மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் வளார்ச்சிப் போக்கை நான் ஆராய்கிறேன். அதை இவ்வாறு சுருக்கலாம்.\n1 மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் பாடுபொருள் ஆரம்பத்தில் புரட்சிக்குரலாக இருக்கிறது. இடதுசாரி அமைப்புகளுடன் தொடர்புள்ளவராக இருக்கிறார். அவரது உணர்வெழுச்சிவாதம் அங்கிருந்து தொடங்கியது.\n2 இக்காலகட்டத்திலேயே தன் உடற்குறை குறித்த தன்னுணர்வு வலுவாக இருந்து அது வளர்ந்து வலுவான தன்னிரக்கக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘கால்களின் ஆல்பம்’, ‘கழிப்பறையில் 90 நிமிடங்கள்’ முதலிய பல கவிதைகள்.\n3 இந்த தன்னிரக்க அம்சம் அவரது கவிதைகளில் என்ன வகையான விளைவுகளை உருவாக்கியது என்ற ஆய்வே கட்டுரையில் உள்ளது. புரட்சிகரம் என்பது சுயபெருமிதம் சார்ந்த ஓர் உணர்ச்சி. தன்னை பிறரில் இருந்து மேலானவன், பிறரை வழிநடத்துபவன் என்று ஒருவர் எண்ணும்போதே புரட்சியாளன் ஆகிறார்.\nஆனால் தன்னிரக்கம் அதற்கு நேர் எதிரானது. அது தன்னை பிறரை விட எளியவனாக எண்ணுகிறது. உடற்குறை காரணமாக இந்த அம்சம் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் வலுவாகவே உள்ளது. அது அவரை புரட்சிகர மனநிலையில் இருந்து இருந்து விலக்குகிறது.\n4 பிற்காலக் கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் இந்த உடற்குறை குறித்த தன்னுணர்வை சமூக அளவிலும், உலகளாவிய தளத்திலும் விரிவுபடுத்திக் கொள்கிறார். அவர் தன்னை கைவிடப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, கீழான பெரும்பான்மையினரின் குரலாக மாற்றிக்கொள்கிறார். இதுவே அவரை முக்கியமான கவிஞராக ஆக்கும் திருப்புமுனை. இப்படி ஆகாமல் புரட்சி, தன்னிரக்கம் இரண்டையும் மட்டும் அவர் எழுதியிருந்தால் அவர் இந்த முக்கியத்துவத்தை அடைந்திருக்க முடியாது.\n5. புரட்சிகரம் என்பது நேர்நிலை [பாசிடிவ்] கொண்டத��. அது உணர்வெழுச்சிவாதத்துக்கு உகந்தது. நவீனத்துவம் எதிர்மறைத்தன்மை [நெகட்டிவ்] ஆனது ஆகையால் அது புரட்சிகரத்துக்கு எதிரானது. புரட்சிகரத்தில் கசப்பு கொள்ளும் கவிஞர்கள் அந்தக் கசப்பு மூலமே நவீனத்துவத்திற்குள் வருகிறார்கள். உதாரணம் சுகுமாரன்.\n6 மனுஷ்யபுத்திரன் புறக்கணிக்கப்பட்ட சாமானியர்களின் கசப்பையும் எதிர்ப்பையும் பிரதிநிதித்துவம் செய்யும் அவரது எதிர்மறைத்தன்மை காரணமாக நவீனத்துவத்திற்குள் வந்தார். நவீனத்துவம் கட்டுப்பாடுள்ள வடிவத்தை கொண்டது. அந்த மாற்றம் மனுஷ்யபுத்திரன் கவிதைகளிலும் நிகழ்ந்தது. அவரது நடுக்காலக் கவிதைகள் கச்சிதமான வடிவம் நோக்கிச் செல்கின்றன. உதாரணம் ‘இடமும் இருப்பும்’ தொகுப்பு.\n7 ஆனால் அந்தக் கசப்பில் நின்று முழுமையான நவீனத்துவக் கவிஞராக அவரை ஆக விடாமல் செய்த ஓர் அம்சம் அவரது கவிதைகளில் உள்ளது. அது கனிவு. ‘நான்’ என்ற உணர்வுநிலைக்கு எதிராக அவர் ‘நீ’ என்ற உணர்வு நிலையை உருவாக்குகிறார். அவரது கவிதைகள் முழுக்க நீ என்ற முன்னிலையிடம் உணர்ச்சிகரமாகப் பேசுகின்றன.\nஅந்த நீ முதலில் ஒரு கனவுப்பெண்ணாக ,காதலியாக இருந்து விரிந்துகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ‘நீ’ ஒரு மனித இருப்பாகவே இல்லை. வெறுமே நீ ஆகவே சொல்லப்படுகிறது.\n8 இந்த நீ நம் பக்திக்கவிஞர்கள் முன்வைக்கும் கடவுளுக்கு நிகரானதாக இக்கவிதைகளில் உள்ளது. இக்கவிதைகளில் உள்ள நீ என்பது கடவுளைக்குறிக்கும் என எடுத்துக்கொண்டால் மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகலை தமிழின் பக்திக் கவிதைகளில் சேர்த்துவிடக்கூடியவை என்றே சொல்லலாம். அதாவது இவை கடவுள் இல்லாதவனின் பக்திக்கவிதைகள்.\n9 இந்த கனிவு காரணமாக மனுஷ்யபுத்திரன் ஒரு உணர்வெழுச்சிக் கவிஞராக இருக்கிறார். பாரதியின் வழிவந்தவராக, தேவதேவனுக்கும் சுகுமாரனுக்கும் பின்வந்தவராக இருக்கிறார். அவரது பிற்காலக் கவிதைகளில் மீண்டும் நெகிழ்ச்சியான கட்டற்ற உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.\nஇக்கட்டுரையில் ஊனத்தை இழிவுபடுத்தும் எந்த அம்சம் உள்ளது கொஞ்சம் வாசிப்புப்பழக்கம் உடையவர்கள் இது பற்றி யோசிக்கலாம். ஒரு கவிஞன் இங்கே அவன் கவிதைகளில் பேசிய விஷயத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறான். அவன் கவிதைகளில் நெடுநாள் ஈடுபாடுள்ள ஒருவனால் மட்டுமே சொல்லத்தக்க நுண் ��வதானிப்புகளினால் ஆனது இந்தக்கட்டுரை. உருவகமொழி ஊடாடி வருவதனால் கவிதை வாசகர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது.\nஇலக்கிய விமரிசனம் என்பது மேடைப்பசப்பு அல்ல. அது ஒரு தீவிரமான செயல்பாடு. அறுவைசிகிழ்ச்சைக் கத்தியின் கச்சிதமான இரக்கமற்ற கூர்மை கொண்டது அது. தனி வாழ்வில் நான் ஒருபோதும் எவரையும் எதன் பொருட்டும் புண்படுத்துவதில்லை. அதற்கான காரணம் இருந்தாலும் நாகரீகம் கருதி விட்டுவிடுவேன். பெரியவர்களுக்கு ஒரு தருணத்திலும் மரியாதை செலுத்தாமலிருக்க மாட்டேன். நாசூக்கற்ற எச்சொல்லையும் கருத்தையும் சொல்ல மாட்டேன். ஆனால் இலக்கிய விமரிசனத்தில் அந்த கொள்கைகள் இல்லை. இது கறாரானது, மதிப்பீட்டை மட்டுமே மையநோக்கமாகக் கொண்டது.\nமனுஷ்யபுத்திரனை நான் 20 வருடங்களுக்கு மேலாக அறிவேன். அவரது ஆரம்பகாலக் கவிதைகளை வாசித்து மிகநீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறேன்.அவர் காலச்சுவடு முகாமில் இருந்த நாட்களில்கூட அவரது வாசகன் என்ற இடத்தில் இருந்து அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.\nவேதசகாயகுமார் என் அறிதல் இல்லாமல் சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியராக இருந்த சொல் புதிதில் எழுதிய நாச்சார் மடம் என்ற உருவகக் கதை அவரது உணர்வுகளைப் புண்படுத்தியது என்று அறிந்தபோது நானே நேரடியாக அவருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரினேன். அவர் என்னைபப்ற்றி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியபோதுகூட கடிதம் எழுதி நான் அப்போதும் அவரது வாசகனே என்று சொன்னேன். ஏனென்றால் என் ஆதர்சக் கவிஞர்களில் அவரும் ஒருவர்.\nகடந்த இருபதாண்டுகளாக தொடர்ச்சியாக தமிழின் முக்கியமான கவிஞர் அவர் என்று சொல்லிவரக்கூடியவன் நான். கவிதை பற்றிய என்னுடைய எந்த உரையாடலிலும் அவரது ஒரு வரியேனும் இருக்கும். கடைசியாக சென்னை உரையில்கூட.\nதமிழில் வலுவாக உள்ள செறிவான,பூடகமான கவிமொழி மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இல்லை என்பதனால் தேர்ந்த கவிதை வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்பதில்லை. ஆனால் இது உணர்வெழுச்சிவாதக் கவிதை என்று விளக்கி , இவ்வகை கவிதைகளின் இடம் குறித்து மீண்டும் மீண்டும் நான் பேசியிருக்கிறேன். அவரது கவிதை பற்றி நான் எழுதும் மூன்றாவது கட்டுரை இது.\nஒரு நல்ல கவிதை வாசகனுக்கு அவனுடைய ஆதர்ச கவிஞர்களுடனான உறவு மிக நெகிழ்ச்சியான ஒன்று. எனக்கு தேவதேவன், சுகுமாரன��, எம்.யுவன், மனுஷ்யபுத்திரன் போன்ற எனது கவிஞர்களுடனான உறவு மிக அந்தரங்கமானது. அவர்களின் எச்செயலும் எனக்கு பிழையானதல்ல. அவர்களின் புகைப்படங்க¨ளையே நான் பெருங்காதலுடன் பார்ப்பதுண்டு. நேரில் சந்தித்தால் அவர்களின் உடல்மொழியையே கவனித்துக்கொண்டிருப்பேன். நான் என் சிந்தனைகளில் இவர்களை மீண்டும் மீண்டும் தொட்டுக்கொள்கிறேன். திட்டமிட்டு அல்ல, இயல்பாகவே இவர்களின் வரிகள் பேச்சில் கலக்கின்றன.சாதாரண உரையாடல்களில் இவர்களை மேற்கோள் காட்டாத நாளே இல்லை\nஇந்த ஐந்தாண்டுகளில் அனேகமாக தினமும் மனுஷ்யபுத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பலசமயம் அவரது குரலுக்காக மட்டுமே.\nஇக்கட்டுரையையே இரு மாதங்கள் முன்பு எழுதி அவருக்கு அனுப்பி அவரே தட்டச்சு செய்து அனுப்பி அதன்பின் பிரசுரமாகியது. அந்த நாட்களில் இந்தக் கட்டுரையைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம். அனேகமாக தினமும். நக்கலாகவும் வேடிக்கையாகவும் தீவிரமாகவும். இக்கருத்துக்கள் இருபதாண்டுகளாக நான் அவரைப்பற்றி எழுதிவரும் கருத்துக்களின் அடுத்த படிநிலையே. இதில் உள்ள எல்லா கருத்துக்களும் அவரிடம் அவ்வப்போது நான் சொன்னவையே.\nஉடலூனம் என்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறைபாடாக இருந்திருக்கலாம் இப்போதல்ல என்பதை அக்கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். ஆகவே ‘கால்களின் ஆல்பம்’ போன்ற தன்னிரக்கக் கவிதைகள் இன்றையசூழலில் பெரிய முக்கியத்துவம் உடையனவல்ல என அவை வெளிவந்து பலரும் மனுஷ்யபுத்திரன் மீது அனுதாபங்களை கொட்டிய அக்காலத்திலேயே சொல்லியிருக்கிறேன். அவ்வனுதாபங்களை ஓரு கவிஞனாக அவர் பெற்றுக்கொள்ளலாகாது என்பதே என் கருத்தாக இருந்து வந்தது. கவிஞன் செயல்படும் தளமே வேறு. அவன் ஒரு தனிமனிதனல்ல, அவன் ஒரு மக்கள்த்திரளின் ஆன்மா.\nஎன்னுடைய கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் அவரது கவிதையில் அவரே எழுதிய ஒரு பேசுபொருளாகிய உடலூனம் குறியீட்டு ரீதியாக எப்படி கவிதையை பாதிக்கிறது என்று மட்டுமே பேசப்பட்டுள்ளது. அதுவும் கவிதை விவாதத்தின் நுண்பரப்பில் ஆனால் அவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான அவமதிப்பாக எண்ணுகிறேன்.\nஅந்த விஷயத்தை பிரபல ஊட��ங்களின் வம்புப்பகுதிகளுக்கு தீனிபோடவென்றே பொதுமேடையில் செய்ததன் மூலம் மனுஷ்யபுத்திரனை சாரு கீழ்மைபப்டுத்திருக்கிறார். இருபதாண்டுகளுக்கும் மேலாக என் ஆதர்சக் கவிஞராக இருந்து வரும் ஒருவருக்கு நிகழ்த்தப்பட்ட அந்த அவமதிப்பே என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைக்கிறது.\nமனுஷ்யபுத்திரன் இங்கே தந்திரமான மௌனத்தை கடைப்பிடிக்கிறார். மாற்றுக்கருத்துக்கள் எங்கும் உள்ளவையே. ஆனால் அவரது மேடையில் நான் வசைபாடப்பட்டமைக்கு அவர் பொறுப்பாகாமல் இருக்க முடியாது. உயிர்மை கடந்த நாலைந்தாண்டுகளாக அதன் முகமாக, அது தமிழ்சமூகத்துக்கு அளிக்கும் முதன்மை எழுத்தாளராக, சாரு நிவேதிதாவையே முன்னிறுத்துகிறது. ஆகவே அவரது செயல்களுக்கு அது பொறுப்பேற்றாகவேண்டும்.\nஒரு பதிப்பாளராக இன்று மனுஷ்யபுத்திரன் எங்கோ அவரது இலக்குகளை உருவாக்கிக் கொண்டு விரைந்து சென்று கொண்டிருக்கிறார். அந்த இலக்குகளுக்கு அவருக்கு இன்று சாருதான் தேவையானவராக இருப்பார். நான் அதற்கு தடையாக இருக்கக் கூடும். அவரது இதழுக்கும் பிரசுரத்துக்கும் அதன் முதல் இதழ் முதல் பலன்நோக்காது உழைப்பவனாக இருந்திருக்கிறேன். அதற்கு அவர் மீது கொண்ட மதிப்பும் நம்பிக்கையுமே காரணமாக இருந்திருக்கிறது. இனி அதற்கான தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.\nஉயிர்மையில் இனி என் எழுத்துக்கள் எதுவும் பிரசுரமாகாது. அதனுடனான எல்லா தொடர்புகளையும் நிறுத்திக்கொள்கிறேன். இப்போதிருக்கும் நூல்கள் விற்கப்படுவது வரை, அதிகபட்சம் 2012 வரை, அவர் என் பெயரை விளம்பரங்களில் பயன்படுத்தலாம். என்னுடைய நூல்களை அவர் மறுபதிப்புசெய்யலாகாது. நான் அவற்றை வேறு பதிப்பாளருக்கு அளிக்கவிருக்கிறேன்\nஆனால் இனியும் மனுஷ்யபுத்திரன் என் ஆதர்ச கவிஞர்களில் ஒருவராகவே நீடிப்பார். அவர் நல்ல கவிதை என ஒன்றை எழுதும்போது எப்போதும் என் நினைவு வரும் என நினைக்கிறேன். ஏனென்றால் என்னைப்போல அவரது ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கும் வாசகர்கள் குறைவாகவே இருப்பார்கள்.\nஒரு நெடுங்கால நண்பராக அவரது இலக்குகள் கைகூடி அவருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.\nதமிழ் எழுத்தாளர்களில் அனேகமாக அதிக நண்பர்கள் கொண்டவன் நான். உலகமெங்கும் தொடர்பு அறாமல் நீடிக்கும் முந்நூறு நண்பர்களேனும் எனக்குண்டு. பத்த��க்கும் மேற்பட்ட பாலியகால நட்புகள் உண்டு. மாற்று அரசியல் தளங்களில்கூட நெருக்கமான நட்புகள் உண்டு. பல அறிவுலக நட்புகள் கால்நூற்றாண்டாக நீடிப்பவை. எந்நிலையிலும் நான் நட்புகளை விட்டுக்கொடுப்பதில்லை. என்னிடமிருந்து முறிந்துபோன நட்பு என்று ஒன்றிரண்டைக்கூட சொல்லமுடியாது. என் வாழ்நாளில் நானே முறிக்கும் இரண்டாவது நட்பு இது. என் நட்பு எவரிடமும் சுமையாக கனக்கக்கூடாது என்பதற்காக.\nஇந்தக்குறிப்பை மிகுந்த மனவலியுடன்தான் எழுத ஆரம்பித்தேன். முடித்த உடனே அதைக் கடந்தும் வந்துவிட்டேன். வாழ்க்கை மிக மிகக் குறுகியது. சட்டென்று கடந்துசென்றுவிடுவது. நாட்கள் மிகவும் பெறுமதிகொண்டவை. நானோ பெரிய கனவுகளை, என்னைவிடப்பெரிய கனவுகளை எப்போதும் சுமந்தலைபவன். ஆகவே தேவையற்ற அல்லல்களை அளிக்கும் , பயனற்ற எதையும் வெட்டிவிட்டுக்கொண்டு என் பணிகளில் மூழ்கிவிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்.\nஎன்னைப்பொறுத்தவரை இரு பதிற்றாண்டுகள் நீண்டிருந்த ஒரு காலகட்டம் இந்தக் கணத்தில் முடிகிறது. மறு கணத்தில் இது சார்ந்த எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லை. அந்த வெட்டிவிடுதலே இந்தக் குறிப்பு. இது எப்போதுமே எனக்கு உதவிசெய்திருக்கிறது. மனித உறவுகள் வரும்போகும். ஒரு ஆறுமாதம் கழிந்தால் இந்த நினைவுகளை தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கும். காலத்தை தாண்டி நிற்பவை மனித வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் நாம் அளிக்கும் பங்களிப்புகள் மட்டுமே.\n[இவ்விஷயம் குறித்து 48 மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைவருக்குமான பதிலாக இதைக் கொள்ளக் கோருகிறேன்]\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nTags: உயிர்மை, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், வாசகர் கடிதம்\nஇந்த எல்லை நோக்கிதான் இவ்வளவு நாட்களாக இந்த விஷயம் நகர்த்தப் பட்டதாக தோன்றுகிறது .\nநீங்கள் இக்கட்டுரையை எழுதும் போது ஏற்பட்ட வலி, படிக்கும் போது வாசகர்களுக்கு குறைவில்லாமல் வந்தடைந்திருக்கிறது. மேலும் திரு.மனுஸ்யபுத்திரனின் உள்நோக்கமுடைய, வியாபாரத்தனமான அமைதிக்கான உங்களின் இந்த முடிவு கவலை அளிக்ககூடியதாக இருப்பினும் சரியானதே என்பது என்னைபோன்ற வாசகர்களின் எண்ணமாக இருக்கிறது.\nஒரு பொது இடத்தில அநாகரிகமாக நடப்பது, அதை ஒரு அறிவுள்ள சமூகம் வரவேற்பது, மன சோர்வளிக்கிறது.மனுஷ்யபுத்திரன் இதை அனுமதிப்பது ஏனோ\nசாரு நிவேதிதாவின் ‘பின் நவீனத்துவ’ பண்பாட்டு செயலைக் கண்டு கடும் கோபம் தான் வருகிறது.சற்றும் பண்பாடின்றி நடந்து கொண்ட சாரு நிவேதிதாவின் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு சாமானியனுக்கு இருக்கும் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் இவர் இச்செயல்களால் தன்னைத் தானே அவமானப் படுத்திக் கொள்கிராறேயன்றி வேறு எதையும் பெரிதாக கிழித்து விடப் போவதில்லை. சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் இழப்பு சூரியனுக்கு அல்ல என அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉயிர்மை தங்களின் நூல்களை வெளியிட்ட சில நாட்களுக்குள் ஏற்பட்ட இந்த உறவு முறிவு துரதிஷ்டவசமானாலும் சரியான முடிவு தான் .அனைத்தையும் விட சுயமரியாதை தான் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது\nஆபாசமாய் பேசிய சாருவை விட மேடை அமைத்து கொடுத்து மௌனமாய் ரசித்த மனுஷ்யபுத்திரன் தான் இதில் கண்டிக்கப்பட வேண்டியவர்..நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரி.\nஉங்கள் வாதத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்பதே என் கருத்து. ஒரு உதாரணத்துக்கு, நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்வோம். “அவரே அவரைப்பற்றி எழுதியிருக்கிறார். அதனைத் தான் நான் சொல்கிறேனேயன்றி, நன் அவரை அவமதிக்கவில்லை” என்று சொல்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் பொதுவாகப் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி, ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனின் கொள்கை விளக்கம் போலத்தான் அது இருக்கிறது. நீங்களும் , அந்த இயக்கம்தான் உங்களை, உங்களின் ஆரம்பகாலத்தில் அரவணைத்தது என்று எழுதி உள்ளீர்கள். அம்பேத்கரைப்பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதிவரும் விஷயங்களைப் பற்றியோ அல்லது இந்த ஆர்.அஸ்.எஸ் விஷயங்கள் பற்றியோ உங்களை யாரேனும் விமரிசித்தால், உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது\nஉங்கள் கட்டுரையில், நீங்கள் மனுஷ்யபுத்திரனைப் பல காலம் அறிந்ததாகவும், தினமுமே அவரிடம் பேசிவருவதாகவும் எழுதியுள்ளீர்கள். அப்படி இருப்பதனால் மட்டுமே நீங்கள் எழுதியுள்ளது நியாயமாகிவிடாது. பொதுவாகவே, ஒரு மனிதன் வெளிப்படுத்தும் படைப்பை நோக்கித்தான் நமது விமர்சனங்கள் இருக்க வேண்டுமே தவிர, அவனது தனிப்பட்ட வாழ்வுமுறை பற்றி அவை இருந்துவிட்டால், பின் அவை எரிச்சலின்பாற்பட்டு வருபவைதான் என்று எல்லோருக்கும் புரிந்துவிடும்.\nஅதுபோலவே, நீங்கள் உயிர்மையை விட்டு உங்கள் தொடர்பை முறித்துக்கொள்வதைப்பற்றி: தேனிக்கூட்டின் மேல் கல்லெறிந்தாயிற்று; இனிமேல், அந்தத் தேனிக்கூடு நம்மைப் புறக்கணிப்பதாகச் சொல்லிவிடுமுன், நாமே அதை விட்டு ஓடிவிடுவோம் என்பதை இது தெளிவாக்குகிறது. நீங்கள் எழுதியது சரி என்ற உறுதியான எண்ணம் உங்களுக்கு இருக்குமாயின், நீங்கள் ஏன் விலகவேண்டும் (ஆனந்த விகடன் – சிவாஜி, எம்.ஜி.ஆர் விஷயம் வேறு என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது). இன்றுவரையில், ஒரு மனிதரைப்பற்றி ஜெயமோகன் எழுதுகிறார் என்றால், அவரது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதி, தனது காழ்ப்பை வெளிப்படுத்திவிடுவார் (விதிவிலக்கு: அவர் உங்களின் ‘வட்டத்தை’ சேர்ந்தவராக இருக்க வேண்டும் – சுந்தர ராமசாமி போல்) என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவனவாகவே உங்கள் கட்டுரைகள் அமைகின்றன. இதைப்பற்றி ஏதேனும் கேள்விகள் வந்தால், உடனே, இது அரைவேக்காடுகள் செய்யும் சதி; நான் படைப்பூக்கத்துடன் செயல்படும் ஒருவன் போன்ற மொண்ணையான சமாதானங்களே உங்களிடம் இருந்து வருகின்றன.\nஇப்போதைய காலத்தில், உடல் ஊனமுற்றவர்களைப் பற்றி அப்படிச் சொல்வதோ எழுதுவதோ, மனப்பிறழ்வுநிலை உள்ளவர்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அவரது கவிதையில் அப்படி அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நான் அதனைத் தான் விமரிசித்துள்ளேன் என்பது, எந்த விதத்திலும் அதற்கான விளக்கம் ஆகிவிடாது. நீங்கள் அக்கவிதைகளை ஏன் அப்படிப்பட்ட நோக்கத்துடன் அணுகுகிறீர்கள் புரட்சி அது இது என்று எழுதியும், இறுதியில் அவரது குறைபாடு என்ற இடத்தில் வந்து கருத்தைச் சொல்லியே ஆகவேண்டும், இல்லையா புரட்சி அது இது என்று எழுதியும், இறுதியில் அவரது குறைபாடு என்ற இடத்தில் வந்து கருத்தைச் சொல்லியே ஆகவேண்டும், இல்லையா இல்லையென்றால், அது ஒரு ‘முழுமையான’ ஆய்வு ஆகிவிடாதே\nநான் உங்கள் மேல் எந்த வெறுப்போ அல்லது அதனைப்போல் வேறு எதுவுமோ கொண்டிருக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட தனிநபர் அர்ச்சனைகளை, எழுத்து என்ற போர்வையில் செய்துகொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக எனக்குப் படவில்லை. அதனால் தான், எனது கருத்தை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.\nமேலும், நீங்கள் எழுதியுள்ள இந்த வரிகளுக்குமேல் நான் எதையும் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.\n‘இது ஒரு தமிழ் மனநிலை. படைப்பூக்கத்துடன் செயல்படுபவர்களைப்பற்றி நம் ஊரில் அரைவேக்காடுகளுக்கு ஓர் உள்ளார்ந்த அச்சம் இருக்கிறது. அவனது படைப்பூக்கநிலை அவனுக்கு அளிக்கும் அதிகாரத்தைப்பற்றிய அச்சம். அது தான் தங்களை அரைவேக்காடுகளாக காட்டுகிறது என்ற அச்சம்.’\nஇது முற்றிலும் வியாபார யுக்திதான். மேடை பசப்பதனம். மனுசயபுத்திரன் உங்களை பு ரிந்துகொள்ளாமலா இருப்பார். நீங்கள் நல்ல பண்பாளார். மேலும் உங்களை இது பண்படையவே செய்யும். கவலைபட வேண்டியதில்லை.\nசாருவின் வசைபாடலை ‘மன்னிக்கும்’ நீங்கள், மனுஸ்யபுத்திரன் மீது வருத்தம் கொள்வது சரியாக தோன்றவில்லை. சாரு எழுதும் உயர்மை பத்திரிக்கை கட்டுரைகளிலோ, அல்லது உயிர்மை பதிப்பகம் பிரசுரிக்கும், சாருவின் நூல்களிலோ, உங்களை பற்றிய வசைகளை அவர்கள் பிரசுரித்திருந்தால் மட்டும் மனுஸ்யபுத்திரன் மீது நீங்கள் வருத்தம் கொள்ளலாம்.\nபுத்தக வெளியிட்டு விழாவில், சாரு என்ன பேச போகிறார் என்று முன்கூட்டியே மனுஸ்யபுத்திரன் அறிந்திருக்க முடியாது. சாருவின் வசைகளுக்கு சாரும் மாத்திரம் தான் பொறுப்பாக முடியும்.\nமனுஸ்யபுத்திரன் ஒரு gentleman. மிக அமைதியான பண்பாளர். இது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அவரின் அமைதியை கள்ள மவுனம் என்றும்\nவர்ணிக்க முடியாது. வணிக நோக்கம் என்றும் கருதலாகாது. அவர் அத்தனை cheap ஆனவர் அல்ல. இதை நான் சொல்லி நீங்கள் அறிய தேவையில்லை.\nஅவசரப்பட்டு உயிர்மையுடன் அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன். மனுஸ்யபுத்திரனின் நட்பையும் தொடர்ந்து பேணினால் மிக மகிழ்வோம்.\nநீங்கள் எழுத வேண்டிய ஆக்கங்கள் மிக அதிகம் காத்துக்கொண்டுள்ளது. இது போன்ற சச்சரவுகள் உங்கள் கவனத்தையும், மனவோட்டத்தையும் divert செய்து, தேவையில்லா மனச்சோர்வுகளை அளிக்கும் தான்.\nஅவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான அவமதிப்பாக எண்ணுகிறேன்\n1. பொறாமை ஐயா பொறாமை. அடிவயிற்றில் எழுந்து எரியும் பொறாமை. சிலர் அதை மறைக்கக்கூட இயலாத பலகீனர்கள். மற்றவரோ அதை மறைத்துக்கொண்டதாய் நினைத்துக்கொள்பவர்கள்.\n2. படித்து வேலைக்கு செல்லும் என் மனைவி, உறவுபெண்களிடம் காணும் அதே பிரச்சினை. எல்லோரும் என் மனைவி தானே வந்து பேச வேண்டும் என எதிர்பார்ப்பர். எப்படித்தான் நடந்துகொண்டாலும் ஒரு இயல்பான நெருக்கத்தை மற்ற பெண்களிடம் பெறவே முடியாமல் போகும். அவளுக்கு மிக வருத்தமாய் இருக்கும். நான் சொல்லுவேன், உனக்கு நான் இருக்கிறேன் என்று. நீங்கள் பெரிய எழுத்தாளர், நானோ சின்னஞ்சிறு வாசகன். இருப்பினும் நான் உங்களுக்கு கூறவிழைவது, நான் இருக்கிறேன் உங்களுக்கு.\n3. நெடுங்காலமாக ஆனந்தவிகடனை வாங்கி வந்திருந்தேன். எழுத்தாளரை காட்டிக்கொடுக்கும் ஒரு அடாத செயலுக்கு என் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக இனி அதை வாங்குவதில்லை என உறுதி கொண்டேன். என்னைப்போன்ற ஒரு எளிய வாசகன் வேறென்ன செய்யமுடியும் அதே நிலையையே இப்போது நான் உயிர்மை விஷயத்திலும் எடுக்கப்படவேண்டியுள்ளது.\n4. திரௌபதியில் துகில் உரிதலை ஆணையிட்ட துரியோததனைவிட தடுக்காத அனைவரும் பெருங்குற்றம் புரிந்தவர் ஆவர். இங்கோ சிரித்துபாராட்டி ரசித்துள்ளனர். இவர்கள் அந்த”துரியோததனை”விட பெருங்குற்றவாளிகள் அல்லவா. இவர்களுக்கல்லவா அவனைவிட பொறாமைத் தீ கனன்று எரிகிறது.\n//நீங்கள் பொதுவாகப் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி, ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனின் கொள்கை விளக்கம் போலத்தான் அது இருக்கிறது.//\nஇதில் ஆர். எஸ்.எஸ் எங்கிருந்து வந்தது விட்டால் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்பீர்கள் போல.\nநெல்லின் உமி சிறிது நீங்கிப் பிரிந்தாலும்…\nபிரச்னை, மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகம் குறித்த உங்களுடைய விமர்சனம் மட்டுமே அல்ல என்றே நினைக்கிறேன்.\nவிதவை ஒருவர் எழுதும் கவிதையில் அந்த வாழ்க்கையின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கத்தான் செய்யும். தலித் ஒருவர் எழுதும் படைப்புகளில் அது சார்ந்த பாதிப்பு இருக்கவே செய்யும். இவையெல்லாம் மிகவும் இயல்பான, தவிர்க்க முடியாத அம்சங்கள். ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தும் ஒரு அம்சம் அது பணம் சார்ந்ததோ, அந்தஸ்து சார்ந்ததோ, சாதி, மதம், தேச அபிமானம், முற்போக்கு போன்ற கருத்துகள் சார்ந்ததோ எதுவாக இருந்தாலும் அது அவருடைய படைப்பிலும் வெளிப்படவே செய்யும். இதை ஒருவர் விரும்பலாம். அல்லது விரும்பாமல் இருக்கலாம். திட்டமிட்டுச் செய்யலாம் அல்லது திட்டமிடாமல் நிகழலாம். அது நிகழ வாய்ப்புகள் உண்டு. அது தவிர்க்க முடியாததும் கூட. அதில் எந்தத் தவறும் கிடையாது. மல்லிகைச் செடி மல்லிகைப் பூக்களை மலரச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்\nமனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் அவரது உடல் சார்ந்த பாதிப்புகளின் தடயங்கள் ஆங்காங்கே காணப்படுவதிலும் அதை ஒரு விமர்சகன் என்ற வகையில் நீங்கள் சொன்னதிலும் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கவிதையில் அவர் நிகழ்த்திய உச்சங்களைப் பார்த்து கலை சார்ந்த காழ்ப்பு உணர்ச்சி கொண்டு, என்ன ஆனாலும் நீ ஒரு குறைபாடு உடையவன்தானே என்று நினைவுபடுத்தி மட்டம் தட்டும் தொனி உங்கள் விமர்சனத்தில் எங்கும் தென்படவில்லை. ஒரு காகத்தை கறுப்பு என்று சொல்வது அதன் மீதான பொறாமையினாலோ, மட்டம் தட்டுதலினாலோ, வெறுப்பினாலோ அல்ல. அதன் நிறம் அது. அதைச் சொல்லாமலும் காகத்தின் மகிமைகளைப் பற்றி பேச முடியும்தான். ஆனால், அதைச் சொல்வதால் எந்தவகையிலும் இழிவுபடுத்துவதாக ஆகவும் செய்யாது. அவருடைய கவிதைகளை எந்தவகையிலும் அந்தரங்கக் கையேடாக நீங்கள் சுருக்கவும் இல்லை. இது மனுஷ்யபுத்திரனுக்கும் நன்கு தெரிந்திருக்கும். ஆனால், கையில் காற்சிலம்புடன் தலையை விரித்துப் போட்டபடி வாயிற்காப்போனை மிரட்டிய காவிய நாயகி போல், மேடையேறி புத்தகத்தைக் கிழித்து எறிந்து பின்நவீனத்துவ கண்ணகன் (கண்ணகிக்கு ஆண்பால்..) தன் சலம்பல் அதிகாரத்தின் புதிய காட்சியை அரங்கேற்றியது எதிர்பார்த்ததுபோலவே நடந்த விபத்து) தன் சலம்பல் அதிகாரத்தின் புதிய காட்சியை அரங்கேற்றியது எதிர்பார்த்ததுபோலவே நடந்த விபத்து ஆஸ் யூஷுவல் அன் யூஷுவல்\nஒரு நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன், பக்கத்தில் அமர்ந்திருந்த சாருநிவேதிதாவிடம் அரங்கில் கூடிருப்பவர்களைச் சுட்டிக்காட்டி, தணிந்த குரலில், இவர்கள்தான் என்னை தூக்கி வளர்த்தவர்கள் என்று சொன்னபோது மேடை விளக்குகளின் வெளிச்சத்தில் கவிஞரின் கண்களில் நீர் கோர்த்து நின்றதாகவும், உனக்காவது இத்தனை பேர் இருக்காங்க… எனக்கு உன்னைவிட்டா யார் இருக்காங்க என்று சாரு அதைவிட கண்ணீர் பெருக்கியதாகவும் உள் வட்டாரத்தில் உலவும் தகவலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உனக்கு ஏதாவதுன்னா நான் என் உயிரையே கொடுப்பேன். ஏன்னா நீ என் நண்பன் என்று அன்னார் பேசியதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு அடுத்ததாக, மம்மூட்டிரஜினிக்கும் மேலாக இருக்கும் நட்பின் வாழும் இலக்கணம் சாரு அண்ட் மனுஷ்\nமனுஷ்யபுத்திரன் உங்கள் விமர்சனத்தை சரியாக எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால், சாரு என்ற ஆருயிர் நண்பர் ஒருவருடைய இருப்பை நீங்கள் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே (அல்லது..\nநீங்கள் இந்து தீவிரவாதத்தை மட்டுமல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறீர்கள். இந்து மதம் என்றாலே சாதி கட்டுமானம் என்பதைத் தாண்டி அதன் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். திமுக, பெரியாரிய கோஷ்டியை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கருத்துகளில் பலவற்றோடு மனுஷ்யபுத்திரன் ஓரளவுக்கு ஒத்துப் போகக்கூடியவர்தான் என்றாலும் தன் வியாபாரத்தையும் அவர் பார்த்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது.\nமனுஷ்யபுத்திரனின் நலம் விரும்பிகள் பலருக்கு உங்களை அறவே பிடிக்காது. உங்களுடனான நட்பும் பிடிக்காது. தமிழ் சூழலில் முற்போக்கு முகமூடி மாட்டிக் கொண்டு இருக்கவிரும்பும் ஒருவருக்கு உங்கள் நட்பு எப்போதும் ஒரு அமிலச் சொட்டாக உருக்கிக் கொண்டுதான் இருக்கும். யார் மனதும் நோகாமல் கைகளை விடுவித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அவர் எதிர்நோக்கிக் காத்திருந்திருக்கலாம். உங்களைக் கைவிடுவது மேலும் சில கதவுகளை எளிதில் திறந்து கொள்ள அவருக்கு உதவக்கூடும். அந்தப் பாதையில் போய் அவர் சாதிப்பவை அவருடைய லவுகீக வெற்றியை துரிதப்படுத்தலாம். ஆனால், கலை பயணத்துக்கு கரும்புள்ளியாகவே இருக்கும். அவர் விரும்புவது அதுவாகவே இருப்பதாகத் தெரியும் நிலையில் நீங்கள் நாகரிகமாக விலகிக் கொண்டது மிகவும் நியாயமான செயலே.\nநாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். சாருவின் சலம்பலுக்கும் அந்த சக்தி இருப்பது ஒருவகையில் நல்லதே..\nதமிழ்நாட்டில் ஒருவர் உடற் பாகங்களை பற்றிப் பேச வேண்டும் என்றால் அவை உயர்வாக மட்டுமே பேச வேண்டும், ஒர���வர் சாதி பற்றி பேசவேண்டும் என்றால் பிராமண எதிர்ப்பு, தேவர், நாடார் ஆதரிப்பு போன்ற தளங்களில் மட்டும். நீங்கள் சிவாஜி தொப்பை, மனுஷ்ய புத்திரன் உடல் சார்ந்த சில கவிதைகள், கிருஸ்துவை பிடித்தாலும் திருச்சபைகளை விமரிசிப்பேன் , கருணாநிதி எழுதுவது கவிதை அல்ல, காந்தி தலித்துகளுக்கு எதிரி அல்லர் என இருப்பது கண்டிப்பாக பலரை திக்கு முக்காட வைக்கும் செயல். தம்மை மறு பரிசீலனை செய்வது சிரமமாக இருப்பதால் சாதுவான உங்களை தாக்கி விடுகிறார்கள். ஒரு அரசியல் தலைவரையோ, திரைப்பட நடிகரையோ இட்ட பெயரில் அழைப்பது தவறு, புகழ்ச்சிக் குறிமொழிகளில் அழைப்பதுதான் சரி என மாய உலகில் சஞ்சரிக்கும் சமுகம் வேறு எப்படி எதிர்வினை ஆற்றும்\nசாரு நிவேதிதா உயிர்மை கூட்டத்தில் மிகவும் தரக்குறைவாக பேசினார் என்று கேள்விபட்டேன். ஆனால் சற்றும் ஆச்சரியப்படவில்லை. அவர் இயல்பே இதுதான். “என்னைப் பற்றி யாரும் தவறாகப் பேசி விடக்கூடாது, ஆனால் அடுத்தவர்களைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன்” என்பதே அவரது கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் உங்களை அவர் தகாத முறையில் வசை பாடிய போதும் நீங்கள் மிகவும் அமைதியாக இருந்தது எனக்கு மிகவும் மனவேதனையை அளித்தது. இந்த முறை நீங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.\nஉயிர்மையுடனான உங்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ள போகிறீர்கள் என்று படித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர்களை நம்பித்தான் பதிப்பகங்களே தவிர பதிப்பகங்களை நம்பி எழுத்தாளர்கள் இல்லை. இருக்கவும் கூடாது. உங்களின் மிகத்தீவிரமான வாசகன் என்ற முறையில் நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை மனதார வரவேற்கிறேன்.\nசாரு போன்ற அரைகுறை ஆசாமிகளை கருத்தில் கொள்ளாமல் தங்களின் எழுத்துப் பணியை தொடருங்கள். உங்கள் நேரம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வாசகர்களாகிய எங்களுக்கும் முக்கியம். நீங்கள் நிறைய எழுத வேண்டும், நாங்கள் நிறைய படிக்க வேண்டும். இதே என்னுடைய ஆசை.\nமகாதேவன், கிருஷ்ணன் இருவருக்கும் ஒரு வேண்டுகோள்: உங்களுடைய கருத்துக்கள் ஜெயமோகன் என்ற பெயரில் பதிவாகின்றனவே – ஏன் உங்களுடைய public name ஜெயமோகன் என்று பதிவு செய்திருந்தால் தயவு செய்து அதை ம��ற்றிக்கொள்ளவும். அல்லது இது technical பிரச்சினை என்றால் தலைவர் கவனிப்பார் என்று நம்புவோம்.\nஅவை எனக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள். அவர்களின் மின்னஜ்சல்முகவரிகளுடன் பிரசுரமாகியுள்ளன. அவர்கள் மேற்கொண்டு இங்கேயே ழுதலாம். இந்த எதிர்வினைப்பகுதி முழுமையாக தொடங்குவகற்குள் இப்படி போடவேண்டியிருக்கிறது. சிலர் இங்கே கணக்கு தொடங்குவது கொஞ்சம் சிரமமாக இருப்பதாக எழுதியிருந்தார்கள். வேருவழியில்லை. கடிதம் எழுதும் எல்லா நண்பர்களுக்கும் இதுவே அழைப்பு\n//நீங்கள் பெரிய எழுத்தாளர், நானோ சின்னஞ்சிறு வாசகன். இருப்பினும் நான் உங்களுக்கு கூறவிழைவது, நான் இருக்கிறேன் உங்களுக்கு.//\nஉங்கள் எல்லா வாசகர்களும் சொல்ல நினைப்பது …\nஅன்பு ஜெ சார். இது ஒரு வெறும் பதிவல்ல ஒரு கேள்வி. உங்கள் பதில் தேவை. கல்லூரியில் 5 வருடங்கள் இலக்கியம் படித்து முடித்து இந்த 33 வருடங்களாய் நான் தீர நம்பிக்கொண்டிருந்தது இலக்கியம் மனிதர்களை நிச்சயம் பண்படுத்தும் என்றுதான். ஆனால் இன்றைய இலக்கியவாதிகளுக்குள் நிகழும் பூசல்கள் என் நம்பிக்கை பொய்யோ என அஞ்ச வைக்கிறதே. கள்ளமோ கரைந்தழுகும் என்று ஜேகே ராஜாவைப்பார்த்து சொன்னதாய் உங்கள் கதையில் படித்தேன். கள்ளமும் கபடும் காசாசையும் (பாரதியிடம் காண முடியாதவை) இன்ன பிறவும் எப்படி படைப்பாளர்களிடம் வந்து சேர்ந்தது\nதயவு செய்து உங்கள் பதில்.\nபுலமையும் பூசலும் எப்போதும் உள்ளவை. எல்லா கலையுலகிலும் இந்தவகையான வேகங்கள் உண்டு. ஒன்று கலைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். இரண்டு சில மதிப்பீடுகளில் ஆழ்மான நம்பிக்கை நம்மை கடுமையானவர்களாக ஆக்குகிறது.\nஇந்த சம்பவம் உங்கள் வாசகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. மனுஸ்யபுத்திரன் உங்களிடம் தன்னுடைய வருத்தத்தையாவுது தெரிவித்திருப்பார் என்று நம்புகிறேன்.\nஉங்களின் இந்த முதிர்ச்சியான பண்பு தான் பலரை உங்களிடம் நெருங்கி வரச் செய்கிறது. அந்த எழுத்தாளர் ஞானி ஒரு தொண்டு நிறுவன கூட்டத்தில் ஊனமுற்றவர்களை “நீங்கள் மனுஷியபுத்திரன் போல் கல்வியை கையில் எடுக்க வேண்டும். அவரை உதரணமாக கொள்ள வேண்டும்” என்று கூறியதற்கு அவரை திட்டியவர் தானே.\nஉங்கள் எழுத்தின் வீச்சையும்,ஆழத்தையும் எட்ட முடியாத உள் காய்ச்சலோடு,சரக்கே இல்லாத ஒரு நபர் தொடர்ந்��ு தொடுத்துவரும் போர் இது.உண்மையில் அதில் அவருக்கே ஆயாசம் தட்டாமலிருப்பது ஆச்சரியம்தான்\nஇதனாலெல்லாம் உங்களை முடக்கி விடலாமென நினைத்தால் தோல்வி அந்தத் தரப்புக்குத்தான்.வெற்றுச் சரங்கள் ஒரு பக்கம் வந்துகொண்டே இருக்க…முன்னிலும் பன் மடங்கு வீரியத்தோடு உங்கள் படைப்பின் உச்சங்கள் அவர்களுக்குப் பதில் கூறும்.\nநயத்தக்கோராகிய தங்கள் மனம் ஒரு கணமேனும் புண்பட்டுப் போயிருக்குமல்லவா…அதில்தான் எனக்கு வருத்தம்.\n’’அவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான அவமதிப்பாக எண்ணுகிறேன்’’\nஎன்று நீங்கள் எழுதியிருப்பதுதான் மிகவும் சரியான நேரிய பார்வை.பரீக்‌ஷா ஞாநியும் இதே காரணத்துக்காக அஞ்ஞாநியென அதே நபரால் பழிக்கப்பட்டதை\nஅறியும்போது கோணல்பார்வை யாருடையது என்பது நடுநிலையாளர்களுக்குத் தானே விளங்கும்.\n’’எந்த எழுத்தாளனையும் வாசிக்காமல் கருத்துக்களை மட்டுமே உருவாக்கிக்கொள்பவர்கள், வம்புச்சண்டைகளை மட்டுமே கவனிப்பவர்கள் நம்மிடம் அதிகம். அதிலும் சமீபமாக அத்தகையோர் கொஞ்சம் அதிகரித்திருக்கிறார்கள்.’’\nஎன்ற தங்கள் கருத்து மிகவும் பொருத்தமானது. எந்தப் படைப்பையும் வாசிக்காமல் இப்படிப்பட்ட வம்புகளுக்கு மட்டுமே செவியும்,மனமும் கொடுக்கும் கூட்டம் நல்ல இலக்கியத்துக்கு நஞ்சு பாய்ச்சும் வேலையை மட்டுமே செய்து வருகிறது.\nஉங்கள் வாசகர்கள் ….தீவிர வாசகர்கள் அறிவார்கள் உங்களை \nஉங்களை என்றும் பின் தொடரும் நிழல்கள் அவர்கள்தான்\nஉங்கள் இறுதி முடிவு எனக்குக் கீழ்வரும் சங்கக் கவிதையைத்தான் நினைவூட்டுகிறது.\n‘’…கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி\nஅறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென\nவறுந்தலை உலகமும் அன்றே அதனால்\nமரங்கொல் தச்சன் கைவல் சிறார்\nஎத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’’\nநெடுமான் அஞ்சியிடமிருந்து விலகிச் செல்லும்போது ஔவை பாடிய இந்தப் பாடல் புலமை படைத்தோரின் தனித்த மதிப்பிற்குக் கௌரவம் சேர்ப்பது.\nதாங்கள் இப்போது செய்திருப்பதும் அதுதான்.\nநான் ஒரு மிகச்சாதாரணமான வாசகன்.உங்கள் மொழியில் ‘பொது வாசகன்’\nஎழுத எழுத ஊற்றெடுக்கிற விசய ஞானம் உள்ளவர்கள் நீங்கள்.என்னைப் போன்றவர்கள் புர��ந்து கொள்ள திணறும் விசயங்களில் தெளிவு தரும் முதிர்ச்சி பெற்றவர்கள்.தனித்தன்மை கொண்ட படைப்பாளி. இப்படி உங்களைப் பற்றி ஒரு பிம்பம் நான் உருவாக்கிக் கொண்டதற்கு நீங்கள் பொறுப்பாளி ஆக முடியாதுதான்.\nசாரு சர்ச்சை குறித்த கட்டுரையின் முதல் பகுதியின் கடைசி பத்தியில் ‘இதை விட வேற வேல இருக்குப்பா’ என்று வசையை பொருட்படுத்தாத உங்கள் நிலையை வெளிப்படுத்தினீர்கள்.மனிதர்களையும் அவர்தம் பண்புகளையும் அடையாளம் கண்டு கொள்கிற திறமையிருப்பதாக மெச்சத் தோன்றியது.\nஇடையே சாருவை கோமாளி என்றும்,புத்தியில் ஊனம் உள்ளவர் என்றும் தூற்றியபோதுதான் திடுக்கிட்டுப் போனேன். தனி மனித தூற்றலில் அவருக்கு இணையானவராவதற்கு ஏன் போட்டி போட வேண்டும். எறும்பு கடிக்கிறது என்பதற்காக உங்கள் தனித்துவத்தை விட்டு அதன் தரத்துக்கு இறங்கி நானும் திருப்பி கடிப்பேன் என்கிற மாதிரி…..\nமனுஷ்யபுத்திரன் உங்கள் இருபதாண்டு கால பரிச்சயம் என்கிறீர்கள். அவரது மௌனம் குறித்து அவரிடமே கேட்டிருக்கலாமே அவரது மௌனத்துக்குப் பின்னால் உங்கள் யூகத்துக்கு அப்பாற்பட்ட காரணமிருக்க வாய்ப்புகளும் உண்டுதானே….\nயார் யாரோ உசுப்பி விட்டு அதற்கு ஈடாக உங்கள் இருபதாண்டு கால நட்பை அறுத்து தூக்கி எறிந்து விட்டீர்கள். எதிர்பார்ப்பில்லாத நட்பு உடைபடுவது சகிக்க முடியாதது. தவிர்க்க பட வேண்டியது என்றே என் சிற்றறிவிற்குபட்டது. மறுபடி யோசிக்கலாம் நீங்கள்.\nநான் எழுதியது புண்படுமாறு பொருள் தருவதாக இருந்தால் அது என் எழுத்து ஆற்றலின்மையேயன்றி வேறில்லை.\nஒரு prayer இங்கு பொருத்தமாக படுகிறது. (மனுஸ்யபுத்திரன் அவர்களுக்கான prayer) :\nசாருவை பற்றி அவர் கடவுளிடம் வேண்ட, மிக பொருத்தமான பிராத்தனை \nசென்ற ஆண்டு, நீங்கள் உங்கள் வலைமனையில், சாரு ஒரு பத்தி எழுத்தாளர் என்று எழுதப்போக, உடனே அவர் ’முதலாம் உலக யுத்தத்தை’ ஆரம்பித்தார்.\nஉங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகள், வாசகர்கள் என பல நூறு பேர்கள்,\nஇனிமேல் சாரு பற்றி எழுதாதீர்கள் என்று வேண்டினோம். சுமார்,ஒரு வருடம் ’ceasefire and peace’ நிலவியது.\nஆனால், சில வாரங்களுக்கு முன், மீண்டும் அவர் ஒரு பத்தி எழுத்தாளர் என்று எழுதினீர்கள். வந்தது வினை. நடந்த நிகழ்வுகள் அனைத்தும், அதனால் விளைந்தவையே. உங்களை தாக்க ஏதாவது நொண்டி சாக்கு, சந்தர்பம�� கிடைக்குமா என்று பார்த்தவர், மனூஸ்யபுத்திரனின் கவிதை பற்றிய உங்கள் விமர்சனத்தை வைத்து, ’இரண்டாம் உலக போரை’ துவக்கிவிட்டார்.\nDamages இந்த முறை மிக அதிகம்.\nஎனவே, மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். அவரை பற்றியோ, அவரின் எழுத்தை பற்றியோ இன் எப்போதும், எங்கும் எழுதாதீர்கள், பேசாதீர்கள், நினைக்காதீர்கள். ’துஸ்டனை கண்டால் தூர விலகு’ என்ற பழமொழி மிக சரி.\nசாருவின் எழுத்து பத்தி எழுத்து அல்ல என்று பல எழுத்தாளர்களும், விமர்சகர்களும் வாசகர்களும் கருதுகிறார்கள். அது பத்தி எழுத்தா அல்லது பின் நவீனுத்தவமா என்பதை காலம் முடிவு செய்யட்டும்.\nஇது போன்ற விசியங்களில், காலம் சென்ற சுஜாத்தா அவர்களின் அணுகுமுறை தான் மிக சரி. அவர் தம்மை பற்றிய விமர்சனங்கள், வசைகள் எதற்க்கும், எப்போதும் பதில் அல்லது தன்னிலை விளக்கம் அளிக்கமாட்டார்.\nஎப்போதும் அமைதி காப்பார். சக எழுத்தாளர்களை பற்றி விமர்சிக்க மாட்டார்.\nஅவர்களின் ஆக்கங்களை விமர்சிக்க வேண்டியிருந்தால் மிக மிக mild ஆக, மென்மையாக விமர்சிப்பார். A gentleman par excellence.\nஅதுதான் சரி என்று கருதுகிறேன்.\nமனுஷ்யபுத்திரனை இனிமேலே தான் நீங்கள் புரிந்துகொள்ள போகிறீர்கள். அவர் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்த்திருப்பீர்கள். அந்த ஆயுதங்கள் எல்லாம் சாரு நிவேதிதா வழியாகவும் வந்து சேரும். ஆழ்ந்த அனுதாபங்கள். சுந்தர ராமசாமியை சாரு வசைபாட அய்யய்யோ அதெல்லாம் தப்பு என்று இவர் கொஞ்ச என்ன ஒரு சிறப்பான நடிப்பு இல்லையா சாருவுக்கு மனுஷ்புத்திரன் டப்பின்ங் கொடுப்பதை பார்க்கத்தானே போகிறோம்\nநீங்கள் மன்னிக்க வேண்டும். சில விசயங்களை சொல்லாமல் இருக்க முடியாது. உங்களுக்கு தமிழில் பலபேருக்கு உங்கள் மேலே இருக்கும் வெறுப்பைப்பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கத்திலேயே வெளிவந்திருக்கும் கடிதத்தையே எடுத்துப் பாருங்கள். எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதை எழுதியவருக்கு இருபது வருஷங்களாக நீங்கள் எழுதியது எதுவுமே தெரியாது. எத்தனை புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். யார் யாரோ முகம் தெரியாத கவிஞர்களையும் கதையாசிரியர்களையும் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். எத்தனை பழைய எழுத்தாளர்களை விரிவாக ஆராய்ச்சி செய்து முன்வைத்திருக்கிறீர்கள். ��வ்வளவு உழைப்பு…எப்படியும் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பீர்கள் இல்லையா இதனால் உங்களுக்கு என்ன லாபம் இதனால் உங்களுக்கு என்ன லாபம் நீங்கள் இலக்கியம் என்று நம்பக்கூடிய ஒன்றுக்காக செய்கிறீர்கள்.\nஅதைத்தவிர எவ்வளவு நாவல்கள்…கதைகள். தமிழிலே இன்றைக்கு இன்னொருமுறை வாசிக்கலாம் என்ற தகுதி கொண்ட எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் பெரும்பாலான சிறிய இதழ்களில் உங்கள் படைப்புகளை நான் வாசித்து வருகிறேன். என்னிடம் சாட்டிலே பேசிக்கொண்டிருந்தபோது எல்லா சின்ன அளவிலான மாற்று முயற்சிகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களைப் போட்டுத்தான் எல்லாருமே ஆரம்பிக்கிறார்கள். காலச்சுவடும் உயிர்மையும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.. எந்த அமைப்புடனும் நீங்கள் நின்றதில்லை. ஆனால் எதைப்பற்றியுமே இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. இப்படி தெரியாமலே சொல்கிறோமே வாசிக்கும் வழக்கம் உடையவன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்ற கவலையும் கிடையாது. இதேபோல ஏராளமானவர்களை நான் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் எழுதிய ஒரு கதையைப்பற்றிச் சொன்னால் போது, ஓகோ ஜெயமோகன் ஆளா என்று கேட்டு விடுவார்கள். இவர்களிடம் பேசவே முடியாது.\nஇவர்களுக்கு கடுமையான கோபங்கள் இருக்கின்றன. அந்தக் கோபத்துக்கான காரணமே இவர்களுக்கு தெரியாது. கொஞ்சபேருக்கு வெறும் பொறாமை. மிச்சபேருக்கு ஏதாவது சின்ன கசப்புகள். சாதிக்கசப்புகள் நிறையபேருக்கு இருக்கின்றன. திராவிடக்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு அந்த மாதிரிக் கசப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கும் உங்கலைப் பிடிக்கவில்லை.தீவிரமான தலித்துக்களுக்கும் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரு வரியிலே தூக்கிப்போட்டுவிடுவார்கள். இப்படி ஏதாவது ஒரு நிலை உள்ளவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை. அவர்கள் நீங்கள் என்ன எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எதிலும் தப்புதான் கண்டுபிடிக்கிறார்கள். உங்களை ஒருவன் எந்த அளவுக்கு அநீதியாக வசைபாடினாலும் சந்தோஷம்தான்படுவார்கள். தப்பும்சரியும் என்ற பேச்சே கிடையாது.\nஇது சாரு நிவேதிதாவுக்குத் தெரியும். அவர் உங்களை வசைபாடினால்தான் அவருக்கு ஆதரவாளர்க���் வருவார்கள். அவர்கள் எல்லாருமே உங்களுடைய எதிரிகள். அவர்கள் சார்பில் இவர் திட்டுகிறார். இந்த எதிரிகளுக்கு சாரு நிவேதிதா மீது கொஞ்சம்கூட மரியாதை இல்லை. சாருவையே ஒரு கோமாளி என்றுதான் சொல்வார்கள். அவரது எழுத்து பைசாவுக்கு பெறாது என்று என்னிடமே சொல்லியார்கள் அவர் உங்களை திட்டுவதை ஆவலாக போய் வாசிக்கிறார்கள்.இப்படி ஒரு கும்பலைத்திரட்டத்தான் சாரு நிவேதிதா முயற்சி செய்கிறார். அவர் வேறு எப்படியும் ஆதரவை திரட்ட முடியாது. அவருடைய வெப்சைட்டையே பாருங்கள். தினமும் அத்தனைபேர் பார்க்கிறார்கள் ஆனால் யாருமே புக் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் அவரே சொல்கிறார். அவர்கள் சாரு நிவேதிதா திட்டினால் மட்டும் போரும் என்று நினைப்பவர்கள். அதற்காக மட்டும்தான் அவரது வைப்சைட்டுக்கும் கூட்டத்துக்கும் வருகிறார்கள். அது தெரிந்துதான் ஒரு இடைவெளியில் அவர் உங்கலை திட்டிக்கொண்டே இருக்கிறார். எதாவது ஒரு விஷயம் அவருக்குக் கிடைத்துவிடும். அந்த விஷயம் எதுவானாலும் அதுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.\nஇப்பக்கூட இந்த விஷயத்தைச் சொல்லி ஒரு ஆறுமாதம் அலம்பல் செய்வார். அவர் உங்கள் அப்பா அம்மாவைப்பற்றி ஆபாசமாக எழுதினபோதுகூட அதை ஆதரித்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இந்த மாதிரி ஒரு கார்ணமும் சொல்லும்போது இன்னமும் ஆதரிப்பார்கள். கொஞ்சநாள் உங்களுக்கு அர்ச்சனை நடக்கும். அவரே சென்னையிலே மேடையில் அப்படிச் சொன்னார் என்றார்கள். கொஞ்ச்நாளைக்கு கச்சேரி உண்டு என்று. மனுஷ்யபுத்திரனைப்பற்றி அப்படியெல்லாம் சொன்னீர்களே இனிமேல் பாருங்கள் சுயரூபம் தெரியும். அவரும் சாருவும் சேர்ந்து எழுதப்போவதை பாருங்கள். மத்தவர்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு வாசித்ததுமே தெரியுமே யார் அதுக்கு பின்னால் என்று தெரியும் அல்லவா உங்கள் கருத்துக்களை நியாயமாக எதிர்க்க முடியாதவர்கள் செய்யும் கேவலமான உத்திதான் இது. ஆனால் நீங்கள் இந்த தந்திரத்திக்கு எளிமையாக பலியாகி விடுகிறீர்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கவேகூடாது. இதை வைத்துக்கொண்டு கொஞ்ச நாள் கொண்டாடுவார் சாரு நிவெதிதா. இது முடிந்ததும் எல்லாரும் பணம் கொடுங்கல் என்று கேட்பார். உங்கள் எதிரிகள் கொஞ்சபேர் பிச்சை ப���டுவது போல பணம் அனுப்புவார்கல். சர்க்கஸ் முடிந்ததும் தொப்பியை நீட்டிக்கொண்டு வருவார்களே அதை மாதிரி.\nஎல்லாம் உங்கள் தப்பு. நீங்கள் அவரது தந்திரத்துக்குப் பலியாகி பேசிப்பேசி அவரை ஏற்றி விடுகிறீர்கள். இன்றைக்கு அவரை இலக்கிய உலகம் பேசுகிறது. ஏன் என்று பாருங்கள். நான் இருபதாண்டுகளாக புஸ்தகம் வாசிக்கிறவன். அதேபோல சிற்றிதழ்களை வாசிக்கிறவன். உலக இலக்கியம் வாசிக்கிறவன். மௌனமாக வாசிக்கிறேன். இவர் இன்றுவரை ஒரு நல்ல கதை எழுதினது இல்லை. மேலும் ஒரு நல்ல கட்டுரைகூட எழுதினதில்லை. சாதாரணமாக பெயர்களை உதிர்ப்பது தவிர ஒரு ஆசிரியரைப்பற்றியும் ஒரு பாரா கூட இன்றைக்குவரை படித்துவிட்டு எழுதினது இல்லை. ஏதாவது புஸ்தகம் வாசிக்கிறாரா என்ற சந்தேகமே எனக்கு உண்டு. அப்படியும் ஏன் இந்த வட்டம் உருவாகி இருக்கிறது முன்னாடி சுந்தர ராமசாமியை திட்டிக்கொண்டே இருந்தார். அவரை சுந்தர ராமசாமியின் எதிரிகள் தூக்கி விட்டார்கள். இப்போது உங்களை திட்டுகிறார். இது மிகவும் சீப்பான ஒரு டெக்னிக். இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் வளர்த்து கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் செய்வதுதான் முட்டாள்தனம்.\nமனுஷ்யபுத்திரனை நீங்கள் விட்டுவிட்டது சரிதான். இதை முன்னாடியே செய்திருக்க வேண்டும். நான் நாலைந்துமுறை உங்கலிடம் சொல்லியிருக்கிறேன். அப்போது நான் காழ்ப்புடன் பேசுவதாகச் சொல்லிவிட்டீர்கள். அவர் ஒரு பக்கா வியாபாரி. அவருக்கு நீங்களும் வேணும். உங்கள் எதிரிகளும் வேனும். இருசாராருமே அவருடைய புஸ்தகங்களை வாங்க வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனும் வேண்டும் தமிழச்சியும் வேண்டும். அதுதான் அவரது தந்திரம். கேட்டால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லுவார். அவர்தான் சாரு நிவேதிதாவை வளர்த்து விட்டவர் என்று சொல்லியிருக்கிறேன். நன்றாக யோசித்துப்பாருங்கள். சாரு நிவேதிதா எழுத வந்தது எப்போ 1980களிலே. அது முதல் 2000 வரை இருபது வருசம் அவருக்கு என்ன இடம் இருந்தது இலக்கியத்திலே 1980களிலே. அது முதல் 2000 வரை இருபது வருசம் அவருக்கு என்ன இடம் இருந்தது இலக்கியத்திலே பிரேமின் ஒரு ஜால்ராவாக இருந்தார். அதுக்கு மேலே என்ன பிரேமின் ஒரு ஜால்ராவாக இருந்தார். அதுக்கு மேலே என்ன மனுஷ்யபுத்திரன் அவரை ஒரு பெரிய இடத்துக்கு தூக்கி வைக்கிறார். உயிர்மையின் எல்லா இதழிலும் சார��� நிவேதிதாவின் கட்டுரைகள்தான் அட்டைப்படம். எல்லாம் சீப்பான சினிமாக் கட்டுரைகள். குமுதத்தை விட கேவலமான கட்டுரைகள் இல்லையா மனுஷ்யபுத்திரன் அவரை ஒரு பெரிய இடத்துக்கு தூக்கி வைக்கிறார். உயிர்மையின் எல்லா இதழிலும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள்தான் அட்டைப்படம். எல்லாம் சீப்பான சினிமாக் கட்டுரைகள். குமுதத்தை விட கேவலமான கட்டுரைகள் இல்லையா அதற்கு நாம் குமுதத்தையே வாசிக்கலாமே. சாரு நிவேதிதாதான் அவருக்கு முக்கியமான நம்பர் ஒன் எழுத்தாலர். அதாவது நீங்கலும் எஸ்.ராமகிருஷ்ணனும் யுவன் சந்திரசேகரும் சேர்ந்து நல்ல கதைகள் எழுதி ஒரு சீரியஸான மீடியாவை உருவாக்கிகொடுக்கிறீர்கள். அதுக்கு தலைமையில் மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதாவை உக்கார வைக்கிறார். இதுதானே நடக்கிறது அதற்கு நாம் குமுதத்தையே வாசிக்கலாமே. சாரு நிவேதிதாதான் அவருக்கு முக்கியமான நம்பர் ஒன் எழுத்தாலர். அதாவது நீங்கலும் எஸ்.ராமகிருஷ்ணனும் யுவன் சந்திரசேகரும் சேர்ந்து நல்ல கதைகள் எழுதி ஒரு சீரியஸான மீடியாவை உருவாக்கிகொடுக்கிறீர்கள். அதுக்கு தலைமையில் மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதாவை உக்கார வைக்கிறார். இதுதானே நடக்கிறது இதை நான் சொன்னால் முன்னால் உங்களுக்கு புரியவில்லை. இப்போதாவது புரிந்ததில் சந்தோஷம். நன்றாக சிந்தித்த்ப் பாருங்கள். நான் அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. ஆகவே இங்கே பதிகிறேன். உங்கள் வாசகர்களும் யோசிக்கட்டும்\nஉங்கள் கேள்விக்கு ஒரு எளிய விளக்கம். சாரு நிவேதிதா எனக்கு எப்போதுமே ஒரு பொருட்டு அல்ல. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி சாரு இப்படி செய்வது எல்லா வருடமும் வழக்கம். ஆனால் அவரது அன்றையபேச்சு மனுஷ்யபுத்திரனுக்கும் முன்னரே தெரியும் என்று நான் நினைக்க எனக்கு நேரடியான ஆதாரங்கள் உள்ளன. பலருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. இதுதான் வருத்தம்.\nஅவரை மீறி நடந்திருந்தால் அந்த மேடையில் அவர் அதை மறுத்திருக்க வேண்டும். என் நண்பர்களைப்பற்றிப் பேசப்பட்டிருந்தால் நான் மறுத்திருப்பேன். கண்டித்திருப்பேன். இது அவரது அரங்கு, அவரது நூல். மேடையில் அவரே இருந்தார். அதன்பின் ஐந்துநாட்கள் நான் அவரிடமிருந்து ஏதாவது தகவல் வரும் என காந்திருந்தேன். மாறாக என் நண்பர்கள் பலர் அவரை அழைத்தபோது அவர் ·போனை எடுக்கவில்லை. அதேசமயம் சாருவும் அவரும் பலமுறை சந்தித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரனைப் பொறுத்தவரை இது புத்தகக் கண்காட்சியை ஒட்டிய ஒரு விளம்பர யுத்தம். அவர் நடுவர்.\nஅகநாழிகைக்கு அவர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் வேறுயாரையோ விமரிசிக்கிறார், அவர்கள் அவரை அவரது ஊனத்தின் அடிப்படையில் மட்டுமே பார்க்கிறார்கள் என்று. அது என் கட்டுரையுடன் சம்பந்தப்பட்டதல்ல, கட்டுரைக்கு ஒருமாதம் முன்னரே அச்சாகிவிட்டபேட்டி அது. அதை சாரு எடுத்து பிரசுரிக்க அவர் ஒத்துக்கொள்கிறார்.\nநான் அவருக்கு என் வருத்தத்தை தெரிவித்து கடிதம் எழுதினேன். அதற்கான பதிலில் மூன்று வருடம் முன்பு நான் ஒரு மேடையில் சாருவை பற்றி பேசியதற்கு இது சாருவின் பதில் என்று சொல்லியிருந்தார். நான் ‘சாருவை நான் எழுத்தாளனாக எண்ணியதில்லை. ஏதோ எழுதுகிறார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் சீரோ டிகிரி வந்தபோது அது நல்ல படைப்பு என்று சொல்ல தயங்கியதில்லை’ என்ற இரண்டே வரிகளை, இப்படியே சொல்லியிருந்தேன். அது என் கருத்தாம் சாரு மேடையில் ஆபாசமான வசைகளை பேசியது அவரது கருத்தாம். இரண்டும் சமமாம். இந்தக் கருத்துமோதலில் அவர் நடுநிலை வகிக்கிறாராம். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சொல்லி எழுதிவிட்டேன்.\nஇந்த இருதரப்பையும் அவர் இனிமேல் சேர்த்துக்கொண்டு போக முடியாது. எந்த கலாச்சார சீரழிவுக்கு எதிராக நான் இலக்கியம் படைக்கிறேன் என நம்புகிறேனோ அந்தச்சீரழிவின் உச்சத்தை வழிநடத்தியபடி அவர் என்னையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அவரது வழி வேறு என முடிவுசெய்தேன்.\nஉங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இலக்கியவிமரிசனம் என்பது இலக்கியச்சூழலை விமரிசனம் செய்வதும்கூடத்தான் என்பதே என் எண்ணம். ஆனால் இப்போது இது ஆபாசத்தின் எல்லைகளை நோக்கிச் சென்றுவிட்டது.\nஇனிமேல் இந்த இணையதளத்தில் அல்லது என் எழுத்தில் எப்போதும் சாரு, உயிர்மை, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள். அவர்களின் உலகமே முற்றிலும் வேறு. எந்தவகையான அவதூறுகள் திரிபுகள் எதற்கும் பதில் சொல்லப்போவதில்லை\nஇந்த திரியை இங்கே முடித்துக்கொள்வோம்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nஅஞ்சலி , செழியன் [கனடா]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-11-14T07:22:42Z", "digest": "sha1:J5SMCYR4ABEGR36J7PJK6I3MPLDPQZSJ", "length": 27638, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விளையாட்டு | ilakkiyainfo", "raw_content": "\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி… விளையாட்டு விராட் கோலியின் விமர்சனத���திற்கு ஆளான பேச்சு ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக வெளியாகி\n153 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள் ; 224 ஓட்டத்தினால் இந்தியா அபார வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இந்திய மற்றும்\nதன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மயோர்கா அளித்த புகாருக்கு ரொனால்டோ மறுப்பு…\nதனது பெயரை பயன்படுத்தி கேத்ரின் மயோர்கா புகழ்தேட முயச்சிக்கின்றார் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 34 வயதுடைய கேத்ரின்\nஆசிய கோப்பை இறுதிப் போட்டி – வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’\nஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. #AsiaCup2018\nஆசிய கோப்பை – பரபரப்பான கட்டத்தில் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான். #AsiaCup2018 #INDvAFG #AFGvIND ஆசிய\nகத்துக்குட்டி அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி\nஆசிய கிண்ணத்தை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை, ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்\nஒரேயொரு டி20 – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\nசுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு டி20 போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி வென்றது. ஒரேயொரு டி20 – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை தென்ஆப்பிரிக்கா அணி\nஉலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் பலரதும் கவனத்தை ஈர்த்த இரு தலைவர்கள்\nநடைபெற்று முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் மற்றும் குரோசியாவின் ஜனாதிபதி கொலின்டா கிறபர் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களின் செயற்பாடுகளும்\nஉலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஒரு மாத காலமாக நடந்து வந்த ஃபிபா 2018 உலகக்கோப்பை கால்பந்து\nஉலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உலக கோப்பை\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி – பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. உலக கோப்பை\nஉலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக்\nசுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து #WorldCup2018 #SWEENG உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி\nஉலக கோப்பை கால்பந்து – பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கால்பந்து\nதங்க ஷூவை வெல்வது யார்\nஉலககோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு ‘கோல்டன் பூட்’ என்று அழைக்கப்படும் ‘தங்க ஷூ’ வழங்கப்படும். உலகின் சிறந்த வீரர்களான லியோன்ல் மெஸ்சி (அர்ஜென்டினா),\nஉலக கோப்பை கால்பந்து – ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 – 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை\nநெய்மர், பிர்மிடோ அசத்தல் கோல் – மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்\nரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மாஸ்கோ:\nஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா\nஉலகப்கோப்பை கால்பந்து போட்டில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகள் மோதின. இதில் பெனால்டி சுற்றில் 3-4 என்ற கோல்\nமெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்\n1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல்\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண��டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல���பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/38582/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-11-14T07:35:04Z", "digest": "sha1:IIRHVLBY5OCCFMZJ2YS72ZDUXQORKLXZ", "length": 9672, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநாற்பதில் நாய்க் குணம் ஏன்\n”நாற்பதில் நாய்க் குணம்” என்றொரு பழமொழி() உண்டு நாற்பது வயதில் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியி\n2 +Vote Tags: உடல்நலம் பெண் இஸ்லாமிய பெண்மணி\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nகார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில், நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது\nதஞ்சாவூர் போராட்டத்தில் நாங்கள் திருவாரூர்\nஅம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nநண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.\nமுருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா\nபிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளில்சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முர… read more\nஎன் நூல்களிலிருந்து சில சிந்தனைத்துளிகள்: என்.கணேசன் read more\nஉலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா\nஉலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா திருச்செந்தூர் முருகனை வணங்குங்க By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்… read more\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nமுன்பு குடியிருந்தவரின் மனைவி : VISA\nதெரியாதது : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஉளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா : அபிஅப்பா\nலஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் : செந்தழல் ரவி\nகோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/159595", "date_download": "2018-11-14T06:26:02Z", "digest": "sha1:IW5CLTGFAA33VMOC5QFEREH7GOD4KCZM", "length": 17562, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "நாடு திரும்பிய இலங்கை அணிக்கு பாரிய வரவேற்பு வழங்கிய ரசிகர்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்ற���் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநாடு திரும்பிய இலங்கை அணிக்கு பாரிய வரவேற்பு வழங்கிய ரசிகர்கள்\nபிறப்பு : - இறப்பு :\nநாடு திரும்பிய இலங்கை அணிக்கு பாரிய வரவேற்பு வழங்கிய ரசிகர்கள்\nஅவுஸ்திரேலிய மண்ணில் T 20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பியுள்ளது.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய மண்ணில் விளையாடிய இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் போட்டியை தனதாக்கியது.\nபல போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி சோபிக்க தவறியமை காரணமாக விரக்தியில் இருந்த ரசிகர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர்.\nஇந்த வரவேற்பினை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் அணியின் பயிற்சியாளர் கிரேம் பொர்ட் முகாமையாளர் ரஞ்சித் பிரனாந்து போன்று அசேல குணரட்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அசேல , தென்னாபிரிக்கா சுற்றின் போதான அனுபவம் , அவுஸ்திரேலியா சுற்றில் தான் சிறந்து விளையாட வழிவகுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.\nவிசேடமாக தென்னாபிரிக்கா பிட்ச் மற்றும் மைதான அமைப்பை போன்று அவுஸ்திரேலியாவிலும் காணப்பட்டதால் தனக்கு சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious: எண்ணெய் கசிவு பாதிப்பு மீனவர்களுக்கு ரூ 15 கோடி நிவாரணம்\nNext: பாகிஸ்தான் வீரருக்கு வாழ்த்துச் சொன்ன ஜெயசூர்யா: அவர் கொடுத்த அதிரடி பதில்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள�� பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34643-2-12", "date_download": "2018-11-14T07:21:42Z", "digest": "sha1:NX4RRM53LKMX7HDWBEOODWTHA6X3KQCW", "length": 20884, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா\nகுடியரசு தினத்தன்று நினைவு கொள்ள வேண்டியது...\nதமிழுக்காகத் தம்மை இ��ந்த மொழிப்போர் ஈகியர் - 3\nமொழி உரிமைகோரி, துண்டு துண்டாகப் போராடுகிறோம்\nஇந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை நீக்கிடு என்று கோருவோம்\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nமொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2018\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nஇரண்டாம் மொழிப்போர் 1948 - 1952\nஆங்கிலேயரிடம் அடிமையாய் இருந்த 1938-ஆம் ஆண்டிலேயே, தமிழரை அடிமைப்படுத்தும் முயற்சியை இந்தி வெறியர்கள் தொடங்கிவிட்டனர். எதிர்ப்பின் வலிமையால் கைவிடப்பட்ட, 'கட்டாய இந்தித் திணிப்பின்' விடுதலை பெற்ற இந்தியாவில் மீண்டும் தொடங்கினர்.\nபள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என 20.6.1948 இல் மறுபடி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மதம், சாதி, கட்சி கடந்து தமிழினம் எழுப்பிய எதிர்ப்புப் புயல், அன்றைய கல்வியமைச்சரைப் பதவி விலக வைத்தது. கட்டாய இந்தி ஆணை மறுபடி திரும்பப் பெறப்பட்டது.\nபுதிய கல்வியமைச்சர் பொறுப்பேற்றார். 2.5.1950 இல் மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் அதே முயற்சியைத் தொடங்கினார். எதிர்ப்புப்புயல் மீண்டும் எழுந்தது. இந்தி கட்டாயப்பாடம் என்னும் அரசாணையைத் திரும்ப பெற்றுக் கொண்டு, 'இந்தி விருப்பப் பாடம்' என்ற முகமூடி அறிவிப்பு வந்தது.\nஇந்திய அரசியல் சட்டம் இந்திக்குத் தரும் தனிச் சலுகையைக் கண்டிக்கும் வகையில், தொடர்வண்டி நிலைய இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் 1.8.1952 இல் தொடங்கியது. தொடர்ந்து கறுப்புக் கொடிப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.\n'இந்தி திணிக்கப்பட மாட்டாது' எனக் குடியரசுத் தலைவரும் தலைமையமைச்சரும் அறிவித்தபின் போராட்ட அலை அடங்கியது.\nஐம்பது நாள்களும் இரத்தம் சிந்திய நாள்கள்\nஅரசியல் கட்சிகளின் தலையீடு இல்லை.\nபொது வேலை நிறுத்தம் - என மாணவர்களே திட்டமிட்ட போராட்ட வடிவங்கள் நாடுதழுவி ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம் \"தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு\" என ��ையப்படுத்தப்பட்ட அமைப்பு, அரசின் கவனத்தை ஈர்க்கப் படிப்படியாய் எடுத்த முயற்சிகள்\n\"தமிழை இழக்க மாட்டோம்\" எனத் தமிழ்ச் சமூகத்தின் இல்லாத தரப்பினரும் தம்மை இழக்க முன் வந்து 1965இல் போராடினர்\"\nஇந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி, 1965 மொழிப்போர் ஒத்திவைக்கப்பட்டது. அந்த ஆண்டு நடைமுறைக்கு வரஇருந்த ஆட்சிமொழிச்சட்டம், மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது மட்டும்தான் கண்ட பலன்\n‘ஆட்சிமொழி’ என்பது பயிற்று மொழி, தேர்வு மொழி, அலுவல் மொழி, தொடர்பு மொழி, எனும் நான்கு கூறுகளை உள்ளடக்கியது.\n‘இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நடுவண் அரசால் பயன்படுத்தப்படும்’ என்னும் திருத்தச்சட்டம் 1968இல் கண் துடைப்பாகச் சேர்க்கப்பட்டது.\nஇந்தியுடன் ஆங்கிலம் நடுவணரசின் 16 துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிறது அந்தத் திருத்தச் சட்டம் உண்மையில் நடுவண் அரசிடம் இருப்பதோ 97க்கு மேற்பட்ட துறைகளுக்கான அதிகாரம் உண்மையில் நடுவண் அரசிடம் இருப்பதோ 97க்கு மேற்பட்ட துறைகளுக்கான அதிகாரம்\nஉயிரை இழந்து நடத்திய போராட்டத்தால், உயிரில்லாத திருத்தத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.\nஎந்த மொழியின் செல்வாக்கு ஆட்சித் துறையில் ஓங்குகிறதோ, அந்த இனத்தின் வல்லாண்மையும் மதிப்பும் ஓங்கி விடும். சமத்துவம் மொழிகளுக்கிடையே நிலவும்போது, சமுதாயத்திலும் நிலவ முடியும்.\nமொழிப்போர் நினைவில் கண்கள் கலங்கி நெஞ்சம் கசிவோர், நடுவண் அரசின் வழியாக இப்போது நிறைவேற்ற வேண்டிய உடனடிச் செயல்கள் உள்ளன.\nஇந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ள 22 தேசிய மொழிகளையும் சமமாய் நடத்த வேண்டும்.\nஇந்தியைத் 'தேசிய மொழி' என்றும் தமிழை 'வட்டார மொழி' என்றும், அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பாகுபடுத்தும் போக்கைக் கைவிட வலியுறுத்த வேண்டும்.\nஅந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளையே முழுமையான ஆட்சிமொழி ஆக்க வேண்டும்.\n(இந்தியை 1983 -இல் ஏற்றுக் கொண்டதுபோல்) 22 தேசிய மொழிகளையும் திட்டக்குழுவின் திட்டப்பொருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது இந்தியைத் திட்டப் பொருள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.\n1976க்கு முன்பு இருந்ததுபோல், கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு வழங்க வேண்டும்.\nசெல்ல வேண்டிய திசையை அறிந்து நடைபோடட்டும் நமது கால்கள்\nதமிழுக���காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர்\n‘வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே\nஎனப் பாவேந்தர் பாரதிதாசன் பாட்டால் கேள்வி எழுப்பித் தமிழுணர்வை எழுப்பினார்.\nவாழ்வால் கேள்வி எழுப்பி, நம்மை விடை காணச் சொல்கிறது மொழிப்போர் வீரர்கள் வரலாறு\n25.1.1964 - கீழப்பழுவூர் சின்னச்சாமி\n26.1.1965 - கோடம்பாக்கம் சிவலிங்கம்\n27.1.1965 - விருகம்பாக்கம் அரங்கநாதன்\n27.1.1965 - கீரனூர் முத்து\n11.2.1965 - அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்\n11.2.1965 - சத்தியமங்கலம் முத்து\n15.3.1965 - மயிலாடுதுறை சாரங்கபாணி\n27.1.1965 - சிவகங்கை இராசேந்திரன்\n10.2.1965 - கோவை, குமாரபாளையம், வெள்ளக்கோவில், திருப்பூர். கரூர், மணப்பாறை முதலிய 40 இடங்களுக்கு மேல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 பேருக்குமேல் இறந்தனர்.\n12.2.1965 - ஒரே நாளில் நூற்றுக்கனக்கானோர் இராணுவத்தால் சுடப்பட்டு, குவியல் குவியலாய் உடல்கள் குழிக்குள் தள்ளி மறக்கப்பட்ட ஊர் பொள்ளாச்சி.\n25.2.1965 - விராலிமலை சண்முகம்\n2.3.1965- கோவை பூளைமேடு தண்டபாணி\n- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர், பாவேந்தர் பேரவை, கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=524:pilgrim-21&catid=52&Itemid=794", "date_download": "2018-11-14T07:11:02Z", "digest": "sha1:YRX4A6V4RNB6QMFYXVSTKR44SVUNAWHI", "length": 6976, "nlines": 134, "source_domain": "tamilchristianassembly.com", "title": "21. மோட்சத்தை அடைந்தனர்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்\n06. உலக ஞானியைச் சந்தித்தல்\n07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு\n08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்\n09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்\n14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்\n17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்\n18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/blog-post_28.html", "date_download": "2018-11-14T07:29:01Z", "digest": "sha1:53RF3FRD5I3FJO3ZTHMQPEIFFMOJ5TXH", "length": 15602, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: செம்மொழி கன்னடம்", "raw_content": "\nசோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 66\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\nயார் அந்த ஏழு பேர்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநீங்கள் கர்நாடக மாநிலத்தில் இல்லையென்றால் இது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.\nதமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது அல்லவா இப்பொழுது கன்னடத்தையும் செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று கன்னட அறிஞர்கள் சிலர் மைசூரில் உள்ள இந்திய மொழி ஆராய்ச்சி மையமான Central Institute of Indian Languages முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த மையத்தின் இயக்குனர் போராட்டக்காரர்களுக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது, கன்னடத்தில் இல்லை என்பதால் அந்தக் கடிதத்தைக் கிழித்துள்ளனர்.\nஇந்த மையத்தின் இயக்குனர் உதய நாராயண் சிங் - பேரைப் பார்த்தால் உத்தர பிரதேசத்தவர் போலத் தெரிகிறது. பாவம்\nதமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதால் உருப்படியாக இந்த மொழிக்கு எதுவும் - இதுவரை - நடந்துவிடவில்லை, அதனால் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று போராடும் கன்னட நண்பர்களிடம் யாராவது சொன்னால் தேவலை.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் மொழி தமிழ் கன்னடம்\nசெம்மொழி கன்னடம் - போராட்டத்திற்கு கண்டனம் பதிவிலா \nதீயோ பேயோ ஒரு எடத்துல பிடிச்சா அப்படியே பரவும்ல.\nநாங்க இதனால பெரியவங்கன்னு சொல்லிக்கிறது ஒரு சொகம். அதுல இதுவும் அடக்கம்.\nபோற போக்கைப் பார்த்தா ஒவ்வொருத்தரா கிளம்புவாங்கபோல இருக்கே:-)\nமொத்தம் எத்தனை மொழி இருக்கு\nஇல்லி நோடு பெரகாசு, அண்ட கந்தசாமி ..பத்ரி சாரு தாக்குன்னாரு\nபலன் - பலனில்லை விஷயத்துக்குள் நுழையாமல் ஒரு செய்தியை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.\nசென்ற விடுமுறையில் மணவை முஸ்தபா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இராம.கி. அய்யாவும் உடனிருந்தார். பேச்சினிடையே தமிழ் செம்மொழியாவதற்கு முன் நிகழ்ந்த சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கோப்பின் முகப்பில் அரசு சார்பில் எழுதப்பட்ட பரிந்துரையில் சமயோசிதமாக கன்னடம் செம்மொழியாவதற்கான 'ஹோம்வொர்க்' செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். அனேகமாக இது மொழியின் வயது குறித்த செய்தி.\nகுறிப்புகள் எதையும் எடுக்காததாலும், சந்திப்பு நடந்து நாள்களாகிவிட்டபடியால���ம் சரியான விவரத்தைச் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.\nஇன்னும் ஒரு மாதத்தில் மணவை முஸ்தபாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அப்பொழுது கேட்டு அந்த 'ஹோம்வொர்க்' என்ன என்பதை விவரமாக எழுதுகின்றேன்.\nமக்கள் விரும்பினால், மணவையாரைத் தொடர்பு கொண்டால் விவரங்கள் கிடைக்கலாம்.\nகன்னடம் என்றால் என்ன அதுவும் திராவிட மொழிதானே\nசெம்மொழி ஆவதற்கு தகுதி இருக்குமானால் இந்திய அரசு கன்னடத்தையும் செம்மொழி ஆக்கவேண்டும் என்பதே என் கருத்து\nசெம்மொழியாக ஏற்பதற்கு அது ஒரு திராவிட மொழி எனும் தகுதி மட்டும் போதாது. அதற்கான தகுதிகள் குறிப்பிடும் மொழியில் இருக்கின்றனவா என்பதை ஆராயப்படவேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.illanthalir.com/-------------------------.html", "date_download": "2018-11-14T07:13:05Z", "digest": "sha1:2EV3LE34LULGERGQS74GAJFJBKWYHJO2", "length": 9186, "nlines": 100, "source_domain": "www.illanthalir.com", "title": "Navratri Worship Method", "raw_content": "\nமுதலாம் நாள்:–சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.\nநீதியை காக்கவும், தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவுமே இவள் கோப ரூபமாக காட்சியளிக்கிறாள்.\nஇரண்டாம் நாள்:–அன்னையை,வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூம���யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி என்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.\nஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வராஹியின் வரம் அவசியம்.\nமூன்றாம் நாள்:–இறைவியை,இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும்அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே. பெரிய, பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.\nவேலையில்லாதவருக்குவேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கஅருள் புரிபவளும் இவளேயாகும்.\nநான்காம் நாள்:– சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக தரிசிக்க வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.\nதீய சக்திகளை சம்ஹாரம் செய்பவள். இவளின் வாகனம் கருடன்.\nஐந்தாம் நாள்:–அன்னையை,மகேஸ்வரி தேவியாக வழிபாடு செய்ய வேண்டும். மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம்.\nகடின உழைப்பாளிகள் உழைப்பின் முழு பலனையும் பெறுவதற்கு அன்னையின் அருளை பெற வேண்டும்.\nஆறாம் நாள்:– இன்றைய தினம் சக்தியை, கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.\nசகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.\nஏழாம் நாள்:–அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடாரி, கதை, அம்பு வில்,கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.\nசெந்தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.\nஎட்டாம் நாள்:–இன்று அன்னையை, நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக ��ிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.\nசத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையை வழிபடுவது சிறப்பு தரும்.\nஒன்பதாம் நாள்:–இறுதிநாளான இன்று தேவியை, ப்ராஹ்மி (சரஸ்வதி) ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள்.\nஞான சொரூபமானவள். கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க, இந்த அன்னையின் அருள் நிச்சயம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_793.html", "date_download": "2018-11-14T07:34:26Z", "digest": "sha1:XRIZQR43IR7AP32LCY7IUVSUEF3LCMIJ", "length": 39802, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புத்தர் சிலை வைக்க முயற்சி, பொலிசார் குவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுத்தர் சிலை வைக்க முயற்சி, பொலிசார் குவிப்பு\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட போது வளாக நிர்வாகம் அதனை தடுத்தமையால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.\nவவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்காக அதற்கான கூட்டினை இன்று -23- அமைத்துள்ளனர்.\nபல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது மாணவர்கள் மேற்கொண்ட இம்முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.\nஇதன்போது சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கான கூட்டினை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் சிங்கள மாணவர்கள்பார்க் வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் அலுவலகத்தினை முற்றையிட்டனர்.\nஇதனால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டதுடன் வவுனியா வளாகமும் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்ட போது,\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் சிலர் அனுமதியின்றி பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பு செய்ய முயன்றனர்.\nஏற்கனவே நான்கு மதத்தவர்களும் வழிபாடு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக அனுமதி பெறாது ஒரு இடத்தில் புத்தர் சிலை வைக்க எடுத்த முயற்சி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கக் கூடியதாக இருந்தது.\nஇதனால் அதனை தடுத்தோம். அதன் போது மாணவர்களால் எமக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. இருப்பினும் தற்போது சட்ட முரணாக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டதுடன் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் வெளியேறுமாறு பணித்துள்ளோம் என தெரிவித்தனர்.\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராள���மன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/nikki-galrani", "date_download": "2018-11-14T06:58:48Z", "digest": "sha1:IUXOJW537XDYQ3LJAAX7LSWDGLLND4ZG", "length": 7210, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Nikki Galrani | தினகரன்", "raw_content": "\nகீ | ஜீவா | நிக்கி கலராணி | அனைகா சொட்டி | RJ பாலாஜி | ராஜேந்திர பிரசாத் | சுஹாசினி மணிரத்னம் | கலீஸ் | விஷால் சந்திரசேகர்\nஹர ஹர மகாதேவகி - Teaser\nநடிகர்கள்: கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, ராஜேந்திரன், ரவி மரியாஇயக்குனர்: சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார்இசை: பாலமுரளி பாலு\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95...\nஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஎஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/03/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-57-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-11-14T06:35:45Z", "digest": "sha1:UWDVPYTK4IS5I723H5BPODXP5BTEJ4PU", "length": 28400, "nlines": 286, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan [:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:] – THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:]\n[:en] பரமாத்மா சிவன் தான் ஒளிபுள்ளியாக இருப்பதால், தானே தன் அறிமுகத்தை சுயம் திரு.லேக்ராஜ் மூலம் 1936 ஆம் ஆண்டு இந்த உலகிற்கு வருகை தந்து கூறியுள்ளார். கடவுள் ஒளியாக தான் உள்ளார் என்பதை அறிவுறுத்தும் விஷயமாக, ஞாபகார்த்தமாக நாம் உலகெங்கும் அதன் அடையாளத்தை தெரிந்ததோ, தெரியாமலோ செய்து வருகிறோம்.\nஉலகின் மிகப்பெரிய மதம் கிருத்தவம், அதன் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து காட் இஸ் இலைட் என்கிறார். கடவுள் ஒளிவடிவமானவர் என்கிறார். அவர்கள் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் வழிபாட்டை செய்து வருகின்றனர்.\nஇஸ்லாமியர்கள் மெக்காவில் ஒரு ஜோதி வடிவமான கல்லை வழிபட புனித யாத்திரை செய்கின்றனர். கடவுளுக்கு உருவம் இல்லை என்பவர்கள். அங்குள்ள ஜோதி வடிவமான கல்லை தரிசிக்க செல்கின்றனர்.\nஇந்துக்கள் கடவுள் ஒளிவடிவமானவர் என்பதை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு கோயிலிலும் தீப ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுள் ஒளிவடிவமானவர் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதன் உணர்வில், முழு உண்மையை அறிந்தார் இல்லை. முழுமை உண்மைகளையும் கடவுளே சொல்ல வேண்டியுள்ளது. கடவுள் தனது பெயரை சிவா என���கிறார். சிவா என்றால் நல்ல காரியங்களை செய்பவர் என்று அர்த்தம்.\nசரி கடவுளின் இருப்பிடம் எது கடவுள் எங்கு இருக்கிறார் என்பதை அவரே கூறுகிறார். குழந்தைகளே, நான் சூரிய, சந்திர மண்டலங்களை தாண்டி செம்பொன்நிறமான பிரம்ம தத்துவத்தில் இருந்து வருகிறேன். அதற்கு பரந்தாமம், பரலோகம், சிவலோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பஞ்ச தத்துவங்களையும் தாண்டிய இடம் அது. இந்த பூமிக்கும், பரந்தாமத்திற்கும் இடையில் மூன்று உலகங்களை கடவுள் நிர்மாணிக்கிறார். அதற்கு சூட்ஷம உலகம் என்று பெயர்.\n[:en]ராகுல் காந்தி உதவியாளர் ராஜினாமா – கட்சி மீது சரமாரியாக குற்றச்சாட்டு[:]\n[:en]தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயில் கூடுதல் சேவை[:]\n[:en]இன்ஸ்டாகிராமில் காண கிடைக்கும் இந்தியாவின் ரயில் பயணங்கள்[:]\nPrevious story [:en]சீன அதிபர் விவகாரத்தை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 30 ஆர்.கே.[:de]எனது ஆன்மிகம் – 30 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 3 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 51[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 39 ஆர்.கே.[:]\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nஅமெரிக்காவுக்��ு சீனா கடும் எதிர்ப்பு\n[:en]கணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்[:de]​‍♂இன்று ஒரு தகவல்26-9-17. *கணவன் மனைவி* கணவனும் மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவைஎன்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள் என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள் என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள் என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள் பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே மனைவியை புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் வலுப்படும்., அங்கு இனிமையும் கூடும். பொதுவாக, நிறையப் பெண்களுக்கு பேசுவது என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும், தன் அன்பான கணவரிடம் இருந்து வரும் ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்ப்பார்கள், பெண்கள். ஆனால், ஆண்களோ, அதை புரிந்து கொள்வது இல்லை. தன் ��னைவியிடம் அதிகம் பேசுவதும் இல்லை.அடுத்ததாக மனைவிகள் விரும்புவது, பேசிக்கொண்டே நடப்பது. ஏனென்றால்,. இந்த பேச்சின் மூலம்தான், அன்பை, நட்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள். எனவே, அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இப்படி அவர்கள் விரும்புவது போல, நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது, இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது இருவருக்கும் ஒரு அருமையான அனுபவமும் கூட. மேலும், நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.அடுத்ததாக, சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது. எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள்., அதற்காக கூடுதலாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பெண்கள், தன் கணவரை நேசிக்க தொடங்கி விட்டால், அவரின் புறத்தோற்றம் பற்றி பெண்கள் கவலை படுவது இல்லை., இது ஒரு நிதர்சன உண்மை. ஆனால், தன்னுடைய புறத்தோற்றத்துக்காக, பெண்கள் அதிகம் கவலைப்படுவார்கள்., எனவே, இதை ஆண்களும் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கணவர்கள் கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு ஏற்ற துணைவர்களாக இருக்க முடியும். கணவன்மார்களே, இதுதான், ஒவ்வொரு பெண்ணும், உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகும். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்., உங்கள் எதிர்பார்ப்புக்களும், எதிர்பார்ப்பது போலவே இருக்கும். [:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n18 எல்எல்ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு. தினகரனுக்கு பின்னடைவா\nபாஜகவின் தலித்திய ஆதரவும், புதிய கணக்களும் – நா.இராதாகிருஷ்ணன்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \n[:en]‘மாற்பிடுகு பெருங்க��ணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21148", "date_download": "2018-11-14T07:39:43Z", "digest": "sha1:AXJ7EPK6RUPIEHZNBOY34IBRYANGYZYU", "length": 17258, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் பங்காளராக Huawei நியமனம் | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nஇலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் பங்காளராக Huawei நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் பங்காளராக Huawei நியமனம்\nஇலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் பங்காளராக மாறும் வகையில் இலங்கை கிரிக்கட் சபையுடன் பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் அனுசரணையானது, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது என அனைத்து வகையான ஆட்டங்களின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் தேசிய மட்டத்திலான அணிகளை உள்ளடக்கியுள்ளது.\nநாடளாவியரீதியில் ரசிகர்களைக் கொண்டுள்ள இலங்கையின் மிகவும் பிரபலமான விளையாட்டான கிரிக்கட்டிற்கு Huawei அனுசரணையளிக்க முன்வந்துள்ளமை, உள்நாட்டு விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் வர்த்தக நாமத்தின் பிரபலபத்தை மேலும் மேம்படுத்தும்.\nHuawei Technologies Lanka Co., (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங் மற்றும் இலங்கை கிரிக்கட் சபையின் தலைமை அதி��ாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால ஆகியோருக்கிடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பரிமாறப்பட்டுள்ளது.\nமுக்கியத்துவம் வாய்ந்த இந்த பங்குடமை தொடர்பில் Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங் கருத்து வெளியிடுகையில்,\n“தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனர் மற்றும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமம் என இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கு ஆதரவளிக்கும் எமது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உதவும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது”.\nஅவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,“கனவுகளின் வலிமை மீது நம்பிக்கை கொண்டுள்ள சமூகங்களுக்கு அவற்றை நனவாக்கிக் கொள்ள Huawei தொடர்ந்தும் உதவி வருகின்றது. வர்த்தகநாமம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவு அதிகரித்துச் செல்கின்றமைக்கு மத்தியில், உலகெங்கிலும் வேறுபட்ட கலாச்சார பின்னணிகளைக் கொண்டுள்ள, எதிர்கால வாடிக்கையாளர்களை Huawei மென்மேலும் உள்ளீர்த்து வருகின்றது. இத்தகைய செயற்பாடுகளின் மூலமாக, தனது பங்காளர்களுடன் கூட்டாக இணைந்து வெற்றி உணர்வை முன்னெடுக்கவும், உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் மேம்பட்ட வகையில் தொடர்பாடலை முன்னெடுக்கவும் உலகளாவிய அனுசரணையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு Huawei, திட்டமிட்டுள்ளது,” என்று கூறினார்.\nமிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் பாரிய வளர்ச்சி கண்டுள்ள ஒரு வர்த்தக நாமம் என்ற வகையில், கடந்த ஆண்டின் முற்பகுதியில் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத் தூதுவராக, தொழில்சார் உதைபந்தாட்ட நட்சத்திரமான லயனல் மெஸ்ஸியை Huawei நியமனம் செய்திருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையுடன் Huawei கொண்டுள்ள உறவுமுறையானது 2014 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமயத்தில் ஸ்மார்ட்போன் முன்னோடி நிறுவனம் தனது அனுசரணையை வழங்கியிருந்தது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதிலும், ஸ்மார்ட் சாதனங்களின் வர்த்தகநாமம் என்ற வகையிலும் சர்வதேசரீதியாக முன்னிலை வகித்து வருகின்ற Huawei, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஓசானியா பிராந்தியங்களின் மத்தியில் பல நாடுகளுக்கு அனுசரணையளித்து வருகின்றது. விளையாட்டு அணிகள் மற்றும் ரசிகர்கள் என ஒவ்வொரு விளையாட்டையும் நேசிக்கும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப இந்த அணுகுமுறை உதவுகின்றது.\nசர்வதேசரீதியாக முன்னிலை வகிக்கும் ஒரு வர்த்தக நாமம் என்ற வகையில், பல்வேறுபட்ட பங்குடமைகளின் கீழ் பல்வேறு விளையாட்டுக்களுக்கு Huawei அணுசரனையளித்து வருகின்றது. ஆர்சனல் உதைபந்தாட்டக் கழகம், AC Milan மற்றும் IPL போட்டிகளில் Royal Challengers Bangalore கிரிக்கட் அணி போன்றவற்றுடனான பங்குடமைகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. Huawei அண்மையில் Washington Redskins NFL அணிக்கு அனுசரணையை வழங்கி முதன்முறையாக அமெரிக்க விளையாட்டுக் கழகம் ஒன்றுடன் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளதுடன், 2012 ஆம் ஆண்டு முதலாக தேசிய Rugby League போட்டிகளில் Canberra Raiders அணிக்கு அனுசரணையளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் வர்த்தக நாமம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டு அனுசரணை Huawei இங்கிலாந்து\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பி���காசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nடயலொக், பெண்களுக்கான தனிப்பட்ட டிஜிட்டல் நல்வாழ்வு உதவியாளரான Yeheli.lk, (தோழி.lk thozhi.lk) இனை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-11-06 14:25:47 டயலொக் அறிமுகம் தோழி\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாப்பயணிகள் அச்சம்\nஅமெரிக்காவிலிருந்து பலர் முன்பதிவுகளை இரத்துச்செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n2018-11-05 20:57:12 இலங்கையின் அரசியல் நெருக்கடி\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_4.html", "date_download": "2018-11-14T07:25:55Z", "digest": "sha1:NZ2X6JK5QZHORO3J5OQQIXHAVABSESME", "length": 22843, "nlines": 281, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சாதா பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி ஆக்குவது எப்படி? கொல்லிமலை சித்தர் ஆன்மீக அருளுரை", "raw_content": "\nசாதா பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி ஆக்குவது எப்படி கொல்லிமலை சித்தர் ஆன்மீக அருளுரை\n1 வன்முறை எதுவும் இல்லாமல் ஒரு தலைவரின் மரணம் எப்படி எதிர்கொள்ளப்படவேண்டும் என்பதை திராவிடக்கட்சிகள் கூனிக்குறுகி கற்றுக்கொள்ளவேண்டும்\n2 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க பூனைக்குட்டி ,நாய்க்குட்டி வளர்ப்பாங்க.இப்போவெல்லாம் திமிர் வளர்த்திக்கனும்னு சொல்லிக்கறாங்க\n3 பரவை முனியம்மா வின் மருத்துவச்செலவுக்கு நிதி உதவி அளித்த தனுஷ், விஷால் க்கு நன்றியும் வாழ்த்தும், சக மனிதனுக்கு உதவுவதே புண்ணியம்\n4 சாதா தமிழச்சி சத்தமில்லாம காதலனை சந்திச்ட்டு வந்துடுது, நெட் தமிழச்சி FB ல “என் ஆளை பாக்க போறேன்.. இன்றைக்கு நைட் ட்ரைன் ஏற போறேன்.”குது\nபுலி படத்துல விஜய் இளவரசரா வரும் காட்சியில் இப்டி ஒரு ரீ மிக்ஸ் பாட்டு போட்டா என்ன\nஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம்\n6 ராகுல் , மோடி நேரில் சந்தித்தபோது பரஸ்பரம் வணக்கம் வைச்சுக்கிட்டாங்க. அது போல் கலைஞரும் , ஜெ வும் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிச்சா என்ன\n7 வாட்சப்ல குஜால்மா-ன்னு ஒரு குரூப் கிளம்பி இருக்கு, அந்த மா -வை கட் பண்ணுங்கய்யா. குஜால் போதும்# என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா\n8 நான் மொட்டை மாடியில் இருந்த போது , பால்கனில நின்னபோது இப்டி அப்பப்ப ஸ்டேட்டஸ் போட்டு நாம மாடி வீடுன்னு காட்டிக்கனும் போல\n9 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் வீட்ல புருசனை,மகளை அதிகாரம் பண்ணிட்டு இங்கன வந்த மகளதிகாரம் போட்டுட்டு இருக்காங்க\n10 சினிமாஅரசியல் விஐபி ங்க ட்விட்டர் அக்கவுன்ட் ஆபரேட் பண்றது அவங்க மேனேஜர்னு நான் சொன்னப்ப என்னைத்திட்னாங்க.அவங்களே ஒத்துக்கிட்டபின் இப்போ\n11 1000ரூபா பணம் கட்டுனா 500 பாலோயர்ஸ் தர்றோம்னு ஒரு AD.\nடேய்.என் கிட்டே 39000+ இருக்கு.எல்லாரையும் வெச்சுக்கிட்டு 78,000 ரூபா குடுங்க\nஉன்அருகாமையில் குடி இருக்கும் சித்ராங்கி ,சித்திரம் ,சித்ரா, சித்ராங்கதா னு யாரையாவது அழைத்துச்சென்று சாதா பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி ஆக்கி கொண்டாடவும்\n13 பொண்ணுங்க யாராவது உங்களை அங்க்கிள் னு கூப்ட்டா அதிர்ச்சி ஆகாதீங்க.அதுக்கும் முன்னால யாரையாவது அக்கான்னு கூப்ட்டாங்களா பாருங்க\n14 ஸ்ரீ வில்லிப்புத்தூூர் ல கதிரவன் சைவ ஹோட்டல்ல சாப்பாடு 75 ரூபா.சூப்பர் லஞ்ச். காஸ்ட்லி ஊர் போல.ஈரோட்ல எல்லாம் 50 டூ 60 ரூ தான்\n15 31/7/2015 ரிலீஸ் ரிசல்ட்\n1 ஆரஞ்சு மிட்டாய் = சுமார்\n2 இது என்ன மாயம் = ரொம்ப சுமார்\n3 சகலககலாவல்லவன் அபாடக்கர் = மரண மொக்கை\n16 தியேட்டர் ல இடைவேளைல அப்துல்கலாம் பத்தின 10 நொடி படம் போடறப்ப என்னா கை தட்டல்தமிழர்கள் என்றும் எளிமைக்கு ,திறமைக்கு மரியாதை செய்பவர்கள்\n மீண்டும் ஆட்சிக்கு வர என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்வேன்.ஆனால் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன்.என் குடும்பம் (மட்டும் எப்போதும் )வாழ்க\n18 அனைவரும் கலாய்ப்பதற்கு வசதியாக விடுமுறை தினத்தில் ஆடியோ ரிலீஸ் செய்யும் இளையதளபதிக்கு நன்றிரெஸ்ட் எடுத்துட்டே ரோஸ்ட் போடுவோர் சங்கம்\n19 அமலாபால் வசீகரன் இயக்குநர் விஜய் -ன் இது என்ன மாயம் எந்த ஹாலிவுட் படத்தின் கட்டிப்பிடித்தல்\ncyrano agency கொரியன் மூவி\n20 தன் கிட்டே 444 ஃபாலோயர்ஸ் இருந்தாலும் ஹேப்பி ஃபிரண்ட்ஷிப் டேன்னு கரெக்ட்டா பொண்ணுக்கு மென்சன் போட்டு சொல்பவன் தான் நெட் தமிழன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும��, கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்த��ரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை க���றைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12132739/1190809/Seeman-comfort-to-party-mamber-gang-attack-in-Guduvancheri.vpf", "date_download": "2018-11-14T07:37:02Z", "digest": "sha1:G3ROUXVOL6JFWYYHM7AMYFR4EN3ZSBPR", "length": 3724, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Seeman comfort to party mamber gang attack in Guduvancheri", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் |\nகூடுவாஞ்சேரி அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - சீமான் நேரில் ஆறுதல்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:27\nகூடுவாஞ்சேரி அருகே மர்மகும்பல் தாக்குதலில் காயம் அடைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் சஞ்சீவிநாதன். நாம்தமிழர் கட்சியில் காஞ்சீபுரம் தென்மண்டல மாவட்ட செயலாளராக உள்ளார்.\nநேற்று முன்தினம் இரவு அவர் கிளாம்பாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றார். கிளாம்பாக்கம் மேம்பாலம் அருகே வந்தபோது காரில் வந்த மர்மகும்பல் சஞ்சீவி நாதனை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுவிட்டனர்.\nஇதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி சஞ்சீவிநாதன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தார். அதில் போரூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மீது குற்றம்சாட்டி உள்ளார்\nஇந்தநிலையில் தாக்குதலில் காயம் அடைந்த சஞ்சீவி நாதனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nமேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுவாஞ்சேரி போலீசாரிடம் தெரிவித்தார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2018/09/07204503/1189810/congress-can-win-200-seats-in-2019-lok-sabha-election.vpf", "date_download": "2018-11-14T07:34:00Z", "digest": "sha1:LH4INUQCZJKJACJNWBA2DCLSAA3ULWHC", "length": 5365, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: congress can win 200 seats in 2019 lok sabha election", "raw_content": "\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கஜா புயல்: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் | கஜா புயல் காரணமாக கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு |\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - வீரப்ப மொய்லி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 20:45\n2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மத்திய முன்னாள் மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். #VeerappaMoily #Congress #BJP #2019Elections\n2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக வரும் தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல்கள் இதற்கான அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-\n‘பாராளுமன்றத்தில் பிராந்தியம் வாரியாக காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகரிக்கும். காங்கிரஸ் 150 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும். நேர்த்தியான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கூட்டணியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 200 தொகுதிகளை எட்டவும் வாய்ப்பு உள்ளது.’\nமேலும், ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் மட்டுமே முக்கியமாக வலியுறுத்துகிறது. இதர கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததற்கு என்ன காரணம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வீரப்ப மொய்லி, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் இருப்பதாகவும், இவ்விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம், மற்ற கட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின. ஆனால் தொடரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பதற்கு எதிரான காரணியாக இதனை கருதவில்லை எனக்கூறிய வீரப்ப மொய்லி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல் என கூறியுள்ளார். #VeerappaMoily #Congress #BJP #2019Elections\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைக��்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/133049-vijay-went-to-us-for-sarkar-shooting.html?artfrm=read_please", "date_download": "2018-11-14T07:24:40Z", "digest": "sha1:R4CB64KCDNZ76NVAA2G7IKZBHVDYSAMH", "length": 19754, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "`டெக்கி’ விஜய்... அமெரிக்காவில் க்ளைமாக்ஸ் பாடல்... `சர்கார்’ அப்டேட்ஸ்! | VIjay went to US for sarkar shooting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:34 (04/08/2018)\n`டெக்கி’ விஜய்... அமெரிக்காவில் க்ளைமாக்ஸ் பாடல்... `சர்கார்’ அப்டேட்ஸ்\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் தயாராகிவரும் `சர்கார்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் விஜய், தன் திரைப்படங்களில் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்’ படத்தில் ஜி.எஸ். டி, கோரக்பூர் மரணம் என அரசை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. விஜய் நடிப்பில், அடுத்து வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்திலும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி கசிந்தது. இதனால் சர்கார் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியுள்ளது. `சர்கார்’ என்ற பெயரே அரசியல் பேசுவதாக விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். சர்கார் குறித்து மற்றொரு ஸ்வாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் விஜய் கணினி நிபுணர்... அதாவது ஸ்டைலிஷ் டெக்கியாகத் தோன்றுகிறாராம்.\nஇந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சத்தமின்றி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாகச் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலுக்காகப் படக்குழு இன்று அமெரிக்கா பறந்துள்ளது. விஜய், வரலட்சுமி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்குச் செல்கின்றனர். `மெர்சல்’ படத்தில் வெளியான `மாச்��ோ...’ பாடல் போன்று சர்கார் படத்தின் கடைசிப் பாடல் `பெப்பி’யாக உருவாக்கப்பட உள்ளதாம். அந்தப் பாடல்தான் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில், ஆகஸ்ட் 5 முதல் 11 வரை படமாக்கப்பட உள்ளது. `ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு அசத்தலாக நடனம் அமைத்த கோரியோகிராஃபர் ஷோபிதான் இந்தப் பாடலுக்கும் நடனம் அமைக்கிறார். ஆகஸ்டு இறுதிக்குள் படப்பிடிப்பு வேலைகளை முழுமையாக நிறைவடைந்துவிடுமாம். ஆல் தி பெஸ்ட் `சர்கார்’ டீம்\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/121343-stock-market-you-must-watch-today-06042018.html", "date_download": "2018-11-14T06:31:02Z", "digest": "sha1:UVFZDQRHHLGHGANFYEN3VZ4BCH3DWCDT", "length": 26758, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் | stock market you must watch today 06042018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:46 (06/04/2018)\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,662.84 (+18.15) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24,505.22(+240.92) என்ற அளவிலும் வியாழனன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,330.90 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 68.33 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\nவியாழன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 65.0601 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிப்டி எப்படி இருக்க வாய்ப்பு\nநேற்று நல்லதொரு ஏற்றத்துடன் நிப்டி முடிவடைந்துள்ளது. அமெரிக்க சந்தைகள் பாசிட்டிவ்வாக குளோசாகியுள்ளது. டைரக்‌ஷன்லெஸ் நிலைமை வந்தால் வியாபாரத்தினை தவிர்ப்பதே நல்லது. 10360 என்ற லெவலே நல்லதொரு ரெசிஸ்டன்ஸாகிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாரத்தின் இறுதி நாள் என்பதால் ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களுமே ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடனும், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலுமே வியாபாரத்திற்காக சந்தையை ட்ராக் செய்யலாம். கடைசி அரை மணி நேரத்திற்கு முன்னரே வியாபாரத்தினை முழுமையாக முடித்துக்கொள்வது இன்றைக்கு மிகமிக நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். செய்திகள் மீது கவனம் வையுங்கள். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னர் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n05-04-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4,460.59 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 4,568.61 கோடி ரூபாய் அளவிற்கு விற்றும் நிகர அளவாக 108.02 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n05-04-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4,560.79 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,945.51 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 615.28 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 05-04-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம்.\n05-04-2018 அன்று வால்யூம் அதிகமாக நடந்த சில ஸ்டாக்குகள் – பத்து நாள் மூவிங் ஆவரேஜ் வால்யூமை விட அதிகமாய்\n05-04-2018 அன்று சாதாரணமாக நடக்கும் வியாபாரத்தை விட அதிக எண்ணிக்கையில் வியாபாரமும் சற்று அதிகமான விலை ஏற்றமும் நடந்த சில ஸ்டாக்குகள்\nடெக்னிக்கலாக – கேண்டில்ஸ்டிக் மற்றும் டெக்னிக்கல் இண்டிக்கேட்டர் அடிப்படையில் சில ஸ்டாக்குகளின் நிலவரங்கள் – டெக்னிக்கல் டிரேடர்கள் மேலும் தாங்களாகவே இவற்றின் மற்றபல டெக்னிக்கல் சூழல்களை மேலும் நன்கு ஆராய்ந்த பின்னரே இன்றைக்கான டிரேடிங் திட்டங்களை வகுக்கவேண்டும்\nப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் – ஏப்ரல் மாத எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில் ஏப்ரல் மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 05-04-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்).\nஉங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 06-04-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது\nஎப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள் எதுவும் இன்றைக்கு இல்லை.\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும். இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பே���்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101937-anitha-is-my-sister-vijay-to-anithas-family-members.html", "date_download": "2018-11-14T07:07:53Z", "digest": "sha1:5PXOJHYTJPHSE5BWDKNHNZIPR4GZE3YW", "length": 24612, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "“அனிதா என் தங்கை!” - அனிதா குடும்பத்தாரிடம் உருகிய விஜய் | Anitha is my sister, vijay to anitha's family members", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (12/09/2017)\n” - அனிதா குடும்பத்தாரிடம் உருகிய விஜய்\nஅனிதாவின் வீட்டுக்கு திடீரென வருகை தந்த நடிகர் விஜய், அனிதாவின் சகோதரரிடம், “இறந்தது என் தங்கை; அண்ணனிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேளுங்கள்” என்று கூறி அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 'டாக்டராக வேண்டும்' என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக எண்ணியிருந்த அனிதாவுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தடையாக அமைந்தது. ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்த அனிதா, நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றார் அனிதா. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, அனிதாவின் மருத்துவக் கனவு கானல் நீரானது. மனஉளைச்சலில் இருந்த அனிதா கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் திடீர் மரணம் தமிழக மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக அனிதாவின் இறுதிச்சடங்கில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பலரும் அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், நடிகர் விஜய் குழுமூரில் உள்ள அனிதா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். முக்கிய பிரமுகர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்புக்கு மத்தியில், அந்தப் பிரமுகர்கள் செல்வார்கள். ஆனால், விஜயின் வருகை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும் குறிப்பாக அனிதாவின் வீட்டாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அனிதாவின் வீட்டுக்கு விஜய் திடீரென வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\nநடிகர் விஜய், அனிதாவின் குடும்பத்தாரிடம் என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அனிதாவின் சகோதரர் மணிரத்னத்திடம் பேசினோம்... “எனது தங்கையின் இறப்பு எங்களை மிகவும் பாதித்துவிட்டது. வீடே மயானமாக காட்சியளிக்கிறது. காலை வழக்கம் போல் எழுந்தோம். நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நடிகர் விஜய் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வாரிச்சுருட்டி எழுந்தோம். அதற்கு அவர், 'மெதுவா எழுந்திருங்க' என்று சொன்னார். நான் சேர் எடுக்கச் செல்ல முயன்றேன். அதற்கு அவர், 'உங்களைத்தான் பார்க்க வந்தேன்.மெதுவா வாங்க'னு சொன்னார். பின்பு எங்களோடு ஒண்ணா தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்.\nஅனிதாவைப் பற்றி முழுமையாகக் கேட்டறிந்தார். ‘அனிதாவின் மருத்துவக் கனவு சிதைந்துவிட்டது' என்று நானும் எனது அப்பாவும் கண்ணீர் விட்டபோது அதற்கு அவர், 'உங்களது கண்ணீர் நாளை ஆனந்தக்கண்ணீராக மாறப்போகிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை' என்று நம்பிக்கை ஊட்டினார். அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். ஆனால், நான் வந்தால், அந்த நிகழ்வின் போக்கே வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டுவிடும் சூழல் இருந்ததால் வராமல் தவிர்த்துவிட்டேன்' என்றுகூறி என் கையைப் பிடித்துக்கொண்ட விஜய், \"எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள். அவள் இறந்துவிட்டாள். அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. அதனால், இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவை என் தங்கையாகத்தான் பார்க்கிறேன். என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் செய்கிறேன். அனிதாவுக்கு நானும் ஒரு அண்ணன்தான் என்னிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்' என்றுஒரு போன் நம்பரை கொடுத்தது மட்டுமல்லாமல், பணத்தை எனது தந்தையிடம் கொடுத்தார். எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்\" என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.'' என்று அழுகையோடே சொல்லிமுடித்தார் மணிரத்னம்.\nகிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாக்கத் துடிப்பது ஏன் பழனிசாமி அரசை விமர்சிக்கும் அன்புமணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106067-edappadi-palamisamy-issues-work-order-to-316-doctors.html", "date_download": "2018-11-14T07:05:48Z", "digest": "sha1:7ASX53WPQTGN3QC4PZBF3B2QHITXTEXL", "length": 16401, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "316 அரசு மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை! | Edappadi Palamisamy issues work order to 316 doctors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை ���ட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:22 (27/10/2017)\n316 அரசு மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று 316 மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். 316 மருத்துவர்களும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியை ஆரம்பிக்க உள்ளனர். அனைவரும், உடனடியாக காய்ச்சலை கட்டுப்படுத்தும் வேலையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஆணைகளை மருத்துவர்களுக்கு வழங்கும்போது தமிழக நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.\nபணி ஆணை வழங்கிய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைய காரணமானவர் முன்னாள் முல்வர் ஜெயலலிதாதான். 22,358 பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு உள்ளது. உதவி மருத்துவ பணியிடங்கள், தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது' என்று பேசினார்.\nஎடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் Doctors Edappadi Palanisamy hospitals\n`எண்ணூர் கழிமுகத்தை உதாசினப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து' - ட்விட்டரில் கமல்ஹாசன் ஆவேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117733-an-emotional-mothers-feeling-about-being-first-mother-to-do-kanyadanam.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-14T06:39:47Z", "digest": "sha1:RCTCEYDEG6XWQCD4XGWOKMXNRRXUZI5K", "length": 25407, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "''மகளை 'கன்யாதானம்' செய்து கொடுத்த முதல் அம்மா நான்..!'' - ஒரு தாயின் நெகிழ்ச்சி | an emotional mother’s feeling about being first mother to do kanyadanam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:38 (28/02/2018)\n''மகளை 'கன்யாதானம்' செய்து கொடுத்த முதல் அம்மா நான்..'' - ஒரு தாயின் நெகிழ்ச்சி\nபெண் விடுதலையும், பெண்ணியமும் தெரியாத எளிமையான பெண்களே, ஆணாதிக்க மரபான சில பழக்க வழக்கங்களை 'ஜஸ்ட் லைக் தட்'டாக பிரேக் செய்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவராகத்தான் ராஜேஸ்வரி நம் கண்களுக்குத் தெரிகிறார். ராஜேஸ்வரி வேறு யாருமல்ல, 'மகளை மடியில் இருத்தி, கன்யாதானம் செய்துகொடுத்த தமிழ்ப்பெண்' என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில், வைரல் அம்மாவாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரிடம் வாட்ஸ் அப் காலில் பேசினோம்.\n''ஆபீஸ்லேருந்து இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கேன். டின்னர் சமைச்சுட்டு நைட் எட்டு மணிக்குமேல கால் பண்ணட்டுமா'' என்றவர், சொன்னதுபோலவே ''இந்தியாவில் இப்ப டைம் என்னங்க'' என்ற கேள்வியுடன் லைனில் வந்தார். ''மாலை மூன்றரை மணி'' என்ற பதிலுடன் பேச ஆரம்பித்தோம்.\n''என் மகளை நான்தான் கன்யாதானம் செய்து தரப் போகிறேன் என்று முடிவெடுத்தவுடனேயே, இதற்கு முன்னால் யாராவது, அம்மா தன் மகளைக் கன்யாதானம் செய்து கொடுத்திருக்கிறாரா என்று கூகுளில் தேடினேன். கூகுளுக்குத் தெரிந்து, எனக்குத் தெரிந்து அப்படி யாருமே இதுவரை செய்யவில்லை என்று தெரிந்ததும் என்னை அறியாமல் பதற்றம் தொற்றிக்கொண்டது. என் மகள் சந்தியாவிடம் என் பதற்றத்தைப்பற்றிச் சொன்னவுடன், 'பதிமூணு வயதாக இருந்ததிலிருந்து, இப்போது வரை என்னைத் தனி மனுஷியாக வளர்த்தவள் நீதான்மா. நீ என்னைக் கன்யாதானம் பண்ணினாதான் எனக்குக் கல்யாணம��. இல்லைன்னா நோ மேரேஜ்' என்று திட்டவட்டமாச் சொல்லிவிட்டாள்'' என்று பரவசத்துடன் பேசும் ராஜேஸ்வரி, ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்ற காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருடைய கடந்த காலத்துக்குள் நாம் கொஞ்சம் பயணிக்க வேண்டும்.\n''21 வயதில் என்னைவிட 12 வயது மூத்தவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு கணவருடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டேன். எங்களுக்குக் குழந்தைகள் பிறந்தனர். ஆனால், என் மீதோ, குழந்தைகள் மீதோ எந்தவித பிரியமும் இல்லாமலே இருந்தார் என் கணவர். இது பொருளாதார விஷயத்திலும் எதிரொலித்தது. இதை மாற்றுவதற்கு நானும் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. பிள்ளைகளுக்கும் வயது அதிகரித்துகொண்டிருக்க, அவர்களுக்கும் பாசமில்லா அப்பாவின் இயல்பு புரிந்துவிட்டது. இதற்கிடையில் செல்லம்மாள் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் மட்டுமே படித்த நான், ஒரு கம்ப்ளீட் ஐ.டி கோர்ஸை ஆஸ்திரேலியாவில் முடித்துவிட்டு, ஐ.பி.எம்.மில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டேன். மகளுக்குப் பதிமூணு அல்லது பதினான்கு வயதிருக்கும்போது, சிறிதளவுகூட அன்பில்லாத என் கணவரைவிட்டு, மனம் நிறைய வருத்தத்துடன் சட்டப்படி பிரிந்துவிட்டேன். அதன்பிறகு பிள்ளைகள் மட்டுமே என் உலகமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள்.\nஎன் மகளுக்குத் திருமண வயது வந்ததும், என்னுடைய அரேஞ்சுடு மேரேஜ் தோற்றுப்போனதைப் பார்த்ததாலோ என்னவோ, 'அம்மா என்னை முழுசா நேசிக்கிற ஒருவரைத்தான் நான் லவ் மேரேஜ் பண்ணுவேன்' என்று சொல்லிவிட்டாள். அவள் மனம்போலவே சாம் என்ற ஆஸ்திரேலியரைத் திருமணம் செய்துகொண்டாள். திருமணம் எங்க வழக்கப்படி எல்லாச் சம்பிரதாயங்களுடன் நம்ம சென்னையில்தான் நடந்தது'' என்று வாழ்க்கையின் கடந்த காலத்தை நம்மிடம் புரட்டிய ராஜேஸ்வரி, மகளை அவர்தான் கன்யாதானம் செய்யப்போவதாக முடிவெடுத்த பிறகு நடந்த நிகழ்வுகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n''நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில்கூட மகளை, தந்தை தாரை வார்த்துக் கொடுக்கிற கலாசாரம்தான் இருக்கிறது. அதனால் என் மருமகனின் பெற்றோரும் இதைப்பற்றி என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு, ஆங்கிலம் தெரிந்த வாத்தியார் (புரோகிதர்) ஒருவர் மூலம் கன்யாதானம் என்றால் என்ன; அது ஏன் ஒரு திருமணத்துக்கு ���வ்வளவு முக்கியம் போன்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்லி, நான்தான் அந்தச் சடங்குகளை எல்லாம் செய்யப் போகிறேன் என்று சொன்னதும், அவர்களும் சந்தோஷமாகி விட்டார்கள்'' என்கிற ராஜேஸ்வரி அடுத்துச் சொன்னதுதான் ஹைலைட்.\n''என் மகளுக்கு நான்தான் அம்மா, அப்பா, எல்லாமே என்ற அன்பின் காரணமாகத்தான் அவளை என் மடியில் அமர்த்தி, கன்யாதானம் செய்துகொடுத்தேன். மற்றபடி, 'ஆம்பளை செய்றதை எல்லாம் பொம்பளைங்க செய்யக்கூடாதா' என்ற எண்ணமெல்லாம் சுத்தமாகக் கிடையாது'' என்கிற ராஜேஸ்வரி, தன் மகளைக் கன்யாதானம் செய்துகொடுத்த புகைப்படங்களைப் பல மாதங்களாகச் சமூக வலைதளங்களில் பகிராமல்தான் இருந்திருக்கிறார். புகைப்படங்களை எடுத்தவர் அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர, இப்போது வைரல் அம்மாவாகி விட்டார் ராஜேஸ்வரி\nராணுவத்தில் சேர பெண்களுக்கு பச்சைக்கொடி காட்டிய சவுதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - ���ும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-31/cinema/126896-cinemaal.html", "date_download": "2018-11-14T07:02:40Z", "digest": "sha1:WIKQ74GBHHI25FICHWWXWLAIJO5TUZLX", "length": 21437, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nகொக்கிபீடியா - 'நவரச நாயகன்' கார்த்திக்\nசைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்\n2016 டாப்10 வைரல் மனிதர்கள்\n``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்\nஇவங்க யாரு... என்ன பண்ணுறாங்க\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவண்டு முருகன் வக்கீல் ஆன கதை\nதிருமணப் பரபரப்புகளுக்கு இடையிலும், வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் சமந்தா. தமிழில் `இரும்புத் திரை', `அநீதிக்கதைகள்', தெலுங்கில் மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக் படம் என... ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கிறார். #சமத்து\nவருடத்திற்கு இரண்டு படமாவது கொடுத்துவிடவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர் சூர்யா. `24' படத்தைத் தொடர்ந்து, `சிங்கம் 3' இந்த டிசம்பரில் ரிலீஸாக இருந்தது. முதலில் 16-ம் தேதி என அறிவித்து பின்னர் 23-ம் தேதிக்கு மாற்றினார்கள். இப்போது, `சிங்கத்தின் கர்ஜனை பொங்கலுக்குத்தான்' என முடிவெடுத்திருக்கிறார்கள். அரசியல் சூழல், இயற்கைச் சூழல், பணப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள்தான் இந்த மு��ிவுக்குக் காரணமாம். #பசிச்சா மட்டுமே திங்கிற சிங்கமாச்சே\nஇந்த வருடம் எக்கச்சக்க படங்கள் ரிலீஸாகிவிட்டதால், தயாராக இருக்கும் தனது படங்களை அடுத்த வருடம் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் விஜய்சேதுபதி. ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் `புரியாத புதிர்', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் `கவண்', சீனுராமசாமி இயக்கத்தில் `இடம் பொருள் ஏவல்' ஆகிய மூன்று படங்களுமே டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். விஜய் சேதுபதியின் ஆறு படங்கள் இந்த ஆண்டு வெளியாகிவிட்டதால், இந்த முடிவு\n`நிமிர்ந்து நில்' படத்திற்குப் பிறகு சமுத்திரகனி மீண்டும் ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தது. அடுத்தடுத்து ஜெயம் ரவி பிஸியாகிவிட்டதால், தானே நடித்து, தயாரித்து, இயக்கும் `தொண்டன்' படத்தில் பிஸியாகிவிட்டார் சமுத்திரக்கனி. #தொண்டர்களின் குரல்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2008/10/blog-post_19.html", "date_download": "2018-11-14T07:11:10Z", "digest": "sha1:2MIDYPPJWDDM6ZNFTB4HGGWPLRWI526F", "length": 12365, "nlines": 196, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: ஔவையார் நூல்கள் -- கொன்றை வேந்தன்", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nஔவையார் நூல்கள் -- கொன்றை வேந்தன்\nபாட்டின் முதல் தொடரால் இந��நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன.\nகொன்றை வேந்தன் செல்வன் அடியினை\nஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.\n1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\n2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று\n3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று\n4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்\n5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு\n6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்\n7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\n8. ஏவா மக்கள் மூவா மருந்து\n9. ஐயம் புகினும் செய்வன செய்\n10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு\n11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்\n12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு\n13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு\n14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை\n15. காவல் தானே பாவையர்க்கு அழகு\n16. கிட்டாதாயின் வெட்டென மற\n17. கீழோர் ஆயினும் தாழ உரை\n18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\n19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்\n20. கெடுவது செய்யின் விடுவது கருமம்\n21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை\n22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி\n23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி\n24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு\n25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை\n26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை\n27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு\n28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு\n29. சீரைத் தேடின் ஏரைத் தேடு\n30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்\n31. சூதும் வாதும் வேதனை செய்யும்\n32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்\n33. சேமம் புகினும் யாமத்து உறங்கு\n34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்\n35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்\n36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்\n37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\n38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை\n39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு\n40. தீராக் கோபம் போராய் முடியும்\n41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு\n42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்\n43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்\n44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்\n45. தையும் மாசியும் வையகத்து உறங்கு\n46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது\n47. தோழனோடும் ஏழைமை பேசேல்\n48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்\n49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை\n50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை\n51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு\n52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி\n53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு\n54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை\n55. நேரா நோன்பு சீர் ஆகாது\n56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்\n57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்\n58. நோன்பு என்பது கொன்று தின்னாமை\n59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\n60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்\n61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்\n62. பீரம் பேணில் பாரம் தாங்கும்\n63. புலையும் கொலையும் களவும் தவிர்\n64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்\n65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்\n66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்\n67. பையச் சென்றால் வையம் தாங்கும்\n68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்\n69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்\n70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்\n71. மாரி அல்லது காரியம் இல்லை\n72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை\n73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது\n74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\n75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\n76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு\n77. மேழிச் செல்வம் கோழை படாது\n78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு\n79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்\n80. மோனம் என்பது ஞான வரம்பு\n81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்\n82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்\n83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்\n84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்\n85. உரவோர் என்கை இரவாது இருத்தல்\n86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு\n87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை\n88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை\n89. வைகல் தோறும் தெய்வம் தொழு\n90. ஒத்த இடத்து நித்திரை கொள்\n91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nஔவையார் நூல்கள் -- மூதுரை\nஔவையார் நூல்கள் -- நல்வழி\nஔவையார் நூல்கள் -- கொன்றை வேந்தன்\nஔவையார் நூல்கள் -- ஆத்தி சூடி\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-11-14T06:29:39Z", "digest": "sha1:GHBPW2NOKP4VE5UDI7EYPJ35MSMLSQSY", "length": 52133, "nlines": 222, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை", "raw_content": "\nஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை\nரங்கநாயகம்மா எழுதியுள்ள சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே பதட்டத்திலும் அவசரத்திலும் நீங்கள் ஒரு வலைப்பதிவை (விமர்சனமல்ல – ஏனென்றால் விமர்சனம் என்பது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்) எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி ஏன் இவ்வளவு பதட்டம் ஆதவன் ஏன் இவ்வளவு பதட்டம் ஆதவன் எந்த உண்மை உங்களைச் சுடுகிறது\nசாதியப் பிரச்சினை குறித்த ஆய்வை ஒருவர் எந்தத் தலைவரை முன் வைத்து, எவரின் ஆய்வை முன்வைத்து எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவரா இல்லை நீங்களா ஒருவர் எதை எழுத வேண்டும், எதைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் உரிமையல்லவா ஒருவர் எதை எழுத வேண்டும், எதைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் உரிமையல்லவா //அம்பேதகரை மட்டும் இவ்வளவு குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது //அம்பேதகரை மட்டும் இவ்வளவு குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது.// எனும் உங்கள் கேள்வி நகைப்புக்குரியதாக இல்லையா.// எனும் உங்கள் கேள்வி நகைப்புக்குரியதாக இல்லையா முன்னுரையில் ரங்கநாயகம்மாவே தெளிவாகச் சொல்லியுள்ளார்களே. ஆக, நீங்கள் மூன்னுரையைக் கூட படிக்கவில்லை முன்னுரையில் ரங்கநாயகம்மாவே தெளிவாகச் சொல்லியுள்ளார்களே. ஆக, நீங்கள் மூன்னுரையைக் கூட படிக்கவில்லை அம்பேத்கர் / அம்பேத்கரியம் / தலித் அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுதும் தேவை இந்த சமூக நிலைமையிலிருந்தே வருகிறது ஐயா அம்பேத்கர் / அம்பேத்கரியம் / தலித் அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுதும் தேவை இந்த சமூக நிலைமையிலிருந்தே வருகிறது ஐயா ஆனால் எந்த நேரத்தில் எதை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும், எதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. கருத்துச் சுதந்திரம். அதுகுற���த்த விமர்சனத்தை எழுதுவது அதேபோல் மற்றவரது தனிப்பட்ட உரிமை.\nவிமர்சனபூர்வமான ஆய்வுப் புத்தகத்தை இப்படியா எதிர்கொள்வது அம்பேத்கரின் சிந்தனைகளை, எழுத்துகளை, சாதி ஒழிப்பிற்காக அவர் முன் வைக்கும் தீர்வுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு ரங்கநாயகம்மா விமர்சித்து எழுதியுள்ளாரே தவிர இதில் குதர்க்கம், இளக்காரம் எல்லாம் எங்கிருக்கிறது அம்பேத்கரின் சிந்தனைகளை, எழுத்துகளை, சாதி ஒழிப்பிற்காக அவர் முன் வைக்கும் தீர்வுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு ரங்கநாயகம்மா விமர்சித்து எழுதியுள்ளாரே தவிர இதில் குதர்க்கம், இளக்காரம் எல்லாம் எங்கிருக்கிறது //குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம்// ஐயா, விமர்சனம் என்று வரும்பொழுது இதுபோன்ற சொல்லாடல்களை எல்லாரும்தானே பயன்படுத்துகிறோம். அம்பேத்கரை விமர்சித்ததாலேயே அது குதர்க்கமும், இளக்காரமும் ஆகிவிடுகிறதா //குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம்// ஐயா, விமர்சனம் என்று வரும்பொழுது இதுபோன்ற சொல்லாடல்களை எல்லாரும்தானே பயன்படுத்துகிறோம். அம்பேத்கரை விமர்சித்ததாலேயே அது குதர்க்கமும், இளக்காரமும் ஆகிவிடுகிறதா நீங்கள் எல்லாரையும் எப்போதும் மிகுந்த மரியாதையுடன்தான் விமர்சிக்கிறீர்களா\nஉங்கள் ‘வலைப்பதிவில்’ ஏன் எல்லாமே அனுமானமாகவும், முத்திரைக் குத்தலாகவுமே இருக்கிறது. அறிவுபூர்வமான ஓர் எதிர்வினையாக ஒரு சிறு பத்தியைக் கூட காணமுடியவில்லையே எந்த இடத்தில் ரங்கநாயகம்மா குறிப்பிட்ட சாதியினர் புத்தி சொன்னால் தாம் கேட்கவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை வைத்துள்ளார் எந்த இடத்தில் ரங்கநாயகம்மா குறிப்பிட்ட சாதியினர் புத்தி சொன்னால் தாம் கேட்கவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை வைத்துள்ளார் புத்தகத்திலிருந்து ஆதாரபூர்வமாக முன்வைத்துப் பேசுவதே அறிவுநாணயமாக இருக்க முடியும். அதைவிடுத்து பிறப்பின் அடிப்படையில் இந்த சமூகம் அடையாளப்படுத்தும் சாதியை ‘ஆய்ந்து அறிந்து’ அனுமானங்களின் அடிப்படையில் அவதூறு செய்வது முறையாகாது.\nரங்கநாயகம்மா எனும் பெயர் அவருக்கிருக்க ரங்கநாயகியம்மா என்றெல்லாம் எழுதியுள்ளீர்களே இந்த பாடத்தை ஜெயமோகனிடமிருந்து கற்றீர்களா அதவன் ���ந்த பாடத்தை ஜெயமோகனிடமிருந்து கற்றீர்களா அதவன் ஓ உங்கள் பெயர் ஆதவன் இல்லையா\nஉங்கள் ‘வலைப்பதிவில்’ தெரியும் பதட்டத்தையும், அச்சத்தையும் காணும்போது அம்பேத்கரை விமர்சித்திருப்பதால் வந்த அறச்சீற்றம் போல் எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, இங்கு பொதுவாக ‘தலித் அரசியலின்’ பெயரால் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்கள் (அதிலும் குறிப்பாக சாதியப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் மேலடுக்கில் இருக்கும் ‘குறிப்பிட்ட சாதி’ ஆதிக்க அரசியல் – ஒருவகையில் இதுவும் சாதிய அரசியலே), என்.ஜி.ஓ நடத்துபவர்கள், ஒருசில அனுகூலங்களுக்காக தலித் ஆதரவு வேடம் போடும் குழுக்கள், நபர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்கும் பீதி இது.\nமார்க்சியர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா என்கிறீர்களே, உண்மையில் சலிப்பாக உள்ளது ஆதவன். இந்தப் புத்தகத்திலேயே இதுபோன்ற முத்திரை குத்தல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக ‘தீண்டாமை எனும் மொண்ணையான ஆயுதம்’ எனும் கட்டுரையையும் ரங்கநாயகம்மா எழுதியுள்ளார். அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான் ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினை, கீறல் விழுந்த ரெக்கார்ட்\nசாதியம் குறித்து ரங்கநாயகம்மா எதுவுமே கூறவில்லையா அப்படியென்றால் உங்களுக்குத்தான் சாதியம் குறித்து எதுவும் தெரியவில்லை எனப் பொருளாகிறது. சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் வெளிப்பாடு, ஒவ்வொரு சமூகத்தில் அது ஒவ்வொரு வடிவை எடுக்கிறது, இந்தியாவில் அது இப்படிப்பட்ட ஒரு படிநிலை அமைப்பாக இருக்கிறது என்று மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளாரா இல்லையா அப்படியென்றால் உங்களுக்குத்தான் சாதியம் குறித்து எதுவும் தெரியவில்லை எனப் பொருளாகிறது. சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் வெளிப்பாடு, ஒவ்வொரு சமூகத்தில் அது ஒவ்வொரு வடிவை எடுக்கிறது, இந்தியாவில் அது இப்படிப்பட்ட ஒரு படிநிலை அமைப்பாக இருக்கிறது என்று மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளாரா இல்லையா மேலும், மார்க்சியக் கோட்பாட்டை முன் வைத்து ஒரு சமூகக் கட்டமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்பதையும் அதில் விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சாதியின் தோற்றம் குறித்து இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை அம்பேத்கராலும் அதனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார். அதைத்தான் அவர் அம்பேத்கரின் எழுத்துக்களை ஆதாரமாக வைத்துப் பேசியிருக்கிறார். இதில் வெட்டி ஒட்டும் வேலையை செய்திருப்பது நீங்கள்தான் மேலும், மார்க்சியக் கோட்பாட்டை முன் வைத்து ஒரு சமூகக் கட்டமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்பதையும் அதில் விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சாதியின் தோற்றம் குறித்து இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை அம்பேத்கராலும் அதனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார். அதைத்தான் அவர் அம்பேத்கரின் எழுத்துக்களை ஆதாரமாக வைத்துப் பேசியிருக்கிறார். இதில் வெட்டி ஒட்டும் வேலையை செய்திருப்பது நீங்கள்தான் இல்லை அம்பேத்கரின் ஆய்வுகள் அப்படி ஒட்டி வெட்டப்பட்ட ஆய்வுகள் என்று சொல்ல வருகிறீர்களா இல்லை அம்பேத்கரின் ஆய்வுகள் அப்படி ஒட்டி வெட்டப்பட்ட ஆய்வுகள் என்று சொல்ல வருகிறீர்களா ஏனென்றால் சாதியின் தோற்றம் குறித்து அம்பேத்கரின் ஆய்வுகளும், எழுத்துகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைத்தானே அவர் விளக்குகிறார்.\nஅம்பேத்கர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்கிறீர்கள் அப்படியென்றால் அந்த விமர்சனத்தில் என்ன குறை உள்ளது என்பதை ஆசிரியரின் எழுத்துக்களை மேற்கோள்களாக வைத்தல்லவா நீங்கள் பேச வேண்டும். ரங்கநாயகம்மா அதைச் செய்திருக்கிறார், நீங்கள் செய்வது அவதூறு, கடிந்து சொல்வதானால் பிதற்றல். //இந்நூல் இந்நேரத்தில் தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது ஏன் // - மோடிகளும், சோனியாக்களும் தோற்றார்கள் போங்கள் – பாராளுமன்ற அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள் சதி என்று ஆவேசம் பொங்கப் பேசுவார்களே, அதுபோல் இருக்கிறது. எப்பொழுது வந்திருந்தால் நீங்கள் இது சமூகத்திற்கு அவசியம் என்று ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் அப்படியென்றால் அந்த விமர்சனத்தில் என்ன குறை உள்ளது என்பதை ஆசிரியரின் எழுத்துக்களை மேற்கோள்களாக வைத்தல்லவா நீங்கள் பேச வேண்டும். ரங்கநாயகம்மா அதைச் செய்திருக்கிறார், நீங்கள் செய்வது அவதூறு, கடிந்து சொல்வதானால் பிதற்றல். //இந்நூல் இந்நேரத்தில் தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது ஏன் // - மோடிகளும், சோனியாக்களும் தோற்றார்கள் போங்கள் – பாராளுமன்ற அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள் சதி என்று ஆவேசம் பொங்கப் பேசுவார்களே, அதுபோல் இருக்கிறது. எப்பொழுது வந்திருந்தால் நீங்கள் இது சமூகத்திற்கு அவசியம் என்று ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் சாதியம் இருக்கும் வரை, சாதிய அரசியல் தொடரும்வரை ஒருவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அந்தப் போக்கில், மார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொள்ளும் ஒருவர் அக்கண்ணோட்டத்திலிருந்து எவரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதிலும் குறிப்பாக சாதியப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைத்திருப்பதாகக் கோரும்போது, அவரே குறிப்பிட்ட மக்களுக்கான தலைவர் என்று அரசியல் நடக்கும்போது, அத்தலைவர் சாதியப் பரச்சினைக்கான தீர்வைப் பேசும்போது மார்க்சியம் குறித்த தவறான கருத்துகளை முன்வைத்து பேசியிருக்கும்போது ஒரு மார்க்சியராக ஏன் மற்றவர் எதிர்வினையாற்றக்கூடாது\nஅம்பேத்கருக்கோ, உங்களுக்கோ, தலித் செயல்பாட்டாளர்களுக்கோ இருந்தால் அது சமூக அக்கறை மற்றவர்களுக்கு இருந்தால் அது சாதிய வெறியாட்டமா //வெறிகொண்டு ஆடுகிறார்// இதுமட்டும் மிகுந்த மரியாதைக்குரிய சொல்லாடலா ஆதவன் //வெறிகொண்டு ஆடுகிறார்// இதுமட்டும் மிகுந்த மரியாதைக்குரிய சொல்லாடலா ஆதவன் பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பரிகாசம் செய்யலாமா பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பரிகாசம் செய்யலாமா இன்னும் சொல்லப்போனால் பெண் என்பதால் ஆடுகிறார் என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று நான் முத்திரை குத்தினால் அபத்தமாக இருக்காதா இன்னும் சொல்லப்போனால் பெண் என்பதால் ஆடுகிறார் என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று நான் முத்திரை குத்தினால் அபத்தமாக இருக்காதா விமர்சனம் என்பது இருசாராரையும் ஒருவர் படித்து அவரவரின் சொந்த அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து ஒரு முடிவுக்கு வரும���படி இருக்க வேண்டும், இல்லையா விமர்சனம் என்பது இருசாராரையும் ஒருவர் படித்து அவரவரின் சொந்த அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து ஒரு முடிவுக்கு வரும்படி இருக்க வேண்டும், இல்லையா ரங்கநாயகம்மாவின் புத்தகம் அதற்கு உதவும். உங்களது பதிவு அதற்கு உதவுமா\nஒவ்வொரு முறை தலித்தியம் குறித்த அல்லது அம்பேத்கர் குறித்த விமர்சனங்களை வைக்கும்போதும் கம்யூனிஸ்டுகள் மட்டுமென்ன ஒழுங்கா இந்தியக் கம்யூனிஸ்டுகள் சாதியப் புத்தியோடு இருக்கிறார்கள் என்பது தொடங்கி இங்குள்ள கட்சிகளின் தவறுகளை முன்வைத்து பேசப்படுகிறது. கட்சிகள், அமைப்புகள் குறித்த விமர்சனம் என்பது வேறு, தத்துவம் குறித்த விமர்சனம் என்பது வேறு. அது போன்ற விமர்சனம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அம்பேத்கர் மார்க்சியத் தத்துவம் குறித்த விமர்சனத்தை வைத்துள்ளார். அதற்கு ரங்கநாயகம்மா எதிர்வினையாற்றியுள்ளார். மார்க்சியம் ஓர் உலகக் கண்ணோட்டத்தை வழங்குகிறது, இந்த உலகக் கண்ணோட்டம் அனைத்து நாடுகளுக்கும், சமூகத்திற்கும் பொருந்துவதாக இருப்பதாலேயே அதை விஞ்ஞானபூர்வ தத்துவம் என்கிறோம். ஏற்றத்தாழ்வை ஒழிக்க, சமத்துவத்தை எய்திட ஒரு கோட்பாட்டை, செயல்திட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் விரும்புவதும் சமத்துவத்தைத்தானே. ஆனால் அவர் அதற்கான பாதையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் தவறிவிட்டார், அவரது உலகக் கண்ணோட்டத்தில் போதாமை உள்ளது இதைத்தானே அந்தப் புத்தகம் விளக்குகிறது. இதில் என்ன சாதியவெறி\nஇதில் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ள என்ன இருக்கிறது ஒருவேளை நீங்கள் புத்தகம் எழுதினால் உங்களை அப்படித்தான் ஒவ்வொரு முறையும் பாராட்டிக்கொள்வீர்களோ ஒருவேளை நீங்கள் புத்தகம் எழுதினால் உங்களை அப்படித்தான் ஒவ்வொரு முறையும் பாராட்டிக்கொள்வீர்களோ அவ்வளவு சுயமோகம் கொண்டவரா நீங்கள் அவ்வளவு சுயமோகம் கொண்டவரா நீங்கள்\n//அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார்// ஐயா பெரிய மனது பண்ணி அம்பேத்கரின் கண்ணோட்டம், அம்பேத்கரின் தத்துவம், அம்பேத்கரியம் என்றால் என்னவென்று விளக்க முடியுமா சாதியத்திற்கெதிரான போராட்டத்திற்காக அம்பேத்கர் முன்வைத்துள்ள செயல்திட்டங்கள் என்னென்னவென்று விவரிக்க முடியுமா சாதியத்திற்கெதிரான போராட்டத்திற்காக அம்பேத்கர் முன்வைத்துள்ள செயல்திட்டங்கள் என்னென்னவென்று விவரிக்க முடியுமா சாதியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஆய்வில் - அகமணமுறை, சமபந்தி விருந்து, இட ஒதுக்கீடு, அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம், அரச சோஷலிசம் இறுதியில் ஆன்மீகம் அதாவது பவுத்தத்தை தழுவுதல் இதைத்தான் அம்பேத்கர் பேசியிருக்கிறார். இதைத்தான் நீங்கள் தத்துவம் என்கிறீர்களா ஆதவன் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஆய்வில் - அகமணமுறை, சமபந்தி விருந்து, இட ஒதுக்கீடு, அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம், அரச சோஷலிசம் இறுதியில் ஆன்மீகம் அதாவது பவுத்தத்தை தழுவுதல் இதைத்தான் அம்பேத்கர் பேசியிருக்கிறார். இதைத்தான் நீங்கள் தத்துவம் என்கிறீர்களா ஆதவன் இவற்றில் இடஒதுக்கீடு தவிர மற்றவையெல்லாம் எவ்வாறு பயனற்றது (அதுவும் தற்காலிகமானது, அதன் சிக்கல்கள் என்ன என்பதையும் விளக்குகிறார்), குறிப்பாக அரச சோஷலிசம் என்பது மாற்று கிடையாது, தனியுடைமைக்கு சாதகமாக இருக்கும் அதே நிலையை வேறொரு விதமாக அது ஊக்கப்படுத்துகிறது என்றுதானே ரங்கநாயகம்மா விளக்குகிறார். இதில் என்ன திரிபுவாதத்தை, சாதிய வெறியை நீங்கள் கண்டீர்கள்\nதலித்தாய் பிறந்ததாலேயே எப்போது பார்த்தாலும் எதிர் தரப்பினரை சாதிவெறி பிடித்தவர்கள், தலித் விரோதி என்று இங்குள்ள ‘தலித் போராளிகள்’ விமர்சிக்கிறார்களே. அம்பேத்கரின் எழுத்துகளில் வருணத்திற்கு ஆதரவாக உள்ள கருத்துகளை, மநு பற்றிய புகழ்ச்சிகளை, இன்னும் இதர விவரணைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்கள் குறித்த அவரது முடிவுகளை, மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம், அது வன்முறை நிறைந்தது என்ற அம்பேத்கரின் அவதூறை என்னவென்று சொல்வீர்கள் ஏன் இந்த பாரபட்சம் ஏன் இந்த ஒற்றைக் கண் பார்வை\nமுதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே இது குறித்து உங்கள் கருத்து என்ன இது குறித்து உங்கள் கருத்து என்ன நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள் நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள் அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா // சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது.// - உண்மையில், இங்குதான் உங்கள் திரிபுவாதம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. புத்தகத்தைப் படிக்கும் எவரும் (தன்னலவாத அரசியல் உள்நோக்கம் இன்றி படிக்கும் எவரும்) பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் குறித்து ரங்கநாயகம்மா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். சமூகத்தில் எந்தப் பிரச்சினையும் தனித்ததொரு பிரச்சினை கிடையாது, ஆகவே எது முதன்மைப் பிரச்சினை எனும் வாதம் பொருளற்றது, அவரவர் அல்லது அந்தந்த அமைப்புகள் தாம் எடுத்துக்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்ப செயல்திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து செயல்பட வேண்டும். ஆனால், நிரந்தரமாக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எல்லா ஏற்றத்தாழ்விற்கும் காரணமாக இருக்கும் அடிக்கட்டுமானத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அதுதான் தனியுடைமையை ஒழிப்பது. அந்த இலக்கினை அடைய, அதற்கு வழிகாட்டும் கோட்பாடான மார்க்சியக் கோட்பாட்டை ஏன் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ரங்கநாயகம்மா கோட்பாட்டுபூர்வமாக, அறிவுபூர்வமாக விளக்கியுள்ளார். இதில் எங்கு அவர் மார்க்சிய வேடமணிந்திருக்கிறார். அவர் வேடமணிவதை நீங்கள் எப்போது, எங்கு பார்த்தீர்கள்\nரங்கநாயகம்மா யார் என்ற��ம், இதுவரை அவரது பங்களிப்புகள் என்னவென்பதும் தெரியுமா உங்களுக்கு (பார்க்க http://ranganayakamma.org/) ஏன் ஆதவன் இப்படி ஒரு நிலைக்கு உங்களை நீங்களே தாழ்த்திக்கொண்டீர்கள் (பார்க்க http://ranganayakamma.org/) ஏன் ஆதவன் இப்படி ஒரு நிலைக்கு உங்களை நீங்களே தாழ்த்திக்கொண்டீர்கள் உண்மையில், உங்களை எண்ணி எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.\nஉங்களது அந்த வலைப்பதிவில் வெளிப்படுவது அம்பேத்கர் மீதான விமர்சனத்திற்கெதிரான கோபமோ, அறச்சீற்றமோ அல்ல மாறாக, அவரை முன் வைத்து நீங்களும், உங்களைப் போன்றோர் மேற்கொண்டு வந்த அடையாள அரசியலும், திரிபுவாத அரசியலும் அம்பலத்திற்கு வருகிறதே எனும் பதட்டம்\n திரிபுவாதமே. உழைக்கும் வர்க்க மக்களை ‘தலித்’ என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதன் மூலம் இந்தியாவில் இன்று ‘குறிப்பிட்ட சாதியினர்’ தலைமையிலான கட்சிகள், அமைப்புகள், அச்சாதியில் பிறந்த தனி நபர்கள், என்.ஜி.ஓக்கள் பல ஆதாயங்களைப் பெற்று வருகின்றன. அவர்களே இந்நூல் குறித்தும், ரங்கநாயகம்மா குறித்தும் அவதூறுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் அதுபோன்ற அனுகூலங்களைக் கணக்கில் கொண்டு இயங்குபவர் அல்ல என்றே கருதுகிறேன். இது ஒருவகையான ரசிக மனோபாவத்தின் வெளிப்பாடு. கபாலி ரசிகர்களுக்கும், உங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அறிவுப்புலத்தில், தலித் மக்களுக்கான போராட்டங்களில் உங்களின் செயல்பாடுகள் முக்கியமானது. அத்தகைய சமூக அக்கறை கொண்டவர் அறிவு நாணயத்தோடு எதிர்வினையாற்ற வேண்டும். உண்மையில் ஒருவருக்கு தலித் மக்கள் விடுதலையில் அக்கறை இருப்பின் அப்படித்தான் இயங்க முடியும். எங்களுக்கு உழைக்கும் வர்க்க மக்கள் மீது அக்கறை இருப்பதால்தான் நாங்கள் அவர்களின் விடுதலைக்கான பாதையைக் காட்டும் தத்துவம் எது என்பதை அவர்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புகிறோம். அந்த தத்துவமே அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யவும், பண்புடன் எதிர்வினையாற்றவும் எங்களை வழிநடத்துகிறது.\nஅம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும் இதற்கு ‘Rejectionism’ உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நிராகரிப்புவாதம் எனப் பொருள்.\nஅம்பேத்கரின் சொற்களில் இறுதியாக, சாதி ஒழிப்பிற்காக தலைமை தாங்கி செயல்படுவதாகச் சொல்லும் நபர்களின் வண்டி தவறான பாதையில் செல்கிறது, அப்பாதையில் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வழிகாட்டிகள் எனும் பெயரில் மக்களிடம் அறியாமையை விதைத்து, திரிபுவாதங்கள் செய்து, பிளவுபடுத்தி, சாதி ஒழிப்பின் பெயரால் மீண்டும் சாதிய அரசியல் பாதையில் எம் உழைக்கும் வர்க்க மக்களையும் உங்களோடு சேர்த்து இழுத்துச் செல்ல எவருக்கும் உரிமை இல்லை. அப்படி அவர்கள் செய்வார்களே ஆயின் சரியான பாதையை அடையாளம் காட்டும் உரிமை அம்பேத்கருக்கு மட்டுமன்று, இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. மேலும் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இழப்பதற்கு பலதும் இருக்கலாம். அதனால் அவர்கள் அம்பேத்கரை திருவுருவாக முன்வைத்து போலியாகவோ அல்லது அறியாமையின் விளைவாகவோ தூக்கிப் பிடிக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கமான எங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அந்த அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிய உதவும் ஒரு தத்துவதைக் கற்கும் உரிமையும், அதை போதிக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு. அத்தத்துவத்தை தவறாக சித்தரிப்போர் குறித்து விமர்சிக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு. அவ்விமர்சனத்தில் தலித் விரோத கருத்துகள், சாதி வெறி இருப்பின் ஆதாரபூர்வமாக எடுத்து விவாதிக்க வாருங்கள், பேசத் தயாராக இருக்கிறோம்.\nஒரு ஆய்வுக் கட்டுரையையே (முழுதாகப் படிக்காமல்-) குப்பை என்று சொல்லும் கர்வம் உங்களுக்கு இருப்பினும், உங்களது வாதங்கள் குப்பையே ஆனாலும், உள்நோக்கம் கொண்டதாக இருப்பினும் அதைப் பொருட்படுத்தி விவாதிப்போம்.\nபி.கு: புத்தகத்தைப் படிப்பதென்பது முன்முடிவுகளுடன் ஆங்காங்கே புரட்டுவது கிடையாது. திறந்த மனதுடன் உண்மையாக முழுமையாக ‘ஆழ்ந்து படிப்பது’ என்பதாகும். அவசரகதியில் ஒரு பதிவு எழுதிவிட்டு, அதற்குள் ஆத்திரமா என்று எங்க��� சென்று பதிலளிக்கிறீர்கள். முழுவதுமாகப் படிக்கமலேயே இவ்வளவு முன்முடிவுகளோடு வசை பாடும் நீங்கள் முழுவதும் படித்துவிட்டு என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.\nLabels: #kotravai, aadhavan dheetchanya, சாதி, சாதிப் பிரச்சினை, நிர்மலா கொற்றவை, ரங்கநாயகம்மா\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை\nசாதியப் பிரச்சினை - விவாதத் தொடர்ச்சி\nமேற்கோள் குறித்த கேள்வியும் பயனற்ற சாதியவாதமும்.\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/365-norway-ilo-partner-to-support-conflict-affected-communities", "date_download": "2018-11-14T06:35:24Z", "digest": "sha1:LCY72SW7WNHD5DRULIQ3LHNBVC7I6V6T", "length": 10414, "nlines": 84, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "வடமாகணத்தில் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்க, நோர்வேயும் சர்வதேச தொழில் அலுவலகமும் உடன்படிக்கை", "raw_content": "\nவடமாகணத்தில் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்க, நோர்வேயும் சர்வதேச தொழில் அலுவலகமும் உடன்படிக்கை\nவட மாகாணததில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கு நோர்வேயும் சர்வதேச தொழில் அலுவலகமும் கைகோர்க்கின்றன\nநோர்வே ,சர்வதேச தொழில் அலுவலகம் ஆகியன வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டன. இந்நிகழ்ச்சித்திட்டமானது போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மாவட்டங்களில் அடித்தட்டு நிலையில் தேவைப்படுகின்ற உடனடித் தேவைகளான பண்பான தொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்டது.\nஇவ்வுடன்படிக்கையில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் துர்பியோன் கவுஸ்தத்சேத்த மற்றும் சர்வதேச தொழில் அலுவலக இலங்கைக்கான பொறுப்பதிகாரி இந்திரா துடாவ ஆகியோர் கைச்சாத்திட்டனர். இவ்வுடன்படிக்கையின் மூலம் நோர்வேஜிய அரசின் நிதியுதவியுடன் சர்வதேச தொழில் அலுவலகம் முதன்மையான உற்பத்தியில் ஈடுபடும் சமூகங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான பங்காண்மைகளை உருவாக்குவதன் மூலம் உள்ளுர் பொருளாதார அபிவிருத்தியை அதிகரித்து இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்டங்களில் குடும்பங்கள் நின்றுநிலைக்கக்கூடிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.\n11 மில்லியன் நோர்வேஜியன் குரோனர் (200 மில்லியன் இலங்கை ரூபாய்) நிதியுதவியின் கீழ் இரண்டாண்டுகளுக்கான நிகழ்ச்சித்திட்டமானது நேரடியாக 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பெரிய வேளாண் சார் கம்பெனிகள், பழ மரக்கறி மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் இடையில் கூட்டுமுயற்சிகள் போன்ற புதிய வியாபார மாதிரிகளை உருவாக்கிப் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை நிலைமாற்றத் துணைபுரிகிறது. மரக்கறி மற்றும் பழங்கள் சார் துறையின் கீழ் நிகழ்ச்சித்திட்டமானது சாத்தியமான ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகளை உடைய பல்வேறு பழங்கள், இலை வகைகள் மற்றும் மூலிகை உற்பத்திகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. மீன்பிடித்துறையின் கீழ் கடலுணவை ஏற்றுமதி செய்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்தல் முக்கிய நோக்காகும்.\nஇந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கூட்டுறவுச்சங்கங்கள் அங்கத்தினருக்கு நன்மை பயக்கக்கூடியவகையில் தனியார் துறையுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றக்கூடிய வண்ணம் வலுப்படுத்தப்படும். அதேவேளை நியாயவர்த்தகச் (கயசைவசயனந) சான்றிதழ் மற்றும் நின்றுநிலைக்கக்கூடிய மூலங்களுக்கான (ளரளவயiயெடிடைவைல ளழரசஉநன) சான்றிதழ் ஆகியவற்றைக் கூட்டுறவுச்சங்கங்கள் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதன் மூலம் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கான பெறுமதியை சந்தையில் அதிகரிப்பதற்கு வழியமைக்கப்படும். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் இடையீடுகளானவை 60% பெண்களையும் அதில் 30% தொடக்கம் 40% பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களையும் முன்னிலைப்படுத்துகின்றன.\nஉடன்படிக்கை கைச்சாத்திடும்போ��ு 'நாட்டின் நல்லிணக்கத்துக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நின்றுநிலைக்கக்கூடிய வாழ்வாதாரத்தையும் பொருளாதார வலுவூட்டலையும் வழங்குவது முக்கியமானதாகும்\" என நோர்வேஜியத் தூதுவர் தெரிவித்தார்.\nMore in this category: « 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதி முஸ்லீம் பெண்களுக்கு, 18 வயது வரைக்கும் கல்வி உரிமை வழங்க ஜே.வி.பி வலியுறுத்தல் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/407-show-consumers-how-food-is-cooked", "date_download": "2018-11-14T06:59:34Z", "digest": "sha1:X3SOLJPHSNAIBVIEONSDDYEYXE2D5H2T", "length": 4272, "nlines": 84, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்", "raw_content": "\nதேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம் Featured\nதேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஉணவு பாதுகாப்பு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முறையின் பிரகாரம் உணவின் தரம் மற்றும் மோசடி தொடர்பாக\nஇந்தவாரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஉணவு வகைகளை தயார் செய்யும் ஹோட்டல்கள் சிற்றுண்டிச்சாலைகள் பேக்கரி மற்றம் தூர பயணம் மேற்கொள்ளும் பஸ் வண்டிகள் நிறுத்தும்\nபஸ் நிலைய சிற்றுண்டிச்சாலைகள் என்பன இதன்போது சோதனைப்படுத்தப்படவுள்ளன என்று நேற்றைய தினம் சுகாதார அமைச்சு தெரிவித்தது .\nஇன்று முதல் ஒருவாரகாலத்துக்கு நாடுமுழுவதும் உள்ள சகாதார வைத்திய அதிகாரிகள் இந்த உணவு பாதுகாப்பு தொடர்பாக கண்காணிக்கவுள்ளனர்.\nMore in this category: « அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் அடையாளம் கண்டால் பொலிசுக்கு அறிவியுங்கள் \nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/death-thamilini.html", "date_download": "2018-11-14T07:10:43Z", "digest": "sha1:FFVEE5O25TBAWQDZ2EOB6376VMEZ7WEM", "length": 12060, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி மரணம் அடைந்துள்ளார்.\nகிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே 2013 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டர்.\nவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழினி கிளிநொச்சி பரந்தனில் இன்று (18.10.2015) காலைகாலமானார்.\nகடந்த சில நாட்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த தமிழினி, கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nபுனர்வாழ்வு நடவடிக்கையின் போது பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி சுகயினமுற்று இருந்தார். கடந்த நாட்களாக நோயினால் ஆவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். இவரின் மரணம் புலனர்வாழ்வு பெற்ற போராளிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில�� விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09180255/1008085/KomarapalayamCauvery-RiverPolluted-waterMinister-Karuppanan.vpf", "date_download": "2018-11-14T06:52:29Z", "digest": "sha1:5IYILXWLD63MTPXVL7MRDMGOXYHRXXBK", "length": 9789, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சுத்திகரிப்பு நிலைய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுத்திகரிப்பு நிலைய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 06:02 PM\nகாவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்வி நிறுவன விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ஈரோடு மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nதமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது\nதமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\n\"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி\" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்\nநீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு ��ிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nமுதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்\nநீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nதனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-14T06:25:20Z", "digest": "sha1:ZAQJ3AJGHB72XQ7PJTYOP5TPKKDGAM5N", "length": 15976, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "இனப்படுகொலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையில்; 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன\nவடமாகாண சபையின் 5 வருட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது\nஇனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசெம்மணிப் படுகொலைகளும், புதைகுழிகளும், கிரிசாந்தி குமாரசாமியின் நினைவுகளும்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாகிகளை இனப் படுகொலையாளிகளாக சித்தரிக்கினறனர்….\nஅரசாங்கமும் இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் கொடூரத்தை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதிய முல்லைத்தீவு மாணவர்\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் விடுதலைப் புலிகள் இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்க தெற்கில் படையினர் அவமதிக்கப்படுகின்றனர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nபுனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇன்றைக்கு இலங்கையின் சுதந்திர தினம். இந்த நாட்களில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சாங் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுமா\nஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் என சையத் ராவுத் அல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு\nமியன்மாரின் ராகின் மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தின்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\n1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோஹிங்யா முஸ்லிம்கள் 30 ஆயிரம் பேர் உணவின்றி பட்டினியால் தவிக்கின்றனர்:-\nமியான்மார் ராணுவத்தின் இனப்படுகொலையில் ��ருந்து தப்பி...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநினைவு கூர்தல் 2017 – நிலாந்தன்\nகனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் அடம்பனில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை :\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று இன்று...\nமே 18. இனப்படுகொலை நினைவேந்தல்\nஎமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஈழத் தமிழ் நிலமே நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மாரில் இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை – அரசாங்க ஆணையம்\nமியான்மார் ராணுவம் பாலியல் வல்லுறவு, கொலை, சித்ரவதை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் இனப்படுகொலை நடைபெறுகின்றதா என ஆசியான் அமைப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.\nமியன்மாரின் ரக்கைன் பிராந்தியத்தில் அனைத்து தரப்பாரும்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் அரசின் 100 விகாரைகள் தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nநல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின்...\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nபாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-11-14T07:38:21Z", "digest": "sha1:ITI465LPKGEIRNYTMTN4LQW45GQQNMF7", "length": 7616, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டை பிளவடைய – GTN", "raw_content": "\nTag - நாட்டை பிளவடைய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனத்திற்கு அனுமதியில்லை – சபாநாயகர்\nஅரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் அரசியல் சாசனம் உருவாக்குகின்றது – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – பிரதமர்\nநாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் பற்றி இணையத்தில் செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை – ஜனாதிபதி\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2018-11-14T07:34:47Z", "digest": "sha1:TBF7KQFUFF3ZQVZ2PQPLEOJXY4HUOC3M", "length": 6131, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொறொண்டோ – GTN", "raw_content": "\nநூல் வெளியீடு : பேயாய் உழலும் சிறுமனமே.\nஎழுத்தாளர் இளங்கோவின் மூன்றாவது நூலான பேயாய் உழலும்...\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:23:39Z", "digest": "sha1:AWLMYR7XLCQLDQYLY2BRW4GNSSTDFFLM", "length": 27265, "nlines": 227, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நடு ராத்திரியில் போலீஸ் - கைதி விளையாட்டு! பிக் பாஸ் மிட் நைட் மசாலா!! (பிக்பாஸ் சீசன் 2 : 22-ம் நாள் -வீடியோ)", "raw_content": "\nநடு ராத்திரியில் போலீஸ் – கைதி விளையாட்டு பிக் பாஸ் மிட் நைட் மசாலா பிக் பாஸ் மிட் நைட் மசாலா (பிக்பாஸ் சீசன் 2 : 22-ம் நாள் -வீடியோ)\nபுலியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு சமைக்கச் சொல்லுகிற உலகம்’ என உள்ளுக்குள்ளே பாடிக்கொண்டு, இரண்டு கரண்டிகளை வைத்து கோவக்காயைக் கிண்டிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.\nநேற்று நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் `நாளை’ என்று குறிப்பிட்டுச் சில தொகுப்புகள் ஒளிபரப்பாகின. மஹத் வழக்கம்போல் கையில் இருந்த லத்தியைத் தூக்கி எறிந்து யாரையோ கடிந்துகொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு மிட் நைட் மசாலாவில் என்ன நடந்தது\n* நேற்று ஜெயிலிலிர���ந்து விடுவிக்கப்பட்ட பொன்னம்பலம், ரித்விகா, ஷாரிக் ஆகியோருடன் சேர்ந்து குக்கிங் டீமில் இணைந்தார்.\n`ரசம் வைங்க, அது வேஸ்ட் ஆகும், இப்படிப் பண்ணுங்க’ என எல்லோராலும் அவருக்கு அறிவுரை மேல் அறிவுரையாக வழங்கப்பட்டது. ஏதேதோ சமாளித்துப் பார்த்த பொன்னம்பலம், `சூப்ல மிளகாய்த் தூள் போட்டால் மட்டன் கொழம்பாகிடும்’ என்ற நூதனமான ஐடியா கொடுத்தார்.\nக்ளீனிங் டீமில் இருக்கும் பாலாஜி பதறிப்போய் எடக்கு மடக்காக எதை எதையோ பேசி பொன்னம்பலத்தை லாக் செய்துகொண்டே இருந்தார். `இதுக்குப் பேசாம நான் ஜெயில்லே இருந்திருப்பேனே’ என்பதுதான் பொன்னம்பலத்தின் மைண்டு வாய்ஸாக இருந்திருக்கும்.\nரித்விகாவுக்கும், ஷாரிக்குக்கும் இதே கதிதான் போல. பாவம் ஒருவருக்குக்கூட சமைக்கத் தெரியவில்லை. எதற்கு எந்தப் பருப்புப் போடுவது என்பதும் தெரியவில்லை.\nபாலாஜிதான் பொறுமையாகச் சமைப்பதற்கான டிப்ஸ்களை கொடுத்துக்கொண்டிருந்தார். அநேகமாகச் சாப்பாடு சரியில்லை எனச் சண்டை வரும் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.\n* க்ளீனிங் டீமை சேர்ந்த வைஷ்ணவி, கெமிஸ்ட்ரி வாத்தியாராக மாறி ஏதேதோ கெமிக்கல் ரியாக்‌ஷன் செய்து படு தீவிரமாக பாத்ரூமை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.\n`என்னடா இது எக்ஸ் தலைவருக்கு வந்த சோதனை’. மறுபக்கம் போலீஸ் உடை அணிந்திருந்த மஹத், எல்லாப் பக்கமும் ரோந்து வந்துகொண்டிருந்தார்.\nகிச்சனில் க்ராஸ் ஆனதைப் பார்த்ததும் `சார் வணக்கம் சார்’ என்று குக்கிங் டீம் கோரஸாக சலாம் போட்டது. மிடுக்கான நடையுடன் மஹத் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்த நித்யா, `எங்க ட்விங்கிள்… ட்விங்கிள்… லிட்டில் ஸ்டார்’ சொல்லு எனக் கலாய்த்துக்கொண்டிருந்தார்.\nமஹத்தும் கதாபாத்திரமாக மாறி, சிறிது நேரம் விஜய் குமாராகவே நடித்துக்கொண்டிருந்தார். நித்யா கலாய்த்தது மஹத்தையா, ஐ.பி.எஸ் விஜேய்ய்ய் குமாரையா\n* மறுபடியும் இந்தப் பக்கம் குக்கிங் டீம். இவர்களும் சமையலை விடுவதாக இல்லை. `ரசத்தில் குழம்பை ஊத்தலாம், சூப்பில் மட்டனைப் போட்டுக் குழம்பாக்கிடலாம்’ என்று எதையாவது செய்துகொண்டேதான் இருந்தார்கள்.\nபாலாஜிதான் இதில் பாவம். `இப்படிப் பண்ணுங்க அப்படிப் பண்ணுங்க’ எனச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட க்ளீனிங் வேலையோடு சேர்த்து இதையும் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஇதற்கு இடையில் கன்ஃபஷன் ரூமிலிருந்து வெளியே வந்த ஜனனி, கார்டன் ஏரியாவை நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார். கார்டன் ஏரியாவில் நடந்த ஒரு நிகழ்வைக் கூட பிக் பாஸ் காட்டவில்லை. இன்று இரவு ஒட்டுமொத்த எபிசோடும் அங்குதான் போல.\n* `நான்கு பேரைத் தவிர யாருக்கும் வொர்க் இல்லை, ரொம்ப போர் அடிக்குது’ என அந்த வாரத்தின் தலைவி ரம்யாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார், ஜனனி. பாத்ரூம் பக்கம் காட்டப்பட்ட கேமராவில் கைதிகள் அணியும் ஆடையோடு நொண்டிக்கொண்டே நடந்து வந்தார், ஐஷ்வர்யா. போட்டியாளர்களின் உடைமைகளை போலீஸ் பாதுகாப்பதுதான் டாஸ்காக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.\nதீவிரமாகச் சமைத்துக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம் போலீஸ் உடை அணிந்திருந்த சென்றாயன், `என்னங்க சமைச்சாச்சா’ எனக் கேட்டார். `அட இருய்யா நானே தவழ்ந்துகிட்டு இருக்கேன்’ என்பது போல் எதையோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.\n`புலியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு சமைக்கச் சொல்லுகிற உலகம்’ என உள்ளுக்குள்ளே பாடிக்கொண்டு, இரண்டு கரண்டிகளை வைத்து கோவக்காயைக் கிண்டிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.\n* எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டிருந்த பொன்னம்பலமும், ஷாரிக்கும் சேர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்தார்கள். நடுவில் கைதி உடையில் வந்த யாஷிகா இவர்கள் சமைத்ததை டேஸ்ட் செய்துகொண்டிருந்தார்.\nஇவர்கள் யாருக்கும் சமைக்கத் தெரியாது என்பது மற்ற போட்டியாளர்களுக்குத் தெரிந்துவிட்டது என நினைக்கிறேன். ஷோ கேஸில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்வையிடுவதைப்போல் ஒவ்வொருவராக வந்து பார்த்துக்கொண்டும், இவர்கள் செய்த சாப்பாட்டை ருசித்துக்கொண்டும் இருந்தார்கள்.\nநடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேடம் என்பது தெரிந்துவிட்டது. மஹத் ஆய்வாளராகவும், சென்றாயன் துணை ஆய்வாளராகவும், மும்தாஜ் கான்ஸ்டபிலாகவும், யாஷிகாவும், ஐஷ்வர்யாவும் திருடனாகவும் இருக்க வேண்டும்.\nமற்றவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இதை வைத்து இடையில் நடக்கும் சண்டைகளும் சர்ச்சைகளும்தாம் இன்று இரவு கன்டென்டாக இருக்கக்கூடும். லெட்ஸ் வெயிட் அண்டு வாட்ச்\nஇன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் (பிக்பா���் சீசன் 2 : 21-ம் நாள் -வீடியோ)\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\nவவுனியாவில் தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை\nபொதுஜனபெரமுனவில் இணைகிறார் நாமல் 0\nஅவுஸ்திரேலிய பொலிசாரை கத்திகொண்டு கலைத்து கலைத்து குத்திய நபர் – (அதிர்ச்சி வீடியோ) 0\n ரஜினிகாந்த் பாணியில் அமோக வரவேற்புடன் யாழ்ப்பணம் வந்திறங்கிய டக்ளஸ் (படங்கள், வீடியோ) 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்��போது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182665.html", "date_download": "2018-11-14T06:45:26Z", "digest": "sha1:DINPYZGRFX4GMIKZKMDBMVGFVANHTAJM", "length": 18254, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்..\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்..\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெறும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் நாளை (24)செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.\nகல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பேராதரவு பெருகுகிறது.\nஅமைதிவழியில் முன்னெடுக்கப்படும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரித்தையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கை அரசியலமைப்புக்கு அமைய நாடாளுமன்றால் ஒப்புதல் வழங்கப்பட்ட தென்னிந்திய திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nகல்லூரியின் ஆளுநர் சபைக்கு தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பதவி வழியாகத் தலைவராக உள்ளார். அத்துடன், பாடசாலை அதிபர், பழைய மாணவர்களின் பிரதிநிதி, கல்வியாளர்கள் உள்ளிட்டோர் ஆளுநர் சபையி��் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஆளுநர் சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய யாழ்ப்பாணக் கல்லூரியின் நிர்வாக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஆளுநர் சபையின் கீழான நிர்வாகத்துக்கு அமெரிக்காவிலுள்ள கல்லூரியின் தர்மகர்தா சபை நிதியுதவியை வழங்கி வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா, ஆளுநர் சபையில் ஜனநாயகத்தை பேணாமல் செயற்படுகிறார் என கல்லூரியின் பழைய மாணவர்களாலும் நலன்விரும்பிகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அமெரிக்காவிலுள்ள தர்மகர்த்தா சபைக்கு பல மனுக்கள் அனுப்பிவைக்கபட்டன.\nஅவற்றை ஆராய்ந்த தர்மகர்த்தா சபை, யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தமும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nஇந்த நடவடிக்கை இடம்பெறும்வரை கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியை இடைநிறுத்தவும் தர்மகர்த்தா சபை முடிவு செய்துள்ளது.\nஇது இவ்வாறிருக்க யாழ்ப்பாண கல்லூரியின் அதிபரின் சுயாதீனத்துக்கும் பதவி நிலைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் கீழ் நிலை பதவிகளில் உள்ள சிலர் அண்மைக்காலமாக செயற்படுகின்றனர்.\nதென்னிந்திய திருச்சபைக்கும் அதில் உள்ளவர்களின் தேவைகளுக்கும் அமைய, கல்லூரி அதிபரின் ஒப்புதலின்றி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுடன், அவர்களுக்கு பொருத்தமற்ற பாடநெறிகளும் ஆளுநர் சபையின் தலைவரால் வழங்கப்படுகிறது.\nசிலர் பொறுப்புமிக்க பதவிநிலைகளில் உள்ளபோதும் தமது வியாபாரத்தையும் கல்லூரிக்குள் முன்னெடுக்கின்றனர். ஆசிரியர்கள் சிலர் படப்பிடிப்பாளராகவும் கல்லூரி மாணவர்களை அழைத்து தனியார் கல்வி நிலையத்தையும் நடத்துகின்றனர்.\nஇந்தச் செயற்பாடுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் பாடசாலையின் மீது அக்கறை கொண்ட சமூகம், கல்வி – விளையாட்டு – இணைப் பாடவிதனாச் செயற்பாடுகளில் மாணவர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வந்தனர்.\nஎனினும் கல்லூரிச் சமூகத்தின் ஆலோசனைகள் – பரிந்துரைகள் ஆளுநர் சபையாலோ நிர்வாகத்தாலோ ஏற��றுக்கொள்ளப்படவில்லை. மாறாக அதிகார துஷ்பிரயோகங்களே முன்னெடுக்கப்படுகின்றன.\nஇந்த நிலையிலேயே யாழ்ப்பாண கல்லூரியின் 150 ஆண்டுகால பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என பழைய மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நாளை முன்னெடுக்கின்றனர்\nநீண்ட காலமாக நாம் தவறாக செய்து வரும் பழக்கங்கள்..\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா பகீர் தகவல்..\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\nதேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்..\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் –…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் க���விப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192840.html", "date_download": "2018-11-14T07:22:20Z", "digest": "sha1:XJJM6YXXUI6ITUNDMT2JZZYBMCWS6GCR", "length": 10984, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முல்லைத்தீவில் இரு தலைகளுடன் பிறந்த பசுக்கன்று..!! – Athirady News ;", "raw_content": "\nமுல்லைத்தீவில் இரு தலைகளுடன் பிறந்த பசுக்கன்று..\nமுல்லைத்தீவில் இரு தலைகளுடன் பிறந்த பசுக்கன்று..\nமுல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றினை மாடு ஒன்று ஈன்றுள்ள சம்பவம் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலுள்ள மாடு ஒன்றே இக்கன்றினை ஈன்றுள்ளது .\nகுறித்த கன்றும் தாய்பசுவும் தற்போது நலமாக இருப்பதாக மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் – இம்ரான் கான்..\nநூற்றாண்டு விழாக்காணும் சங்குவேலி ஸ்ரீ சிவஞான பிள்ளையார் ஆலயம் (1918 – 2018)..\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய காட்சிகள்..\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை – டக்ளஸ்..\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..\nதற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை – சபாநாயகர்..\n122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு: சம்பந்தன்..\nகுடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்\nஅரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காண���மல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய…\nகுஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு – சுப்ரீம்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை…\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_440.html", "date_download": "2018-11-14T07:44:43Z", "digest": "sha1:PYICPWEVRF6GWJ7E5DY3XDM27DWKLN57", "length": 40910, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜெனிவாவில் இன்று, என்ன நடக்கும்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெனிவாவில் இன்று, என்ன நடக்கும்..\n2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று புதன்கிழமை -21- நடைபெறவுள்ளது.\nஅதன்போது, இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட இருக்கிறார்.\nஇந்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை கொண்ட சாரம்சமே வெளியிடப்படவிருக்கின்றது.\nஇந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்புரையாற்றவிருக்கின்றார்.\nஏற்கனவே இலங்கை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்���ில் சர்வதேச சமூகம் மாற்று வழிகளை ஆராய வேண்டுமென கேட்டிருந்தார்.\nஅதன்படி புதன்கிழமை நடைபெறவுள்ள விவாதத்தில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள செயிட் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் குறித்து மாற்று வழியை ஆராயுமாறு மீண்டும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை விவாதத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார். இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பதை திலக் மாரப்பன தனது உரையில் வெளியிடுவார்.\nஅதேபோன்று தாம் அரசியல் ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இந்த உரையில் விளக்கமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.\nஅதேபோன்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த விவாதத்தில் உரையாற்றவிருக்கின்றனர். திலக் மாரப்பனவுடன் அமைச்சர்களான சரத் அமுனுகம, மற்றும் பைஸர் முஸ்தாபா இன்றைய விவாதத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர்.\nமேலும் சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை குறித்த இந்த விவாதத்தில் உரையாற்ற உள்ளனர்.\n2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இனை அனுசரணை வழங்கியிருந்தது.\nஎனினும் கடந்த 2017ஆம் ஆண்டு வரை குறித்த பிரேரணையை முழுமையாக இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தாதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு கால அவகாசத்திற்கு இந்த பிரேரணை உள்ளாக்கப்பட்டது.\nஅந்தவகையில் 2019ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிரேரணை அமுல்படுத்தப்பட வேண்டும். எனினும் தற்போது கால அவகாசத்தில் ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுத்தப்படாத சூழலே காணப்படுகின்றது.\nஇந்தப் பின்னணியிலேயே இன்றைய தினம் இலங்கை குறித்த விவாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட���டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2018/10/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-308/", "date_download": "2018-11-14T07:42:32Z", "digest": "sha1:4BSPES6CHOMJUXKCDY6FQDASPSBFITDI", "length": 14558, "nlines": 281, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan குறள் 308: – THIRUVALLUVAN", "raw_content": "\nஇணரெரி தோய்வன்ன இன்னா ���ெயினும்\nபலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.\nசிறந்த ராணுவம்; இந்திய ராணுவத்துக்கு உலகளவில் கிடத்த அங்கீகாரம்\n[:en]சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பெண் தொழில் அதிபர் சிறைவைப்பு[:]\nசினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nNext story நற்சிந்தனை – இனிமை\nPrevious story நற்சிந்தனை – ஆசிர்வாதங்கள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 10 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]\n[:en]மரணம் பற்றி பேச விரும்புகிறேன்.[:]\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\n[:en]செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்[:]\nநீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\n[:en]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.[:]\n[:en]தமிழகத்தில் அதிரடி ரெய்டு உணர்த்துவது என்ன\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sivakarthikeyan-samantha-nivin-pauly-join-hands-for-kathirs-sigai/", "date_download": "2018-11-14T06:51:11Z", "digest": "sha1:QDWATFRHI35C7WIPLBMZH4YOOUOPESRH", "length": 5060, "nlines": 118, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி... மூவரையும் இணைத்த சிகை", "raw_content": "\nசிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி… மூவரையும் இணைத்த சிகை\nசிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி… மூவரையும் இணைத்த சிகை\nஅவ்வை சண்முகி படத்தில் கமல், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு நடித்திருந்தனர்.\nஇவர்களைத் தொடர்ந்து நடிகர் கதிரும் சிகை படத்தில் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.\nஇப்படத்தின் ட்ரைலர் இன்று ஜீலை 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.\nஇந்த டிரைலரை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.\nஇதன்படி வெளியிட 3 மொழிக்கு 3 பேரை நியமித்துள்ளனர்.\nஎனவே தமிழுக்கு சிவகார்த்திகேயனும், தெலுங்குக்கு சமந்தாவும், மலையாளத்திற்கு நிவின்பாலியும் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஜகதீசன் சுபு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.\nகதிர், சமந்தா, சிவகார்த்திகேயன், நிவின்பாலி\nSivakarthikeyan Samantha Nivin Pauly join hands for Kathirs Sigai, அவ்வை சண்முகி ரெமோ சிகை, கதிர் சிகை, கமல் சிவகார்த்திகேயன் கதிர், சிகை டிரைலர் சிவகார்த்திகேயன் சமந்தா நிவின்பாலி, சிவகார்த்திகேயன் சமந்தா\nகொஞ்சம் கூட ஓவியா மாறல... சிவகார்த்திகேயன் ஓபன் டாக்\nரசிகர்களுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது முடிவு\nமனிதனுக்கும் ஒட்டகத்துக்கும் உள்ள பாசத்தை சொல்ல வரும் சிகை இயக்குனர்\nகிருமி படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும்…\nகதிர் நடிக்கும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிம்பு\nகிருமி, என்னோடு விளையாடு படங்களை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/07182351/1007856/Rajimi-upcoming-Film-Petta.vpf", "date_download": "2018-11-14T07:18:40Z", "digest": "sha1:34AMBCYWUETW2G6HOHC4YGBVBZEWC42A", "length": 9893, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினி நடிக்கும் புதிய படம் 'பேட்ட' : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நி��ழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினி நடிக்கும் புதிய படம் 'பேட்ட' : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 06:23 PM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 07:42 PM\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தின் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் படத்திற்கு \"பேட்ட\" என பெயர் சூட்டி, மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.\n\" பேட்ட \" : ரஜினியின் 165 - வது படம்\nரஜினியின் \"பேட்ட\" என்ற இந்த புதிய படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் \"பேட்ட\" என்ற ரஜினியின் 165 - வது திரைப்படம், அடுத்தாண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை\nஎந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளியை தத்தெடுத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி...\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.\nரஜினியின் அரசியல் பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது - சத்திய நாராயணன்\nநடிகர் ரஜினி, முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என, அவரது சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்தார்.\nஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை\nஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.\nபறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...\nகடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\n\"அதிமுக, பா.ஜ.க அரசுகளை வீழ்த்துவோம்\" - ஸ்டாலின்\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது நினைவுதினமான இன்று அதிமுக, பாஜ.க அரசை வீழ்த்த சூளுரை ஏற்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்\nபாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.\nமீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..\nசத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-22/cinema-news/143374-hollwood-movies.html", "date_download": "2018-11-14T06:55:35Z", "digest": "sha1:3SNWNXIHWAIWF55N22KDTHMCFMOB7HY3", "length": 20081, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "கலக்கப் போவது நாங்க! | Hollwood movies - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆனந்த விகடன் - 22 Aug, 2018\nஅடுத்த இதழிலிருந்து.... நான்காம் சுவர்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\n“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவிகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்\n“நான் ஒரு கதை சொல்லி. என் தேடுதலுக்கான பயணம் அவ்வாறு தான் தொடங்குகிறது. நீங்கள் யாரும் செல்லாத இடங்களுக்குச் சென்று, யாரும் கேட்டிராத ஒரு கதையை சொல்வதில் தான் எல்லாம் இருக்கிறது” இதுதான் ஜேம்ஸ் கேமருன். ஃபார்முலா. தன் முதல் குறும்படமான Xenogenesis தொட்டு, ஏலியன்ஸ், டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் என மனிதர் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்க இது தான் காரணம். உலகையே ஆச்சர்யத்துக்குள் ஆழ்த்திய அவதார் படத்தின் அடுத்த பாகம் 2020ல் வெளிவர உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் கேமரூன் திரைக்கதை எழுதிய ``அலிட்டா : தி பேட்டில் ஏஞ்சல்” படம் வெளியாக இருக்கிறது. CYBORGகளும் மனிதர்களும் ஒன்றாக இயங்கும் சூழலில் பழைமையான சைபோர்க் ஒன்றை மனிதர்கள் கண்டெடுக்கிறார்கள். அதறகும் பிற சைபோர்களுக்கும் நடக்கும் போரும் அன்பும்தான் தான் கதை. ஜப்பானிய இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்த அலிட்டாவை, தன் திரைக்கதை மூலம், ஹாலிவுட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி படங்களை இயக்கிய ராபர்ட் ரோட்ரிகெஸ் இப்படத்தை இயக்குகிறார்.\n“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்க��ின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jul-16/column/142159-world-of-infectious-diseases.html", "date_download": "2018-11-14T07:41:42Z", "digest": "sha1:OBDU6DF2UW7HGT2XL4EY4RZ7ML4GCQLI", "length": 18791, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "தொற்று நோய்களின் உலகம்! | World of Infectious Diseases! - Awareness - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nடாக்டர் விகடன் - 16 Jul, 2018\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nஉங்கள் குழந்தை `சூப்பர் கிட்' ஆக வேண்டுமா\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nமரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஎவ்வளவு நேரம் வேக வைக்கலாம்\nஉடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள் - ஸ்கை டைவர் அருண்குமார்\nஅடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்\nSTAR FITNESS: ஸ்விம்மிங் கிரிக்கெட் டென்னிஸ்\nசெல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17\nவிழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வள���ு சாப்பிடலாம்\nஹெல்த் - 13வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்\nகாசநோயை ‘சமூகநோய்’ என்றே சொல்லலாம். மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக இருப்பது இந்த நோய் தான். காரணம், ஒரு காசநோயாளி தன்னையறியாமல் பத்து முதல் பதினைந்து பேருக்கு அந்த நோயைப் பரப்புகிறார். நம்நாட்டில் நிலவுகிற சுற்றுச்சூழல் அக்கறையின்மை, சுகாதார விழிப்பு உணர்வின்மை காரணமாகக் காசநோய் இந்தியாவைப் பெரிதும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. தினமும் பாதிப்பின் வீரியம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n - யஷிகா - ஒஷீன்\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-14T07:36:44Z", "digest": "sha1:5JJGNMHNGXNBATZNBY7ZCDLV5KCRDYH2", "length": 50087, "nlines": 271, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை!", "raw_content": "\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n18 ஆண்டுகளுக்கு முன் துவங்கி… நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருந்த ஸ்டாலின் – அழகிரி யுத்தம், தற்போது மீண்டும் துவங்கியிருக்கிறது.\nதி.மு.க.வின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில், மீண்டும் ஸ்டாலினுக்கு எதிரான தனது மோதலைத் துவங்கியிருக்கிறார் மு.க.அழகிரி.\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மு.க. அழகிரி, “தற்போதைய அரசியல் சூழல் குறித்த என் ஆதங்கம் முழுவதையும் அப்பாவிடம் கொட்டிவிட்டேன்.\nகலைஞரின் உண்மையான, விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். என் ஆதங்கத்தை அவர்கள் உணர்வார்கள். இப்போது உங்களுக்குப் புரியாது. காலம் பதில் சொல்லும்,” எனப்பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.\nஸ்டாலின் செயல்படாத தலைவராக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கட்சியில் உறுப்பினராக இல்லாத அழகிரி, `கலைஞரின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்’ எனச்சொல்லியிருப்பதும், அது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியம் தான்.\nஅழகிரி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்\nஅழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. “கலைஞரைத் தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்க மாட்டேன். கலைஞரே சொன்னாலும் ஏற்கமாட்டேன்” என 2014 ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த மு.க.அழகிரி, “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை அரசியல் தலைவராகவே நான் கருதவில்லை. அவருடன் சேராமல் தற்போது இருக்கும் கட்சிகளுடன் தி.மு.க. இணைந்து போட்டியிட வேண்டும்” என்றார்.\nதே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சை தி.மு.க. நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் அழகிரியின் இந்தப் பேட்டி பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும் அழகிரியின் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nமுதலில் மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. முழுமையாகக் கலைக்கப்பட்டது. அதன்பின்னர் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.\nஇந்த நடவடிக்கையையடுத்து, இருமுறை கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் அழகிரி. ஒருமுறை கருணாநிதியைச் சந்திக்காமல் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து விட்டு கோபமாகத் திரும்பினார்.\nஇரண்டாம் முறை கருணாநிதியைச் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார். ஆனால், அன்றைய தினமே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் அழகிரி. தே.மு.தி.க. குறித்து ��வர் வெளியிட்ட கருத்துகளே தற்காலிக நீக்கத்துக்குக் காரணம் என முதலில் சொல்லப்பட்டது.\nநீக்கத்துக்குக் கருணாநிதி சொன்ன காரணம்\nஆனால் சில நாள்களுக்குப் பிறகு அழகிரி நீக்கப்பட்டதற்கு வேறு காரணம் ஒன்றைச் சொன்னார் கருணாநிதி. “அன்றைய தினம் அதிகாலை ஸ்டாலினைப் பற்றிப் புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார்.\nநினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். ஸ்டாலின் இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடம் சொன்னார்.\nஎந்தத் தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமா. கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்,” எனத் தழுதழுத்த குரலில் கருணாநிதி கூறியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதன் பின்னரும் தி.மு.க.வை விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. கட்சிக்கு எதிராக அவர் பேசியதும், நடந்துகொண்டதும் தொடர, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி.\n“நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் என் மகனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். தி.மு.க.வின் கொள்கையும், கட்சியின் கோட்பாடுமே எனக்கு முக்கியம்,” என அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மறுதினம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசினார் மு.கருணாநிதி.\nகருணாநிதியின் கோபத்துக்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரை அழகிரி நேரில் சென்று சந்தித்தார்.\nதி.மு.க.வுக்கு எதிராக தொடர்ச்சியாகப் பேசியும் வந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்த நிலையில், தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்த ம.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., பா.ம.க. நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் அழகிரி சந்தித்துப் பேசினார்.\nதி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த வைகோவை அழகிரி அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் ஜே.எம்.ஆருண், வசந்தகுமார் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தி.மு.க.வை எதிர்த்து களம்கண்ட பல வேட்பாளர்கள் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினர். இவையெல்லாம், தி.மு.க. தலைமையைக் கோபம் கொள்ளச் செய்தன. இதன் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.\nஅதன் பின்னரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, “திமுக – காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத கூட்டணி. தி.மு.க. எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தாலும், பலம்மிக்க அதிமுகவை வீழ்த்த முடியாது,” எனக் கூறினார்.\nஆறாவது முறை கருணாநிதி முதல்வராவார் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்து வந்த நிலையில், அதற்கு எதிராக அழகிரி பேசியது கருணாநிதிக்கு எதிராகப் பேசியதாகவே கருதப்பட்டது.\n18 ஆண்டுக்கு முன் துவங்கிய மோதல்\nஅழகிரி – ஸ்டாலின் மோதல் என்பது தற்போது உருவானதல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. மோதலுக்கான விதை எப்போது போடப்பட்டது என்பது தெரியவில்லை.\nமுதல் மோதல் உருவாகி 18 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1981-ம் ஆண்டு, தனது மூத்த மகனான அழகிரியைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்ள மதுரை அனுப்பினார்.\nஆனால், சில காரணங்களால் மதுரைப் பதிப்பு நிறுத்தப்பட… மீண்டும் சென்னை திரும்பினார். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைக்கப்பட்டார் அழகிரி.\nஅதுவரை அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தாத அழகிரி, 1989-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகாரம் செலுத்தத் துவங்கினார். தென்மாவட்டங்களில் தனக்கென ஆதரவு வட்டத்தை உருவாக்க முற்பட்டார்.\n1993-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து முக்கிய நிர்வாகிகளுடன் வைகோ பிரிந்து சென்றபோது, தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதிக்கம் பரவத்துவங்கியது. `தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதரவு வட்டமே கட்சியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது’ என அழகிரியின் ஆதரவாளர்களும், `கட்சிக்குள் அழகிரியின் தலையீடுகள் அதிகளவில் இல்லாமல் இருந்திருந்தால் நிர்வாகிகள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள்’ என ஸ்டாலின் ஆதரவாளர்களும் சொல்வார்கள்.\nஅழக��ரி தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை ஏற்படுத்த முயன்ற நேரத்தில், படிப்படியாக அரசியலில் வளர்ந்த ஸ்டாலின், இரு முறை எம்.எல்.ஏ.ஆகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் ஆகியிருந்தார்.\nஸ்டாலினின் இந்த வளர்ச்சி இருவரிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியதாகவே சொல்லப்படுகிறது. ஸ்டாலினும், அழகிரியும் நேருக்கு நேர் வெளிப்படையாக மோதிக்கொண்டது 2000-ம் ஆண்டில்.\n18 ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கப்பட்ட அழகிரி\nஅப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. ஒரு பதவிக்கு அழகிரியும், ஸ்டாலினும் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கோரினர்.\nஇதில் ஸ்டாலினே வென்றார். ஸ்டாலின் ஆதரவாளர் திருச்சி சிவாவுக்கே மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அழகிரி, அப்போது சென்னையில் நடந்த `தி.மு.க. முப்பெரும் விழாவில் யாரும் பங்கேற்கக் கூடாது’ எனத் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.\nஇது கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் அழகிரி மீது கோபம் கொண்ட கட்சித் தலைமை அவரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.\nஇதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக 12 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை அழகிரி நிறுத்தினார் அழகிரி.\nதொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தன் ஆதரவாளர்களைத் தனித்துக் களம் காணச் செய்தார். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அழகிரி தரப்பில் சிலர் வென்றனர். இவர்கள் ஆதரவு தி.மு.க.வுக்குத் தேவைபட மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் அழகிரி.\nதா.கிருட்டிணன் கொலையும்; தினகரன் அலுவலக எரிப்பும்\n2003-ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டார். தி.மு.க. கோஷ்டி மோதல்தான் இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது.\nகொல்லப்பட்ட தா.கிருட்டிணன் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர். இந்த வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இது ஸ்டாலின் – அழகிரி இடையேயான மோதலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது. அதன் பின்னர் 2007-ம் ஆண்டு அடுத்த சர்ச்சை வெடித்தது.\n2007-ம் ஆண்டு மே மாதம் தினகரன் நாளிதழில், மக்கள் மனசு என்ற பெயரில் கருத்துக் கணிப்பு வெளியானது. `தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக மக்கள் யாரை விரும்புக���றார்கள்’ என்ற கேள்விக்கு `70 சதவிகிதம் பேர் ஸ்டாலினை ஆதரிப்பதாகவும், 2 சதவிகித பேர் மட்டுமே அழகிரியை ஆதரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n`இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தினகரன் அலுவலகத்தைத் தீயிட்டு கொளுத்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் அழகிரி.\n2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் பொறுப்பெடுத்து நடத்தினார் அழகிரி. இடைத்தேர்தலில் வெளிப்படையாகப் பணம் கொடுத்து வாக்குகளை பெறும் காட்சிகள் அரங்கேறின.\nதிருமங்கலம் ஃபார்முலா என ஒன்றைத் தொடங்கி வைத்ததாகச் சொல்லப்பட்டார். இது கட்சிக்குக் கெட்டபெயரை உருவாக்கி விட்டதாக வருத்தப்பட்டது ஸ்டாலின் தரப்பு.\nஇதுவும் மோதலை வளர்த்தது. ஆனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் வென்று கொடுத்ததற்காக அழகிரிக்குத் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி.\nதெற்கில் மட்டுமே அழகிரி கவனம் செலுத்தட்டும் என்பதற்காகவே கருணாநிதி அந்த முடிவு எடுத்ததாகச் சொல்லப்பட்டது.\nஆனால், 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற இவர், அதில் வென்று மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.\nஇந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் – அழகிரி யுத்தம் உச்சத்தை எட்டியது. ஸ்டாலினை தி.மு.க. தலைவராக்க கருணாநிதி முடிவு செய்தபோதும், அதை அறிவிக்காமல் பார்த்துக்கொண்டார் அழகிரி.\n2013-ம் ஆண்டு, `அடுத்த முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை நானே முன்மொழிவேன்’ என கருணாநிதி பேசியபோது அழகிரிக்கு கட்சியில் நெருக்கடி ஏற்படத்துவங்கியது.\n2014-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்ற தி.மு.க. தலைமையின் முடிவிலிருந்து வேறுபட்டார் அழகிரி. ஆட்சி அதிகாரம் போனதும் மீண்டும் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சிக்கத் துவங்கினார். அப்படித்தான் 2014-ம் ஆண்டு அவரின் செயல்பாடு அவரைக் கட்சியிலிருந்து நீக்கக் காரணமாக அமைந்தது.\nஇன்றைய சூழலுக்கு வருவோம். 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக யுத்தம் தொடங்கியிருக்கிறார் அழகிரி.\nகருணாநிதி மறைந்த சில தினங்களில் `கருணாநிதியின் ஆதரவாளர்கள் தன் பக்கம் இருப்பதாகச் சொல்லியிருப்பது தற்போதைய அரசி���ல் சூழலில் நிச்சயம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. இதற்கு பின்னணியில் டெல்லி அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\n“ஜெயலலிதா இறந்த ஓரிரு மாதத்தில் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று `அம்மாவின் ஆன்மாவுடன் பேசினேன்’ எனக் கூறி, அப்போதைய கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் ஓ.பன்னீர்செல்வம்.\nஇதனால் அ.தி.மு.க. உடைந்தது. சசிகலா நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்து துணை முதல்வரும் ஆனார் பன்னீர்செல்வம். “பிரதமர் மோடி, நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஅதன் காரணமாகவே தற்போது அமைச்சரவையில் இருக்கிறேன்” எனப் பன்னீர்செல்வம் பேசியிருந்தார். அதுதான் இப்போதும் நடக்கிறது. அதேபோல் இப்போது அழகிரி கருணாநிதியின் சமாதியிலிருந்து புதிய சர்ச்சையைத் துவங்கியிருக்கிறார்.\nஇதற்குப் பின்னாலும் டெல்லி அரசியல் இருக்கவே வாய்ப்பு அதிகம். தி.மு.க., அ.தி.மு.க. பலவீனம் அடைவது என்பது ஒன்று மட்டுமே தமிழகத்தில் தேசியக் கட்சிக்கு வாய்ப்பை அளிக்கும்.\nதற்போதைய சூழலில் தி.மு.க.வை பலவீனம் அடையச் செய்ய அழகிரியே அவர்களுக்கு வாய்ப்பாக இருப்பார். எனவே, இதன் பின்னணியில் டெல்லி அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம்,” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.\nஆனால், அழகிரியால் எந்தப் பாதிப்பும் தி.மு.க.வுக்கு ஏற்பட்டு விடாது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். “அழகிரிக்குக் கட்சியில் செல்வாக்கு, தொண்டர் பலம் எல்லாம் எப்போதோ பலவீனமாகிவிட்டன.\n2013-ம் ஆண்டு அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் எனக் கருணாநிதி பேசத்துவங்கியபோது பலவீனமடையத்துவங்கிய அழகிரியின் செல்வாக்கு, 2014 கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதும், 2016 சட்டமன்றத் தேர்தலின் போது `எனது அரசியல் வாரிசு ஸ்டாலின்தான்’ எனக் கருணாநிதி வெளிப்படையாகவே அறிவித்த போதும் கட்சியில் பெருமளவில் சரிந்தது .\n2017-ம் ஆண்டு தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டபோது அழகிரியின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. தி.மு.க.வின் 99 சதவிகிதம் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.\nஅனைத்து மாவட்டச் செயலாளர்களும் விதிவிலக்கில்லாமல் ஸ்டாலின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் விருப்பம் இல்லாமல் அழகிரியால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. சென்னைத் தலைமை அழகிரியைக் கைவிட்டதும், மதுரையும் அவரை கைவிட்டு விட்டது.\nகுடும்பத்தில் அழகிரிக்காகப் பலமாக ஒலித்த குரல் தயாளு அம்மாளுடையது. அவரின் நிர்பந்தமே கருணாநிதியை அழகிரிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுக்க வைத்தது. இப்போது கருணாநிதி இல்லை. தயாளு அம்மாளும் அழகிரிக்குப் பரிந்து பேச வாய்ப்பில்லாமல் உடல்நலம் குன்றியிருக்கிறார்.\nமறுபுறம் அழகிரியின் செல்வாக்கு என்பது கட்சிக்குப் பெரிய பலனை அளித்து விடவில்லை. லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலக எரிப்பில் கொல்லப்பட்ட ஊழியர்கள், கிரானைட் ஊழல் என அழகிரியோடு தொடர்பு படுத்தப்பட்ட நிகழ்வுகள் தி.மு.க.வுக்கு நெருக்கடியையே அளித்தது.\nஎனவே, அழகிரியின் இந்தப் பேட்டி தி.மு.க.வுக்குள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை,” என்ற பார்வையும் பலரால் முன்வைக்கப்படுகிறது.\n18 ஆண்டுகளாக இந்தச் சகோதர யுத்தம் குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி வருகின்றன. ஆனால், இப்போது இந்தச் செய்தி அவ்வளவு அழுத்தம் சேர்க்கவில்லை. தி.மு.க.வின் தலைமை நாற்காலி என்பது ஸ்டாலினுக்குத்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. இப்போது அழகிரியின் இந்தப் பேச்சு செய்தியாவதைத்தவிர எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’ 0\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள் 0\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ�� கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_3676_3680.jsp", "date_download": "2018-11-14T07:44:40Z", "digest": "sha1:LSPUL4HIC556HKL226NZLOOXEQ5JVL3C", "length": 6964, "nlines": 79, "source_domain": "vallalar.net", "title": "துன்பெலாந், பேருற்ற, சாகாத, நீட��லகில், அந்நாளில், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nதுன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே\nசுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே சுதந்தரம தானதுலகில்\nவன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும்\nமன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன் மனநினைப் பின்படிக்கே\nஅன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம்\nஆட்சிதந் தோம்உனைக் கைவிடோ ம் கைவிடோ ம் ஆணைநம் ஆணைஎன்றே\nஇன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே\nஎல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில் இலங்குநட ராசபதியே\nபேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்\nபிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும்\nபோருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே\nபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம்\nஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே\nஇவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே\nநீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே\nநிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே\nசாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே\nதகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம்\nவேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே\nமெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம்\nமாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம்\nமன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே\nதேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே\nசிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே\nநீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது\nநீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே\nஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே\nஅன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே\nநாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய\nநல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன்\nஊடுபிரி யாதுற்ற இன��பனே அன்பனே ஒருவனே அருவனேஉள்\nஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராசபதியே\nஅந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே\nஅற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே\nஇந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க\nஎன்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும்\nஎந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம்\nஇனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே\nமன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே\nமணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1927494", "date_download": "2018-11-14T07:41:14Z", "digest": "sha1:IMOSS2JLOCIIXSMW5R4A7OZEJE4GAX6K", "length": 19484, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க.,வுக்கு இனி வெற்றியே இல்லை என அழகிரி சாபம் ! Dinamalar", "raw_content": "\n2வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாக்., உளறல்\nசெலவு விவகாரம்; தினகரனுக்கு சிக்கல்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2017,21:45 IST\nகருத்துகள் (179) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு\nஎதிரான சலசலப்புகள் அதிகரித்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பின், மவுனம் கலைத்த,\nமுன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, 'ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, எந்த தேர்தலிலும், தி.மு.க., ஜெயிக்காது' என, திடீர் சாபம் விட்டுள்ளார். அழகிரியின் ஆவேச கருத்து, சென்னையில், நாளை நடக்கவுள்ள, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில், சர்ச்சையை கிளப்பும் என, தெரிகிறது.\nசென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், தினகரன் வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், 'டிபாசிட்' கூட பெற முடியாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தோல்விக்கான காரணங்களை அறிய, ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழு, நேற்று முதல் கட்ட விசாரணையை முடித்து உள்ளது.\nஇந்நிலையில், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டு உள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகனுமான அழகிரி, நேற்று அளித்த பேட்டியில், ''ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, எந்த தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறாது...''தொண்டர்கள், பணத்திற்கு விலை போய் விட்டனர் எனக் க���றிய, முன்னாள் அமைச்சர், துரைமுருகனுக்கு, கறுப்புக் கொடி காட்ட வேண்டும்,'' என்றார்.\nஅழகிரியின் அதிரடி பேட்டி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர்,\nபழனிமாணிக்கம் கூறுகையில், ''அழகிரிக்கு, தி.மு.க.,வை பற்றி பேச தகுதி கிடையாது. 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, ஸ்டாலின் அமைத்த வியூகமே காரணம்,'' என்றார். சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் கூறுகையில், ''அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். மன்னிப்பு கேட்டால், அவரை கட்சியில் சேர்ப்பதாக, அவரிடம் யாரும்கூறவில்லை. தன் இருப்பை வெளிக்காட்டவே, அவர் இப்படி பேசுகிறார்,'' என்றார்.\nஇந்நிலையில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு, நாளை, சென்னை அறிவாலயத்தில் பரப்பரப்பாக கூடுகிறது. அதில், இடைத்தேர்தல் தோல்வி, அழகிரியின் எதிர்ப்பு குறித்து, முக்கியமாக விவாதிக்கப் பட உள்ளது. அழகிரி கருத்துக்கு, யாராவது ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில், இக்கூட்டத்தில் புயல் வீசும் வாய்ப்பு உள்ளது.\nஇது குறித்து, மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:கட்சியின் கொள்கை முடிவு, வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி வியூகம் தொடர்பான விவகாரங்களில், கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களிடம், கருணாநிதி கருத்து கேட்பார். அவர்கள் வாயிலாக, தொண்டர்களின் உணர்வை அறிந்து, பின் முடிவெடுப்பார். அதனால், அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.\nஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார். அ.தி.மு.க.,விலிருந்து வந்த பிரமுகர்கள், சமூக வலைதள குழுவினரின் ஆலோசனைகளுக்கும், அவர் முக்கியத்துவம் தருகிறார். தொண்டர்களுடன் தொடர்புள்ள\nநிர்வாகிகளின் கருத்துக்களையும், ஸ்டாலின் கேட்க வேண்டும்.மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள், பொதுக்குழு போன்ற கூட்டங்களில், சுதந்திரமாக கருத்துக்களை எடுத்து வைப்பர்.\nஅவற்றை உள்வாங்கிக் கொண்டு, கருணாநிதி செயல்படுவார். அதேபோல், ஸ்டாலினும், மூத்த நிர்வாகிகளை பேச அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n'ஸ்டாலினால் தண்டால் தான் எடுக்க முடியும்\n''கட்சியைப் பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு, உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று, ஸ்டாலின் தண்டால் எடுக்கிறார்; பார் விளையாடுகிறார்,'' என, அழகிரி கிண்டலடித்தார்.'டிவி' சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி:க���்சியின் நலனுக்காக, நான் கேள்விகள் கேட்டேன். அதனால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நியாயத்திற்கு, அங்கு மரியாதை இல்லை. ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறாது; மாற்றம் தேவை. வேனில் செல்லாமல், கருணாநிதியை போல, வீதியில் இறங்கி களப் பணியாற்ற வேண்டும்.\nஎந்த கட்சியும், தோல்வியை ஒப்புக் கொள்வதில்லை. வெற்றிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், தி.மு.க.,வில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல், தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு, களப்பணி செய்ய வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்தும், தே.மு.தி.க.,விலிருந்தும் விலகி வந்தவர்களை வைத்து, எப்படி கட்சியை வழி நடத்த முடியும் கட்சியைப் பலப்படுத்துவதாக கூறி விட்டு, ஸ்டாலின், 'ஜிம்'முக்கு சென்று, தண்டால் எடுக்கிறார்; பார் விளையாடுகிறார். இதைத் தான் அவரால் செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த மாதிரி ஜனநாயகமில்லாத மக்களுக்கு நல்லது செய்யாத கட்சிகள் ஒழிய/அழிய வேண்டியதுதான்... ரெண்டு திராவிட கட்சிகளும் ஒழிவது நாட்டுக்கு மிகவும் நல்லது...\nமிக மிக அற்புதமான எதார்த்தமான கருத்துக்கள், பாராட்டுக்கள், திருத்திக்கொண்டால் நல்லது, வந்தே மாதரம்\nஉண்மைய கூறியதற்கு நன்றி மக்கள் திராவிட கட்சிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். தமிழ்நாட்டிற்கு தேவை ஒரு மாற்றம் முன்னேற்றம் கூத்தாடிகளும் வந்தேறிகளும் வேண்டாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=6283&name=Yaro%20Oruvan", "date_download": "2018-11-14T07:45:34Z", "digest": "sha1:5ISD2L2DE5O5T6Q3UAV2L2ILCDMJ4DGY", "length": 20704, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Yaro Oruvan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Yaro Oruvan அவரது கருத்துக்கள்\nசினிமா ஆளப்போறான் தமிழன் - விஜய் அடுத்தப்பட தலைப்பு\nஎடப்பாடி தமிழ்நாட்டுக்காரர்தாம்பா.. பன்னீரும்... என்னமோ போங்கடா.. ஒங்க தொல்ல தாங்க முடியல.. மக்களே மக்களின் மக்களே - சர்க்கார் படத்த காசு கொடுத்து தலைவலியோட குஜயின் பிரச்சாரத்தை பாத்தத மறக்காம நெஞ்சுல வைங்க.. மறுபடியும் குஜய் படம் பாக்க தேட்டர் பக்கம் தல வச்சி படுப்பீங��க உக்கார வச்சி வச்சி வச்சி பிரச்சாரம் செய்வான்.. காசு குடுத்து கண்ராவி பிரச்சாரத்தை கேட்கணுமா உக்கார வச்சி வச்சி வச்சி பிரச்சாரம் செய்வான்.. காசு குடுத்து கண்ராவி பிரச்சாரத்தை கேட்கணுமா அதுக்கு காசு வாங்கீட்டு குவார்ட்டர் வாங்கீட்டு எடப்பாடி பேச்ச கேக்கலாம்ப்பு.. போதையில கேட்டா எல்லா எழவும் ஒண்ணுதான். தேட்டர் பக்கம் போயிராதீக ... சொல்லிப்புட்டேன் ஆமாம்.. 13-நவ-2018 10:37:31 IST\nஅரசியல் பாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்., தேர்தல் வாக்குறுதி\nஹுசைனு: ராமர் கோவில் கவர்மெண்ட் காசுல கட்டுறோம்னு யாரு சொன்னது எவன் பணத்தை எடுத்து எவனுக்கு செலவு செய்ரது எவன் பணத்தை எடுத்து எவனுக்கு செலவு செய்ரது ஆமா தெரியாம கேக்குறேன் நீ எதுக்கு இங்க சம்மன் இல்லாம ஆஜர் ஆவுற ஆமா தெரியாம கேக்குறேன் நீ எதுக்கு இங்க சம்மன் இல்லாம ஆஜர் ஆவுற ட்ரம்ப் ஆப்பு வைக்கும்போது கதர்றீங்க.. இங்க வந்து நடுவிலும் கொஞ்சம் பக்கத்த காணோம்னு சைக்கிள் கேப்புல ஒட்டகம் வெட்ரீங்க.. என்னய்யா இது.. போனோமா கும்புட்டமா மொத்தமா சொல்ற எடத்துல ஓட்ட குத்துனாமாம்னு இருக்க்க்கோணும்.. இப்புடியா சம்மன் இல்லாம ஆஜர் ஆவுறது ட்ரம்ப் ஆப்பு வைக்கும்போது கதர்றீங்க.. இங்க வந்து நடுவிலும் கொஞ்சம் பக்கத்த காணோம்னு சைக்கிள் கேப்புல ஒட்டகம் வெட்ரீங்க.. என்னய்யா இது.. போனோமா கும்புட்டமா மொத்தமா சொல்ற எடத்துல ஓட்ட குத்துனாமாம்னு இருக்க்க்கோணும்.. இப்புடியா சம்மன் இல்லாம ஆஜர் ஆவுறது \nஅரசியல் பாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்., தேர்தல் வாக்குறுதி\nபார்றா.. முல்லக்கல் ங்கிற பாவாடை இப்போ ஜாமீன்ல இருக்கான்.. அவனுக்கு சம்பளம் + பென்ஷன்.. ஹா ஹா எதுக்கு தெரியுமா பாதாமும் பிஸ்தாவும் தின்னுட்டு கொழுத்துப்போயி, கூட வேலை செய்ற கன்னியாஸ்திரிகளை கற்பழிக்கிறதுக்கு சம்பளம் + பென்ஷன்.. வெளங்கும்.. மக்களே கான் + கிராஸை இந்தியாவை விட்டு துரத்தவில்லையெனில் ரெம்ப கஷ்டம்.. சொல்லிப்புட்டேன் ஆமாம் 12-நவ-2018 18:15:46 IST\nசினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...\nப்பு சிப்பா வருது.. இந்த கதையே திருடித்தான் எடுத்துருக்காரா தாசு பயபுள்ளைக்கு திருடக்கூட தெரியல.. உதயகீதம் படத்துல செந்திலை பாத்து கவுண்டர் டயலாக்: நீ திருடுற அஞ்சு பிசா பத்து பிசாவுக்கு ஒன்னய புடிக்க ஒரு போலீஸ் / ஒரு கோர்ட் / ஜெயிலு / அதுக்கு ஒரு கதவு / அதுல நாலு கம்பி - கவுர்மென்டுக்கு எப்புட்றா கட்டுப்படி ஆவும் பயபுள்ளைக்கு திருடக்கூட தெரியல.. உதயகீதம் படத்துல செந்திலை பாத்து கவுண்டர் டயலாக்: நீ திருடுற அஞ்சு பிசா பத்து பிசாவுக்கு ஒன்னய புடிக்க ஒரு போலீஸ் / ஒரு கோர்ட் / ஜெயிலு / அதுக்கு ஒரு கதவு / அதுல நாலு கம்பி - கவுர்மென்டுக்கு எப்புட்றா கட்டுப்படி ஆவும் .... அப்புடியே திருப்பி போடுங்க பிளேட்ட: இது ஒரு கத / இத திருடிட்டான்னு ஒரு பஞ்சாயத்து / அதுக்கு ஒரு நாட்டாமை / அதுக்கு நாலு பிரஸ் மீட் / கோர்ட் / வாய்தா / சமாதானம் / மீம்ஸு / மறுபடியும் பிரஸ்மீட்... நாடு என்னத்துக்கு ஆவும் .... அப்புடியே திருப்பி போடுங்க பிளேட்ட: இது ஒரு கத / இத திருடிட்டான்னு ஒரு பஞ்சாயத்து / அதுக்கு ஒரு நாட்டாமை / அதுக்கு நாலு பிரஸ் மீட் / கோர்ட் / வாய்தா / சமாதானம் / மீம்ஸு / மறுபடியும் பிரஸ்மீட்... நாடு என்னத்துக்கு ஆவும் பரதேசிகளா.. அது சரி இலவச டிவி கொடுத்த தலீவர் பற்றி சொன்னா டுமிலன் இமேஜ் சரிஞ்சிருமோ என்னமோ போங்கடா ஆளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் கொடுப்பேன்னு சொன்னாவ.. சொன்னவக படம் எடுத்து மக்கள தாளிக்கிறாவ.. நீங்க அரசியல் செய்யணும்னா மேடைக்கு வந்து செய்ங்கடா.. அதென்ன டிக்கெட் 1000 , 2000 ம்னு அப்பாவி ரசிகன் தலையில கட்டி அவனை ஒக்கார்ரவச்சி அரசியல் பேசுறது ரோஷமிருந்தா படம் எடுக்குறது வுட்டுட்டு அரசியல் மேடைக்கு வந்து பெனாத்து.. ஜெ அருமை இப்பத்தாண்டா தெரியுது.. அம்புட்டு பயபுள்ளயும் அத்தனையும் சுருட்டிக்கிட்டு இருந்தானுவ.. இப்போ ரோஷமிருந்தா படம் எடுக்குறது வுட்டுட்டு அரசியல் மேடைக்கு வந்து பெனாத்து.. ஜெ அருமை இப்பத்தாண்டா தெரியுது.. அம்புட்டு பயபுள்ளயும் அத்தனையும் சுருட்டிக்கிட்டு இருந்தானுவ.. இப்போ வீர வசனம் கைய ஆட்டிகினு.. வெக்கமா இல்ல வீர வசனம் கைய ஆட்டிகினு.. வெக்கமா இல்ல \nசினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...\nஜெ.. இந்த ஒரு எழுத்து மறைந்த பின் எவ்வளவு ஆட்டம் அந்த ஒரு எழுத்து இருந்திருந்தா இந்த பயலுவ மூடிக்கிட்டு இருப்பானுங்க.. இப்ப பாருங்க கண்ட கழிசடை எல்லாம் அரசியல் பேசுது / அட்டூழியம் செய்யுது.. இந்த கதையே திருடுனதுதானா அந���த ஒரு எழுத்து இருந்திருந்தா இந்த பயலுவ மூடிக்கிட்டு இருப்பானுங்க.. இப்ப பாருங்க கண்ட கழிசடை எல்லாம் அரசியல் பேசுது / அட்டூழியம் செய்யுது.. இந்த கதையே திருடுனதுதானா இது ஒரு கதை... அதையும் திருடி எடுத்துக்கான் தாசு.. கலர் டிவி / ஆளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இதெல்லாம் இவன் பொறக்க முன்னாடி நடந்தது.. பொறந்ததற்கு அப்புறம்தான் டிவி / மிக்சி வந்துச்சி.. அம்புட்டு சின்னபயபுள்ளன்னா பாத்தோக்கோங்களேன் 12-நவ-2018 13:53:54 IST\nசினிமா 6வது 100 கோடி படத்தில் விஜய்...\nஎன்னடா இது.. தியேட்டர் காலியா இருக்கு.. எங்கிருந்து வசூலிச்சாங்க கரகாட்டக்காரன் கவுண்டர் டயலாக் செந்திலை பாத்து: ஏன் ஒனக்கு இந்த வேல கரகாட்டக்காரன் கவுண்டர் டயலாக் செந்திலை பாத்து: ஏன் ஒனக்கு இந்த வேல நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவையா நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவையா செந்தில்: ஒரு வெளம்பரம்... கவுண்டர்: என்னடா வெளம்பரம் செந்தில்: ஒரு வெளம்பரம்... கவுண்டர்: என்னடா வெளம்பரம் சினிமாக்காரன்தான் வெளம்பரம் வெளம்பரம்னு பேயா அலையுறான்..தனக்குத்தானே போஸ்டர் அடிச்சி சுவத்த நாறடிக்கிறானுக. ஒண்ணுமே கெடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுறான்.. எவனாவது 33 அ தாண்டுறானா சினிமாக்காரன்தான் வெளம்பரம் வெளம்பரம்னு பேயா அலையுறான்..தனக்குத்தானே போஸ்டர் அடிச்சி சுவத்த நாறடிக்கிறானுக. ஒண்ணுமே கெடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுறான்.. எவனாவது 33 அ தாண்டுறானா அந்த 33 லேயே நிக்கிறானுங்க. இவனுகதான் பொறந்தாங்களா இந்தியாவுல அந்த 33 லேயே நிக்கிறானுங்க. இவனுகதான் பொறந்தாங்களா இந்தியாவுல ... கவுண்டர் இஸ் ரேட்.. தாசு / குஜய் குறித்து 96 லேயே சொல்லீட்டாரு.. என்னடா வெளம்பரம் ... கவுண்டர் இஸ் ரேட்.. தாசு / குஜய் குறித்து 96 லேயே சொல்லீட்டாரு.. என்னடா வெளம்பரம் ரெண்டே நாள்ல 100 கோடி - நீ பாத்தே ரெண்டே நாள்ல 100 கோடி - நீ பாத்தே\nபொது டிராவிட் போல செயல்படணும் ஆர்.பி.ஐ.,க்கு ரகுராம் ராஜன் அறிவுரை\nமத்திய அரசு, கார் ஓட்டுனர் என்றால், ரிசர்வ் வங்கி, ஓட்டுனரை பாதுகாக்கும் 'பெல்ட்' எனலாம். அந்த பெல்ட் வேண்டுமா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் முடிவை பொறுத்து உள்ளது.... அது சரி.. பெல்ட் காரை (இந்தியாவை) ஒட்டுமா அல்லது கார் ஓட்டுனர் ஓட்டணுமா இதுல பிரச்னை என்னன்னா, பெல்ட் நான் சொல்ற மாதிரிதான் ஓட்டணும்னு ச���ல்லுது.. அது தப்பு. பெல்ட்டோட வேலை கார் ஓட்டுனர காப்பாத்துறது.. அத மட்டும் செய்ங்க ஆபீசர் 07-நவ-2018 14:49:14 IST\nசம்பவம் லாலு மகன் காணவில்லை\nபேர மறைச்சாலும் குல்லா காட்டிக்குடுத்துறதே.. ச்சே 07-நவ-2018 14:23:10 IST\nரொம்ப பொறுமை வேணும்யா.. கைல ரிமோட் இல்லாம சர்க்காரை பாக்குறது ரொம்ப கஷ்டமப்பா 07-நவ-2018 13:18:22 IST\nஅரசியல் விஜய்யின், சர்கார் படம் தமிழிசை கிண்டல்\nயக்கா.. இந்த படம் ஒரு பேஜாரு..புஸுன்னு அதுவா அடங்கீரும்.. தயவு செஞ்சி ஒங்க வாய வச்சி அவுனுகள காசு பாக்க வுட்றாதீக.. நீங்க பேசாம இருந்தா போதும்.. இனிமே இந்த மாதிரி பேஜார் புடிச்ச சினிமாக்களை எடுக்க மாட்டானுவ 07-நவ-2018 12:04:38 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-633571.html", "date_download": "2018-11-14T07:50:41Z", "digest": "sha1:ZVJ4GXHFCQRGN2IY4KILXCIIORGP6KT4", "length": 7393, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கிருஷ்ணகிரி, பர்கூரில் நாளை மின் தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி, பர்கூரில் நாளை மின் தடை\nBy கிருஷ்ணகிர | Published on : 12th February 2013 11:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில் நாளை 13-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் பெ.மு.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, ஆலப்பட்டி, ஒரப்பம், சின்னகொத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.\nஎனவே, கிருஷ்ணகிரி நகர், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1 மற்றும் 2, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, நாச்சிக்குப்பம், வேப்பனப்பள்ளி, மணவாரனப்பள்ளி, ஆலப்பட்ட��, பாலகுறி, பூவத்தி, எம்.சி.பள்ளி, வரட்டனப்பள்ளி, பர்கூர், கந்திகுப்பம், காரகுப்பம், ஜெகதேவி, கே.ஆர்.பி. அணை, கூரம்பட்டி, எருமாம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-626390.html", "date_download": "2018-11-14T07:22:21Z", "digest": "sha1:OSWBIKXNOEFNHMXS2AEYGZJBIQL3MZED", "length": 8782, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "விஸ்வரூபம் கடந்து வந்த பாதை...- Dinamani", "raw_content": "\nவிஸ்வரூபம் கடந்து வந்த பாதை...\nBy dn | Published on : 03rd February 2013 03:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nடிசம்பர் 7: \"விஸ்வரூபம்' படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.\nடிசம்பர் 9: முதலில் டீ.டி.எச். மூலம் \"விஸ்வரூபம்' வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.\nடிசம்பர் 9: டீ.டி.எச். குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் கமல் பேச்சு நடத்தினார்.\nடிசம்பர் 11: டீ.டி.எச். வெளியீட்டிற்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு.\nடிசம்பர் 29: டீ.டி.எச். நிறுவனங்களுடன் கமல்ஹாசன் ஒப்பந்தம்.\nஜனவரி 9: \"என்னை தொழில் செய்ய விடாமல்' தடுக்கிறார்கள் என்றார் கமல்.\nஜனவரி 12: திரையரங்க சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.\nஜனவரி 14: டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளிலும்,\nபிப்ரவரி 2-ம் தேதி டீ.டி.எச். மூலமும் \"விஸ்வரூபம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஜனவரி 22: \"விஸ்வரூபம்' படத்துக்கு தடை கோரி முஸ்லிம் அமைப்புகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு.\nஜனவரி 23. \"விஸ்வரூபம்' படத்துக்கு அரசு திடீர் தடை.\nஜனவரி 24: கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு.\nஜனவரி 26: உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் \"விஸ்வரூபம்' படத்தை பார்த்தார்.\nஜனவரி 29: படத்துக்கு தடை இல்லை என நீதிபதி அறிவித்தார்.\nஜனவரி 30: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து \"விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்.\nஜனவரி 30: மதச்சார்பற்ற நாட்டை தேடிப் போவேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்.\nஜனவரி 30: சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்தார்.\nஜனவரி 31: சட்டம் - ஒழுங்கு பிரச்னையால்தான் விஸ்வரூபத்துக்கு தடை என தமிழக அரசு அறிவித்தது.\nபிப்ரவரி 1: அரசு முன்னிலையில் பேச்சு நடத்த கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்புகள் ஒப்புதல்.\nபிப்ரவரி 2: குறிப்பிட்ட சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்ததால், விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2601368.html", "date_download": "2018-11-14T07:17:00Z", "digest": "sha1:TYVGLBA2TP2TMUFOS6DGRTQEKOJG5TPO", "length": 6871, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "விடுகதைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 19th November 2016 11:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n1. ஒரு மரத்திற்குப் பன்னிரண்டு கிளை...\nஒரு கிளைக்கு நாலு கூடு...\n2. அழையாத விருந்தாளி... அரண்மனைக்குள்ளும் செல்வான்.. அரசர் சாப்பிடும் தட்டிலும் சாப்பிடுவான்... யார் இவன்\n3. கதிர் அறுப்பதற்கும் உதவாத அரிவாள் எது\n4. சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர் அண்ணன் தம்பி... அண்ணன் நடந்ததோ 12 கி.மீ. தம்பி நடந்ததோ ஒரு கி.மீ. யார் இவர்கள்\n5. மலை உச்சியிலிருந்து விழுகிறான்... வாயில்லை கதறுகிறான்... காலில்லை ஓடுகிறான்...\n6. ஓராயிரம் பேர் அணிவகுத்து, தலை சாய்த்து, வணங்கி நிற்பர்... யார் இவர்கள்\n7. ஒரு கோப்பை பசும்பால் ஊர் முழுவதும் ஒளிரும் பால்...\n8. சலவை செய்யாத போர்வை, வெள்ளையாக இருக்கும்... நிரப்பாத குடம், நிறைந்தே இருக்கும்...\n9. எத்தனை பேர் வெட்டினாலும் இரண்டாகப் பிளவுபடாது, இது என்ன\n1. வருடம், மாதம், வாரம்\n4. கடிகாரத்தில் பெரிய முள், சிறிய முள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Muslim.html?start=5", "date_download": "2018-11-14T06:38:05Z", "digest": "sha1:PMCHXB4GVE4UGBP566ATZ4W4VCFHVP3Q", "length": 7023, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Muslim", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமுஸ்லிம் இளைஞரை காதலித்த இந்து பெண்ணை தாக்கிய போலீஸ்\nமீரட் (25 செப் 2018): உ.பியில் முஸ்லிம் இளைஞரை காதலித்த இந்து பெண்ணை போலீஸ் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nபுதுடெல்லி (18 ஆக 2018): டெல்லியில் சுதந்திர தினத்தன்று தாவூத் ஆரிஃப் என்பவர் மீது மது அருந்திய கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\nமுஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு\nபுதுடெல்லி (10 ஆக 2018): முஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு டெல்லி கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை - வரலாற்று ஆசிரியர் டி.என்.ஜா\nடெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.\nகாதல் விவகரம் - முஸ்லிம் வாலிபர் மீது கொடூர தாக்குதல்\nகைஜாபாத் (24 ஜூலை 2018): உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர் மீது தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nவலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-459.html", "date_download": "2018-11-14T06:52:07Z", "digest": "sha1:OOC2QEE2KNABCR27TOB2EJN44DWBVXUF", "length": 5138, "nlines": 61, "source_domain": "www.news.mowval.in", "title": "விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nவிஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்\nதமிழக விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்.அவர் இன்று மாணவர்களுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடிரென மாறடைப்பால் கீழே விழுந்தார் மேலும் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையொட்டி தமிழக அரசு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்��ி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/317-tamils-get-acquittal-in-two-ap-forest-officers-murder-case.html", "date_download": "2018-11-14T07:26:48Z", "digest": "sha1:R2IVUKOOEMQ6OXXL6GWA5P6UV3VOFJ7V", "length": 6180, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 ஆண்டுகளில் ஆந்திரச்சிறைகளில் வாடிய தங்கள் வாழ்க்கைத் துணைகளை மீண்டும் கண்ட மகிழ்ச்சியும்... பிரிவின் து‌யரமும்... | Tamils get acquittal in two AP forest officers murder case", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\n2 ஆண்டுகளில் ஆந்திரச்சிறைகளில் வாடிய தங்கள் வாழ்க்கைத் துணைகளை மீண்டும் கண்ட மகிழ்ச்சியும்... பிரிவின் து‌யரமும்...\n2 ஆண்டுகளில் ஆந்திரச்சிறைகளில் வாடிய தங்கள் வாழ்க்கைத் துணைகளை மீண்டும் கண்ட மகிழ்ச்சியும்... பிரிவின் து‌யரமும்...\n - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nபுதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் குடிநீர் நிறுத்தம்\nஜெயலலிதாவுக்கு சமாதியில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/37485-exchanges-of-the-indian-stock-market-echo-of-election-results.html", "date_download": "2018-11-14T07:13:33Z", "digest": "sha1:GBWEAQ27LP5ZQ2AJZKC75NZMMGE3B2A2", "length": 6651, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி! | Exchanges of the Indian Stock market: Echo of Election Results", "raw_content": "\nஇந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி\nகுஜராத் மற்றும் இமாச்சலில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற\nபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கடுமையான\nபோட்டிக்கு பிறகு முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அப்போது துவங்கிய இந்திய பங்குச்சந்தை முதலில் சரிவை சந்தித்தது. இதன்படி\nமும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 850 புள்ளிகள் வரை சரிந்து 32,595 ஆகவும், நிப்டி 10,074 ஆகவும் இருந்தது.\nஅதன் பின்பு பாஜக முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்ற உள்ளது. எனவே, மதியம் 12 மணி நிலவரப்படி பங்குச்சந்தையில் மீண்டும் மாற்றம்\nஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை 33,736 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நிப்டி 10,400 புள்ளிகளை தொட்டுள்ளது. மாலை வரை வர்த்தக்கத்தில்\nதொடர்ந்து மாற்றங��கள் ஏற்பட்டு பங்குச்சந்தை உயரும் என்று முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nIndian Stock , Indian Stock market , இந்திய பங்குச்சந்தை , தேர்தல் முடிவுகள் , குஜராத் , காங்கிரஸ்\nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46899", "date_download": "2018-11-14T07:58:03Z", "digest": "sha1:P4A3WO6MEJWT7UYPQVK4MIGFXJGIIX44", "length": 6406, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி பாறுக் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி பாறுக்\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலினை மேற்கொள்ளும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் சுய தொழில் உபகரணங்கள் 2017.04.19ஆந்திகதி-புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.\nவறுமைக்கு மத்தியில் தங்களது குடும்ப வருமானத்திற்காக இச்சுய தொழிலினை மேற்கொண்டுவந்த போதிலும் தங்களின் தொழிலிற்கான போதியாளவான உபகரணங்கள் இல்லாமை காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து தங்களின் தொழிலினை மேம்படுத்துவதற்காக சுய தொழில் உபகரணங்களை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளலர் ஷிப்லி பாறுக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.\nஅதற்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வுபகரணங்களை பெற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த பயனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று கையளித்து வைத்தார்..\nPrevious articleஅம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்..\nNext articleமட்டக்களப்பு கல்குடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்\nவாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றது.களுதாவளை பிரதேச சபைதவிசாளர் யோகநாதன்\nஅளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றிய ஒருவர் கைது.\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்\nகிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் உழவர் திருநாள்\nகிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் வழிகாட்டலில் தல யாத்திரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/we-want-our-land_8.html", "date_download": "2018-11-14T07:11:50Z", "digest": "sha1:ZY5HQBYDQ4FOJDBMSQHC4WMLRHSWPLSO", "length": 22015, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’ | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’\nby விவசாயி செய்திகள் 09:53:00 - 0\nகேப்பா புலவில் இருப்பது விம���னப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’\nஇறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்கால் நந்திக்கடலின் நில அமைப்பை சற்று விரிவாக பார்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட விடையத்திற்கு வருகின்றேன். அதாவது இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பகுதியானது அதன் மத்திய பகுதியிலிருந்து வடக்காக பெரும் கடற்பரப்பினையும், தெற்காக நந்திக்கடல் எனும் சிறுகடல் பகுதியையும், கிழக்காக வட்டுவாகல் முல்லைத் தீவையும், மேற்காக இரட்டை வாய்க்கால் புதுக்குடியிருப்பையும் அருகாகக்கொண்ட ஒரு கிராமமாகும்.\nமேலும் முள்ளிவாய்க்காலின் தெற்காக உள்ள சிறுகடல் பகுதியைத்தான் நந்திக்கடல் என அழைப்பார்கள்’ இந்த நந்திக்கடலின் ஒருபக்கம் முள்ளிவாய்க்கால் ஓரமாகவும், அதன் மறுபக்கம் இன்று இலங்கை விமானப்படை தான் பறிமுதல் செய்துவைத்திருக்கும் கேப்பா புலவு கிராமத்தின் ஒரு பக்கமுமாகவே அமைந்திருக்கின்றது.\nஇனி விடையத்திற்கு வருகின்றேன். இந்த கேப்பா புலவு பிரதேசமானது எதற்காக சிறிலங்கா படைகளின் கேந்திர மையங்களில் ஒன்றாக மாற்றம்பெற்றதென்று மேலும் இந்த நிலப்பகுதியை அறியாதவர்கள் இதன் காரணத்தை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை’ உண்மையில் கேப்பா புலவில் விடுதலைப் புலிகள் தாம் இருந்த காலப்பகுதியில்கூட அப்பகுதியை தமது கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாக வைத்திருக்கவுமில்லை’ புலிகளின் சாதாரண தளங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பகுதியில் முன்பு இருந்திருந்தது.\nமேலும் புலிகள் பாவித்த அநேகமான தமது கேந்திர தளங்களையே சிங்களப் படைகளும் கடந்த காலங்களில் தாம் கைப்பற்றி தமது தளமாக மாற்றியமைத்ததே வரலாறு’ அப்படியிருக்க எதற்காக வன்னியின் பிரதான புலிகளின் தளங்களை கைவிட்டு சிங்களப் படைகள் ஒரு புதிய நிலப்பரப்பை தமது கேந்திர தளங்களில் ஒன்றாக மாற்றவேண்டும்\nதலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் சென்ற அணியும், இசைப்பிரியா உள்ளடங்கலான அணியும் விடிகாலை நெருங்கியதால் மிக கடுமையான களச்சூழலுக்கு முகம்கொடுக்கவேண்டிய காரணத்தினால்தான் அவ்வணிகளை உள்ளடக்கிய சுமார் 300று வரையான போராளிகள் மிகவும் கடுமையாக எதிரிகளுடன் போரிடவேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்கொண்டிருந்தார்கள்.\nமேலும் இந்த அணிகளில் அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக தரையிறங்க முற்பட்ட வேளைதான் எதிரிகளின் கரையோர அணிகளுடன் மிகக் கடுமையான போரை தொடுக்கவேண்டியதாயிற்று. இதனால் இந்த அணிகளில் சென்ற அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.\nமேலும் இந்த கேப்பா புலவு நந்திக்கடல் ஊடாக புலிகள் முள்ளிவாய்க்காலிலிருந்து ஊடறுத்து செல்கிறார்கள் என்பதை அறிந்த சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து மிகக்கடுமையான செல் தாக்குதல்களை இப்பகுதியை இலக்குவைத்து தமது பலமுனைகளில் அமைந்திருந்த ஆட்லறி,பல்குழல்,மோட்டார் பீரங்கி தளங்களிலிருந்து சரமாரியாக குண்டுகளை பொழிந்துகொண்டிருந்தார்கள்.\nஇதனால் பல போராளிகள் வீரச்சாவினை தழுவியதுடன், காயப்பட்ட போராளிகள் அநேகமானோர் சுயநினைவின்றி மயக்கமுற்றிருந்தத காரணத்தினால் எதிரிகளிடம் அகப்பட்டும், எஞ்சிய பல போராளிகள் தம்மால் இயன்றவரை தம்மை தாமே அழித்தும் வீரச் சாவினை அணைத்துக்கொண்டார்கள்.\nஇதேவேளை இப்பகுதியல் காயங்களுடன் எதிரிகளிடம் பிடிபட்ட போராளிகளும் மேலும் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளடங்கலான சில பத்து போராளிகளும், இதைவிட ஐநாவின் ஏமாற்றப்பட்ட சரணடைவொன்றின் ஊடாக பிடிக்கப்பட்ட திரு நடேசன்,புலித்தேவன்,உள்ளடங்கலான பலநூறு போராளிகளும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பகுதியும் இந்த கேப்பா புலவுப் பகுதிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.\nமேலும் தலைவரின் இளைய மகனான “பாலச் சந்திரன்” மற்றும் “இசைப்பிரியா” ஆகியோர் உள்ளடங்கலான பல போராளிகள் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவுப்” பகுதியில் பிடிபட்டுத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.\nஇதைவிட ஜநாவை நம்பிய சரணடைவு முள்ளிவாய்க்காலில் சாம்தியமற்றுப் போனதால்தான் பல்லாயிரம் காயப்பட்ட போரளிகளும் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகி இருந்தது’ இப்படி வெளியேறிய போராளிகள் பலநூறுபேரைத்தான் சிங்களப் படைகள் பிடித்து தற்போதுவரை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளார்கள்.\nஆகவே முள்ளிவாய்க்கால் பகுதியில்வைத்து எமது மக்கள்முன் பிடிக்கப்பட்டு சிங்களப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவு” இராணுவ தளத்தில் உயிருடனோ அன்றி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டோ அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்என்பது ஒருபக்கம், மறுபக்கமாக முள்ளிவாய்க்காலை ஒருவேளை ஐநாவின் பரிசீலனை குழுவினர் பரிசீலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை சிங்களப் படைகள் மேற்குறிப்பிட்ட கேப்பா புலவு பகுதியில் “பாரிய மனித புதைகுழிகளை” ஏற்படுத்தியிருக்கலாம் என்ற உண்மை நிலையினை அனைவரும் உணர்ந்து கேப்பா புலவில் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஐநா கண்காணிப்பு குழு பார்வையிடவேண்டும் என வலியுறுத்தி படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களும்,தாயக மக்களும்,புலம்பெயர் உறவுகளும் பாரிய அளவிலான அழுத்தங்களை ஐநாவைநோக்கி கொடுத்தால் மட்டுமே கேப்பா புலவின் உண்மை நிலைவரம் வெளியில் தெரியவரும்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முர���ிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\n‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’\n“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:04:45Z", "digest": "sha1:SS6QIKZSP5Y4VB5EOEJZKXJMWKAAT35P", "length": 6948, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி\n“மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், (கே.வி.கே.,) வரும், 2014 அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்தல், வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், களை நிர்வாகம், மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கும் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்யும் முறை, பூச்சி நோய் நிர்வாக முறை உள்ளிட்ட ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், வரும், 2014 அக்டோபர் 7ம் தேதி , காலை, 9 மணிக்கு நடக்கிறது.\nஎனவே, விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 6ம் தேதிக்குள், தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 04286266 345 என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி...\nமசாலா பொடி தயாரிப்பு பயிற்சி...\nபண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி...\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி\n← செடிமுருங்கை சாகுபடி பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2018/07/12/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-87/", "date_download": "2018-11-14T06:40:22Z", "digest": "sha1:WHA7SJU24YGLHUECOGKPVZW7LYG3UHIX", "length": 20952, "nlines": 416, "source_domain": "pamaran.wordpress.com", "title": "ஈழம் 87 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nசென்னையில் இருந்து தகவல்கள் வருகின்றன. போராளி அமைப்புகளின் தலைவர்கள் கடும் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்…\nராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் வெகு விரைவில் தங்களுக்குள் ஒப்பந்தம் ஒன்றினை நிறைவேற்றிக் கொள்ள இருப்பதாகவும்… எண்ணற்ற செய்திகள்.\nஅவ்வேளையில் கோயமுத்தூரில் இருந்த எங்களுக்குள் ஏற்பட்ட ஒரே பேரதிர்ச்சி…..\nஇரு தரப்புக்கு மத்தியில்தானே ஏற்பட வேண்டும்.\nராஜீவ் காந்தி அரசுக்கு இதில் என்ன வேலை\nஇந்தியாவின் மத்திய அரசு இதில்\nமாற்றி மாற்றி கையொப்பம் இட்டுக் கொண்டால்\nஅப்படி எவர் கருத்தையும் கேட்காமல்\nஇந்திய ராணுவத்தினை புதை சேற்றில்\nஎண்ணற்ற ஆண்டுகளாய் சிங்கள அரசின்\nபேரின வெறியால் துயருற்று வந்த ஈழ மக்கள்\nத��்ளி விடப்பட்ட பேரவலமும்தான் இங்கே\n“ஈழம் 87 – வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம்.”\nஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையே\nஇந்த உருப்படாத ஒப்பந்தத்தின் காலகட்டமான\nஅமைதியின் பெயரால் சென்ற ஆக்கிரமிப்புப்படை\nவாபஸ் ஆன 1990 வரையிலான நாட்களில்\nஇந்த 143 பக்க புத்தகம்.\nஅந்த காலகட்டத்திய சம்பவங்களைச் சொல்லும்\nஇந்த நூல் நிச்சயம் ஒரு கருவூலம்தான்.\nஆயினும் இந்நூலை ஒப்பந்தம் உருவான\n87 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியிருப்பதற்குப் பதிலாக\n1983 யூலைப் படுகொலைகள் தொடங்கி\nதிம்புவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை வரையிலும்\nநடந்த வரலாற்று நிகழ்வுகளோடு கொடுத்திருந்தால்\nமிகச் சரியாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.\nஇந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலங்களில்\nவெளியுறவுத் துறை கைக்கொண்ட அணுகுமுறைகளுக்கும்\nராஜீவ் காலத்தில் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள்\nநடந்து கொண்ட வினோத அணுகுமுறைகளுக்குமான\nஅமைத்துக் கொடுத்து பயிற்சி அளித்தது…\nஇலங்கை அரசினை வழிக்குக் கொண்டுவர\nபார்த்தசாரதி போன்ற அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களது\nஅனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டது உட்பட\nநிகழ்ந்த இந்திரா காந்தியின் காலகட்டத்தினையும்…..\nஊழல் அதிகாரியான ரொமேஷ் பண்டாரியின்\nதிம்பு பேச்சுவார்த்தையில் ஒன்றுபட்டு நின்ற\nஅதன் பிற்பாடு ஒன்றுக்கொன்று மோதவிட்டது….\nஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன்\nபோன்ற வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த\nஇங்கு பிரதமராய் இருந்த வி.பி.சிங் அவர்களின்\nஅவர் காலத்தில் அயலுறவு கொள்கை வகுப்பாளர்கள்\nஓரளவுக்கு எவ்விதம் வாலைச் சுருட்டி வைத்திருக்குமாறு\nகுறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nவெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” என்கிற\nஇந்திய சிறீலங்கா அரசுகளின் கூட்டுச் சதியால்\nபலாலியில் பலியாகி தீருவில் வெளியில்\nதீயாகிவிட்ட தியாகிகள் குமரப்பா, புலேந்திரன்\nஉடன் மேலும் பத்து ஜீவன்களது துயரும்….\nஅதன் விளைவாய் இடியுடன் பெருமழை\nஅப்பேழை இசையில் துயர் நிரப்பி\nநம் செவிகளைத் தொட்டது என்றால்…\nஇந்நூலோ ஓவியங்களில் துயர் நிரப்பி\nநூலில் நெருடலான விஷயம் ஒன்று உண்டென்றால்…\n.”தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர் இடையே\nகிழக்கு மாகாணத்தில் மோதல்கள் ஏற்பட்டன.”\nகற்றுக் கொள்��� வேண்டியதும் உண்டு\nகற்றுக் கொள்ளக் கூடாததும் உண்டு.\nஅவ்விதமே ஈழமக்களிடம் தமிழக மக்கள்\nஅதில் ஒன்றுதான் ”தமிழர்கள்… முஸ்லிம்கள்…. என\nதமிழ் பேசும் மக்களைப் பிரித்து\nதமிழகத்தினர் இதைப் போன்ற ஆக்கபூர்வமான பணிகளில்\nஎப்படிப் பேதமின்றி பிணைந்து கிடக்கிறதோ\nஅப்படியே தங்களது வார்த்தைப் பிரயோகங்களையும்\nஇச்சிறு நூலில் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி\nடெல்லி அசோகா ஓட்டலில் வைத்து பிரபாகரன் அவர்களும்\nஆன்டன் பாலசிங்கம் அவர்களும் மிரட்டப்படுவது\nபிற்பாடு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை வைத்து\nராஜீவ் காந்தியுடனான நேரடி சந்திப்பில்\nஅதை நம்பி தமிழீழ விடுதலைப் புலிகள்\nஈ.பி.ஆர்.எல்.எப் ( E.P.R.L.F) இயக்கத்தினருக்கு\nரா (R.A.W) ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பது….\nஇந்தியத் தூதர் தீட்சித்தின் ஆணவப் போக்கு…\nஅமைதியை நிலைநாட்ட என்று அழைத்து வரப்பட்ட\nஇந்தியப் படையினரை இலங்கைக்கான கூலிப்படையாக\nமாற்ற நினைக்கிறார்களே டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்தினர்\nஎன உள்ளுக்குள் குமைந்த மேஜர் ஹர்கிரட்சிங்…\nதிலீபனின் துயர் தரும் தற்கொடை….\nஎன அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதற்கு\nவன்னிக் கலைஞனின் பொருத்தமான ஓவியங்களுக்கு\nமிக நேர்த்தியான வரிகளைத் தந்திருப்பவர்\nபக்கத்துக்குப் பக்கம் நம் நெஞ்சத்துக்கு நெருக்கமாக\nநின்று பேசும் இந்நூல் நம் கரங்களில் தவழ\nதுணை நின்றிருப்பது பதிப்பாளர் ம.லோகேஷின்\n( 7010837849 – என்கிற எண்ணுக்கு அழைத்தால்\nநூல் உங்கள் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கும்).\nநன்றி : உயிர்மை ஜூலை 2018\n” AGNI “ புத்திரிகள்…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இனிய கலைஞருக்கு….\nS. Kaniamudhu on அன்புத் தோழிக்கு,\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ” AGNI “ புத்திரிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-11-14T06:23:10Z", "digest": "sha1:TL2Q2JYCP5OCHIAHTBYPUELI4AHXT6WW", "length": 12228, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "யாழில் தொலைபேசியில் உரையாடிய இளம் பெண்ணிற்கு ஏற்", "raw_content": "\nமுகப்பு News Local News யாழில் தொலைபேசியில் உரையாடிய இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்\nயாழில் தொலைபேசியில் உரையாடிய இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்\nயாழ். அச்சுவேலியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இளம் பெண்ணொருவர் படுகாயமடைந��த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nயாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் கடமை புரியும் குறித்த இளம்பெண் நேற்று(16) பிற்பகல் தனது கடமையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதன் போது இடிமின்னல் தாக்கத்துடன் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனைப் பொருட்படுத்தாது உறவினரொருவருடன் குறித்த பெண் கைத் தொலைபேசியில் உரையாடியவாறு வீதியால் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது..\nஇதன் போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கத்திற்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த எஸ்.செல்வலதா(வயது-25) என்ற இளம் பெண்ணே படுகாயமடைந்தவராவார்.\nகஜா புயல் – யாழ் மக்களுக்கு விஷேட அறிவித்தல்\nயாழில் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீதம்- மக்களே அவதானம்\nபுகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி- வவுனியாவில் சம்பவம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்க���ன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-11-14T06:22:55Z", "digest": "sha1:HVOBY6FCO6TSRGORKZFLK5VFJQL62GVS", "length": 19867, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "விரைவில் அமையவுள்ள மஹிந்த அரசின் பங்காளிகளாக முஸ்லிம்கள் வரவேண்டும் : அஸ்வர் அழைப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News விரைவில் அமையவுள்ள மஹிந்த அரசின் பங்காளிகளாக முஸ்லிம்கள் வரவேண்டும் : அஸ்வர்\nவிரைவில் அமையவுள்ள மஹிந்த அரசின் பங்காளிகளாக முஸ்லிம்கள் வரவேண்டும் : அஸ்வர்\nகூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்திற்கு அலையெனத் திரண்டு வந்த மக்கள் வெள்ளமானது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விரைவில் அரசு ஒன்று உருவாவதனை உறுதி செய்துள்ளது. அவ்வாறு உருவாகும் அரசில் பங்காளிகளாக மாறுமாறு அனைத்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி அழைப்பு விடுப்பதாக அதன் செயலதிபர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.\nநேற்றுக் காலை கூட்டு எதிர்க்கட்சி சார்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nமே தினத்திற்குப் பிறகு இந்த நாட்டு மக்களினுடைய எண்ணங்கலெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ மீது திரும்பிய��ள்ளது. சரித்திரத்திலே இவ்வளவு மக்கள் வெள்ளம் கூடிய ஒரு மேதினம், இடது சாரி கட்சிகள் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த காலத்தில் கூட, ஏன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட நடக்கவில்லை.\nஅன்று காலி முகத்திடலில் இருந்து பார்க்கும் போது இந்தியக் கடல் பெரிதா அல்லது மைதானத்தில் கூடி இருந்த மக்கள் வெள்ளம் பெரிதா என்ற மலைப்பு பார்ப்போருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆளுமை மிக உயர்ந்து நிற்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிறுபான்மை இன மக்களும் அவர் பக்கம் இப்போது திரும்ப ஆரம்பித்திருக்கின்றார்கள். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்த முஸ்லிம் மக்கள் கூட இன்று தெளிவு பெற்று நேர் கண்ணால் பார்க்கின்றார்கள்.\nஅது மட்டுமல்ல, இம்முறை மஹிந்த ராஜபக்ஷ வினுடைய மேதினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு கொழும்பிலுள்ள தொழிலதிபர்களும் தனவந்தர்களும் பல வழிகளிலும் உதவி ஒத்தாசைகள் புரிந்தார்கள் என்பதை நாம் முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேம்.\nஎனவே இந்த மே தினத்திற்கு ஒரு நாளும் இல்லாதவாறு கிழக்கு மாகாணத்தில் இருந்து குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள்.\nஅதேபோலதான் வடக்கிலிருந்தும் தமிழ் பேசும் மக்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக முஸ்லிம் மக்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்பும் இப்போது கூடி இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்கவில்லை என்று ஆளுக்கொருவராக குற்றம் சாட்டும் பணியில்தான் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, முஸ்லிம்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்குகளைப் பெற்றெடுத்த தலைவர்களால் இந்த நாட்டு முஸ்லிம்சமுதாயத்திற்கு எந்தவிதமான உதவியையும் செய்ய முடியாது என்பதை இன்று முழு சமுதாயமும் நன்றாக உணர்ந்திருக்கின்றது.\nஎனவேதான் எதிர்காலத்தில் வெகு சீக்கிரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏற்படவிருக்கின்ற அரசின் பங்காளியாகுமாறு முஸ்லிம் முற்போக்கு முன்னணி அனைத்து முஸ்லிம்களை���ும் கேட்டுக் கொள்கின்றது. இதற்கு முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ஏராளமான பிரதேச தலைவர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஒரு திருப்பு முனையாக உள்ளது.\nஇந்த வேளையில் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே தினத்தன்று இரவு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முஸ்லிம் தனவந்தரினுடைய திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான முஸ்லிம் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உட்பட அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து செல்பி புகைப்படங்களை மிகவும் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் எடுத்துக் கொண்டனர்.\nஇவையெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திலே அவர் பற்றி எழுந்த தப்பான போக்கு நீங்கி எதிர்காலத்திலே இந்த நாட்டில் மீண்டும் நல்லாட்சி உருவாகி முஸ்லிம் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கின்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஓர் அரசாங்கத்தை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் உருவாக்குவார் என்ற நல்ல நம்பிக்கை இப்போது அனைத்து மக்கள் மத்தியிலும் பிறந்திருக்கின்றது.\nஇந்த அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மீதும் பிரதம அமைச்சர் மீதும் வெறுப்புக் கொண்டுள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மஹிந்த ராஜபக்ஷவோடு கைகோர்த்து அதன் மூலமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு நிம்மதியைப் பெற்றுத் தருவதற்காக வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் – என்று தெரிவித்தார்.\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்களன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajini-fans-disappointed-scenes-in-kaala-movie/", "date_download": "2018-11-14T06:49:18Z", "digest": "sha1:ZGE5WJY7SVEIY66BR5PA6R3OO3XPF76W", "length": 13998, "nlines": 145, "source_domain": "www.filmistreet.com", "title": "காலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய காட்சிகள்", "raw_content": "\nகாலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய காட்சிகள்\nகாலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய காட்சிகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படம் நேற்று ரிலீஸானது.\nகபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பல ஏமாற்றங்களை கொடுத்தது.\nஆனால் கபாலியை விட காலா நன்றாகவுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகபாலி படம் ரஞ்சித் உடையது எனவும் காலா திரைப்படம் என்னுடையது என ரஜினிகாந்த் அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்���ார்.\nஇந்நிலையில் காலாவை பார்த்த சில ரஜினி ரசிகர்கள் தங்களை சில காட்சிகள் ஏமாற்றி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.\n வேங்கை மக ஒத்தையில நிக்க தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே என்ற டயலாக் காட்சி டீசர் வந்தபோதே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியது.\nஇந்த காட்சி வரும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது. இந்த டயலாக் முடிந்தவுடன் பயங்கர சண்டை இருக்கும் சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்த்தனர்.\nஆனால் அந்த காட்சியில் சண்டை இல்லாமல் ரஜினி எஸ்கேப் ஆகிவிடுவார். அந்த டயலாக் பேசிய உடனே சண்டை இருந்தால் செமயாய் இருந்திருக்கும்.\nஎப்போதும் தலைவருக்கு அறிமுக காட்சி அசத்தலாக இருக்கும். எந்த டைரக்டர் என்றாலும் ரஜினிக்காக அந்த காட்சியை அதிக சிரத்தையுடன் எடுப்பார்கள்.\nஆனால் காலாவில் கிரிக்கெட் பேட் உடன் அறிமுகமாகும் காலா ஒரு பைட் கூட இல்லாமல் சென்று விடுவார். அட்லீஸ்ட் காட்சியையாவது பக்காவாக கொடுத்திருக்கலாம்.\nகிரிக்கெட் ஆட இருப்பார். ஒரு சிக்ஸர் கூட இருக்காது. அப்படியே முதல் பந்தில் அவுட் ஆகிவிடுவார். இப்படி எதுவுமே அறிமுக காட்சியில் இல்லை.\nபடத்தில் நடித்துள்ள நாய்க்கு ஏகப்பட்ட பில்டப் இருந்தது. ரஜினியுடன் நடித்த அந்த நாயை மலேசியா ரசிகர் ஒருவர் ரூ. 2 கோடி கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருந்தார் எனவும் தகவல்கள் வந்தன.\nஇந்த நாயை செலக்ட் செய்வதற்கு முன் 30 நாய்கள் ஆடிசன் செய்யப்பட்டது என அந்த நாயின் பயிற்சியாளர் சைமன் தெரிவித்திருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.\nஆனால் அந்த நாயை தெரு நாய் போல காட்டிவிட்டனர். வில்லன் வரும்போது அந்த நாய் குரைத்திருக்கலாம். அதுவும் சும்மா காட்டிவிட்டார் ரஞ்சித்.\nநிக்கல்.. நிக்கல்… கிளம்பு.. கிளம்பு அந்து போச்சி என்ற பாடல் வெறித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு வரிகளுடன் அந்த பாடல் இடைவேளையில் முடிக்கப்பட்டது.\nஒருவேளை படத்தின் நீளத்திற்காக பாடலை குறைத்திருக்கலாம். அதற்கு பதில் ரஞ்சித்தின் கருத்துக் காட்சிகளை நீக்கிவிட்டு இந்த பாட்டை வைத்திருக்கலாமே என்றும் தெரிவித்தனர்.\nக்ளைமாக்ஸில் ரஜினி இறப்பதாக காட்டப்பட்டுள்ளது. ரஜினி இறப்பதாக காட்சிகளை அண்மைகாலமாக எந்த இயக்குனரும் வைக்கவில்லை.\nஆனால் க்ளைமாக்ஸில் கபாலியில் துப்பாக்கி சுடும் சவ��ண்ட் கேட்கும். அப்படியென்றால் ரஜினி சுடப்பட்டாரா\nஅதுபோல் காலாவில் ரஜினி இறப்பதாகவும் அதன்பின்னர் பல காலாக்கள் உருவாகுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.\nபடத்தில் உள்ள கேரக்டர்கள் காலா இறக்கவில்லை என்கிறார்கள். இந்த குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.\nஎந்த வித மேக்கப் அப்பும் இல்லாமல் முடியில்லாமல் (விக் கூட வைக்காமல்) பொதுவெளியில் வரும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.\nஅப்படி இருக்கையில் நேரில் கூட 70 வயதான ரஜினிகாந்த் ஸ்மார்ட்டாக இருப்பார். ஆனால் படத்தில் 60 வயது நபராக ரஜினி காட்டப்பட்டிருந்தாலும் கன்னங்களில் கைகளில் பயங்கர சுருக்கங்கள் இருந்தன.\nஅதை கூட சரியாக கவனிக்காமல் ரஞ்சித் விட்டுவிட்டார். அந்த தாராவி சேரி பகுதியில் ரஜினி வசிக்கிறார் என்பதற்காக அப்படியே விட்டுவிட்டாரா..\nஆனால் மற்ற நடிகர்கள் அப்படியில்லையே என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.\nமுக்கியமாக படத்தில் பன்ச் டயலாக் கூட இல்லை.\nஎந்திரன் படத்தில் கூட காட்சிக்கு தேவையான தத்துவ டயலாக் இருக்கும்.\nசிட்டி ரோபோ ஒவ்வொரு நட்டாக கழட்டும்போது வாழ்க்கை சம்பந்தமான பன்ச் டயலாக்குகள் பல இருக்கும்.\nஆனால் கிட்டதட்ட அரசியல் படமான காலாவில் காலத்திற்கு சொல்லும் அளவுக்கு ஒரு பன்ச் டயலாக் கூட இல்லை.\nயதார்த்தம் என்ற பெயரில் மாஸ் ஹீரோவான ரஜினியை நன்றாக பயன்படுத்திக் கொண்டுவிட்டார் ரஞ்சித். அவரின் ஒட்டு மொத்த கருத்தையும் மக்களுக்கு சொல்ல ரஜினி தேவைப்பட்டு இருக்கிறார்.\nஇது ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்காது என்பது உண்மை என்றாலும் இனி ரஞ்சித்துக்கு ரஜினி வாய்ப்பு அளிக்க கூடாது எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.\nRajini fans disappointed scenes in Kaala movie, காலா கலெக்சன், காலா ரஜினி, காலா ரஜினி பன்ச், காலா விமர்சனம், காலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றி ஏமாற்றிய காட்சிகள், ரஞ்சித் மீது கடுப்பில் காலா ரசிகர்கள், ரஞ்சித் மீது கடுப்பில் ரஜினி ரசிகர்கள்\nசுபிக்‌ஷாவுக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான சீன்களை கொடுத்த விஜய் மில்டன்\nகபாலி-மெர்சல்-விவேகம் முதல் நாள் வசூலை முறியடித்த காலா\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\nகறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்\nடல்லாஸ் : க���லா திரைப்படத்தின் 100…\n*காலா* போன்ற படங்களை ரஞ்சித்தால் மட்டுமே கொடுக்க முடியும்.. விஜய் சேதுபதி\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் \"கூகை திரைப்பட இயக்கம்\"…\nகாலா வில்லன் மீது தனுஸ்ரீயின் பாலியல் புகார்; நடிகைகள் ஆதரவு\nதமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/microwave-oven/orbit-9-lyra-otg-microwave-oven-white-price-pkGXIw.html", "date_download": "2018-11-14T07:33:58Z", "digest": "sha1:JIYGGRIQIVN32EMDP255RPLUOOQDM22E", "length": 15614, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட்\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட்\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 19 மதிப்பீடுகள்\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் - விலை வரலாறு\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட் விவரக்குறிப்புகள்\nகேவிட்டி டிபே Stainless Steel\nடைமென்ஷன்ஸ் 475 x 285 x 460\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் மிசிரோவாவே 700\nசபிட்டி பிட்டுறேஸ் Child Lock\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 53 மதிப்புரைகள் )\n( 483 மதிப்புரைகள் )\nஆர்பிட் 9 லிர ஒட்டக மிசிரோவாவே போவேன் வைட்\n3.5/5 (19 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/latest-stand-collar+shirts-price-list.html", "date_download": "2018-11-14T06:56:24Z", "digest": "sha1:RXP6ZPQL4B6XOXEEUSRJLYQVXSWWO4YM", "length": 21269, "nlines": 482, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள சட்டத் காலர் ஷிர்ட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest சட்டத் காலர் ஷிர்ட்ஸ் India விலை\nசமீபத்திய சட்டத் காலர் ஷிர்ட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 14 Nov 2018 சட்டத் காலர் ஷிர்ட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 49 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ச்டுடயோ நெஸ்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட் SKUPDdor5y 619 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான சட்டத் காலர் ஷர்ட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது Rs.319 விலை கஹ்பக் மென் s சொல்லிட காசுல ஷர்ட் SKUPDbuHVB மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக கூகை கிட்ஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDb9cVo Rs. 1,665 விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஷிர்ட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசிறந்த 10சட்டத் காலர் ஷிர்ட்ஸ்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S சொல்லிட போர்மல் பெஸ்டிவெ ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S ஒவேன் செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S சொல்லிட போர்மல் பார்ட்டி ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S சொல்லிட போர்மல் பெஸ்டிவெ ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nச்டுடயோ நெஸ்ஸ் மென் S சொல்லிட போர்மல் பார்ட்டி ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S சொல்லிட காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S கிராபிக் பிரிண்ட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் s சொல்லிட காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் s சொல்லிட காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nகூகை கிட்ஸ் பாய் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nபனம்பூஸ் மென் s சொல்லிட பெஸ்டிவெ ஷர்ட்\n- பாப்பிரிக் Pure Linen\nகஹ்பக் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனட�� விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/fire-on-fishermen-14112017.html", "date_download": "2018-11-14T06:59:17Z", "digest": "sha1:7VOXOF5GLU2HF4YVQD4OBM24JEAHIFLK", "length": 8077, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: வைகோ கண்டனம்!", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்���ு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: வைகோ கண்டனம்\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: வைகோ கண்டனம்\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை தடுக்க முயன்றது இல்லை, வேடிக்கை தான் பார்த்தது. தற்போது இந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும். மத்திய அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nபாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vijay-sethupathi-in-manikandan-film-252018.html", "date_download": "2018-11-14T06:44:30Z", "digest": "sha1:VINGO2UH3YVFRZ4GOZX3G46ZJEUQMXDV", "length": 7576, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்��ிமழை - மீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜ��யராஜ்\nமீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி\n’காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில்…\nமீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி\n’காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் சேர்ந்து நடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். விவசாயிகளின் இன்றைய நிலையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் மணிகண்டன் கூறியுள்ளார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் இப்போது ‘கடைசி விவசாயி’ படத்தை கதை எழுதி இயக்க உள்ளார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-14T07:35:26Z", "digest": "sha1:NF7ZOICS4VZV247QDM7MWPWBGWWYBMCC", "length": 8803, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இடம்பெயர வேண்டிய அச்சத்தில் மன்னார் மக்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇஸ்ரேலுக்கு எதிராக பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.நா. தூதுவர்\nஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு தென்கொரியா அழைப்பு\nநாடாளுமன்றத்தின் இறையான்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – இரா.சம்பந்தன்\nபரிஸ் தாக்குதல்: வர்ண பலூன்கனை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nபிரித்தானியாவை தண்டிக்கப் போவதில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஇடம்பெயர வேண்டிய அச்சத்தில் மன்னார் மக்கள்\nஇடம்பெயர வேண்டிய அச்சத்தில் மன்னார் மக்கள்\nமன்னாரின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடித்தால், அ���்பகுதியில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nமன்னாரில் நேற்று (புதன்கிழமை) பெய்த அடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nகுறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்கள் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகள், பாதைகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு\nமன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து இன மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனநாயகத்துக்\nபொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nகிளிநொச்சி குளத்திற்கு அருகாமையிலுள்ள குடியிருப்புக்களில் வசித்த மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த முத\nஇராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா : மன்னாரில் இரத்த தான முகாம்\nஇலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவி\nவவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு\nவவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலை\nபரிஸ் தாக்குதல்: வர்ண பலூன்கனை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக சொலாரி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nஇஸ்ரேலுக்கு எதிராக பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.நா. தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_13.html", "date_download": "2018-11-14T06:49:11Z", "digest": "sha1:QBV2JMOXD2RPZ3QYX3C7DGZ33BLVBWTN", "length": 39249, "nlines": 197, "source_domain": "bibleunmaikal.blogspot.com", "title": "பைபிளில் உள்ளவை.: கதறினாரா கர்த்தர் தன்னுயிருக்காக? எப்படி? – பைபிள்.", "raw_content": "\nஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....\nஅன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....\n1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......\n2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......\nபதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....\n**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**\nஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் க���ட்டு... ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..\n....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா மறந்து விட்டார்களா கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே அறிவுஜீவிகளேஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\n....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களேஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....\nகடவுள் கர்த்தர் ஏசு கிறுஸ்து சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்படி கதறினார்.\nபைபிள் மத்தேயு 27. அதிகாரம். ஸ்லோகம். 40-47\n40. தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.\n41. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:\n42. மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.\n43. தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.\n44. அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.\n45. ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.\n46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ ஏலீ லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.\n47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.\nபைபிள்: மாற்கு 15 அதிகாரம் ஸ்லோகம் 30-35\n30. உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.\n31. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை.\n32. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.\n33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.\n34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ எலோயீ லாமா சபக்தானி, என���று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.\n35. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.\nLabels: இயேசு, ஏசு, கர்த்தர், கிறிஸ்தவம், பைபிள்\nஅற்புதமான தளம். மதங்கள் செய்யும் லீலைகள் அம்பலமாகட்டும்.\nபட்டினத்தாரை செய்யாத தவறுக்கு அரசன் கழுவேற்ற உத்தரவிட்டபோது அவா் கதறி அழவில்லை. ஒரு பாடல் பாடினார். கழுமரம் பற்றி எரிந்தது. கருவுா் சி்த்தரை சிறையில் அரசன் அடைத்தபோது மறைந்து விட்டார். மரணத்திற்கு பயப்படுபவன் மகான் அல்ல.\nபுனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே\nஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள்.\nகர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ\nபுனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது\nபுனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.\nஇவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா\nகையிலேயே “புனித பைபிள்” இருக்குமே\nஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான \"புனித பைபிள்\" ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஇதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது\nமேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.\nசத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும்.\nஇந்துவாக பிறந்து, முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி, நாகேந்திரனுக்கு திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நேற்று திருமணம் ���டத்தி வைத்த முஸ்லீம் குடும்பத்தார்.\nசட்டப்படி குற்றம் புரியும் அயோக்கியர்களை தட்டி கேட்க ஆளில்லை அனாதைகள் வாழும் நாட்டிலே\nராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.\nமொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.\nதற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.\nபணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.\nபெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.\nபெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.\nஇதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன.\nபணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.\nஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.\nஇங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா\nபைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப் பட்டிருக்கின்றனவே\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே கர்த்தரின் வார்த்தைகள் எப்படி தூஷனையாகும்.\nபெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்\nஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்த�� அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப் போகின்றீர்கள்\nஎந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை எங்களின் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nகிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.\nநோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.\nஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது.\nரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்\nஎங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions\nமூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.\nஅந்த ரகசிய வீடியோவே நீங்கள் மேலே பார்ப்பது. இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு ��ொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை \"ஈஸா குரான்\" எனவும் ஏசுவை \"அல்லா\" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nடாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால் .\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக \nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. -\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்.\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது\n32 கன்னிப் பெண்கள் கர்த்தருக்கு பங்கா\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nகர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்...\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி...\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய்...\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\n32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது...\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்....\nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.\nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டண...\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/press_release/erect_thiruvalluver_statue-at-raj_nivas_puducherry/", "date_download": "2018-11-14T07:25:48Z", "digest": "sha1:5QA5KGQABS6ELRW6IN5ZFXSKL3DWOQIB", "length": 15814, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்! - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:55 pm You are here:Home பேரவை அறிக்கைகள் ஐய���் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்\nஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்\nஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநர் திருமிகு. கிரண் பேடி – யிடம் நேரில் வலியுறுத்தல்\nபுதுச்சேரி-யில் பெரும்பான்மை தமிழர்கள் இருந்தாலும், தமிழகத்தோடு இணையாமல், இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு மாநில நிலையிலேயே இன்று வரை இருந்து வருகிறது. சுதந்திர இந்தியாவிற்காக இந்தியர்கள் அன்று பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு முறைகளில் போராடிய போதும், பிரான்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரி (அன்று பாண்டிச்சேரி) – யில் உள்ள மக்கள் பிரான்சு நாட்டோடு நற்புறவை பேணி வந்தனர். சுதந்திர இந்தியாவோடு பல்வேறு சமஸ்தானங்கள் இணைய முற்பட்ட போதும், புதுச்சேரி மக்கள் இந்தியாவோடு இணைய மறுத்தும் வந்தனர். பின்னர் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே இந்திய நாட்டோடு இணைய வேண்டிய கட்டாயமானது. பல்வேறு சூழல்கள் மாறி இருப்பினும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த புதுவை மண்ணின் தமிழர்கள் தனித் தன்மையோடு விளங்கி வருவது குறிப்பிடத் தக்கது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதன்மைப் பணியோடு, தமிழ் மொழி, தமிழ் இனம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் அக்கரையோடு நகர்த்தி வருகிறது.\nஉலகப் பொதுமறை தந்த, ஐயன் திருவள்ளுவரையும், திருக்குறளையும் உலகம் முழுக்க பரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nதமிழகத்தின் முதன்மையானவர் என அரசால் அடையாளம் காட்டப்படுபவர் தமிழக அளுநர். அவரது அலுவலகமும், மாளிகையும் அமைந்துள்ள இடத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை ஒன்றை திறக்க வேண்டும் என்று நமது உலகத் தமிழர் பேரவை கோரிக்கை வைத்த போது, அதை உடனடியாக நிறைவேற்றியது, அனைத்து தரப்பு தமிழர்களிடத்திலும் நன் மதிப்பை பெற்றுக் கொடுத்தது.\nதமிழக உறவுகளின் ஒரு அங்கமாக திகழும், புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாள��கையிலும் ஐயன் திருவள்ளுவர் சிலை ஒன்றை நிறுவிட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையோடு, நேற்று (28.07.2017) மாலை புதுச்சேரி ஆளுநர் திருமிகு. கிரண் பேடி அவர்களை உலகத் தமிழர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் தலைமையில் சந்தித்து உலகத் தமிழர் பேரவையின் கோரிக்கையை முன் வைக்கப்பட்டது.\nமுன்னதாக கிரண் பேடி அவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் சிலை ஒன்றை பரிசாக அக்னி அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட உடனேயே, தனது அலுவலக மேசையின் மீது வைத்து அழகு பார்த்தார் புதுவை ஆளுநர். அக்னியோடு வந்திருந்த நண்பர்கள், ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தினர்.\nஇந்த சந்திப்பின்போது, திரு. அக்னி அவர்களுடன், பேரவையின் நண்பர்கள் உடனிருந்தனர்:\n1. பாவலர் இராமசந்திரன், தமிழ் தன்னுரிமை இயக்கம்\n2. கோவை புலவர் காளியப்பனார் (உலகத் தமிழர் பேரவை – கோவை)\n3. திரு. இரவி (உலகத் தமிழர் பேரவை)\n4. திரு. அணு (உலகத் தமிழர் பேரவை – கணனி தொழில் நுட்ப பிரிவு)\n5. செல்வி வாசுகி (உலகத் தமிழர் பேரவை – சென்னை பொறுப்பாளர்)\nஇக்கோரிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, தனது அடுத்த அலுவலக சந்திப்பின் போது இது குறித்து முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அந்த உறுதியினை விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர... திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் - மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதிருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம் – ரஷ்... திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம் – ரஷ்... திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம் - ரஷ்ய தூதுவர் தகவல் - ரஷ்ய தூதுவர் தகவல்\nஉத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை... உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை... உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘த��ிழி’. க...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/jun/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-2949813.html", "date_download": "2018-11-14T07:33:27Z", "digest": "sha1:F2YT2UPKX46XXKSXTGPDCEPA6VV3IAWN", "length": 6666, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "எனது திருமணம் எப்போது நடைபெறும்? திருமணத் தாமதத்திற்கு என்ன காரணம்? - தினேஷ் குமார், சீர்காழி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது திருமணம் எப்போது நடைபெறும் திருமணத் தாமதத்திற்கு என்ன காரணம் திருமணத் தாமதத்திற்கு என்ன காரணம் - தினேஷ் குமார், சீர்காழி\nBy DIN | Published on : 29th June 2018 11:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து இருக்கிறார். மற்றபடி இது செவ்வாய்தோஷம் அல்ல. உங்களுக்கு குருசந்திர யோகம், சிவராஜ யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. களத்திர ஸ்தானாதிபதியும் தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம், லாபாதிபதியான புதபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_493.html", "date_download": "2018-11-14T06:42:49Z", "digest": "sha1:TUBU4R4NTUJR6WVTILE3LY4JUZV2EMYC", "length": 63509, "nlines": 186, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இஸ்லாத்தை எத்திவைக்காமையே, இலங்கையில் இனவாத தாக்குதலுக்கு மூலகாரணம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இஸ்லாத்தை எத்திவைக்காமையே, இலங்கையில் இனவாத தாக்குதலுக்கு மூலகாரணம்\"\nகடந்த சில வருடங்களாக, குறிப்பாக தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சனையிலிருந்து, தற்போதைய பிரச்சனை வரை இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இலங்கையில் நடக்கின்ற பிரச்சனையை இஸ்லாத்தின் பார்வையில் ஆராய்ந்து பார்த்தால், இதற்கு முக்கிய காரணமாக முஸ்லிம்கள் இஸ்லாத்தை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு ��ெல்லாமை என்பதனையே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.\nபல இஸ்லாமிய அறிஞர்களும், சிந்தனைவாதிகளும் இதன் தேவையை காலா காலமாக எத்திவைத்திருந்த போதிலும், இஸ்லாமிய அமைப்புக்களும், இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம்களும் தங்களுக்குள்ளேயே தங்களது விபகாரங்களை நேர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யோசித்ததல்லாமல், இஸ்லாத்தை மற்ற மக்களுக்கு மத்தியில் ஒழுங்கு படுத்தபட்ட முறையில் (சிஸ்டமடிகளி), திட்டமிட்ட அடிப்படையில் (ஓர்கனைஸ்ட்), உரிய திட்டங்களை வகுத்து (பிலான்) கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர்கள் செய்யவில்லை என்பது ஒரு உண்மை. இதன் விளைவைத்தான் இன்று நாங்கள் சுவைத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால் அது மிகையாகாது.\n1970களில் இலங்கையைச் சேர்ந்த சில அறிஞர்கள் மௌலானா மௌதூதியை பாக்கிஸ்தானில் சந்தித்த போது, அவர் கொடுத்த மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், 'இலங்கையில் உங்களது இஸ்லாமியப் பணி முற்றிலும் பௌத்த மக்களுக்கு இஸ்லாத்தை எத்திவைக்கும் பணியாகத்தான் இருக்க வேண்டும்' என்றாலும் அவரது அந்த ஆலோசனை எந்தவகையிலும் எடுக்கப்படவில்லை, மாறாக அவரது சிந்தனையில் வந்த இயக்கங்கள் கூட, அவரது புத்தகங்களையும் சிந்தனைகளையும் தாங்கி வந்த இயக்கங்கள் மற்றும் அதனோடு சார்பாக உள்ள மற்ற அனைத்து இயக்கங்களும், முஸ்லிம்களுக்குள்ளேயே அவர்களது முழு சக்திகளையும் செலவளித்தார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம், முஸ்லிம்களிடையே சிங்கள மொழித்திறன் இருக்கவில்லையென்றோ, பல அவ்வாறான காரணங்கள் இருந்தபோதிலும் கூட முஸ்லிம்கள் இந்தத் துறையிலே முயற்ச்சி செய்தார்களா என்று பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nநூறு வருடங்களுக்கு முன் வீழ்ச்சியடைந்த இஸ்லாமிய கிலாபாவின் பிறகான முஸ்லிம்கள் அனுபவித்த அதன் விளைவுகளும், முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான அரசியல், பொருளாதார இராணுவ தாக்கங்கள் இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கின்ற அந்த சூழலில், இஸ்லாம் மீண்டும் மிக விரைவாக தலைதூக்கி முஸ்லிம்கள் குர்ஆன் மீதும் சுன்னாமீதும் விரைவாக வருவதை பலரும் அவதானித்தார்கள், இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் கூட இந்த மறுமலர்ச்சியை காணக்கூடியதாக இருந்தது, மேலும் பல அந்நிய மக்கள், இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அதனை தமது மார்��்கமாக ஏற்றுக்கொண்டார்கள், இந்த சூழலில் ஸ்ரீலங்காவில் இருக்கின்ற சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகவுமே அதிகரித்துக்கொண்டே போனது. அதே போல இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளும் இவற்றை பொறாமைக் கண்கொண்டு பார்த்தர்கள் என்பது உண்மை, பௌத்த பிக்குகள் முன்எப்போதும் எந்த வகையிலுமே இஸ்லாத்தையோ, இஸ்லாமிய புத்தகங்களையோ, படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலிருந்தவர்கள், இஸ்லாத்தைப்பற்றி அறிய அதைப்பற்றி பல்வேறுவிதமாக கதைக்கத் தொடங்கினார்கள், ஆனால் எங்கிருந்து இவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்டார்கள் என்பதைத்தான் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சி.என்.என் இடமிருந்தோ, பொக்ஸ் போன்ற சியோனிஸ பின்னனி கொண்ட ஊடகத்திடமிருந்தோ, இஸ்லாமியோபோபிக்கை முன்கொண்டு செல்பவர்களிடமிருந்தோ தான். உதாரணமாக ஜிஹாதைப்பற்றி தெரிய வேண்டுமென்றால் சம்பிக்க ரணவக்க எழுதிய மிகவுமே பிழையான (டிஸ்டோர்டட்) விளக்கங்களைக் கொண்ட புத்தகங்களால் தான் சிங்கள மக்கள் ஜிஹாதையோ, பொது பல சேனா போன்ற இயக்கங்கள் தான் இஸ்லாம் என்றால் என்ன, ஹலால் என்றால் என்ன, என்பதைப்பற்றியேல்லாம் இவர்கள் இஸ்லாத்தைப் பிழையாக சித்தரிக்கத் தொடங்கினார்கள்.\nஇது உலகலாவிய ரீதியில் இஸ்லித்தின் வளர்ச்சிக்கு பயந்து, முஸ்லிம்களை வலுவிழக்கச்செய்ய வேண்டும் என்பதற்காக பல பில்லியன் டொலர்களை செலவளித்து இயங்கும் பல்வேறு உலக சக்திகள், இதற்கு துணையாக இருந்தது. ஊதாரணாக ஒவ்வொரு மனிதரும் என்ன உடை உடுத்தாலும், மற்றவருக்கு அது பிரச்சனையில்லை என்று இருந்த நாடு, ஒரு பிக்கினியோடு, கடலோரத்திலோ, இலங்கையின் பாதையோரங்களிலோ, போய்க்கொண்டிருப்பதால், அதன் தாக்கம் இளைஞர்கள் மத்தியில், எவ்வாறு அவர்களைத் தூண்டி, அவர்களது ஹோமோன்களை பாதிக்கும் என்பதை விட முகத்தை மூடி ஒழுங்காக அணிந்து செல்கின்ற முஸ்லிம்கள் தான் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மிகவுமே செயற்கைத்தனமாக (ஆர்டிபிஸியல்) எந்த வகையான உண்மையுமில்லாமல், உருவாக்குகின்றார்கள், ஆனால் அதேமாதிரி கன்னியாஸ்திரிகள் (நன்ஸ்) அழகாக மூடிக்கொண்டு முஸ்லிம்கள் போகின்ற மாதிரி போனால், அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. தர்க்க (லோஜிக்) ரீதியான, பொது அறிவு கூட மாற்றமடைந்துள்ளது, இவ்வ��றான சிந்தனை மனித சிந்தனையில்லை, அவர்களாகவே உருவாக்கிய செயற்கைத்தனமான சிந்தனையாகும், இதுவே எமக்கான சிறந்த உதாரணமாகும், அவர்கள் எவ்வாறு இஸ்லாத்தை பிழையான கண் கொண்டு பார்க்கின்றார்கள் என்பதற்கு.\nஇவ்வளவு கடைகளும், பள்ளிகளும் எரிக்கப்பட்டதற்குப் பிறகும் கூட, இன்றும் கூட இஸ்லாத்தை அவர்களுக்கு சொல்லவேண்டும், அவர்களுக்கு அதனை விளங்கப்படுத்த வேண்டும், அதற்காக எங்களது காசுகளையும், சொத்துக்களையும், சக்திகளையும் செலவளிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அவர்களைக்கூப்பிட்டு தன்சல் கொடுப்பதும், பிக்கு மாருக்கு தான கொடுப்பதும், அவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் கொடுப்பதனால் மட்டும், இவர்கள் மனதை மாற்றி இவர்கள் எங்களுக்கு தேவையான மாதிரி தொடர்ந்தும் எம்மை வாழ விடுவார்கள் என்ற உறுதிநிலையைத் தரக் கூடும் என்று முஸ்லிம்கள் இன்னும் பிழையாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.\nஒரே ஒரு வழிமுறைதான் தற்போதைய இந்நிலைமையை மாற்றக்கூடியது என்றால், முஸ்லிம்கள் தீவிரமாக சிங்களவர்கள் மத்தியில் இஸ்லாமிய தஃவாவை எத்திவைக்க வேண்டும், அதனால் எதிர்ப்புக்கள் ஏற்படுகின்றபோதிலும் கூட, இந்த தஃவாவின் ஊடாக அவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள், அவர்களே இப்போராட்டத்தை முன்கொண்டு செல்வார்கள், முஸ்லிம்கள் அவர்களது பணியை செய்ய தவறவிடுகின்ற போது.\nஎந்த ஒரு முஸ்லிமுக்கும் எந்த வகையான கஷ்டநிலமை வந்த போதிலும், எந்த வகையான பிரச்சனை வந்த போதிலும், அவர்கள் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் தான் போய் அதில் என்ன வழிகாட்டல்கள் இருக்கின்றன என்பதைத்தான் பார்க்க வேண்டும், இன்று நாங்கள் பார்க்கின்றோம் நிறையப் பேர் ஜும்மாவில் தீர்வுகள் வழங்குகின்றார்கள், குர்ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ தீர்வுகளை முன்வைக்காமல், எல்லாமே அவர் அவர்களது பகுத்தறிதவிலிருந்தே வழங்குகின்றார்கள், இப்படி செய்தால், அப்படியிருக்கும், அப்படி செய்தால் இப்படியிருக்கும் என்று, சிலர் அவ்வளவும் வெறுமனே ஊடகத்தால்(மீடியா) மட்டுமே எங்களுக்கு இதனைத் தீர்க்க முடியும் என்றும்.\nஅல்லாஹ்விடம் தான் நம்பிக்கை வைக்கவேண்டும்;, அல்லாஹ்விடமிருந்துதான் பாதுகாப்பும் வெற்றியும் வருகின்றது, அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இப்படி நடந்திருக்காது, இவ்வாறான ��ஸ்லாத்திற்கும் இஸ்லாத்தின் எதிரிகளுக்குமிடையிலான போராட்டங்களுக்கான மூலகாரணம் என்ன என்பதை குர்ஆன் எங்களுக்கு கற்றுத் தருகின்றது. பனூ இஸ்ரவேலர்கள் மீது மற்ற மக்களை அல்லாஹ் அனுப்பி அவர்களை தாக்க வைத்ததற்கான காரணம் என்ன அதுபற்றி குர்ஆன் என்ன சொல்கின்றது, அவர்களுக்கு மக்களை வழிகாட்டுவதற்காக தௌராவை இறக்கி அதன்படி அவர்கள் மக்களுக்கு மத்தியிலே அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய சக்திகளுக்கெதிராகப் போராடி இஸ்லாமிய சட்டங்களை நிலைப்படுத்த வேண்டும் என்றும், என்ற அந்தப் பொறுப்பை பனூ இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான், ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் அவர்களது புத்தகங்களை அவர்கள் முதுகுக்குப் பின்னாலே வீசியபடியால்தான், அல்லாஹ் அவர்கள் மீது தொடர்ச்சியாக பல தண்டனைகளை அனுப்பினான் என்பதை, சூரதுல் பகராவிலே, குர்ஆனிலே தெளிவாகச் சொல்லப்படுகின்றது, எங்களுக்கு ஒரு பாடமாக, நாங்களும் அவ்வாறு எங்களது புத்தகங்களை பின்னால் போட்டுவிட்டு நாங்கள் செய்யவேண்டிய எமது பொறுப்பாகிய தஃவாவை, இஸ்லாத்திற்காக எமது உயிர்களையும், உடமைகளையும் அர்ப்பணிக்காமல், இது எல்லாவற்றையும் நாம் விட்டுவிட்டு, நாங்கள் எங்களது சுயமான (ஓவ்ன் விய்வ்), பிழையான பகுத்தறிவு (டிஸ்டோர்டட் ரஸனல் விய்வ்) பார்வையை, எவ்வாறு பனூ இஸ்ரவேலர்கள் செய்தார்களோ, அவ்வாறே நாமும் போனால், பனூ இஸ்ரவேலர்களுக்கு நடந்த அனைத்தும் எமக்கும் நடந்து, எங்களது சமூகம், வேறு ஒரு சமூகத்தால் மாற்றீடாக்கப்படும் (ரீப்லோஸ்), குர்ஆனில் சொல்வது போன்று, எனவே ஒவ்வொரு இலங்கையிலுள்ள முஸ்லிம் ஆய்வாளர்களும், குர்ஆன் மற்றும் சுன்னாவின் பால் மீள வேண்டும், மேலும், அவர்கள் இந்தப்பிரச்சனைக்கு குர்ஆன் சுன்னாவின் நிழலில் என்ன தீர்வு என்பதை ஆராயவேண்டும், உதரணமாக, தற்பாதுகாப்பு, குர்ஆன் சுன்னாவில் மிகத்தெளிவாகக் கூறப்பட்ட ஒரு விடயம்தான், எப்படி உங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்வது, அந்தப்பாதையில் நீங்கள் இணையும் போது உங்களுக்கு ஏதும் பாதிப்பு வந்தால் நீங்கள் ஷஹீதாக மரணிக்கின்றீர்கள்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.\nஇஸ்லாத்தை திட்டமிட்ட முறையில் மற்ற மகக்களுக்கு எத்திவைப்பதோ\nஅல்லது அவர்களிடம் கொண்டு செல்வதற்கோ நாம் முயற்சிப்போமானால் தற்போதுள்ள\nசூழ்நிலையில் அது வேறு விவகாரங்களை ஏற்படுத்தி தேவையற்ற பிரச்சினைகளை தோற்று\nவித்துவிடும் .எனவே நாம் முதலில் கவனிக்க வேண்டிய விடயம் இஸ்லாத்தை போதிப்பதை விட நாம்\nஇஸ்லாமியனாக வாழ்ந்து காட்ட வேண்டும். எமது நட உடை பாவனைகள்\nமற்றும் எமது செயற்பாடுகள் எல்லாம்\nபொறாமைகளையும் ஏற்படுத்துவதாக அமயைாமல் எம்மீது ஒருகண்ணியத்தையும் அன்பயும் அனுதாபத்தையும் தோற்றுவதாக இருக்க வேண்டும். குறிப்பாபாக அவர்களுடைய\nசமய அனுஸ்டானங்கள் கலாசார நடவடிக்கைகள் போன்றவைகளுக்கான கௌரவத்தையும் கண்ணியத்தையும் எமது சமய வரையறைக்குட்பட்டு\nநாம் வழங்க எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் மூலம்\nஎமது பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் அவர்களால்\nகவரப்பட்டு அவர்களாகவே இஸ்லாத்தை அறிய ஆவலுறும் நிலமை\nதோன்றாத வரை இந்த நாடிலே\nஇல்லை என்பதை எமது அரசியல்\nஅனைவரும் உணர்து கொள்ள வேண்டும்.\nமுதலில் இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கு எத்தி வைப்போம். ஏதோ முஸ்லிம்கள் எல்லாம் நேர்வழியில் இருப்பது போல நினைத்து கொண்டிருக்கிறோம்.\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.��.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nமைத்திரிக்கு, ரணிலின் நெத்தியடி பதில்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nநல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்���தை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-11-14T07:14:20Z", "digest": "sha1:ETFEW72WVZFJ5QAZSJPRMOZVLO4623LI", "length": 3958, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊருபொக்க | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வட���வேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nமாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக...\nபுதையல் தோண்டிய எழுவர் கைது\nமாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எழுவரை ஊறுபொக்க பொலிஸார் மற்றும் கொடகமுவ முகாமைச் சேர்ந்த வ...\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=10", "date_download": "2018-11-14T07:10:54Z", "digest": "sha1:IYF3F3K7PDDR3BDSSTKGEZKO3PGF2K7V", "length": 5417, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலேசியா | Virakesari.lk", "raw_content": "\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nபிரித்தானிய, தாய்லாந்து போர்க்கப்பல்கள் இலங்கையில்\nபிரித்­தா­னியா மற்றும் தாய்­லாந்து போர்க்­கப்­பல்கள் கொழும்பு துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மி­ட்டுள்­ளன. இந்த போர்க் கப்பல்க...\nஇரண்டு மாதங்களில் 6 நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வரும்\nகடந்த ஆறுமாத காலத்தில் சர்வதேச நாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளத நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தி...\nகரையொதுங்கிய உலோக பாகம் மலேசிய எம்.எச்.370 விமானத்திற்குரியது.\nதென் தாய்���ாந்தில் விமானமொன்றின் சிதைவு என சந்தேகிக்கப்படும் உலோக பாகமொன்று கரையொதுங்கியுள்ளது.\n2 கோடி தங்கத்தை கொண்டு வந்தவரும், உதவி அதிகாரியும் கைது\nசட்டவிரோதமான முறையில் மலேசியாவிலிருந்து தங்கத்தை கொண்டு வந்த நபர் ஒருவரும், அந்த தகங்கத்தை வெளியில் கொண்டுச் செல்ல உதவிய...\nஅனிருத்துதான் என் மானசீக ஹீரோ : கவர்ச்சி நடிகை மனீஷா கௌர் பரவசம்\nதமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத...\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/726", "date_download": "2018-11-14T07:03:10Z", "digest": "sha1:JKAMR7OPH3EJC3ZBTX255YOYFG7SXYWX", "length": 9351, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரன், நல்லுசாமிப்பிள்ளை, காந்திகள்:கடிதங்கள்", "raw_content": "\nசைவம் இருகடிதங்கள், இணையதளங்கள் »\nஎல்லாக் கொள்கைகளுக்கும் ஒரு பேரபாயம் உண்டு. அவற்றின் ஆன்மா மறக்கப் பட்டு , வழிமுறைகள் வழிபாடப்படுவதுதான் அது. கதரும், உண்ணாவிரதமும் அப்படி மலினப் படுத்தப் பட்டவை . இவைதாண்டி, அந்தக் கொள்கையாளரின் சில நல்ல சீடர்களால், அக்கொள்கை உயிர் வாழ்கிறது. அக்கொள்கையின் உண்மை நோக்கம் அறிந்து, காலத்திற்கேற்ப வழிமுறைகளை மாற்றி முன்னெடுத்துச் செல்பவர்களே சரியான சீடர்கள் – அவ்வகையில் இவர்கள் இருவரும் காந்தியத்தை முன்னெடுத்துச் செ\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: அசோகமித்திரன், காந்தி, நல்லுசாமிப்பிள்ளை, வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » அசோகமித்திரன் சந்திப்பு\n[…] அசோகமித்திரன், நல்லுசாமிப்பிள்ளை, கா… […]\nவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018\nஅணுவும் அறிவும் - ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கரு��்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-09/yangon-cardinal-bo-conflicts-myanmar-heal-wounds.html", "date_download": "2018-11-14T06:24:09Z", "digest": "sha1:SJCXS6MO5QMAAN7Z6JH62X7E4BADU6BA", "length": 9066, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "குணப்படுத்துங்கள், புதிய காயங்கள் தேவையில்லை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nயாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ (Vatican Media)\nகுணப்படுத்துங்கள், புதிய காயங்கள் தேவையில்லை\nஇலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் நாடாக மியான்மாரை அமைப்பதற்கு, மக்களால் தேர்ந்துகொள்ளப்பட்ட அரசும், இராணுவ அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும் - கர்தினால் போ\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமியான்மாரின் வரலாறு, காயப்பட்ட கதை என்றும், புதிய காயங்களைத் திறக்காமல், பழைய காயங்களைக் குணப்படுத்த வேண்டி��� நேரம் இது என்றும், யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.\nமியான்மாரில் அமைதியைக் கொண்டுவர ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் என்று, செப்டம்பர் 10, இத்திங்களன்று கர்தினால் போ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு மக்களும், குறிப்பாக இளையோரும் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் விடயங்கள் பற்றி எழுதியுள்ளார்.\nஅர்த்தமுள்ள சுதந்திரம் மற்றும் மனித முன்னேற்றத்திற்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர் என்றும், இலட்சக்கணக்கான இளையோர், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களுக்காகவும், மாணவர்கள் தரமான கல்வியைப் பெறவும் காத்திருக்கின்றனர் என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது.\n2010ம் ஆண்டிலிருந்து நாட்டில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரியத் தொடங்கின என்றும், 2016ம் ஆண்டில் சனநாயக அரசு ஆட்சிக்கு வந்தது அவற்றில் ஒன்று என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், தற்போது சனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும், அமைதிக்கான நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். (AsiaNews)\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஆண்டு கூட்டம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 10\nவாரம் ஓர் அலசல் – ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக்குவோம்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஆண்டு கூட்டம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 10\nவாரம் ஓர் அலசல் – ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக்குவோம்\nதிருத்தந்தையுடன் இரண்டாவது உலக வறியோர் நாள்\nஇயேசுவை அறிந்து கொள்வதற்கான முதல் படியை தெரிக‌\nவருங்கால நம்பிக்கையின் சின்னங்களாக துறவறத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:37:06Z", "digest": "sha1:3RCV3IBNHHODMNBFXFQNI2FN4EBDU7OP", "length": 5670, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகுமுதம் பக்தி ஸ்பெஷல் AMMAN KOLAMS அம்மன் கோலங்கள்\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\n���ாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா வாழ வைத்தனவா \nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா \nகாம பதிவர்கள் -கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் : jackiesekar\nஇருண்ட கண்டம் இருளாத மனிதம் : விசரன்\nபெண் பார்க்க போறேன் : நசரேயன்\nகுழந்தைக்கு ஜுரம் : தி.ஜானகிராமன்\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nடவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10 : தாமிரா\nகாதல்.. கண்றாவி..கருமம் : கார்க்கி\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nசட்டங்களும் நஷ்டங்களும் : மீனாட்சி சுந்தரம்\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2018/jul/12/kadaikutty-singam-11393.html", "date_download": "2018-11-14T07:49:57Z", "digest": "sha1:UIZEU2INGFAQGQ5POPJY3FRGTCNAQ7ON", "length": 4763, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கடைக்குட்டி சிங்கம்- Dinamani", "raw_content": "\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்'. சயிஷா சேகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சூரி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்து உள்ளனர். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7178", "date_download": "2018-11-14T07:23:46Z", "digest": "sha1:CWPWUTCKRGJBZWEC7WWKEBURY4EHC5CP", "length": 27876, "nlines": 134, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987", "raw_content": "\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”\nவழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.\nஇன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். அவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.\n“திலீபன் உடல்நிலை மோசமாகி வருகிறது. ஆவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது….. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால், அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்” என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.\n“திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப்போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்…. அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எது���ும் நடக்கலாம்”.\nபத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது…..திலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது.\nஅதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பது தான் அது. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்பிரதமர் ராஜீவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன்.\nஅங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…” என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும் ஆனால்…\n உன் கரங்கள் இத்தனை கொடியதா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா அப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்\nதமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா\nதமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா\nதமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா\nதமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா\nதமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா\nவானத்தைக் பார்த்து வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.\nகதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக…. இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….\nஅப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…\nஉலகில் மனித தர்மமே செத்துவிட்டதா காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா\nஅல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…\nஏத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறார்.\nஎண்பத்து மூன்றாம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஜீப்வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றி வளைத்து விட்டதை உணர்ந்த தலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார்…. ஆவரின் மதிநுட்பம் மிகத்தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.\nஅவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய “சூட்கேஸ்” ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஜீப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்து பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.\nமறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத் தொடங்கின. அவரது கையொன்றைத் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. இரத்தம் சிந்தச் சிந்த மனதைத் திடமாக்கிக் கொண்டு வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்தார் திலீபன். இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்ல���. இந்த ஏமாற்றத்தினால் பல பொது மக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர்.\n1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் – சிறீலங்கா இராணுவ மோதலின் போது,திலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவரின் குடலைச் சிதைத்து விட்டது.\nயாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் குடலில் 14 அங்குல நீளத் துண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். ஆந்தப் பெரிய சத்திர சிகிச்சையின்போது அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்தக் காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளைச் செய்த பின்பே அவர் பூரண குணமடைந்தார். சுமார் மூன்று மாதங்களாக அவரின் வாழ்வு வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று.\nஇப்படி எத்தனையோ துன்பங்களைத் தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்..\nஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை பரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார்.\nஇன்று மாலை இந்தியப் சமாதானப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினூடே வரும்போது பல தாய்மார் அவர் மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள்.\nதிலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் பொது மக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள் -16-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\nதியாகி லெப்.கேண���் திலீபன் உண்ணாவிரத நான்காம் நாள் -18-09-1987\nடடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை […]\nமீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.\nஅமெரிக்கா தலைமையில சிறிலங்கா அரசு மீது ஜநா மனிதவுரிமைக் கூட்டத்தில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்போவதான ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. சிறிலங்கா அரசும் அதேபோன்று தனது பிரச்சாரத்தை சிறலங்காவில் பரப்பிவருகின்றது. சிறிலங்கா அரசிற்கெதிராக விலைவாசி ஏற்றத்தை எதிர்து நடைபெற்றுவரும் சிங்களவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு இந்த யுத்தியையே பயன்படுத்துகின்றது. சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் இனவாத அமைச்சர்கள் சிறலங்கா மீது மேற்குலகம் அழுத்தம் பிரயோகிப்பதாக பரப்புரை செய்து போராட்டங்களில் ஈடுபடும் சிங்களவர்களின் போராட்டங்களை மேற்குலகத்தின் மீது திசைதிருப்புகின்றது. […]\nபோரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் உதவி.\nபுதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களை நேற்யைய தினம் ஜனநாயகப் போராளிகள் வழங்கி வைத்துள்ளார்கள். ஜனநாயகப் போராளிகளின் முதன்மையான பணிகளில் ஒன்றே இந்த போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வுத் திட்டமாகும். மேலும் கடந்த மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட காலத்திலும் எமது போராளிகள் தாம் செய்துவந்த உணர்வுபூர்வமான அரசியல் பணிகளையே அவர்கள் தம் சிலகால சிறைவாழ்வின் பின்னர் இன்று மீண்டும் அதை பல சிரமத்தின் மத்தியிலும் தாம் […]\nயாழ் சங்கிலியன் சிலையைக் கேவலப்படுத்திய கயவர்கள்.\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:37:04Z", "digest": "sha1:MODB3SDVBZYINXHKC6NLJ557GFXY62E7", "length": 6693, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள்\nபெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன.\nதற்போது பெரியகுளம் பகுதியில் குறுகிய காலத்தில் பலன்தரும் செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுவது அதிகரித்துள்ளது.\nஇவை நடவு செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் பலன் கொடுத்து விடும்.\nஇவ்வகை தென்னை மரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை இளநீர் வெட்டப்படுகிறது.\nமரத்தின் வாழ்நாள் 35 ஆண்டுகளாகும்.\nஇந்தவகையான மரங்களில் இளநீர் மட்டும் கிடைக்கும்.\nஇளநீர் ஒன்று 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.\nகுறைந்த ஏக்கர் நிலப்பரப்பு உள்ளவர்கள் கூட அதிகளவில் செவ்விளநீர் தென்னங்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை\nஇயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பா...\nநெற்பயிரில் குலைநோய் தடுப்பு →\n← தக்காளி பயிரில் புது முறை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-14T06:56:25Z", "digest": "sha1:T3DKE5VM7LAT4C3CKMDTZQPC4TPPGPRE", "length": 8217, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிண்டா லவ்லேஸ் - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nலிண்டா லவ்லேஸ் (சனவரி 10, 1949 – ஏப்ரல் 22, 2002) என்ற திரைப்பெயரால் அறியப்படும் லிண்டா சுசன் போர்மன் ஒரு போர்னோகிராபி நடிகை. டீப் துறோட் (1972) என்ற போர்னோகிராபித் திரைப்படம் மூலம் பிரபலமானவர். பின்னாளில் போர்னோகிராபிக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.\n1980 இல் போர்னொகிராபிக்கு எதிரான பெண்ணிய இயக்கத்தில் இணைந்தார். 1986 இல் நீங்கள் டீப் துறோட் திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதைப் பார்க்கிறீர்கள் என வாக்குமூலம் அளித்தார். இவரைப் பற்றி 5 வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன.\n2002 ஏப்ரல் 3 இல் இவரது கார் தடம்புரண்டதில் கடும் காயங்களுக்குள்ளாகி சில வாரங்களில் காலமானார்.\n\"டீப் துறோட்\" என்ற திரைப்படம் போர்னோகிராபி வரலாற்றிலேயே மிக செல்வாக்கு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். \"டீப் துறோட்\" என்பது ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-11-14T06:58:26Z", "digest": "sha1:4FLJVX7EUBIXYXL7JZPU2NSD7YMZMY4N", "length": 11095, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பணி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇடைக்கால பட்ஜெட் 2019 தயாரிப்பு பணியில் நிதி அமைச்சகம்\n2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டினை தாக்கல் செய்வதற்கான பணிகளை இப்போதே தொடங்கியுள்ளது. பொதுத் தே...\nஅமேசானை நேருக்கு நேர் சந்திக்க 1000 தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணிக்கு எடுக்கும் வால்மார்ட்\nஇணையவழி வர்த்தகத்���ில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் அமேசானை, தொழில்நுட்ப ரீதியாக எதிர் கொள்ள...\nபிரெஷர்களுக்கு ஜாக்பாட்.. 3 காலாண்டில் 4,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் டெக் மஹிந்தரா..\nஐடி வேலை வாய்ப்புகள் சரிந்து வருவதாகக் கூறி வரும் நிலையில் இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய ஐடி ந...\nஇந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..\nஒவ்வொரு ஆண்டு உலகளவில் மக்கள் அதிகம் பணிபுரிய விரும்பும் நிறுவனம் மற்றும் பணிபுரிய விரும்ப...\nஆந்திரா இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கியா மோட்டார்ஸ்-இல் 3,000 வேலைவாய்ப்புகள்..\nதென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் முதலில் தமிழகத்தில் துவங்கப...\nபிளிப்கார்ட்டின் முன்னால் ஊழியரை பணிக்கு எடுக்கும் அமேசான்\nஇந்திய இ-காமர்ஸ் துறையில் அமேசான் நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியா இருக்கும் பிளிப்கார்...\nஓமனில் வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிகமாக பணிக்கு எடுக்க தடை..\nஓமனில் அடுத்த 6 மாதத்திற்கு ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்த...\nஆர்பிஐ தங்களது பணிகளை சரியாக செய்கிறது: ரகுராம் ராஜன்\nமுன்னால் ஆரிபிஐ கவர்னர் தற்போது உள்ள நாணய கொள்கை குழுவை புகழ்ந்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக இவ...\nசென்னை மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஆப்பிள் நிறுவனம் முதன் முறையாகச் சென்னை ஐஐடி மாணவர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. ஆப்பிள் மட்...\nஊழியர்களால் 'இந்த' நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் தெரியுமா..\nஉலகின் டாப் நிறுவனங்கள் என்றாலே அவரைப் பணம் சம்பாதிக்கும் இந்யதிரங்கள் என்று கூறலாம். இப்ப...\nநாசாவில் வேலை வேண்டும் என்பது கனவா இதைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நசாவில் வேலை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அன்...\n1,500 நிர்வாக அதிகாரிகளை வேலையை விட்டு துரத்த டாடா மோட்டார்ஸ் திட்டம்..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதன்கிழமை இந்தியாவில் இருந்து 1,500 நிர்வாகிகளை நிறுவன மறுசீரமைப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/waiting-govt-job-read-this-first-313059.html", "date_download": "2018-11-14T06:32:39Z", "digest": "sha1:WKXFIIYL3SQH3AMWUV7LMVY2IZTWVSV3", "length": 18439, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு வேலைக்காக காத்திருக்கிறீ���்களா?: இதோ உங்களுக்காக... | Waiting for Govt. job?: Read this first - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு வேலைக்காக காத்திருக்கிறீர்களா\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: வருடந்தோறும் அரசாங்க வேலைவாய்ப்பும், அரசு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எண்ணற்ற பட்டதாரிகள் அரசு வேலைக்காக அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேர் முதல் முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள்.\nமத்திய, மாநில, ரயில்வே, ssc, psc , upsc மற்றும் வங்கி வேலைகளுக்கு வருடந்தோறும் காலி இடங்கள் இருந்தாலும் நம்மால் ஏன் அதை எதிர்க்கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் ஒழுங்கான தேர்வு தயார் நிலையை நாம் கடைபிடிக்காதது தான். இனியும் இப்படி இருக்க வேண்டுமா, இதோ வெற்றிக்கான ரகசியம் இங்கே.\n1. வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்வது எப்படி\nஅரசு வேலைக்கான(Govt. Jobs) முதற்படியாக அனைவரும் செய்வது வாரந்தோறும் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களை வாங்குவது. இந்த நவீன இன்டெர்நெட் யுகத்தில் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ள வாரக்கடைசி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த இலாக்காக்களுக்கான அறிவிப்பு வெளியானவுடன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தனியார் வலைத்தளமான (recruitment.guru) உதவுகிறது. இது மட்டுமின்றி ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் இணையதளம், விண்ணப்பிக்கும் கடைசிநாள் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.\nவிண்ணப்பித்தவுடன் நம்��ில் பலரும் செய்யும் தவறு, தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு படித்து தயார் செய்து கொள்ளலாம் என்பது. இது மிகவும் தவறான அணுகுமுறை. முதலில் அந்த தேர்வுக்கான பாடத்திட்டம்(Exam Syllabus) மற்றும் மதிப்பெண் முறையை தெரிந்து கொள்ளுதல் அவசியம். பிறகு இதனை பயன்படுத்தி தேர்வு கால அட்டவணை உருவாக்க வேண்டும்.\nபெரும்பாலும் அரசு தேர்வுக்கான(Sarkari Naukri) பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறு வயது முதல் டிகிரி வரை பயின்ற வகையாகத் தான் இருக்கும். ஆகையால் அதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்கினால் போதும்.\nQuantitative Aptitude, Reasoning மற்றும் Numerical ability அனைத்திற்கும் அடிப்படையானவை சூத்திரங்கள். எனவே தினமும் பயிற்சியை ஆரம்பிக்கும் முன் சூத்திரங்களை நினைவுப்படுத்துதல் இன்றியமையாதது. பிறகு இதர பாடங்களுக்கான தேர்வு நாளை பொறுத்து அட்டவணையை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக 5 பாடங்களுக்கு 60 நாட்கள் இருக்குமேயானால் ஒரு பாடத்திற்கு 10 முதல் 12 நாட்கள் செலவிட வேண்டும். எந்தவொரு பகுதியையும் அலட்சியமாக விட்டுவிடாமல் அனைத்தையும் நிதானமாக படியுங்கள்.\nஅனைத்து பாடங்களையும் படித்து முடித்த பின் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். முன்னதாக கூறியது போல் முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களும்(Previous Year Question Papers) மற்றும் வினாத்தாள்களுக்கான விடைகளும் மேலே உள்ள வலைதளத்தில் அமைந்துள்ளது. முடிந்தவரை அனைத்து ஆண்டு கேள்வித்தாள்களையும் முயற்சி செய்து பாருங்கள்.\nமேலும் பல்வேறு இணையதளங்கள் மாதிரி தேர்வுகளையும்(Mock Test) நடத்துகின்றன. இவை அனைத்தையும் பயிற்சி செய்தால் வெற்றி என்பது மிக அருகில் கிட்டும்.\nஇன்று உலகமே கணினி மயமாகிவிட்டது. அதில் அரசு அலுவலகங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆகையால் அனைத்து விண்ணப்பதாரர்கள் மத்தியில் தங்களுடைய தனித்திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் என்பது அவசியம் ஆகிறது. தட்டச்சு(type writing), கணினி பயன்பாடு மற்றும் அந்தந்த துறைகளுக்கு சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக தற்காலிக நிகழ்வுகளை(current affairs) விரல் நுனியில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், பொது அறிவிற்கும், தற்காலிக நிகழ்வுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தினமும் 30 நிமிடங்கள் இதற்கு ஒதுக்க வேண்டும்.\n5. மனவலிமை மற்றும் உடல்வலிமை\n\"சுவர�� இல்லையேல் சித்திரம் இல்லை\" என்பது போல கடைசியாக இருக்கும் இந்த விஷயம் மேற்கூறிய எல்லாவற்றிலும் மேலான ஒன்று. எவ்வளவு தான் தயார் செய்து இருந்தாலும் அந்த 2 மணி நேரத்தில் தாங்கள் தயார் செய்தவற்றை எந்த பதட்டமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். எத்தனையோ பேர் இந்த திறமையை வளர்க்க தவறிவிடுகிறார்கள். 24 மணி நேரமும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லதல்ல. ஏன் என்றால் அது மன அழுத்தத்தையும், பயத்தையும் உருவாக்கும்.\nஅதனால் தினமும் சிறிது உடற்பயிற்சியும், தியானமும் மேற்கொள்ளுங்கள். இது கவனத்தை ஒருநிலை படுத்த உதவும். பிறகு தேர்வு என்பது பெரிய பிரச்சனையாக இருக்காது. நீங்கள் எதிர்ப்பார்த்த தேர்வு முடிவுகளை (sarkari result )காணலாம்.\nஎன்ன நண்பர்களே, எல்லா குறிப்புகளையும் படித்துவிட்டீர்களா இனி நீங்கள் இதை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sterlite-shooting-tamilnadu-state-human-rights-commission-will-meet-victims-of-tuticorin-321383.html", "date_download": "2018-11-14T07:03:08Z", "digest": "sha1:T6P66CQUQS74WMG4IVOSJJULAEEIPSYR", "length": 11660, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.. நாளை மக்களை சந்திக்கிறது மாநில மனித உரிமைகள் ஆணையம் | Sterlite Shooting: Tamilnadu State Human Rights Commission will meet victims of Tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.. நாளை மக்களை சந்திக்கிறது மாநில மனித உரிமைகள் ஆணையம்\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.. நாளை மக்களை சந்திக்கிறது மாநில மனித உரிமைகள் ஆணையம்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ���்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுடப்பட்டு காயமடைந்தவர்களை சந்திக்க நாளை மாநில மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி செல்ல உள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nபலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்ஹ்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த மோசமான சம்பவத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. தமிழக அரசுக்கு எதிராக இதில் செயல்படுவோம் என்று உறுதி அளித்தது.\nஇந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுடப்பட்டு காயமடைந்தவர்களை சந்திக்க நாளை மாநில மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி செல்ல உள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நாளை தூத்துக்குடி செல்கின்றனர்.\nஸ்டெர்லைட் போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்வார்கள். ஆட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு நடத்த உள்ளனர். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.\n(தூத்துக்குடி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstrike bandh thoothukudi tuticorin sterlite protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசாணை பலி மனித உரிமைகள் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilaga-valvurimai-katchi-men-enter-protest-cauvery-management-board-315715.html", "date_download": "2018-11-14T06:29:23Z", "digest": "sha1:VHA2TQYFDQGJYIH677RO7JYTVLBLER7Y", "length": 10702, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்.. சிவகங்கையில் செல்போன் டவர்களில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் | Tamilaga Valvurimai Katchi men enter protest for Cauvery management board - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி மேலாண்மை வாரியம்.. சிவகங்கையில் செல்போன் டவர்களில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம்.. சிவகங்கையில் செல்போன் டவர்களில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசிவகங்கையில் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம்\nசிவகங்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.\nஎதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். சிவகங்கையில், பஸ் நிலையம், தெப்பக்குளம் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 10 பேர் ஏறி நின்று இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியினர், 10 பேரும், அங்குள்ள 2 செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery supreme court judgement காவிரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/11003818/Fake-IPS-Officer-arrested.vpf", "date_download": "2018-11-14T07:33:20Z", "digest": "sha1:X75C35REPCYDA4VXA7OTOHQ3TAE2SARK", "length": 13156, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake IPS Officer arrested || சென்னை அபிராமபுரத்தில் போலீசை மிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயல்: நாகை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nசென்னை அபிராமபுரத்தில் போலீசை மிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது + \"||\" + Fake IPS Officer arrested\nசென்னை அபிராமபுரத்தில் போலீசை மிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது\nசென்னை அபிராமபுரத்தில் போலீசை மிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். சைரன் வைத்த கார் மற்றும் அதில் இருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 04:15 AM\nசென்னை ஆர்.ஏ.புரம் கேசவ பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜூனத் பேகம் (வயது 35). இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டின் கீழ் தளத்தில், இவரது கணவர் சகோதரரின் 2–வது மனைவி சஹானா வசித்து வருகிறார். இந்த வீடு தொடர்பாக ஜூனத் பேகத்துக்கும், சஹானாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. போலீஸ் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்தநிலையில், நேற்று காலை ஜூனத் பேகத்துக்கும், சஹானாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்க பெண் போலீஸ் ஒருவர் அங்கு சென்றார். அப்போது அந்த வீட்டுக்கு போலீஸ் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்த சைரன் வைத்த கார் ஒன்று வந்தது.\nஅதில் வந்த வாலிபர் தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார். பின்னர் பெண் போலீசிடம் நீங்கள் போலீஸ் நிலையம் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்ற பெண் போலீஸ், நடந்தவற்றை இன்ஸ்பெக்டர் அஜிகுமாரிடம் தெரிவித்தார்.\nபின்னர் சஹானாவும், அந்த வாலிபரும் அதே காரில் அபிராமபுரம் போலீஸ் நிலையம் வந்தனர். அந்த வாலிபர் இன்ஸ்பெக்டர் அஜிகுமாரிடம், தான் இன்டர்போல் துணை கமி‌ஷனர் என்றும், ஏ.டி.ஜி.பி. ஒருவரின் பெயரை கூறி அவரை தனக்கு தெரிந்தவர், அவருடன் தான் வேலை பார்த்ததாகவும் அதிகார தோரணையில் கூறியுள்ளார்.\nஅவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், அடையாள அட்டை மற்றும் பணி தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். இதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மகன் சிவநேசன் (25) என்பதும், போலி ஐ.பி.எஸ் அதிகாரியாக சைரன் வைத்த காரில் வலம் வந்ததும் தெரியவந்தது.\nமேலும், பட்டப்படிப்பு முடித்துள்ள சிவநேச���், சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் தொடர்பாக படித்துள்ளதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் சைரன் வைத்த கார் மற்றும் அதில் இருந்த 6 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.\nபின்னர் போலி ஐ.பி.எஸ். அதிகாரி சிவநேசனை போலீசார் கைது செய்தனர். இதேபோல், அவர் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n4. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n5. மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/coco-2018.html", "date_download": "2018-11-14T07:14:24Z", "digest": "sha1:LAGVMESEAQACQT37DIYW6VUHFVWOCC45", "length": 6346, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிறந்த அனிமேஷன் படம் கொகோ", "raw_content": "\n`கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nசிறந்த அனிமேஷன் படம் கொகோ\nஇசை ஆர்வம் கொண்ட சிறுவனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படம் கொகோவுக்கு சிறந்த அனிமேஷன் படம் (2018) என்ற…\nசிறந்த அனிமேஷன் படம் கொகோ\nஇசை ஆர்வம் கொண்ட சிறுவனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படம் கொகோவுக்கு சிறந்த அனிமேஷன் படம் (2018) என்ற விருது கிடைத்தது. சிறந்த பாடலுக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைக��் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26899/", "date_download": "2018-11-14T06:29:28Z", "digest": "sha1:EQTJC2B6XF7WGHCI6NFYXEPDNA4PMUC2", "length": 9383, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக் கடதாசி நிராகரிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக் கடதாசி நிராகரிப்பு\nவடமத்திய மாகாண கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக்கடதாசி நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண ஆளுனரினால் இந்தக் சத்தியக் கடதாசி நிராகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பேசல ஜயரட்னவிற்கு எதிராகவே இந்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. புதிய முதலமைச்சர் ஒருவரை நியமிக்குமாறு 17 மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியக்கடதாசி ஊடாக கோரியுள்ளனர். எவ்வாறெனினும் ஆளுனர் இந்தக் சத்தியக்கடதாசியை நிராகரித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது\nகிளிநொச்சி ஏ9 வீதியில் வான் தடம்புரண்டு விபத்து\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன���றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46996/", "date_download": "2018-11-14T06:44:39Z", "digest": "sha1:XRVLKGBAQFKGGOG57IAPFKZ2XJESF5OO", "length": 9829, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தவறான தகவல்களை தருகின்றார்கள் . – சி.தவராசா கவலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவறான தகவல்களை தருகின்றார்கள் . – சி.தவராசா கவலை\nதகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்படும் தகவல்களுக்கு பிழையான தகவல்களை அதிகாரிகள் தருவதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண திணைக்கள அதிகாரிகள் தமது சொந்த பாவனைக்காக திணைக்கள வாகனங்களை பயன்படுத்துகின்றார்கள். அது தொடர்பான தரவுகள் தகவல்களை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக குறித்த திணைக்களங்களை கேட்ட போது, அவர்கள் தவறான தகவல்களையே தர��கின்றார்கள் என தெரிவித்தார்.\nTagsnews Srilanka tamil tamil news கவலை சி. தவராசா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல்களை தவறான வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nநியமனம் கோரி தொண்டராசிரியர்கள் போராட்டம்\nகரை வலை இழுக்க உழவு இயந்திரம் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். – எஸ்.சுகிர்தன்.\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nவடிவேலு – மீண்டும் ரணிலிடமே தஞ்சம் அடைந்தார்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-14T07:22:20Z", "digest": "sha1:HTMN346ICLWX56WUWWPXDRVMXP4GPDAG", "length": 7465, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "திருமாவளவன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்தில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கு…\nநீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஎச்பி ரத யாத்திரையை மறித்து போராட்டம் நடத்துவதற்காக...\nயாழ் பல்கலை மாணவர்கள் படுகொலை – திருமாவளவன் கண்டனம் :\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லா���் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/rocket/", "date_download": "2018-11-14T06:23:20Z", "digest": "sha1:IBXLYGSKBIC7LKMWZKBHN6TRXHDMKPES", "length": 6493, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "rocket – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொலைதூர உணர் திறன் செயற்கைகோள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது\nதொலைதூர உணர் திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ மற்றும்...\nவடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது\nவடகொரியா கண்டம் விட்டு கண்டம்...\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்… November 14, 2018\nபௌசி, பியசேன கமகே, மனுஷ – ரணில் தரப்பில் அமர்ந்தனர்… November 14, 2018\nபாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார��� படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/140582", "date_download": "2018-11-14T06:55:34Z", "digest": "sha1:X2UEXWRQFFD3AFLLWA54EUJ74LHCDWKJ", "length": 66403, "nlines": 189, "source_domain": "kathiravan.com", "title": "நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் - சீ.வி விக்னேஸ்வரன். - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் – சீ.வி விக்னேஸ்வரன்.\nபிறப்பு : - இறப்பு :\nநீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் – சீ.வி விக்னேஸ்வரன்.\nஎம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 69ஆவது அமர்வு இன்று(14) காலை 9.30 மணியளவில் மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் இடம்பெற்றதுடன் 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது வரவு செலவுத்திட்டத்தினை இந்த சபைமுன் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.\nவட மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாச்சார விழுமியங்களை உள்வாங்கி மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் வட மாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது.\nஇம் மாகாணமானது கடந்த 2015ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 பங்களிப்பினை பதிவு செய்துள்ளது.\nதேசிய ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாயத்துறையானது 5.8 பங்களிப்பினையும், கைத்தொழில் துறையானது 2.4 பங்���ளிப்பினையும், சேவைத்துறையானது 3.9 பங்களிப்பினையும் வழங்கியுள்ளன.\nமாகாண ரீதியில் 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை நோக்கும் போது வட மாகாணத்தின் விவசாயத்துறையானது 13 பங்களிப்பினையும், கைத்தொழில் துறையானது 19 பங்களிப்பினையும், சேவைத்துறையானது 68 பங்களிப்பினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎனவே 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக அரச, தனியார்துறைகளில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய செயற்றிட்டங்கள் மற்றும் வருமான வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல், மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கக்கூடிய வகையிலான பெறுமதிசேர் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் ஊடாக வருமானத்தினை அதிகரிக்கச் செய்தல் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புக்களை\nவிருத்தி செய்தல் போன்றவற்றினூடாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எமது மாகாணம் அதிகரித்த பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திக்கான இலக்குகள் துறைசார் ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன.\nஇதேவேளையில் நாட்டின் மொத்த வேலைப்படையில் வட மாகாணம் 4.3 ஆன பங்களிப்பினை கொண்டிருக்கின்றது.\nவடமாகாணத்தின் மொத்த வேலைப்படையில் 94.7ஆனோர் தற்போது பல்வேறுத் துறைகளில் வேலைப்படையாக இயங்கும் அதேவேளையில் 5.3 ஆனோர் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர்.\nவடமாகாணத்தின் வறுமை நிலையினை நோக்கும் போது 2013ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் அதாவது 28.8 வறுமைக் குறிகாட்டியை பதிவு செய்துள்ளது.\nமன்னார் மாவட்டம் 20.1 வறுமை நிலையினையும், கிளிநொச்சி மாவட்டம் 12.7 வறுமை நிலையினையும், யாழ்ப்பாண மாவட்டம் 8.3 வறுமை நிலையினையும், வவுனியா மாவட்டம் 3.4 வறுமை நிலையினையும் பதிவு செய்துள்ளன.\nஎனவே வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில்\nமுயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச் செய்வதும் இவ்வரவு செலவுத் திட்டத்தினூடாக அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன.\nவட மாகாணம் தனது உள்ளக வள வாய்ப்புக்கள் ஊடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களுக்கான வருமான மட்டத்தினை அதிகரிக்கச் செய்தல், கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல், மாகாண மட்டத்தில் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்,சிறிய நடுத்தர விவசாயிகள் மற்றும் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவித்தல் என கவனம் செலுத்த வேண்டும்.\nசிறிய நடுத்தர முயற்சியாளர்களது திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவித்தல், வறுமைத்தணிப்பு திட்டங்களை அமுலாக்குதல், போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு பொருத்தமான அபிவிருத்தித்திட்டங்களை அமுல் படுத்தல் போன்ற முக்கியமான விடயங்களிலும் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nஅத்துடன் 70ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளையும் கவனத்திற்கொண்டு எமது அபிவிருத்தி பாதையை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது.\nவறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, நற்சுகாதாரம், தரமான கல்வி, பாலினச் சமத்துவம், தூய நீரும் துப்புரவும், மலிவான சக்தி, கண்ணியமான வேலைவாய்ப்பும் பொருளாதார மேம்பாடும், கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்புக்களை உருவாக்கல், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்கல், பொறுப்புடைய உற்பத்தியும் நுகர்வும், காலநிலை நடவடிக்கை, நீர் வாழ் உயிரினங்களைப்\nபாதுகாத்தல், தரை வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், சமதானம், நீதி போன்றவற்றை மேம்படுத்தி உறுதியான சமூகங்களையும் அமைப்புக்களையும் உருவாக்கல் மற்றும் இலக்குகளை அடைய கூட்டுப் பங்காண்மையை உருவாக்கல் போன்ற 17 இலக்குகளை ஐக்கிய நாடுகள் அடுத்த 15 வருடங்களில் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளாக 2015ம் ஆண்டில் அடையாளம் கண்டுள்ளது.\nஇவற்றிக்கு எமது நாடும் கையெழுத்திட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறான இலக்குகளை அடைவதில் எமக்கும் எமது நாட்டு அரசாங்கத்திற்கும் கூட்டுப் பொறுப���புள்ளது.\nமுக்கியமாக 16வது இலக்கு எமக்கு மிகவும் பொருந்தும். அதாவது நிலைத்த அபிவிருத்திக்காக சமாதானத்துடன் எல்லோரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கல் மற்றும் யாவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல் மேலும் தக்க உறுதியான அமைப்புக்களை சகல மட்டங்களிலும் உருவாக்கல் என்பன. இவற்றை மத்தியும் மாகாணமும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது.\nஎல்லோரையும் மதித்து உள்ளடக்கக் கூடிய நீதியுடனான சமூகங்களை உருவாக்க நாம் யாவரும் இணைந்தால் நாட்டில் சமாதானம் உருவாகும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.\nஅடுத்து வடமாகாணத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் செயற்படுத்துவதற்கு ஆளணிகள் முக்கியமானவையாவன\nவடமாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக் குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும்.\nஅந்த வகையில் 2016ம் ஆண்டில் 2,005 வெற்றிடங்கள் பல்வேறு பதவி நிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.\nமிகுதியாகவுள்ள வெற்றிடங்கள் சம்பந்தமாக சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்தை தயாரித்து அவ் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு 2017ல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை மத்திய அரசினது வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது.\nஎனவே 2017ம் ஆண்டு மத்திய மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்.\nமாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு 2016ம் ஆண்டுக்கு அதாவது இவ்வருடம் வடமாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் நடைமுறைச்செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவினால் நிதி ஏற்பாடுகள் கீழ்வருமாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு கார்த்திகை மாதம் வரையான காலப்பகுதியை நோக்கும் போது மீண்டுவரும் செலவினத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 19,157.16 மில்லியன் தொகையில் ரூபா 17,522.29 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.\nபிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 475.00 மில்லியன் தொகையில் ரூபா 311.45 மில்லியன் 30.11.2016 வரை செலவு செய்யப்பட்டுள்ளது.\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 3,199.3 மில்லியன் தொகையில் ரூபா 1,941.78 மில்லியன் 30.11.2016 வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது.\nஎல்லா அமைச்சுக்களையுஞ் சேர்த்தெடுத்துப் பார்த்தால் நடைமுறை முன்னேற்றம் 83 வரை நடந்துள்ளது.\nஎனினும் சுமார் 1548 மில்லியன் எமக்கு இன்னமும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க வேண்டியுள்ளது.\nவெளிநாட்டு நிதி உதவியின் கீழான மத்திய, மாகாண நிதி ஆளுகைக்குட்பட்ட அபிவிருத்தித்திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 4,993.7 மில்லியன் தொகையில் ரூபா 2,862.51 மில்லியன் (57) செலவு செய்யப்பட்டுள்ளது.\nவடமாகாணத்தின் முக்கிய துறைகளை கவனத்திற்கொள்ளும் போது விவசாயத்துறையில் விவசாய உற்பத்திகளில் அதிகளவு வெளியிட்டுத் தன்மையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான உயர்ந்த இனவிதை வகைகள், நவீன தொழிநுட்ப வசதிகள், காலத்தின் தேவைக்கேற்ப விவசாயிகள், விவசாயத்துறை அலுவலர்களிற்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகளின் விருத்தி ஆகியவற்றின் மூலம் இவ்வருடம் கணிசமான முன்னேற்றத்தினை காணக்கூடியதாகவுள்ளது.\nஇதேபோல் கால்நடைத்துறையும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தக்கூடிய துறையாக காணப்படுகின்றது.\nநாட்டின் தேசியக்கொள்கைக்கு அமைவாக உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் போசாக்கான உணவு வகைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள், சந்தைப்படுத்தல் வசதிகள், நவீன பால் பதனிடும் முறைகள் மற்றும் நவீன நுட்பங்கள் உள்வாங்கப்பட்டு கால்நடைத்துறையானது வடமாகாண நடுத்தர மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.\nவிவசாயம் மற்றும் கால்நடை ஆகிய துறைகளை மேலும் வலுவூட்டக்கூடிய வகையில் நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் முக்கிய பங்காற்றுவதை இவ்விடத்தில் கூறிவைக்க வேண்டியுள்ளது.\nவட மாகாணத்தில் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமானது துரிதமாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஎதிர்காலத்திலும் இவை அனைத்தும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமைவன என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை.\nவடமாகாணத்தில் கல்வித்துறையினை நோக்கும் போது பல்வேறு நிதி மூலங்ககு ஊடாக உட்கட்டுமான வசதிகள், நவீன தொழிநுட்ப வசதிகளை உட்புகுத்தல், தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் கல்வித்துறைசார் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் ஆசிரியர் பற்றாக்குறையும் வருடாந்தம் நிவர்த்தி செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.\nவடமாகாணத்தின் கல்வி நிலையினை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பீடும் போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவைப்பாடு இன்றியமையாததாகவுள்ளது.\nசுகாதாரத்துறையும் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றது.\n2016ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக வைத்தியசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய சுகாதார நிலையங்கள் அபிவிருத்தி, மருத்துவர்கள் மற்றும் தாதிகளுக்கான விடுதிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்திகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இம்மாகாணத்தின் சுகாதாரக்குறிகாட்டிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.\nஎதிர்காலத்தில் வடமாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டினை தொடர்ச்சியாகப் பேணும் வகையில் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவன.\nஉள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியளிப்புக்களுக்கூடாக வட மாகாணத்தின் வீதி அபிவிருத்திச்செயற்பாடுகளும் கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.\nவடமாகாணத்தில் காணப்படும் மற்றும் தரத்திலான 1,747.77 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்க வேண்டியிருப்பதுடன் 6,170.42 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளும் புனரமைக்கப்படவேண்டியுள்ளன.\n2017ம் ஆண்டு வீதி அபிவிருத்திப்பணிகள், கிராமியப்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றிற்கான ஐரோட் போன்ற புதிய முதலீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.\nசுற்றுலாத்துறை, வீடமைப்பு போன்றவற்றுக்கான அதிக தேவைப்பாடுகள் காணப்படினும் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மூலம் சிறிய அளவிலான தேவைப்பாட்டினையே எம்மால் பூர்த்தி செய்ய முடிகின்றது.\nஇவற்றிற்காக இனங்காட்டப்பட்ட தேவைகளை நிவர்த்த�� செய்வதற்கு பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும்.\nஇனி விதிமுறையாக 2017ம் ஆண்டிற்கான 4வது வரவு செலவுத் திட்டத்தினை ஆராய்வோமாக\nவட மாகாணசபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017ம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரங்கள் வருமாறு,\nவட மாகாணசபைக்கு 2017ஆம் ஆண்டுக்கு மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 19,321.73 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,208.38 மில்லியனும், வெளிநாட்டு, உள்நாட்டு நிதியளிப்புகளுக்கூடான கருத்திட்டங்களுக்கு ரூபா 3,409.73 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமீண்டுடெழும் செலவின நிதி திட்டமாக மத்திய அரசின் தொகுதிக்கொடையிலிருந்து ரூபா 16,476.3 மில்லியனும், மத்திய அரச சேகரிப்பு நிதியிலிருந்து ரூபா 2,300.00 மில்லியனும், மாகாணசபை வருமான சேகரிப்பு நிதியிலிருந்து ரூபா 545.00 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇவ்வாறாக ரூபா 19,321.73 மில்லியன் வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் செலவினங்களுக்காக 2017ம் ஆண்டு பயன்படுத்தப்படும்.\nமூலதன செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 2,208.38 மில்லியனில் பிரமான அடிப்படையிலான கொடையின் கீழ் ரூபா 551.2 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நன்கொடையின் கீழ் ரூபா 1,657.18 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளது.\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,657.18 மில்லியனில் பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூபா 788.0 மில்லியனும், சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூபா 737.0 மில்லியனும், பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ரூபா 120.0 மில்லியனும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அவசிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூபா 12.18 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nவெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடான அபிவிருத்தித்திட்டங்களுக்கென அனுமதிக்கப்பட்ட தொகையில் பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காக ரூபா 315.0 மில்லியனும், சுகாதாரத்துறை அபிவிருத்தித்த��ட்டங்களுக்காக ரூபா 360.0 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் வடக்கு வீதி இணைப்பு அபிவிருத்தித்திட்டத்திற்காக ரூபா 748.73 மில்லியனும், இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ரூபா 1,077.0 மில்லியனும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் விநியோகத்துக்கும், சுகாதார மேம்பாட்டு\nகருத்திட்டங்களுக்குமாக ரூபா 909.0 மில்லியனும் மத்திய அரசின் நேரடியான நிதி ஆளுகையினால் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\n2017ம் ஆண்டுக்கு வட மாகாண சபையினால் கோரப்பட்ட நிதித்தேவையின் பிரகாரம் மீண்டெழும் செலவினத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதித்தேவை ரூபா 22,329.613 மில்லியன்களாக இருந்த போதிலும், ரூபா 19,321.737 மில்லியன்களே இம்மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇது கோரப்பட்ட தொகையின் 86.5 மட்டுமே ஆகும். இதேவேளை மூலதனச் செலவின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடையின் மூலம் ரூபா 10,672.48 மில்லியன் நிதித்தேவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் ரூபா 1,657.18 மில்லியன்களே அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப் பெற்றுள்ளது.\nஅதாவது 16 ஆன நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையினை பொறுத்தவரையில் 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது 16 ஆன நிதி 2017ம் ஆண்டுக்கு\nமாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் 2016ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடாக ரூபா 6 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது.\nஇத்தொகையே 2017ம் ஆண்டும் வழங்கப்படும். குறித்த 6 மில்லியன் ரூபாவில் ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை 2017ம் ஆண்டின் சித்திரை மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅவ்வாறு சமர்ப்பிக்கப்படும் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அம் மாற்றங்களுக்கான திட்டத்தினை ஆனி மாதத்தின் இறுதிப் பகுதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதன் பின்னர் எந்தவிதமான திட்ட மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காரணம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 2016ம் ஆண்டில் பல திணைக்களங்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nகுறிப்பிடப்பட்ட காலத்திற்குள் உறுப்பினர்களால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படாது நிதி இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் என்னிடம் உதவி கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பொருத்தமானவை தெரிவு செய்யப்பட்டு அந்நிதி அனைத்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்.\nமாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடான ரூபா 6 மில்லியனை அதிகரித்துத் தருமாறு கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் அக்கோரிக்கை என்னால் ஆராயப்பட்டு வழங்கப்படவிருக்கின்ற ரூபா 6 மில்லியனுக்கு மேலதிகமாக தலா ஒரு மில்லியன் ரூபாவினை ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆனால் இதற்காக ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினரும் காத்திரமான ஒரு திட்ட முன்மொழிவை அதாவது அவர்களுடைய வழமையான 6 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளும் சிறிய திட்டங்களைப் போல் இல்லாது தனி ஒரு திட்டமாக குறித்த ஒரு மில்லியன் ரூபாவில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள அபிவிருத்தித் திட்டத்தைத் தர வேண்டும்.\nஇதனைப் பல உறுப்பினர்கள் சேர்ந்தும் ஒரு திட்டமாகச் சமர்ப்பிக்கலாம் (உதாரணம் வீதி அமைத்தல்) அவ்வாறான திட்டத்தினை சமர்ப்பித்தால் மட்டுமே நிதி ஒதுக்குவது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.\nதிட்டமானது குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் மேலதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் எந்தத் துறைக்கு ஊடாக அதனை முன்னெடுப்பதற்கு திட்டத்தினை சமர்ப்பித்துள்ளார்களோ அத்துறைக்கு ஊடாக சமர்ப்பித்த உறுப்பினரின் பெயரில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.\nமேற்குறிப்பிடப்படும் திட்ட முன்மொழிவானது 6 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 2017ம் ஆண்டின் வைகாசி மாதத்தின் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட\nவேண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் எந்தவிதமான திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. உறுப்பினர்கள் திட்டங்களைத் தயாரிக்கும் முன்னர் உதாரணமாக கோழி வளர்ப்பு, வீதி அமைத்தல் அல்லது திருத்துதல், கணனி கொள்வனவு செய்தல் போன்றவற்றை, துறை சார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மதிப்பிடுகளைப் பெற்ற பின்னர் திட்டத்தினைத் தயாரித்தால் பின்னர் அவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படாது என்பதுடன் அவற்றை இலகுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும்.\nஉறுப்பினர்கள் கூடிய தொகையை பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடாக எதிர்பார்த்திருப்பதை நான் அறிவேன். ஆனால் தரப்படும் நிதிகளை நாங்கள் முன்கவனத்துடன் செலவழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு’ என்றார் ஒளவையார்.\nதரப்படும் நிதி ஒதுக்கீட்டில் ஒரு தொகைப் பணத்தைச் சேமித்து வைத்து அவசர தேவைகளுக்குப் பயன் படுத்துவதில் பிழையில்லை என்பதே எமது கருத்து. உதாரணத்திற்கு புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம் போன்றவற்றிற்கு எமக்குப் பணம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை.\nஇந்த மிகுதிப் பணத்தில் ஒரு பகுதியையே அவற்றிற்குப் பயன்படுத்த இருக்கின்றோம். குறித்த பணம் அத்தியாவசிய அல்லது அவசர தேவைக்குப் பயன் படுத்தப்படுகின்றதா என்பதைக் கூர்ந்து அவதானித்து வருவது\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்திற்கு அனைத்து மாகண சபை உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலதிக பணம் வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்காது ஆறு மில்லியனை உரிய பயனாளிகளுக்குச் சென்றடைய வழி அமைப்போமாக\n2017ம் ஆண்டில் மேலும் பல நிதிமூலங்களூடான புதிய திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளன.\nஜப்பான் அரசின் ரூபா 3,200.00 மில்லியன் உதவியினூடான ஊர் திட்டம் இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளை கொண்டதாகும் (2016-2020). கிராமிய வீதிகள், நீர்ப்பாசன வசதிகள், சிறந்த குடிநீர் வசதிகள் ஆகிய திட்டங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.\nஒருங்கிணைக்கப்பட்ட வீதி அபிவிருத்தித்திட்டம் 683.02 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.\nஉலக வங்கியின் நிதியீட்டத்தின் கீழ் 1,000 கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தில், வடமாகாணத்தில் 87 பாலங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nவிவசாயத்துறையினை நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் 25.0 மில்லியன் மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபா 20.0 மில்லியன் தொகையில் வடமாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனங்களின் இயன்றளவை அபிவிருத்தி செய்தல் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஎனவே வரவு செலவுத்திட்டத்தின் மூலமான நிதி ஏற்பாடுகளுக்கமைய சிறந்த முறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும்.\nவரும் புத்தாண்டில் கூடிய வினைத்திறனுடன் எமது நடவடிக்கைகளைக் கொண்டு நடத்த யாவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.\nஉறுப்பினர்கள் பல தேவைகளை வலியுறுத்தி வருகின்றார்கள். அவை மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவன.\nமுதலமைச்சரின் அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பின்னர் ஆராயப்படும். இத்துடன் என் ஆரம்ப உரையை நிறைவு செய்து கொள்கின்றேன். என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: பொதுபல சேனா குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள்\nNext: விமலுக்கு கணிதம் மட்டுமல்ல மொழி அறிவுகூட இல்லை..\nகொழும்பில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமாவர் கைது\nஒன்லைன் கணக்குகளை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்தும் சாதனம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன��றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235523", "date_download": "2018-11-14T07:54:06Z", "digest": "sha1:KY4TFNBQALK3DLP2VACJ3NVDFJ4HESH4", "length": 20708, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "சூரியனின் காந்தசக்தியில் மாற்றம் இனி பூமியில் தொடர்ச்சியாக அரங்கேற இருக்கும் நிகழ்வுகள்! - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nசூரியனின் காந்தசக்தியில் மாற்றம் இனி பூமியில் தொடர்ச்சியாக அரங்கேற இருக்கும் நிகழ்வுகள்\nபிறப்பு : - இறப்பு :\nசூரியனின் காந்தசக்தியில் மாற்றம் இனி பூமியில் தொடர்ச்சியாக அரங்கேற இருக்கும் நிகழ்வுகள்\n12,000 ஆண்டுகள் முன்புவரை பூமி பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னரே பனியுகம் முடிந்து பனி இடைக்காலம் தொடங்கியது.\nமொத்தம் ஐந்து முறை கடுமையான பனி யுகங்கள் வந்திருக்கின்றன.அந்த சமயங்களில் உலகம் முழுவதுமே பனி மூடி இருந்திருக்கிறது.\nபூமத்திய ரேகைப் பகுதி வரைக்கும் பனி பரவியிருந்த காலங்களும் உண்டு.அப்படி ஒரு பனி யுகம் கடைசியாக சுமார் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வந்திருக்கிறது.அது படிப்படியாகக் குறைந்திருக்கிறது.\nஅதில் 41,000 வருட சுழற்சியாகப் பனியுகம் சிறிய அளவில் வந்திருக்கிறது.அந்தச் சிறிய பனி யுகங்களில் உலகம் முழுவதும் பனி மூடுவதில்லை.\nஉலகின் வட பாகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் மட்டுமேபனி மூடி இருக்கிறது.\nஅப்படிப் பட்ட ஒரு பனியுகம் 20,000 ஆண்டுகளுக்கு முன் உச்சம் அடைந்ததுஎன்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nஅந்தப் பனி யுகத்தின் போது இந்தக் கண்டங்களின் மீது பல கி.மீ உயரத்துக்குப் பனி மூடியிருந்தது.இந்தப் பனிக்கான நீர் கடலிலிருந்து கிடைக்கிறது.\nபனி மழையாகக் கொட்டுவதாலும்,நதிகள் ஓடாமல் உறைந்து போவதாலும்,கடலுக்குச் செல்லும் நீர் உலகளாவிய அளவில் குறைகிறது.பனி யுகம் தீவிரம் அடைய அடைய,கடல் நீர் குறைந்து,பல இடங்களில் நிலங்கள் வெளியே தெரிந்தன.\nதற்போது அதே போன்று சூரியனின் காந்தசக்தி செயல்பாடு காரணமாக சிறு பனியுகம் ஏற்பட்டு அதன் மூலம் பிரிட்டனில் உள்ள பெரிய நதிகள் அனைத்தும் அடுத்த 20 ஆண்டுகளில் உறைந்து போகும் என்று பல்லைக்கழக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.\nபிரிட்டன் மற்றும் ரஷ்யா பல்லைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசூரியனில் காந்தசக்தி செயல்பாடு காரணமாக 2021ம் ஆண்டு முதல் அங்கு தட்ப வெட்ப நிலை குறைய தொடங்கும். இது 2030ம் ஆண்டி பிரிட்டனில் உள்ள பெரிய நதிகளை உறைய செய்யும் அபாயம் உள்ளது.\nநார்தும்பிரியா பல்கலைக்கழக கணித பேராசிரியர் வேலன்டினா சர்கோவா தலைமையிலான குழுவினர் மாஸ்கோ முதல் சூரியனில் இருந்து உற்பத்தியாகும் இரண்டு காந்த அலைகளின் நகர்வை கண்காணித்தனர்.\nஇது 3 கிரக சுழற்சிகளில் 2021ம் ஆண்டு முதல் காந்த அலைகளின் சக்தியை படிப்படியாக குறைத்து, 33 ஆண்டுகளில் முற்றிலுமாக குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்��ுள்ளது.\nசூரியனில் காந்தசக்தி குறைவதன் மூலம் பூமியில் குளிர்ந்த நிலை ஏற்படுத்தும் என்று வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.\nPrevious: நின்று கொண்டிருந்த விமானம்: கட்டிடத்தை உடைத்து உள்ளே நுழைந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி\nNext: தந்திரமாக சிறையிலிருந்து தப்பிக்கும் நான்கு கைதிகள்: பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பி���ர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Case.html", "date_download": "2018-11-14T06:26:31Z", "digest": "sha1:GKF64TFXDKNK6F3J3VCS4467M4NAUVAC", "length": 6802, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Case", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்\nசென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nசேலம் (03 நவ 2018): திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.\nமத உணர்வுகளை சிதைத்ததாக ரிஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\nபத்தனம்திட்டா (21 அக் 2018): சபரிமலை சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா பாத்திமா மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநக்கீரன் ஊழியர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு\nசென்னை (10 அக் 2018): பிரபல பத்திரிகையான நக்கீரன் இதழில் பணிபுரிந்த அனைவர் மீதும் வழக்கு பதியபட்டுள்ளது.\nமுத்தலாக் அவசரச் சட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு\nபுதுடெல்லி (26 செப் 2018): முத்தலாக் அவசர சட்டத்திற்கு தடை கோரி சமஸ்தா கேரளா ஜமியாத்துல் உலமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி…\nஇலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nலவ் ஜிஹாதை ஊக்��ுவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணி…\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17046-thambidurai-says-third-judge-will-give-good-judgement.html", "date_download": "2018-11-14T07:21:18Z", "digest": "sha1:OACVI2PIC5WTOVY4DM2UDO5ZRYFVJZ25", "length": 9577, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தம்பித்துரை பரபரப்பு பேட்டி!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\n18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தம்பித்துரை பரபரப்பு பேட்டி\nசென்னை (17 ஜூன் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் பேசும்போது, \" 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் தம்பிதுரையிடம் கருத்து கேட்டபோது, \"எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதைப்பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று நம்புகிறேன். இப்போது வந்திருக்கும் தீர்ப்பால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்பதால் மக்களுக்கும் பாதிப்பில்லை என்றுதான் அர்த்தம். இந்த தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியல் செய்து கொண்டிருப்பார்கள்தான், அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக ஜெயலலிதா கொள்கை முடிவு எடுத்துள்ளார். அதன்படி அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். 7 பேர் விடுதலை என்பது அத���முக அரசின் கொள்கை முடிவு.\nநெடுஞ்சாலைத் துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் எல்லாம் முறையாகப் போடப்பட்டுள்ளன. அப்படி ஏதாவது முறைகேடு நடந்திருந்தால் மற்றவர்கள் அனைவரும் இந்நேரம் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடர்ந்திருப்பார்கள். அதனால், முறைகேடு எதுவும் நடக்கவில்லை.\" என்று கூறினார்.\n« நடிகர் மன்சூர் அலிகான் கைது ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு - அதிகாரிகள் திடீர் ஆய்வு - அதிகாரிகள் திடீர் ஆய்வு\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில்லை - திருமுருகன் காந்தி\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோர…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-14T07:15:48Z", "digest": "sha1:F3PMTZGIJUNHWPACDDCWYMNAKUYAQ33Y", "length": 3409, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரான உடற்பயிற்சி | Virakesari.lk", "raw_content": "\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nபார��ளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\nArticles Tagged Under: சீரான உடற்பயிற்சி\nஇன்றைய திகதியில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரக்கூடும்.\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \nவசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/durga-stalin-prayer-11-garuda-seva-festival-thirunangoor-308976.html", "date_download": "2018-11-14T07:26:36Z", "digest": "sha1:H2BXM26Z2QL6MEYYCV5S7PPGNQ3U4WAQ", "length": 12420, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோயிலில் கருட சேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம் | Durga stalin prayer 11 garuda seva festival in Thirunangoor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோயிலில் கருட சேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்\nதை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோயிலில் கருட சேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்\nராஜஸ்தான் பாஜக எம்.பி. காங்.குக்கு தாவினார்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: தை அ��ாவாசையை முன்னிட்டு திருநாங்கூர் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருட சேவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மனைவி பங்கேற்றார்.\nநாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் மணிமாட நாராயண பெருமாள் கோயிலில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.\n108 திவ்ய தேசங்களில் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ள ஒரே பகுதி திருநாங்கூர். இங்கு ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசையை அடுத்து கருட சேவை நடைபெறுவது வழக்கம்.\nஅதேபோல் இவ்வருடத்துக்கான கருட சேவை வியாழக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇந்தக் கருட சேவையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.\nஅவருக்கு கோயில் அர்ச்சகர் கருட சேவையின் நினைவாக பெருமாளின் உருவ படத்தை வழங்கினார். அதைப் பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார் துர்கா ஸ்டாலின்.\nபகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை என்று கூறியுள்ளார். மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.\nநாமக்கல் நகரில் உள்ள நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிகளை, ஒவ்வொரு முறை நாமக்கல் வரும்போதும் வழிபாடு செய்து விட்டுச் செல்வேன் என்றும் கூறியிருந்தார் துர்கா ஸ்டாலின். வீட்டில் ஆண்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் பெண்களின் கடவுள் நம்பிக்கையை தடுப்பதில்லை என்பது ஸ்டாலின் மனைவி துர்காவின் கருத்தாக உள்ளது.\n(நாகப்பட்டினம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin durga stalin perumal temple nagapattinam ஸ்டாலின் துர்கா ஸ்டாலின் பெருமாள் நாகப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-dindigul-srinivasan-says-about-tasmac-313223.html", "date_download": "2018-11-14T06:44:23Z", "digest": "sha1:MACHZNKIZ4HBGTQXYCETOP34VJ2VYUIM", "length": 11154, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்க குடிக்கமாட்டோம்.. குடிக்கிறவங்களா பாத்து திருந்தனும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் | Minister Dindigul Srinivasan says about tasmac - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாங்க குடிக்கமாட்டோம்.. குடிக்கிறவங்களா பாத்து திருந்தனும்: அமைச்சர் திண���டுக்கல் சீனிவாசன்\nநாங்க குடிக்கமாட்டோம்.. குடிக்கிறவங்களா பாத்து திருந்தனும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: நாங்க குடிக்க மாட்டோம் என்றும் குடிக்கிறவர்களாக பார்த்து திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.\nடாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டு பூரண மதுவிலக்கு கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் குடிகாரர்களாக உள்ளனர். வீட்டை பார்ப்பதில்லை.\nகுடும்பத்தையும் கவனிப்பதில்லை. சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் விட்டு விடுகின்றனர்.\nடாஸ்மாக் நீங்கள் (அரசு) தானே திறக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பீர்கள். அது இல்லாட்டி கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துவிடுகின்றனர். இது நம்முடைய தாய்மார்களுக்கு தெரியும். ஆனால் இளைஞர்களுக்கு தெரியாது.\nராஜாக்கள் காலத்தில் இருந்தே அந்த பானம் , இந்த பானம் என்று குடித்து உடம்பை கெடுத்து கொண்டார்கள். குடிக்காதவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள், அதற்கு நாங்களெல்லாம் ஒரு சாட்சி.\nகுடிப்பவர்களும் எங்க பார்த்தாலும் உள்ளனர். அவர்களாக பார்த்து திருந்தி கொள்ள வேண்டும் என்றார் சீனிவாசன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister dindigul srinivasan tasmac அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டாஸ்மாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/83206-facebook-launches-messenger-day.html", "date_download": "2018-11-14T07:10:52Z", "digest": "sha1:4K55RNUSOKC3SZNCTGGJ7JFLT4B7ESXC", "length": 3602, "nlines": 68, "source_domain": "www.vikatan.com", "title": "Facebook launches Messenger Day | மெசஞ்சரிலும் 'வாட்ஸ்அப்' ஸ்டேட்டஸ் வசதி | Tamil News | Vikatan", "raw_content": "\nமெசஞ்சரிலும் 'வாட்ஸ்அப்' ஸ்டேட்டஸ் வசதி\nஃபேஸ்புக்கின் சாட் அப்ளிகேஷனான மெசஞ்சரில் 'மெசஞ்சர் டே' வசதி வெளியாகியுள்ளது.\nவாட்ஸ்அப்பில் சமீபத்தில் அறிமுகமான 'ஸ்டேட்டஸ்' வசதிதான் இது. முதலில் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட இந்த வசதி, பின்னர் வாட்ஸ்அப்புக்கு வந்தது. இப்போது மெசஞ்சர். அடுத்து ஃபேஸ்புக் ஆப்பிலேயே வருமாம். ஸ்நாப்சாட்டில் இருந்து இந்த வசதியை ஃபேஸ்புக் 'உருவியதாக' பெரும் விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில், மெசஞ்சரிலும் இந்த வசதி வந்திருப்பது டெக் ஆர்வலர்களிடைய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/115611-we-are-sure-to-release-perarivalan-co-says-cv-shanmugam.html", "date_download": "2018-11-14T07:18:50Z", "digest": "sha1:CNDO7J66UYWAKGASTEDAWLYKAWBV7STB", "length": 5382, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "We are sure to release perarivalan &co says CV shanmugam | பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க உறுதியாக இருக்கிறோம்! சி.வி.சண்முகம் தகவல் | Tamil News | Vikatan", "raw_content": "\nபேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க உறுதியாக இருக்கிறோம்\n'ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலைசெய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுத்துவருகிறது. இருப்பினும், மத்திய அரசின் எதிர்ப்பால் அவர்களை விடுவிப்பதில் குழப்பம் நீடித்துவருகிறது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலைசெய்வதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. 7 பேரையும் விடுதலைசெய்ய, தமிழக அரசு போதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது' என்றார். முன்னதாக, டி.டி.வி. தினகரன் குறித்த கேள்விக்கு, 'அ.தி.மு.க-வில், தினகரன் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. கட்சியையும் சின்னத்தையும் கோர தினகரனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அ.தி.மு.க-வுக்கு உரிமை கோருவதன்மூலம் டி.டி.வி. தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருப்பதைக் காட்டுகிறது' என்றார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-may-02/cinema-news/140407-mercury-cinema-review.html", "date_download": "2018-11-14T07:29:52Z", "digest": "sha1:BNZDCV4IQUEBKWXGEML6AE25HA4UQ6UC", "length": 18317, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "மெர்க்குரி - சினிமா விமர்சனம் | Mercury - Cinema Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆனந்த விகடன் - 02 May, 2018\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமெர்க்குரி - சினிமா விமர்சனம���\nமுடி முதல் அடிவரை முறைகேடு... பல்‘களை’க்கழகங்கள்\n\"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்\nசச்சார் - நீதியின் அடையாளம்\nஉங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...\nஅன்பும் அறமும் - 9\nவின்னிங் இன்னிங்ஸ் - 9\nவீரயுக நாயகன் வேள்பாரி - 80\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமெர்க்குரி - சினிமா விமர்சனம்\n‘பேசும் படத்’துக்குப் பிறகு வந்திருக்கும் பேசாப் படம்.\nசெவித்திறன், பேசும் திறன் அற்ற ஐந்து இளைஞர்கள், ஒரு விபத்து, அதன்பின் தொடரும் அலறலும் கதறலுமே ‘மெர்க்குரி’.\nமுகத்திலும் நகங்களிலும் வடிந்தோடும் ரத்தம், அதைவிட அடர் நிறத்தில் ஒரு ஸ்வெட்டர், கந்தலாகிப்போன வேட்டியென மிரட்டலான நடிப்பால் கதிகலங்கவைக்கிறார் பிரபுதேவா.\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் விமர்சனக்குழு Follow Followed\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-oct-01/cars/134904-car-mela.html", "date_download": "2018-11-14T07:38:48Z", "digest": "sha1:PL4O7VMLAKF7MRNIZIGYXIJT7ZX6RJCU", "length": 17842, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "கார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு | Car Mela - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ��டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nமோட்டார் விகடன் - 01 Oct, 2017\nபயமும் இல்லை... பாதகமும் இல்லை\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nArena - மாருதி சுஸுகியின் புதிய ஷோரூம் கான்செப்ட்\n- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...\nஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா\nவர்லாம் வா... வெர்னா வா\nபல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது\n - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nகுட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன\n’ - தேனி To மேகமலை\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n - யஷிகா - ஒஷீன்\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-16/share-market/144080-nifty-expectations-traders-page.html", "date_download": "2018-11-14T07:35:07Z", "digest": "sha1:433PH2JAFPWQMOTT2GNFURRCMW4GDLXP", "length": 20308, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "நிஃப்டியின் போக்கு - டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nநாணயம் விகடன் - 16 Sep, 2018\nபொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் தேவை\nஇன்னொரு நிதி நெருக்கடி வருமா\nஜீரோ டு ரூ.4 கோடி... ஒரு கிராமத்து தொழிலதிபரின் கதை\n” - ‘சுந்தரம் பாசனர்ஸ்’ சுரேஷ் கிருஷ்ணா வேண்டுகோள்\nஎதிலும் வெற்றி பெற வேண்டுமா\nமகிழ்ச்சியான செலவு... எப்படிச் சாத்தியம்\nஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் லிமிடெட்\n‘ரான்பாக்ஸி’ சிங் சகோதரர்கள் மோதல்... நிஜமா, நாடகமா\nஃபாலோ அப் - வாராக் கடன் பிரச்னை... பரிவர்த்தன் பலனளிக்குமா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தொழில் துறையில் வெற்றி நடைபோடும் தமிழகம்\nநாணயம் ட்விட்டர் சர்வே: ரூபாய் மதிப்பின் சரிவுக்கு யார் காரணம்\nலாபத்தைப் பெருக்க உதவும் டிவிடெண்ட் வருமானப் பங்குகள்\nஷேர்லக்: ரிஸ்க்குக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா\nநிஃப்டியின் போக்கு - டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 2 - விற்பனை வேறு; மார்க்கெட்டி���் வேறு\nமுதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 2 - பங்கு முதலீடு... பெரிய நிறுவனங்களை மட்டுமே துரத்தாதீர்கள்\nதிராட்சை ஏற்றுமதி... எந்தெந்த நாடுகளில் வாய்ப்புண்டு\n - மெட்டல் & ஆயில்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nநிஃப்டியின் போக்கு - டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்\nஏற்றம் தொடருவதற்கான வாய்ப்பு சற்றுக் குறைகிறது என்றும், 11750 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங் வந்தால் மட்டுமே 11870 லெவல்வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 11393 மற்றும் 11751 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 91 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.\nஷேர்லக்: ரிஸ்க்குக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா\nடாக்டர் எஸ்.கார்த்திகேயன் Follow Followed\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n - யஷிகா - ஒஷீன்\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133299-ship-collided-at-middle-of-the-sea-3-killed-9-went-missing.html?artfrm=read_please", "date_download": "2018-11-14T07:32:34Z", "digest": "sha1:F2ZY4YSU45M5LVRTXMJS3SYTDHPUGT6G", "length": 19156, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "நடுக்கடல��ல் கப்பல் மோதியதில் சுக்குநூறான படகு! 3 மீனவர்கள் பலி; 9 பேர் மாயம் | Ship collided at middle of the Sea; 3 killed, 9 went missing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:10 (07/08/2018)\nநடுக்கடலில் கப்பல் மோதியதில் சுக்குநூறான படகு 3 மீனவர்கள் பலி; 9 பேர் மாயம்\nகேரள ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகு மீது கப்பல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nகேரள மாநில எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவரது ஓசியானஸ் என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம், கேரளம் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று மாலை முனம்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியுள்ளது. இதில் படகு சுக்குநூறாக உடைந்துள்ளது. படகில் இருந்த 15 மீனவர்களும் கடலில் விழுந்துள்ளனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நரேன்சர்க்கார் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் என 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇரண்டு மீனவர்களுடைய உடல்கள் விசைப்படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விசைப்படகு மீது மோதிய கப்பல் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து கேரள அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிக்கு கப்பல் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அதிகமான கப்பல்கள் அந்த வழியாகச் சென்றுள்ளதாகவும் அதில் படகு மீது மோதியது எது என்பதைக் கண்டுபிடிக்க மும்பை துறைமுகத்தின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.\nஇதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``விபத்துக்குள்ளான படகை ஓட்டியவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறையைச் சேர்ந்த ஏசுபாலன் என மு���ற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. எனவே, குமரி மாவட்ட மீனவர்கள் அந்தப் படகில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பிலும் விசாரணை நடத்தி வருகிறோம்\" என்றார்.\n' அமாவாசை முடியும் வரை...' - கலக்கத்தில் கருணாநிதி உறவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/131924-asia-cup-schedule-was-announced.html", "date_download": "2018-11-14T06:55:37Z", "digest": "sha1:BSAWFERONZZAYEXCM4GCU2VNSAA372AU", "length": 21103, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு! | Asia cup schedule was announced", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:45 (25/07/2018)\nதுபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு\nஆசியக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் ���ொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆசியக் கோப்பையை தொடர்ந்து நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. மேலும், ஆசியக் கோப்பைத் தொடரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் தொடர்ந்து நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்து விளையாடுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்வதால், தொடர் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 அணிகள் மோதும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. மீதம் உள்ள ஒரு அணி தகுதிப் போட்டிகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும். ஹாங்காங், மலேசியா, நேபாளம் , ஓமன், சிங்கப்பூர் மற்றும் யு.ஏ.இ ஆகிய அணிகள் தகுதி சுற்றுப்போட்டிகளில் விளையாட உள்ளன.\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nஇத்தொடரில் விளையாட இருக்கும் 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ -யில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் தகுதி பெறும் அணியும். குரூப் பி-யில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.\nஇந்திய அணி தனது முதல் போட்டியில் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் செப்டம்பர் 18-ம் தேதி மோதவுள்ளது. அதன் அடுத்த நாள் செப்டம்பர் 19-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முதல் சுற்று முடிவில் தங்களது பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் அனைத்து அணிகளும் மீதம் இருக்கும��� 3 அணிகளுடனும் ஒரு போட்டியில் மோத வேண்டும். அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28 -ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.\nஅனைத்துப் போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இந்தியா 6 முறையும், இலங்கை 5 முறையும் பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n’செல்பி கூடாது’ -காவிரி பகுதிகளில் ஆய்வு செய்த கரூர் ஆட்சியர் எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130748-vigilance-department-arrest-tneb-worker-for-accepting-bribe.html", "date_download": "2018-11-14T06:56:00Z", "digest": "sha1:3PUBOOFVSTPTAUNHEKKBKPDMI45QX225", "length": 17565, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்!’ - காட்டுமன்னார் கோவில் அருகே மின்வாரிய ஊழியர் கைது | Vigilance department arrest TNEB worker for accepting bribe", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/07/2018)\n`மின் இணைப்���ுக்கு ரூ.5,000 லஞ்சம்’ - காட்டுமன்னார் கோவில் அருகே மின்வாரிய ஊழியர் கைது\nகடலூர் மாவட்டம் லால்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின்சாரத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் வணிக உதவியாளர் தமிழினியனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.\nவீராணம் ஏரிக்கரையில் உள்ள கொள்ளுமேட்டை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர், தனது பெட்டிக் கடைக்கு மின் இணைப்பு வேண்டி, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லால்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். சுமார் ஒரு ஆண்டாக மின் இணைப்பு வேண்டி அலைந்து வந்துள்ளார். மின் இணைப்புக் கொடுக்க அதிகாரிகள் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிய வந்தது. இதுகுறித்து அவர், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகார் அளித்தார்.\nஅதனை தொடர்ந்து இன்று லால்பேட்டை மின்சாரத்துறை அலுவலகத்தில் கடலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார், காலை முதலே மாற்று உடையில் வாடிக்கையாளர் போல உள்ளே நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மதியம் 12 மணியளவில் ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாயை இளஞ்செழியனிடம் கொடுத்து உள்ளே அனுப்பினர். அந்தப் பணத்தை அவர் வணிக உதவியாளர் தமிழினியனிடம் கொடுத்தார். அப்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறை கடலூர் டி.எஸ்.பி மெர்லின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீஸார் தமிழினியனைக் கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர். இச் சம்பவம் மின்சார வாரிய ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\n``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகி��து - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-", "date_download": "2018-11-14T06:44:48Z", "digest": "sha1:CV5EFKTZG7BPCDXG5PYTZ34TLDNCOH2E", "length": 15356, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`என் தந்தையின் நிலை யாருக்கும் வரக்கூடாது'- அடையாறு புற்றுநோய் மையத்துக்கு 40 ஏக்கர் நிலம் வழங்கிய தம்பதி\n60% படுக்கைகள் இலவசம், 40% பேருக்கு இலவச சிகிச்சை... - வைரவிழா கொண்டாடும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்\nஅடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3\nஅடையாற்றின் கரையில் இறந்து ஒதுங்கிய மீன்கள்...காரணம் என்ன\nஅடையாறு ஆற்றில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்\nசென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-2 மனநலம் குன்றியோர் பள்ளியைப் புரட்டி போட்ட அடையாறு வெள்ளம்\nஊழியர்களுக்கு போனஸ், கல்வி உதவித் தொகை - தேநீர் கடைக்காரரின் தொழிலாளர் நேசம்\nமீண்டும் ஒரு வெள்ளத்தைத் தாங்குமா சென்னை\nகூவ��், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய்..\nகுழந்தைகளுக்கு ஜெயலலிதாவின் கடைசி அறிவுரை என்ன தெரியுமா\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2016/11/nsk.html", "date_download": "2018-11-14T06:50:05Z", "digest": "sha1:GQW6IEOPDUBN4XO5KUHKIWWMRKIWVISE", "length": 5657, "nlines": 94, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: NSK - என் எஸ் கிருஷ்ணசாமி ஐயா", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nNSK - என் எஸ் கிருஷ்ணசாமி ஐயா\nஎன்னுடைய இயல்பு வாழ்க்கையில், எப்பொழுதெல்லாம் ஆங்கில இலக்கணம் பற்றிய பேச்சோ, தேவையோ ஏற்படும் போது அவர்தான் நினைவுக்கு வருவார்...\nஒன்பதாம் வகுப்பு, மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்... எங்கள் வகுப்பாசிரியரும், ஆங்கில ஆசிரியரும் ஆன மரியாதைக்குரிய திரு. என். எஸ். கிருஷ்ணசுவாமி ஐயா அவர்கள் அன்று கற்றுக் கொடுத்த ஆங்கிலம்தான் இன்றுவரை ஆங்கிலத்தின் மீது அதிக பயம் இல்லாமலும், அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈர்ப்பு ஏற்பட்டு போனதற்கும் காரணம்...\nபள்ளி நேரம் போக சிறப்பு வகுப்புகள் எடுத்து, ஆங்கிலத்தையும் அதன் இலக்கணத்தையும் எளிதாகவும், புரியும்படியும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்...\nNSK sir.. (சுருக்கமாக இவ்வாறு அழைக்கப்படுவார்)\nஒரு இண்ட் சுசுகி பைக்கில் வருவீர்கள்... மற்ற ஆசிரியர்கள் ஸ்கூட்டரில் வரும் போது, நீங்கள் பைக்கில் வருவதைப் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்... கம்பீரமாகவும்...\nNSK sir... நீங்கள் சொல்லிக் கொடுத்த ஆங்கிலம்தான், என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட, பேசுகின்ற, எழுதுகின்ற எல்லா ஆங்கிலத்திற்கும் எல்லாம் அடிப்படை...\nமிக்க நன்றி NSK sir...\nஎன் இனிய ���ண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nNSK - என் எஸ் கிருஷ்ணசாமி ஐயா\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/sampanthan-13-05-2016/", "date_download": "2018-11-14T07:29:11Z", "digest": "sha1:Q6TKSGWE2PIS2H72ZGKASK2ET36A4GQX", "length": 11466, "nlines": 53, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கில் எந்த இராணுவ முகாமுக்கும் செல்ல முடியும்-அரசாங்கம்", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கில் எந்த இராணுவ முகாமுக்கும் செல்ல முடியும்-அரசாங்கம்\nஎதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.\nவடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும்.\nஎதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான அந்தஸ்தும், முன்னுரிமையும் வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் வடக்கில் எந்த செயற்பாடுகளும் அமையவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்தது.\nதகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வடக்கின் நிலைமைகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nஎதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாட்டில் முக்கியமான பொறுப்பில் உள்ள ஒருவர். எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான மதிப்பையும் அந்தஸ்தையும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.\nஅவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவர் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும்.\nஅதை தவறாக சித்தரித்து அரசியல் ரீதியி��் பூதாகரமாக்க வேண்டாம்.அதேபோல் அவர் அத்துமீறிய வகையில் இராணுவ முகாமுக்குள் சென்றார் எனவும், பாதுகாப்பு விதிகளை மீறி செயற்பட்டார் எனவும் அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஎனினும் அவ்வாறு அவர் அத்துமீறிய வகையில் உள்நுழையவில்லை. அவர் பொலிஸ் பாதுகாப்புடன் தான் அங்கு சென்றார். முகாமில் இராணுவத்துடனும் அவர் சண்டையிடவில்லை.\nஎனினும் ஒருசாரார் இந்த காரணத்தை வைத்துக்கொண்டு தவறான வகையில் கருத்துக்களை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தமையே இத்தனைக்கும் காரணமாகும்.\nவடக்கில் மட்டுமல்ல நாட்டில் எந்த பகுதியில் உள்ள இராணுவ முகாம்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் செல்லவேண்டும் என்றால் அல்லது வேறு அமைச்சர்கள் யாரேனும் செல்லவேண்டும் என்றால் முன்கூட்டியே பாதுகாப்பு அனுமதியை பெற்றால் அது ஆரோக்கியமான விடயமாக அமையும்.\nஅதேபோல் அவ்வாறு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுத்தால் நாமும் பாதுகாப்பு சார் நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களுக்கான தகவல்களை பெற்றுத்தரக்கூடிய ஆயத்தங்களையும் செய்துகொண்டுக்க முடியும்.\nஇந்த விடயங்கள் தொடர்பில் நாம் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் எடுத்துரைத்தோம். அவரும் எமது காரணங்களை ஏற்றுக்கொண்டார்.எவ்வாறு இருப்பினும் இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.\nஅதேபோல் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவையும் உண்மைக்கு புறம்பான கருத்துகள் என்பதை கூறவேண்டும்.\nநாம் நாட்டின் பாதுகாப்பில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் புலிகள் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.\nவடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் இனவாதம் உச்சகட்டத்தில் உள்ளது. அதற்கும் இனி இடமளிக்க முடியாது.\nஎவ்வாறு இருப்பினும் வடக்கிலும் தெற்கிலும் தமது அரசியல் சுயலாபங்களை கருத்தில் கொண்டு மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅவற்றை மக்கள் கருத்தில்கொள்ள கூடாது என்றார்.\n« அமெரிக்காவில் தமிழீழ அரசுக்கான யாப்பு வரைவு : சிறிலங்காவின் இறையாண்மைக்கு ஆபத்து – சிங்கள ஊடகம் காட்டம் (Previous News)\n(Next News) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார இரண்டாம் நாள் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறி��ித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்காலRead More\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nகட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸRead More\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://editorkumar.blogspot.com/2014/11/1.html", "date_download": "2018-11-14T07:39:55Z", "digest": "sha1:2MVZNEZWFMSZOEXBWNYAB64Q6VGFGNL2", "length": 6267, "nlines": 56, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: குறும்பு-1", "raw_content": "\nநான் பி. ஏ. தமிழ் இலக்கியம் படித்த போது, எங்கள் வகுப்பில் மொத்தமே 9 பேர்தான். அதனால், ஆங்கிலம், தமிழ் வகுப்புகள் எங்களுக்கென்று தனியாக நடக்காது. பி.எஸ்சி. பிசிக்ஸ் மாணவர்களுடன் சேர்த்துவிட்டுவிடுவார்கள்.\nஒரு நாள் அவர்களுக்கு லேப் என்பதால் தமிழ் வகுப்புக்கு வரவில்லை அவர்கள். என்னை எப்போது வாழ்த்தும் பேராசிரியரின் வகுப்பு. நாங்கள் மட்டும் வகுப்புக்கு போனோம். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம், பேராசிரியர் வந்தார். ;ஏன் கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்திருக்கிங்க எல்லாரும் முன்னுக்கு வாங்க’ என்றார்.\nஎல்லாரும் முதல் பெஞ்சில் போய் உட்கார்ந்தாங்க. நான் மட்டும் மூணாவது பெஞ்சில் உட்கார்ந்தேன். பேராசிரியர், மட்டம்தட்ட வாய்ப்புகிடைத்ததே என்று.’என்னைப் பார்த்து, ‘உனக்கு மட்டும் முன்னுக்கு வருவதே பிடிக்காதே’ என்றார்.\nநான் எழுந்து, ‘படிப்படியா முன்னுக்கு வரனுங்க ஐயா..அதுதான் நிலைக்கும்’ என்றேன்.\nகடுப்பாகிப் போன அவர், ‘சரி..சரி..நீ அறிவாளிதான். உட்கார்’ என்றார். நான் உடகார��மல், ‘அதை நீங்க சொல்லக் கூடாது” என்றேன்.\n‘இன்னொரு அறிவாளிதான் சொல்லணும்” என்றேன்.\nஅவருக்கு வந்த கோபத்தில் வகுப்பை கேன்சல் செய்துவிட்டு போய்விட்டார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி. இப்ப நினைத்தால் எனக்கே மனசு கஷ்டமாத்தான் இருக்கு. மானசீகமாக அவரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் இந்தப் பதிவு.\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/rajitha-senaratne/", "date_download": "2018-11-14T07:23:16Z", "digest": "sha1:ZT2B2DLX4RZWXNWERBPWU6FBJOXUCN4U", "length": 6504, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "Rajitha Senaratne – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த விசேட குழு\nராஜித சேனாரட்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akshra.org/category/tamil/essays-tamil/", "date_download": "2018-11-14T07:21:28Z", "digest": "sha1:2MMMEVBDFMOUDGN75UCXOBGCACDTEOIV", "length": 39655, "nlines": 447, "source_domain": "www.akshra.org", "title": "Essays (Tamil) | AKSHRA", "raw_content": "\nதாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்\nசிலம்பை யாத்த இளங்கோ அடிகள் தெள்ளு தமிழில் பாடினார்:\nஇரண்டாயிரம் ஆண்டுகள் சென்றபின் பாரத நாட்டில் தாய்மொழிகளுக்கு நலிவு நேர்ந்தது. வடக்கிலிருந்து பாரதேந்துவும் தென்னாட்டிலிருந்து பாரதியும் ஒரே குரலில் பாடினார்கள்:\nஆங்கில மோகத்தினால் தாய்மொழிக்கு நேர்ந்த நலிவினைக கண்டு இருவரும் மனம் பதைபதைத்தனர். கோபுரத்தின் மீதேறி நின்று உரக்கக் கூவுவதுபோல, பாரதேந்து வித்யா நகரமான காசித் தலத்திலிருந்து முழங்கினார்:\nநிஜ பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்\nஅனைத்து உயர்வுகளுக்கும் ஆணிவேர் தாய்மொழி ஏற்றமே\nதாய்த்திருநாட்டில் பாரதியார் பாப்பாவுக்கு இதோபதேசம் செய்கிறார்:\nதமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற – எங்கள்\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; – அதைத்\nஇன்றைக்குச் சரியாக நூறு வருடங்களுக்கு முன் தமிழநாட்டுப் பாப்பாவுக்கு பாரதி போதித்த அமுத வரிகள் இன்று எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு இந்த வரிகளை உள்ளபடியே போதித்துத் தமிழமுதம் பருகச் செய்கிறார்கள் இன்று எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு இந்த வரிகளை உள்ளபடியே போதித்துத் தமிழமுதம் பருகச் செய்கிறார்கள் மூன்று வயதிலிருந்தே அல்லவா தம் பிஞ்சுகளை போட்டிச் சந்தையில் மாட்டி வதைக்கிறார்கள். பசுவைக்காட்டி ‘கௌ’ ‘கௌ’ என்று அதன் பிஞ்சுமண்டையில் புகுத்துகிறார்கள். பெற்ற ��ாயை ‘மம்மி’யாக்குகிறார்கள். தாய்மொழியில் ஒரு அட்சரம் கூடப் பயிலாமல் பி.ஏ. பட்டம் பெறும் விந்தை இந்தப் பாரத நாட்டில் மட்டும் தான் நிகழ்கிறது.\nஏன் பயில வேண்டும் தாய்மொழி கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஏன் தாய்மொழியில் பயிற்ற வேண்டும் கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஏன் தாய்மொழியில் பயிற்ற வேண்டும்\nமொழியும் பண்பாடும் ஒன்றை விட்டொன்றைப் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன என்கிறார் ராபர்ட் லாடோ ‘லிங்க்விஸ்டிக்ஸ் அக்ராஸ் கல்ச்சர்’ என்ற தமது நூலில். அதாவது ஒரு மொழியைக் கற்கும்போது அதன் கலாச்சாரமும் மாணவனின் உணர்வில் படிந்து விடுகிறது. எடுத்துக் காட்டாக, தில்லியில் புகழ் வாய்ந்ததோர் பப்ளிக் ஸ்கூலில் மூன்றாவது வகுப்பில் படிக்கும் தமிழ்ச் சிறுவனிடம் வள்ளுவர் பெயரைக் கூறியபோது ‘வள்ளுவரா …யார் அவர்’ என்று கேட்டான். பள்ளியில் நர்சரியிலிருந்தே ஆங்கில மீடியம், போதாக்குறைக்கு பிரெஞ்சும் பயில்கிறான். அந்த நாட்டின் சூழல்,. பறவைகள், கவிஞர்கள் பெயர்கள் எல்லாம் தெரியும். அவ்வையார்-ஆத்திசூடி, வள்ளுவர்-குறள் பற்றி அறவே தெரியாது அச்சிறுவனுக்கு. . இது தான் இன்றைய நிலை, இளைய தலைமுறை மீது நமக்குள்ள அக்கறை இது தான்.\nமொழிகள் கற்பதில் தவறில்லை, பிற சமூகங்களின் பண்பாட்டைப புரிந்து கொள்வதும் அவர்களுடன் கலந்துறவாடுவதும் நன்றே. ஆனால், தாய்ப்பாலுடன் பெற்ற மொழியில் போதிய அறிவு பெறாமல், பிறமொழியில் பல கலைகள் பயின்றாலும் அவர் பல கற்றும் கற்றிலாரே என்கின்றனர் பாரதியும் பாரதேந்துவும். . சிறுவயதிலேயே அந்நிய மொழியை முதல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வது தம் கால்களைத் தாமே கோடரியால் தறித்துக் கொள்வதற்கொப்பாகும். அவ்வாறு தறிக்கப்பட்ட கால்கள் ஒருநாளும் தாய்மண்ணில் ஒட்டா. கல்விப்பயிற்சிகளை முடித்தபின் அந்த மொழி பயிலும் நாடுகளுக்குத் தொண்டு புரிய ஓடிவிடும். நம் நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த அவலக் கூத்தினை நாள்தோறும் கண்கூடாகப் பார்த்தும் அதே தவற்றைத் தவறாமல் செய்து வருகிறோம்.\nதாய்மொழிக்கல்வியின் அவசியத்தை நம் மூத்த தலைவர்கள் அறியாமல் இல்லை. மகாத்மா காந்தி, வினோபா, ஜெ.சி.குமரப்பா, காமராஜர், அவினாசிலிங்கம் செட்டியார் போன்ற தலைவர்கள் இருபதாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து, இதற்கென இயன்றவரை முயன்று, மறைந்து போயினர்.\n‘ஹரிஜன்’ (9.7.1938) இதழில் காந்தியடிகள் தம் அனுபவத்தைக் கூறுகிறார்: “பன்னிரண்டு வயதில் நான் குஜராத்தி மொழியில் கணிதம், சரித்திரம், பூகோளப் பாடங்களை ஓரளவு கற்றிருந்தேன். உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகள் ஆங்கிலம் தவிர பிற பாடங்கள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. பின்னர் ஆங்கில மீடியம் தொடங்கியதும் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்று தவித்தேன். ஜியாமிட்ரியை ஆங்கிலத்தில் கற்பித்தபோது தலை சுற்றியது. ஆசிரியர்கள் ஆங்கிலத்தை எங்கள் தலையில் புகுத்துவதிலேயே முனைப்பாக இருந்தனர். நான்கு ஆண்டுகளில் ஆங்கில மீடியத்தில் நான் எந்த அளவு ஆல்ஜிப்ரா, ஜியாமிட்ரி, ஜாகரபி கற்றேனோ அதனை குஜராத்தி மூலமாக ஒரே ஆண்டில் கற்றிருக்க முடியும். பிறகு அந்த அறிவை நாட்டு மக்களின் சேவைக்குப் பயன்படுத்தவும் இயலும். தாய்மொழி வழியாக விஷயங்களைக் கிரகிப்பது எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும். குஜராத்தி மொழியில் என் ஆளுமையும் விருத்தி அடைந்திருக்கும். இது மட்டுமல்ல, என் ஆங்கில அறிவு எனக்கும் ஆங்கிலம் புரியாத என் குடும்பத்தினருக்கும் இடையில் தடை ஏற்படுத்தியது. என் நடையுடை பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டது. இது எனக்கு மட்டும் நேர்ந்த தனி அனுபவம் அல்ல. பெரும்பாலானவர்களின் அனுபவம் இது தான்.”\n‘யங் இண்டியா’ இதழில் காந்திஜி எழுதுகிறார் – ‘கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஆங்கில மீடியத்தில் பயில்வதன் விளைவு பற்றி புனே நகரில் பேராசிரியர்களுடன் பேசுகையில், அவர்கள் இதனால் ஒவ்வொரு மாணவனுடையவும் ஆறு ஆண்டுகள் வீணாகின்றன என்று தெரிவித்தனர். பள்ளிகளின் எண்ணிக்கையை ஆயிரமாயிரம் மாணவர் எண்ணிக்கையுடன் பெருக்கி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வீணாயின என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.’(Speeches and Writings of Mahatma Gandhi, p. 318-320) என்கிறார். உண்மை என்னவெனில் இவ்வாறு பிற மொழி மூலம் கற்கும் அறிவும் அரைகுறையானதே.\nபாரதி தம் ‘சுயசரிதையில் கூறுவதும் இதுவே தான். :\nகணிதம் பன்னிரெண் டாண்டு பயில்வர், பின்\nகார்கொள் வானிலோர் மீநிலை தேர்ந்திலார்;\nஅணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்\nஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்,\nஇதோடு நிற்கவில்லை. இதனால் விளையும் தீமையையும் எடுத்துரைக்கின்றார்: –\nகம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,\nகாளி தாசன் கவிதை புனைந்ததும்,\nஉம்பர் வானத்துக கோளையும் மீனையும்\nஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்\nசேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,\nதெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,\nபாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்\nபார ளித்துத தர்மம் வளர்த்ததும்\nஅன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து\nஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர் (பாரதியார், சுயசரிதை ).\nஎன்றுரைக்கும் பாரதி தமது அனுபவக்கதையைச் உரைக்கின்றார் – சூதும் வாதும் அறியாத தந்தை மகனின் நலம் நாடி நெல்லை உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலக்கல்வி கற்க அனுப்ப, ஆங்கு பெற்ற துயரை பாரதி மனக் குமுறி அறைகின்றார் –\nபொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கி நான்\nஐயம் விஞ்சிச சுதந்திர நீங்கி யென்\nஅறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்\nசெலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது\nதீதெ னக்குப் பல்லாயிரஞ் சேரந்தன\nநலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை\nநாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன். (பாரதியார், சுயசரிதை)\nபாரதிக்கும் பாரதேந்துவுக்கும் இடையே வியத்தகு ஒற்றுமைகள் உண்டு. இருவரும் தத்தம் மொழி இலக்கிய வரலாற்றில் நவீன யுகத்தின் முன்னோடிகளாக விளங்கினர். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த இருவரும் தாய்நாட்டையே பெற்ற தாயெனப் போற்றினர். தாய்மொழியை உயிரினும் மேலாக நேசித்தனர். நடுவயதினை எட்டு முன்பே அமரராகி விட்ட பாரதியும் பாரதேந்துவும் எந்தவொரு படைப்பாளியும் தம் முழு ஆயுளில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு இலக்கிய சாதனை புரிந்துள்ளனர். இவ்விருவர் வாழ்ந்த காலமும் சூழலும் மட்டுமே வேறுபடுகின்றன. பாரதேந்து வாழ்ந்தது வெற்றி பெறாத முதல் சுதந்திரப் போரைத் தொடர்ந்து பிரிட்டனின் நேரடி ஆட்சி துவங்கி, அடக்குமுறை உக்கிரமாக இருந்த காலத்தில். . ஆங்கிலம் கற்ற மேல்தட்டு மக்கள் நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயரைப் போலவே செயல்பட்டு ஏழை எளிய மக்களை அடக்குவதில் அரசுக்கு ஒத்தாசையாக இருந்தனர். பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய சூழலில் பாரதேந்து தனியொருவராகவே மக்கள் மனத்தில் தேசிய உணர்வினையும் தாய்மொழிப் பற்றையும் வளர்க்கப் பாடுபட்டார். ஆங்கிலேயரைப் புகழ்வது போலவே தொடங்கி மறைமுகமாகத் தாக்க வேண்டிய நிலை. இதற்காக அவர் நாடகங்களைப் பயன்படுத்தினார்.\nஅங்கரே��் ராஜ் ஸுக ஸாஜ ஸஜே ஸப் பாரீ\nஆங்கில ஆட்சியில் நாம் சகலவித சுகங்களும் பெற்று வாழ்கிறோம் என்று கூறி அடுத்த அடியிலே வேதனை தொனிக்கப் பாடுகிறார் –\nபை தன் விதேஷ் சலி ஜாத் இஹை அதி க்வாரீ\nஆனால் நம் செல்வமெல்லாம் அயல்நாடு செல்கிறதே இதுவே பெரும் கவலை என்கிறார்.\nநாட்டின் நலிவுகளுக்கெல்லாம் மூல காரணம் தாய்மொழி அறிவு இன்மையே என்பதை நன்குணர்ந்த பாரதேந்து அடிமை மோகத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களை எழுப்புகிறார்:\nநிஜ பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்\nஅனைத்து உயர்வுகளின் ஆணிவேர் தாய்மொழி ஏற்றமே\nஅங்க்ரேஜீ படி கே ஜதபி ஸப் குன் ஹோத் ப்ரவீன்\nபை நிஜ பாஷா ஞான் பின் ரஹத் ஹீன் கே ஹீன்\nஆங்கிலம் பயின்று மேன்மை பல பெற்றிடினும்\nசொந்த மொழி கல்லாதார் ஈனரினும் ஈனரே\nபடோ லிககோ கோஉ லாக் வித பாஷா பஹுத் ப்ரகார்\nபை ஜப ஹீ கச்சு ஸோச்சிஹோ நிஜ பாஷா அனுஸார்\nபயிலுங்கள் பல்மொழிகள் வித விதமாய்\nஎனின் சிந்தியுங்கள் சொந்த மொழியில் மட்டுமே\nலகஹு ந அங்க்ரேஜ் கரோ உன்னதி பாஷா மாஹி\nஸப் வித்யா கே க்ரந்த் அங்க்ரேஜின் மாஹி லகாஹி\nகாணீர் வெள்ளையரை ஏற்றம் பெறுவீர் சொந்த மொழியில்\nகொணர்நதனர் அவர் தம்மொழியில் சகல அறிவுச்செல்வம்\nஉண்மை தான். உலகில் எந்த மொழியிலும் ஒரு நல்ல நூல் வெளிவந்தால் ஒரே மாதத்தில் எளிய மொழிநடையில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகி விடுகிறது. எனவே தான் பாரதேந்துவும் பாரதியும் ஒரே குரலில் பேசுகிறார்கள்:\nவிவித கலா சிக்ஷா அமித் ஞான் அனேக் ப்ரகார்\nஸப் தேஸன் சே லை கரஹு பாஷா மாஹி ப்ரசார்\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்\nசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nஇதை இன்னும் விளக்கமாகக் கூறுகிறார் பாரதி –\nதமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.\nதாய்மொழி வளர்ப்பில் பாரதியின் பங்களிப்பு கணிசமானது. நிறுவனமாகச் செய்ய வேண்டிய பணியை பாரதி தனியொரு மனிதராகவே செய்தார். ‘வாழிய செந்தமிழ்’ என்று பாடியதோடு நில்லாமல், செந்தமிழ் செழித்து ஓங்கி மக்கள் நாவில் தவழவும் தாமே வழிகாட்டியாக நின்றார்.‘இயன்றவரை தமிழே பேசுவேன்; தமிழே எழுதுவேன்; சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட பாரதி வாழ்நாள் முழுதும் அதன்படியே ஒழுகினார்.\n‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே’ என்று பாடிய பாரதி நம���்கு தாய்மொழியின் ஆற்றலை எடுத்துரைக்கிறார். ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்கிறார். இன்றும் வானம் அளந்ததனைத்தையும் அறிந்து அது மேன்மேலும் வளர வேண்டுமானால் தமிழர்கள் அதனை அனைத்துத் துறையிலும் பயன்படுத்த வேண்டும்.\nபாரதி யார் என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார் – “பாரதி செந்தமிழ்த் தேனீ – சிந்துக்குத் தந்தை – கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு – மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் – சாதிப் படைக்கு மருந்து – தமிழைச் செழிக்கச் செய்தான், தமிழால் தகுதி பெற்றான்.” நாமும் தமிழைச்செழிக்கச் செய்வோம்\nஎழுந்திருக்கும் போது வீசி எறிந்த போர்வையைப் போல வீதியெங்கும் ஈரம் ஓர் ஒழுங்கற்றுப் படர்ந்து கிடக்கிறது. தீபாவளிக்கு நீர்ச்சேலை நெய்ய திரண்டு நிற்கின்றன மேகங்கள். எவரும் அழைக்காமலே வந்து நிற்கிறது மழைக்காலம். ”இப்ப இந்த ம்ழையில்லை என்று எவன் அழுதான்” என எரிச்சல்படும் நகரவாசிகள் மீது சரம் சரமாய் பூந்தூறல் தூவிப் புன்னகைக்கிறது வானம்.\nகார்காலம் மனதில் கவிதையும் சுரக்கும் காலம். முன்பு எழுதிய வள்ளுவனிலிருந்து இன்று மலர்ந்த புதுக் கவிஞன் வரை மழையைப் பாடாத கவிஞர்கள் எவரும் இல்லை..மழையைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனும் இல்லை. இந்திய இலக்கியத்தின் ஏராளமான பக்கங்களை மழை நனைத்துக் நடக்கிறது. படித்தவற்றில் பல இன்று உலர்ந்து விட்டன. சில இன்னும் வடியாமல் உள்ளேயே தங்கிவிட்டன.\nவானத்தினுடைய சிறப்பே மழைதான் என்கிறார் வள்ளுவர். இறைவனுக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் பெற்று அது குறளில் விரிகிறது. இரண்டு வரிகளுக்குள் அவர் தொன்மமும் பேசுகிறார். அறிவியலும் பேசுகிறார். தங்கக் காசின் இரண்டு பக்கங்கள் போல தமிழனின் இரண்டு முகங்கள் இவை.\nகடலில் உள்ள நீர் ஆவியாகி, மேகமாகி மழையாக மண்ணுக்குத் திரும்புகிறது என்பது நாம் ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயின்ற அறிவியல். அதை இரு வரிகளில் இலக்கியமாகச் செய்திருக்கும் அற்புதம் திருக்குறள்.\nமுற்றும் அறிந்த ஓரு முது அறிஞானகப் பேசுகிறான் வள்ளுவன் என்றால் ஒரு குழந்தையைப் போலக் குதூகலிக்கிறாள் ஆண்டாள். வாளியிலிருந்து குவளை குவளையாக நீரை முகர்ந்து கொட்டுவதைப் போல ஆழியிலிருந்து மொண்டு மழையாகக் கொட்டு என்கிறாள் அவள். வெண்ணையைத் திருடி வாய்க��குள் ஒளித்து வைத்துக் கொண்டதைப் போல கண்ணன் மழையையும் மறைத்து வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில் “ஆழி மழைக்கண்ணா நீ ஒன்றும் கை கரவேல் நீ ஒன்றும் கை கரவேல்” என்று ஒரு அதட்டலுடன் ஆரம்பிக்கிறது அவளுடைய பாடல்.\nபாரதிக்கோ மழையைக் கண்டால் கன குஷி. என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம், கண்டோம் கண்டோம்’ எனத் தாளங்கள் கொட்டிக் குதித்துக் கொண்டாடுகிறார்.\nஈரம் படிந்த இலக்கியத்தின் பக்கங்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒரு குடியானவனுடையது. பள்ளுப் பாட்டு என்று எனது பாடப் புத்தகங்கள் சொல்லின. 16ம் நூற்றாண்டில் விவசாயிகள் வளர்த்த இலக்கியப் பயிர் அது.\nஆற்று வெள்ளம் நாளை வரத்\nயாள மின்னல் ஈழ மின்னல்\nஎன்ற பாடலை நீங்களும் என்றேனும் ஒரு நாள் படித்திருக்கலாம்.\nஅநதப் பாடலை நடத்திய ஆசிரியை அந்த வகுப்பை ஒரு நாடகக் காட்சி போலவே அமைத்து விடுவார். ‘மின்னுதே’வில் ‘தே’ விற்கு ஓர் அழுத்தம் கொடுத்து தரையை ஓங்கி உதைக்க வேண்டும். மொத்த வகுப்பும் அந்த மாதிரி செய்யும் போது ஒரு tap dance போல இருக்கும். ‘கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே’ என்னும் போது உய்ய்ய்ய் என்று சப்தமிட்டுக் கொண்டு ஒரு பையன் இடமிருந்து வலமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவான். ‘சொறித் தவளை கூப்பிடுகுதே’ என்னும் போது மாணவிகள் குரலை மாற்றைக் கொண்டு தவளை போல ஒலி எழுப்புவார்கள். குஷியாக இருக்கும்.\nதமிழ்நாட்டின் கிழக்கே ஈழம். மேற்கே , மலையாளம் இந்த இரண்டு திக்கிலிருந்தும்தான் தமிழகத்திற்கு மழை வர வேண்டும். வடக்கிலிருந்து வராது. அங்கிருந்து எப்போதாவது குளிர்காற்று வீசும். தெற்கிலிருந்தும் அதாவது பொதிகை மலையிலிருந்தும் காற்று வீசும். ஆனால் அது இதமான தென்றல். வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல் என்று தமிழர்கள் பெயர் வைத்தார்கள். மலையாளத்திற்கும் ஈழத்திற்குமாக அதாவது மேற்கிற்கும் கிழக்கிற்குமாக மின்னல் வெட்டுகிறது என்றால் வரப்போவது பெரிய மழையாகத்தான் இருக்கும். அந்தப் பெரிய மழை குறித்துக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குஷிதான்.\nமழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இர���ப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது.\nஇயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய ‘சந்தோஷத்திற்கு’ இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.\nஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்\nஇந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.\nநவம்பர் (2018) மாத சிறப்பிதழ்\nஆகஸ்ட் பதினைந்து : புதினமன்று, இதிகாசம்\nதாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=69", "date_download": "2018-11-14T07:49:27Z", "digest": "sha1:UQTM76KCAMIDGECTK247TIQO7B7V33TD", "length": 16975, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஷீரடி பாபா\n* உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி.* வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை பூரணமாக நம்புங்கள். எல்லா பிரச்னையில் இருந்தும் விடுபடுவீர்கள்.* பொறுமையையும், ...\n* அன்பே மிக உன்னதமானது. அன்பு அலைகள் எங்கும் மேலெழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும்.* நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.* தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.* கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே ...\n* எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. உழைப்பால் கிடைப்பதே நிலைத்திருக்கும்.* உன்னைப் புறக்கணிப்பவனிடமும் கோபம் கொள்ளாதே. அமைதியுடன் விட்டுக் கொடு. அவனே ஒருநாள் மனம் திருந்தி வருவான்.* ஆடம்பர நோக்கில் வீண் செலவு செய்யாதே. முடிந்தால் உன் தேவையைக் கூட குறைத்துக் கொள். பிறருக்கு உதவி செய்ய முயற்சி ...\n* பிச்சை எடுப்பவன் மீது கோபம் கொள்ள வேண்டாம். முடிந்தால் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் சாந்தமாகப் பேசி அனுப்பி விடுங்கள்.* பொன்னையும் பொருளையும் விரும்புவது விவேகம் ஆகாது. கடவுளின் திருவடியைச் சிந்திப்பதே விவ���கம்.* மனதில் நல்லதைச் சிந்திக்காமல், வெறும் தத்துவக் கருத்துக்களை பிறருடன் ...\nஇன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்\n* மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.* இன்ப துன்பம் வாழ்வில் ...\n* தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது.* கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.* ...\n* உண்மை எது உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி. அவன் கால்கள் வழி தவறுவதில்லை.* கவுரவம் என்ற பெயரில் வழி தவறி நடக்காதீர்கள். கடவுளுக்கு பணிந்து வாழ்வதே உண்மையான கவுரவம்.* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். குறிப்பாக உணவு, உடையில் ஆடம்பரம் பின்பற்ற வேண்டாம்.* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்ட ...\n* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.* காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.* இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.* பணத்திற்கு அடிமையாகி கருமியாகி ...\n* கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.* பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் ...\n* தத்துவங்களை கற்பதால் மட்டும் கடவுளை அறிய முடியாது. தீய எண்ணத்திற்கு இடமின்றி மனதை பாதுகாத்தால் அவனருள் கிடைக்கும்.* பிறரை இழிவாக எண்ணுவதும், தன்னைத் தானே பெருமையாக எண்ணி மகிழ்வதும் விவேகமற்ற செயலாகும்.* பிறரின் பாதத்தை பிடிப்பது மட்டும் சேவையாகாது. உள்ளம், உடல், பொருள் எல்லாவற்றையும் ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n : ராகுல் குற்றச்சாட்டு நவம்பர் 14,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_main.asp?id=267", "date_download": "2018-11-14T07:36:35Z", "digest": "sha1:WCCNSE6Z7GATTHZADFWVXM2QKNC7ECCA", "length": 13255, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Chennai News | Chennai District Tamil News | Chennai District Photos & Events | Chennai District Business News | Chennai City Crime | Today's news in Chennai | Chennai City Sports News | Temples in Chennai - சென்னை செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் சென்னை\n1. 'கஜா' புயல் நகர்வு தாமதம் நாளை இரவுக்குள் கரை கடக்க வாய்ப்பு\n2. புதிய ஜெ., சிலை இன்று திறப்பு\n5. படம் மட்டும் - சூரசம்ஹாரம்\n6. சேகர்பாபு தந்தை மரணம்\n9. 'நெல் ஜெயராமனுக்கு அரசு உதவும்'\n10. படம் மட்டும் - விருப்பம் 4\n11. படம் மட்டும் - விருப்பம் 3\n12. படம் மட்டும் - விருப்பம் 2\n13. படம் மட்டும் - விருப்பம் 1\n15. பயணிக்கு நெஞ்சு வலி விமானம் தரையிறக்கம்\n16. ஓட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்\n18. மாணவர்களுக்கு கட்டுரை போட்டி\n19. ரயில் பயணியை காப்பாற்றியவருக்கு பாராட்டு\n20. பி.எப்., அலுவலகங்களில் ஓய்வூதியதாரர்கள் அவதி\n21. 'வலி மாத்திரைகள் சிறுநீரகத்தை பாதிக்கும்'\n22. 'அம்ரூத்' திட்டத்தில் பூங்காக்கள் திறப்பு\n23. 57 டி.டி.பி., வரைபடங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்\n24. 1.40 கோடியில் மின்விளக்குகள்\n26. அலுவலகங்களில் துாய்மை பணி\n» தினமலர் முதல் பக்கம்\nசென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் சிறுநீரகங்களை பாதுகாப்பது குறித்த ��ிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீரகங்களை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிய பேராசிரியர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட துறை மருத்துவர்கள். ...\nமாணவர்கள் நடத்திய ரத்ததான முகாம்\nமூலவர்\t: அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,\nஅம்மன்/தாயார்\t: ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/12/", "date_download": "2018-11-14T06:29:41Z", "digest": "sha1:BVDUZ34HU76RCL7ZYGLB5DERAOTFTLGT", "length": 82368, "nlines": 366, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": December 2011", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்\nஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார்.\nArchitecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன. தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பல எழில் மிகு, கட்டிடக்கலை நுணுக்க வேலைப்பாடுகளோடு அமைந்த கட்டிடங்களை அமைப்பதிலும் இவரது பங்கு இருந்திருக்கின்றது. ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.அமரர் வி.எஸ்.துரைராஜா அவர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிட்டிய பெருமிதத்தில் இருந்தேன். அவரின் குத்துவிளக்கு திரைப்படப்பிரதியும், அப்படம் குறித்து அன்றைய காலகட்டத்தில் வெளியான நாளிதழ்களின் பார்வைகள் உள்ளிட்ட கோப்புக்களை முன்னர் எனக்கு அன்போடு அளித்திருந்தார். இவற்றை வைத்து ஒரு ஆவணப்பதிவும் தயாரிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அந்தப் பணி கைகூட முன்னர் வி.எஸ்.துரைராஜா அவர்களின் மறைவுச் செய்தி எட்டியது குறித்து வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். திரு.வி.எஸ்.துரைராஜாவினால் \"The Jaffna Public Library Rises From Its Ashes\" என்ற நூல் வெளியிடப்பட்ட போது நான் வழங்கியிருந்த அனுபவப் பகிர்வை மீள இங்கு பகிர்கின்றேன்.\nஜனவரி 19, 2007 சிட்னி, அவுஸ்திரேலியா\nஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் \"The Jaffna Public Library Rises From Its Ashes\" என்ற நூல் சிட்னியில் உள்ள Strathfield நகர மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. உயர் தர வழவழப்பான தாள் கொண்டு 96 பக்கங்களை நிறைத்த ஒரு ஆவணமாக இந்நூல் படங்களோடும், யாழ் பொது நூலகத்து வரலாற்றோடும் ஆங்கில மொழியில் அமைந்து மித்ர வெளியீடாக மலர்ந்துள்ளது.\n1981 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு கொடிய செயலின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா.\n1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. ஓரளவு நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.\nபதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க நினைத்தார்கள். இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர். அன்றிருந்த கட்டிடம் போலவே மீள அமைக்கப்பட்டது.\nபெரியதொரு கனமான நூலாக வந்திருக்கும் \"The Jaffna Public Library Rises From Its Ashes\" ஐ ஆவலோடு வாங்கி இதழ்களைப் பிரிக்கும் போது, இந்நூல் கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களும், அரிய பல புகைப்படங்களும் இயல்பாகவே வியப்பால் விழிகளை விரியச் செய்கின்றன.\nஇந்�� நூலில் இடம்பெறும் புகைப்பட ஆவணங்களைப் பார்த்தோமேயானால் புதிதாக அமையப்பெற்ற நூல் நிலையத்தின் தோற்றம் முதற் புகைப்படமாகவும் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் குறுக்கும் நெடுக்குமான வரைபடங்களும் இருக்கின்றன. பின்னர் யாழ் நூலகத்தின் இரு வேறு தோற்றங்கள் தூரக் காட்சியில் எடுக்கப்பட்டிருக்கின்றன.\n1936 ஆம் ஆண்டில் அமையப்பெற்று பின்னர் 1985 இல் முற்றாக அழியப்பெர்ற யாழ் உள்ளூராட்சி சபை, மாநகர சபை (1949 இல்) இன் மூலத் தோற்றம், அழிவதற்கு முன்னிருந்த சுப்பிரமணியம் பூங்காவின் மூலத் தோற்றம், 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைஞரால் வரையப்பெற்ற யாழ் நூலக வரைபடங்கள் நான்கும் காணக் கிடைக்கின்றன.\nதுரையப்பா விளையாட்டரங்கம், அழிந்த சுப்பிரமணியம் பூங்கா, 1982 ஆம் ஆண்டில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்த்திய \"Jaffna Public Library Week\" இன் பல்வேறு புகைப்படங்கள், மற்றும் மீள நிறுவப்பட்ட யாழ் நூலகத்தின் முழுமையான கட்டிட வரைபடத்தொகுதிகள், மற்றும் மீள நிறுவப்பட்ட நூலகத்தின் பல்வேறு கட்டிட அமைப்புக்கள், காட்சிகள் எனப் புகைப்படங்கள் விரிகின்றன.\n1981 இல் அழிந்து இடிபாடுகளோடு இருக்கும் யாழ் நூலகம் பல்வேறு அழிவுத் தோற்றப்படங்களுடனும் பல்வேறு புகைப்படத் தொகுதிகளாக அழிவின் சுவடுகளாகப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.\nஇந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளை எடுத்துக் கொண்டால் முன்னாள் யாழ் மேயரின் முகவுரையோடு ஆரம்பித்து, முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே சிவஞானத்தின் செய்திக் குறிப்பும், நூலாசிரியரின் முன்னுரை, யாழ் பொது நூலகத்தின் ஆதி வரலாறு தாங்கிய கட்டுரைகள், 1956 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற நூலகத்தின் இருந்த சகல கட்டிட அமைப்புக்கள் குறித்த முழுமையான கட்டுரை என விரிகின்றன.\nதாவீது அடிகளாரின் திடீர் மரணம் உள்ளிட்ட பொது நூலகம் அழியப் பெற்ற கோர வடுக்கள் ஆங்கிலத்தில் வடித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. Who Burnt the precious Books என்ற தலைப்பில் வரும் ஆக்கத்தில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் குறித்த சாட்சியங்களாக அமைகின்றன. சிறீலங்கா அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை அவர்களின் தூண்டுதலின் பேரில் காடையர்கள் நிகழ்த்திய தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலக அழிவை ஆதரங்களோடு அவை மெய்ப்பிக்கின்றன.\nஅழிந்தொழிந்த நூலகத்தினை நிர்மாணிக்க எப்படியான முயற்சிகள் ஈழத்தமிழின உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன, பின்னர் எப்படியான வகையில் இந்த நூலகம் மீள எழுந்தது தொடர்பிலும் சில கட்டுரைகள் அமைந்து காணப்படுகின்றன.\nஎனவே இந்த \"The Jaffna Public Library Rises From Its Ashes\" என்ற இந்த வரலாற்று நூல் ஓவ்வோர் ஈழத்தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய, மற்றைய சமூகத்தினருக்கும் எம் இனத்திற்கு ஏற்பட்ட இன்னலின் சாட்சியமாகக் காட்ட வேண்டிய ஒரு ஆவணமாகும். சரி இனி இந்த நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போம்.\nமாலை ஆறு மணிக்கு, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் Strathfield நகர மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொள்ள ஆரம்பமானது. மங்கல விளக்கேர்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர், அன்று யாழ் பொது நூலகம் எரிந்த போது யாழ் நகர மேயராக இருந்த திரு.ராஜா விஸ்வநாதன் அவர்கள்.\nஇந்த நிகழ்வு இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நூல் ஆய்வு ஆங்கில அமர்வு, தமிழ் அமர்வு என்ற வகையில் நிகழ்ந்தன. வைத்திய கலாநிதி மனோமோகன் நூல் வெளியீட்டின் அவைத்தலைவராக அமர்ந்து கொண்டார். திரு. வி.எஸ்.துரைராஜா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நூலகம் தொடர்பான வரலாற்றுப் புகைப்படங்கள் பெரும் திரையில் காண்பிக்கப்பட்டன.\nஆங்கில அமர்வில் முதலில் நூலாய்வை நிகழ்த்தியவர் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள். இந்த நூலை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் யாழ் பொது நூலகத்தில் அரிய ஆவணங்களைத் திரட்டிப் பேணிப் பாதுகாக்கும் நுண் படங்கள் (Micro films) தொழில்நுட்ப வசதிக்காகக் கையளிக்கப்பட இருக்கின்றது. ஆனால் அழிந்த நூலகத்தோடு போன அரிய நூல்களை இன்றும் ஒரு பிரதியாயினும் பெறமுடியாத நிலை இருக்கின்றது. ஏராளமான மூல ஏட்டுச் சுவடிகள் அழிந்தது அழிந்தது தான். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் முதல் மாணவர் ஒருவரின் அனைத்து நூல்களும் இந்த நூலகத்துக்கு முன்னர் அன்பளிப்பு செய்யப்பட்டன. அவையும் சாம்பலாகிப் போயின என்று ஆதங்கத்தோடு பொன்.பூலோகசிங்கம் பழைய நினைவுகளைத் தன் பேச்சில் மீளக் கொண்டு வந்தார்.\nதொடர்ந்து பேசவந்த அ.பரராஜசிங்கம் அவர்கள் யாழ் பொது நூலகத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்பவற���க் கொண்டு தனது பேச்சில் பயணித்து, இந்த நூல் நயத்திலும் பின்னர் இணைத்துக்கொண்டார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தன் பேச்சை நிறைவு செய்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் மேதகு Virginia Judge அவர்கள் நூல் வெளியீட்டுப் பேச்சை வழங்கிய பின்னர் முதற்பிரதிகளை சிட்னி வாழ் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினார்.\nVirginia Judge ஏற்கனவே வன்னி சென்று எம்மக்களின் வாழ்வியலை அறிந்து கொண்டவர். இன்று வரை தொடர்ந்து தனது ஈழத்தமிழர் மீதான கரிசனையைக் காட்டி வருபவர். தனது பேச்சில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐரிஸ் போராட்டத்தோடு தொடர்புபடுத்தியதோடு, Schindler's Ark என்ற நாவலை (பின்னர் Schindler's List என்று படமாக வந்தது) எழுதிய Thomas Keneally என்ற அவுஸ்திரேலிய எழுத்தாளரின் The Great Shame என்ற நாவலை எடுத்து வந்து அதில் உள்ள அம்சங்களைத் தொட்டு, எமது மக்களின் சுதந்திர வேட்கை தொடர்பான தன் கரிசனையைத் தன் பேச்சில் கொண்டு வந்தார்.\nஇடைவேளையின் பின்னர் இந்நூல் ஆய்வின் தமிழ் அரங்காக அமைந்தது.\n\"யாழ் நூலகம் எம்மினத்திற்கோர் வெள்ளை மாளிகை, ஆனால் இது அழிவுக்குத் துணை போன வெள்ளை மாளிகை அல்ல, அறிவு சால் ஆக்கத்துக்குத் துணை போன வெள்ளை மாளிகை\" என்று ஆரம்பித்து, தான் இளைஞராக இருந்த காலத்தில் நிகழ்ந்த அனர்த்ததை தன் பேச்சில் கொண்டு வந்தார் தமிழறிஞர் திரு.திருநந்தகுமார் அவர்கள். 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நூலக அனர்த்ததை 2001 ஆம் ஆண்டில் தான் அரச சார்பு ஆங்கில நாளேடு Daily News தன் ஆசிரியர் தலையங்கத்தில் கண்டித்த வேடிக்கையும், இந்நூலில் காணப்படும், பிரேமதாச ஒக்டோபர் 1991 ஆம் ஆண்டு புத்தளம் முஸ்லீம் கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவில் காமினி திசாநாயக்கா கூட்டணியினர் தான் இந்த நூலக எரிப்புக்கான காரணகர்த்தாக்கள் என்று சொன்ன குற்றச்சாட்டையும் திருநந்தகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருமதி கலையரசி சின்னையா அவர்கள், தாம் பேராதனையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக வந்த காலகட்டத்தில் , ஈழத்து இலக்கிய முயற்சிகளை இன்னும் பெருக்க வேண்டிய அவசியத்தை பல்கலைக்கழகமட்டதினூடாக பேராசிரியர்கள் செயற்படுத்த முனைந்த வேளை யாழ் பொது நூலகம் தந்த பாரிய உசாத்துணையைக் காட்டி \"நூலகமும் சமூகத் தொடர்பும்\" என்ற பேச்சில் கொண்டு வந்தார்.\nபல்கலைக்கழகமாக ஆகுவதற்கு முன் இருந்த பரமேஸ்வராக் கல்லூரி, மற்றும் ஹாட்லி கல்லூரியின் பாரிய, அரிய நூற் தொகுதிகள் அழிவதற்கு முன்னிருந்த நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் அவை யாவும் அழித்தெரிக்கப்பட்டன என்று கவலையோடு தெரிவித்தார். நீங்கள் எல்லோருமே உங்களிடம் ஒரு பிரதியோ கூட இருக்கும் அரிய நூல்களை இந்த புதிய நூலகத்தின் Micro film வடிவச் சேமிப்புக்கு கொடுத்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nநூலாய்வின் தமிழ் அமர்வில் நிறைவாக திரு எம்.தனபாலசிங்கம் அவர்களின் \"ஒரு மக்களின் பாரம்பரியத்தின் கருமூலமே நூலகங்கள்\" என்ற அரியதொரு ஆய்வுப் பேச்சை வழங்கிச் சிறப்பித்தார். ' எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர் \"\n\"ஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாகும்,\nஎன புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரஞ்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படையெடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை. \" the burning is but a prologue: where books are burned, people in the end are burned too \" என அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர் என்று தன் பொருள் பொதிந்த பேச்சினை ஆரம்பித்துத் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டு, இறுதியில் எம் மக்களின் சுதந்திர வேட்கையையும் தொடர்புபடுத்தி நிறைவான ஒரு விழாவை நிறைவாக்கினார் மா.தனபாலசிங்கம் அவர்கள்.\nநன்றியுரையை நூலாசிரியரின் பேரன் ரிஷ்யன் வழங்க, இந்நூல் வெளியிடு இனிதே நிறைவேறியது.\nயாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்\n1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்��� வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\n1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.\n1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.\n1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.\n1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.\n1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.\n2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.\nஉசாத்துணை:1. \"யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்\", மூதறிஞர் க.சி.குலரத்தினம்,\n2. \"மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது\", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,\nமூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.\n1. என் புகைப்படத் தொகுப்பு\n2. \"மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது\", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,\nமூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.\nவலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்\n\"நான் எப்போதும் நானாகத் தான் இருக்கிறேன், மற்றவர்கள் தான் என்னில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்\", சமீபத்தில் ட்விட்டரில் நான் இட்ட கருத்து ஒன்று. சிறுவயதில் இருந்து தீவிர வாசிப்புப் பழக்கமும், அவ்வப்போது சிறுவர் கதை, கட்டுரை என்று எழுதி பள்ளிக்கூடக் கையெழுத்துப் பத்திரிகைகளில் இருந்து, ஈழநாடு, அர்ச்சுனா போன்ற இதழ்களில் வந்தது ஒரு சில என்றால் அனுப்பியும் அச்சில் வராத எழுத்துக்கள் ஓரு நூறு பெறும். கடந்த ஆறுவருஷ வலைப்பதிவு அனுபவம் எனக்கான எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டதாகத் தான் எண்ணத் தோன்றுகின்றது.\nநேற்றுப் போல இருக்கின்றது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பதிவு உலகில் நானும் ஒ���ு பங்காளியாக மாறி எழுத வந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில். அன்றைய சூழலில் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பல சீரிய பல பதிவர்கள் இயங்கிவந்த சூழல். அப்போதெல்லாம் தமிழ்மணம் தளத்தில் ஒவ்வொரு பதிவுகளுமே தனித்துவமான படைப்புக்களாக இருந்திருந்தன. காலமாற்றத்தில் வலைப்பதிவு மோகம் மெல்ல மெல்லக் குறைந்து தனித்தளங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டோரும், அப்படியே ஓய்ந்து போனோருமாக, இன்று என்னுடய சமகாலத்திலும், அதற்கு முன்பும் தீவிரமாக இயங்கிய வலைப்பதிவர்களில் இன்று ஒரு சிலரை, அதுவும் அவ்வப்போது வலைபதிபவர்களாகத் தான் பார்க்க முடிகின்றது. இது நல்லதா என்றால், வலைப்பதிவுலகின் வாசகன் என்றவகையில் இல்லை என்பேன். எத்தனை எத்தனை நல்ல எழுத்துக்களை இனம் காட்டியது இந்தப் பதிவுலகம், இன்றோ தேடியோ, யாராவது பரிந்துரை கொடுத்தாலோ மட்டுமே எட்டிப்பார்க்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தின் அவலம் மிகுந்த நாட்களுக்குப் பின்னர் அப்படியே கொத்தாக ஒரு தொகை பதிவர்களை இழந்ததைக் காண்கின்றேன். நாடே போய்விட்டது இனி என்ன என்று சொன்னார் என் சக வலைப்பதிவர். எல்லாம் இழந்த வெறுமையில் இனிமேல் இந்தச் சூழலில் இருந்து ஒதுங்கித் தமக்கான தண்டனையாக நினைத்துக் கொண்டோரால் வாசக உலகம் தான் இழந்தது சீரிய எழுத்துக்களை.\nமடத்துவாசல் பிள்ளையாரடி, எங்களூர்க் கோயில். அந்தக்காலத்து எம் நினைவுகளின் எச்சங்களை இன்னும் தாங்கிப்பிடித்திருக்கும் சூழல். எப்போது மடத்துவாசல் பிள்ளையாரடி மண்ணை மிதித்தாலும் அந்தக் கனவுலகத்தில் என்னைப் புதைத்து நிற்பேன். அதனால் தான் எம் ஊர் பற்றிய சிந்தனை வரும் போது நினைவுகளுக்கு வடிகாலாய் நான் இந்த மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதத் தொடங்குவேன். இந்தப் பதிவில் இருந்து கிளைகளாகப் பல வலைப்பதிவுகளைத் தொட்டாலும், இன்னும் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் மாதம் ஒன்றாவது பதிவைக் கொடுத்து நன்றிக்கடனைக் கழிக்கின்றேன்.\n\"நினைவு நல்லது வேண்டும்\" என்று சொன்ன பாரதி போல, என் எழுத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைத்தேன், க்கிறேன். இது தொடரும்.\nஎனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுக���ுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஇவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற கூட்டுவலைப்பதிவில் எழுதி வந்தேன். தொடர்ந்து இந்த வலைப்பதிவில் பங்களிப்பாளர்கள் வெறுமையான சூழலில், என் சொந்த வலைப்பதிவான உலாத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த முனைந்திருக்கின்றேன். இனிமேல் இந்த வலைப்பதிவில் என் புதிய இடுகைகள் வராது.\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவில் இயங்கி வந்தேன். ஏற்கனவே பல தளங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தக் கூட்டுவலைப்பதிவிலும் நான் தொடர்ந்து பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே.\nஇவற்றோடு இந்த ஆண்டில் றேடியோஸ்பதி இணைய வானொலியையும் ஆரம்பித்திருக்கின்றேன். இந்த வானொலி எதிர்காலத்தில் உலகெங்கும் பரந்துவாழும் வலைப்பதிவர்களில் வானொலி ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கான களமாக அமையும். றேடியோஸ்பதி 24 மணி நேர இணைய வானொலி அகப்பக்கம் இங்கே http://radiospathy.wordpress.com/\nமடத்துவாசல் பிள்ளையாரடியில் ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப்படைப்பாளிகள் குறித்த ஆவணப்பதிவுகளை 2012 இல் இன்னும் முனைப்போடு செயற்படுத்த எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகளை இவ்வேளை பகிர்ந்து கொள்கின்றேன்.\n2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\n2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\n2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்\n2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்\n2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\n2011 ஆம் ஆண்டில் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் இட்ட பதிவுகள்\n\"முகத்தார்\" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்\nஇலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் \"முகத்தார்\" எஸ்.ஜேசுரட்ணம்.\n1.1.11 - \"கத தொடருன்னு\"\n1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன்.\n\"இராவண்ணன்\" படைத்த சுஜித் ஜி\nஅயலவன் வாலி குரங்கானான் - என்\nகாதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ\nஇப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.\nகாதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)\nஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்\nஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன்.\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்\nதமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nஎச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)\nஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்\nகே.எ��் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன்.\n\"சத்யசாயி சென்ரர்\" மானிப்பாய் வீதி, தாவடி\nஅது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது.\nஅகவை எழுபதில் BBC தமிழோசை\n அந்த பிபிசியைத் திருப்பி விடு\" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று.\nவிசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்\nகடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன்.\n நீர் இன்னாற்ற மேன் தானே\"\nஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.\nகாங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்\n நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ\"\nஎங்கள் ஆஸ்தான ஆட்டோக்க���ரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.\nமாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nசின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், \"முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்\"என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம்.\nஇலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை\nஇணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது.\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்\nசிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார்.\nபேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்\nதமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தை��்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.\nஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள்.\nவட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.\nதொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை\nஇந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.\nஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை.\nSteve Jobs படைத்த Apple உலகில் நான்\nகடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன்.\nபடைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு\nஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் ���ேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன்.\nமலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்\nஇந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன்.\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி\nஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி\nஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.\nசிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ள முனைவர் சீதாலட்சுமி ராமசாமி அவர்கள��� கடந்த மாதம் சிட்னிக்கு வந்திருந்தார்.\nதமிழகத்தின் திருச்சிப் பிரதேசத்தில் பிறந்த இவர் ஆகாசவாணியின் \"இளைய பாரதம்\" மூலமாகத் தன் ஊடகப் பங்களிப்பையும் வழங்கிருந்தார்.\nநியூசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றுக்காக வந்திருந்த அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானொலி நேர்காணல் கண்டிருந்தேன்.\nஇந்தப் பேட்டியின் வாயிலாக சிங்கப்பூரின் தமிழ் இயங்கும் சூழல்,மற்றும் தன் ஆய்வுப்பணி அனுபவங்களை விரிவாகவும் சிறப்பாகவும் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் சீதாலட்சுமி இராமசாமி அவர்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்\nவலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனை...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்���ு ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\n“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்\nஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டி...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/-378.html", "date_download": "2018-11-14T06:22:44Z", "digest": "sha1:Q6VLWT37WFR62NWDAQBIB4ETB6W7EMZK", "length": 6326, "nlines": 62, "source_domain": "www.news.mowval.in", "title": "மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர்\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்னேகல் அம்பேத்கர்(43). பதவியேற்ற சில மாதத்திலேயே காரில் சிவப்பு விளக்கு பொருத்தியபடி வலம் வந்ததால் ஊடகத்தின் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், “நான் முதல்வருக்கு இணையான மக்கள் பணியை மேற்கொள்வதாக நினைக்கிறேன். எனவே சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரை உபயோகிப்பதில் எந்த தவறும் இல்லை என்று நான் நம்புகிறேன்” என்றார்.\nஇந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தன்னம்பிக்கையுடன் தனது பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அதே நேரம் அவரது ஆட்சி ஹிட்லரின் ஆட்சியைப் போல் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒரு தனிப்பட்ட நபரின் கையில் ஒட்டு மொத்த அதிகாரமும் குவிந்தால் இப்படிதான் நடக்கும் என்று தோன்றுகிறது” என்றார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nபல்லாயிரவர் கொல்லப்பட்ட குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு\nமோடி ஆபத்தானவர் என்று நிறுவ முயன்ற இதழியலாளர்கள், பலசாலி என்று மறுத்த ரஜினி, ஆபத்தானவர்தான் என்று இணைய ஆர்வலர்கள்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/25166-32-year-old-action-king.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-14T07:40:25Z", "digest": "sha1:IQ2I2WHHYXTNOXMWOBT6WF73MS32Q2F7", "length": 9508, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "32 வருடம் ஆகியும் அசராத ஆக்‌ஷன் கிங்! | 32-year-old Action King", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\n32 வருடம் ஆகியும் அசராத ஆக்‌ஷன் கிங்\nஆக்‌ஷன் கிங் அர்ஜூன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘நிபுணன்’. அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சினிமாவுக்கு வந்து 32 வருடம் ஆனாலும் அதே துள்ளலோடும் உடற்கட்டோடும் அசத்தி வரும் அர்ஜூனுக்கு இது 150-வது படம���.\nபடம் பற்றி அர்ஜுன் கூறும்போது, ‘இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து 'நிபுணன்' வித்தியாசமாக இருக்கும். இதன் திரைக்கதை சுவாரஸ்யமானது. இது வழக்கமான போலீஸ் திரில்லர் படம் இல்லை. வேறுபட்ட கோணத்தில் இதன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நான் புலனாய்வு துறை டிஎஸ்பியாக நடித்துள்ளேன். உடலிலும் அறிவிலும் பலம் வாய்ந்த இந்த கேரக்டருக்கு எல்லோரையும் போல ஓர் பலவீனமும் இருப்பது திருப்பம். அருண் வைத்தியநாதன் திறமையாக படமாக்கியிருக்கிறார். அவருடன் பணி புரிந்தது அற்புதமான அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்’ என்றார்.\nமுறிந்தது ஜெய்-அஞ்சலி காதல்: கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் புகார் குறித்து நடிகர் அர்ஜூனிடம் 3 மணி நேரம் விசாரணை\n‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்\n“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்\nபாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் மனு: நாளை விசாரணை\nவிக்ரமசிங்கே ஆதரவாளர் அர்ஜுன ரணதுங்க கைது\nவிருதையும் பதக்கத்தையும் வைத்து என்ன செய்ய குல்ஃபி விற்கும் குத்துச் சண்டை வீரர் \nமீ டூ விவகாரம்: புதிய படத்தில் இருந்து ஸ்ருதி நீக்கம்\nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்���ி மடலுக்கு பதிவு செய்க\nமுறிந்தது ஜெய்-அஞ்சலி காதல்: கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/tntet-2017-2017-2017-6-03022017-1100.html", "date_download": "2018-11-14T07:16:17Z", "digest": "sha1:7ZWMOZONUTMIIUGPTY3VQEHSEFKNGIE5", "length": 27982, "nlines": 315, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: TNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் த���ர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதி��ாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத���தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளா���். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:42:45Z", "digest": "sha1:66LBVCVE4STYORRZVGNITQJ4NPCVZWPP", "length": 6847, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பரிசோதகர் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nமஹிந்தவுக்கு எதிரான ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nசுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி\nமாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்வ...\n43 தலைமை பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு\nதலைமை பொலிஸ் பரிசோதகர்களாக செயற்பட்டுவரும் 43 பேரை உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட...\nஅம்பாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்\nஅம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...\nஹெரொயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த 19 பேர் கைது\nபேராதனிய பகுதியில் ஹெரொயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட 19 பேர் கைது...\nபுகையிரத பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு சீருடை கட்டாயம்\nபுகையிரதப் பயணிகளின் பயணச்சீட்டை பரிசோதிக்கின்ற பரிசோதகர்கள் கட்டாயமாக சீருடை அணிந்திருக்க வேண்டுமென்றும் குறித்த சீருடை...\nசுகாதார பரிசோதகரின் வீட்டில் தீவைப்பு\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா மேல் மாடி வீதியிலுள்ள பொது சுகாராதர பரிசோதகர் ஒருவரின் வீட்ட...\nஇலஞ்சம் பெற்று கொண்ட ஒருவர் கைது\nமுச்சக்கர வண்டி உரிமையாளரொருவரிடம் இருபதாயிரம் ரூபாவினை இலஞ்சமாகப்பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு த...\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு \nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nகட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nமீண்டும் தாவினார் வடிவேல் சுரேஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/dell/latitude-5450/cardreader", "date_download": "2018-11-14T07:40:29Z", "digest": "sha1:ZRSLZUFFCHHYCZIBAALAUHLUCO4VPX7B", "length": 5683, "nlines": 114, "source_domain": "driverpack.io", "title": "Dell Latitude 5450 கார்டு ரீடர் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDell Latitude 5450 மடிக்கணினி கார்டு ரீடர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (17)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nகார்டு ரீடர்கள் உடைய Dell Latitude 5450 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர்கள் ஆக Dell Latitude 5450 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Dell Latitude 5450 மடிக்கணினிகள்\nதுணை வகை: கார்டு ரீடர்கள் க்கு Dell Latitude 5450\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர் ஆக Dell Latitude 5450 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/kuttram-23-sneak-peek-arun-vijay/", "date_download": "2018-11-14T06:51:12Z", "digest": "sha1:NSD7D5R2PAJXZZ4EVJ5W7WKQTGPQ3D5L", "length": 9540, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "Kuttram 23 Sneak Peek | Arun Vijay, Mahima Nambiar", "raw_content": "\nKuttram – 23 Sneak Peek | குற்றம் 23 படத்தின் 2 நிமிட சிறப்பு காட்சி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nகோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற...\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது. பெரும் இடர்பாடு மற்றும்...\nஉங்க ராசிப்படி பண விடயத்தில் நீங்க இப்படி தானாம்\nபணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஒருவரின் ராசியை வைத்தே பண விடயத்தில் எப்படி என தெரிந்து கொள்ளலாமாம். மேஷம் பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை...\nஹொலிவூட் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டன் லீ மரணம்\nஅமெரிக்க திரைப்படத்துறை வல்லுனர் ஸ்டன் லீ தனது 95 வயதில் கடந்த திங்களன்று காலமானார். இவர் ஹொலிவூட் ஸ்��ைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் போன்ற சூப்பர் ஹீரோ...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kappal-28-09-2017/", "date_download": "2018-11-14T07:27:05Z", "digest": "sha1:N4TFEEPM54GMMCCG2BRT3Z7H224MJCKM", "length": 7090, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » புயல் பாதித்த போர்ட்டோ ரிகோ தீவுக்காக கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்திய டிரம்ப்", "raw_content": "\nபுயல் பாதித்த போர்ட்டோ ரிகோ தீவுக்காக கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்திய டிரம்ப்\nஅமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் உருவான ‘மரியா’ புயல் டொமினிகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவுகளை துவம்சம் செய்தது. அதன்பின்னர் அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடுமையாகத் தாக்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தினால் சாலைகள் முழுவதும் மூடப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nஇந்த புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பேரழிவானது, முன்னெப்போதும் இல்லாத இயற்கை பேரழிவு என்று போர்ட்டோரிகோ கவர்னர் ரிகார்டோ ரோசல்லோ கூறியுள்ளார்.\nமீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் முழுமையாக சென்று சேரவில்லை. எரிபொருள், உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇந்நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொண்டு வருவதற்காக கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அமெரிக்காவுக்கு போர்ட்டோ ரிகோ கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக நீக்கியுள்ளார். இதன்மூலம் பிற நாட்டு கப்பல்களும் அந்த தீவுக்குச் சென்று பொருட்களை சப்ளை செய்ய முடியும்.\nஜோன்ஸ் சட்டத்தின்படி, அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே வெளிநாட்டு கொடி தாங்கிய கப்பல்கள் எரிபொருட்களை ஏற்றுவதற்கும் விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n« வனுவாட்டுவில் எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம்: (Previous News)\n(Next News) என்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான் »\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்\nஎதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர்Read More\nசேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி இன்று இல்லை\nஎமது நாட்டில் பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது இல்லை என பெற்றோலியRead More\n10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு \nசுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்\nமாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு\n1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=6045", "date_download": "2018-11-14T07:52:21Z", "digest": "sha1:L7C2LSH4UC2LKNUELVAJ4M4JZYW2W3XC", "length": 22229, "nlines": 158, "source_domain": "temple.dinamalar.com", "title": " Viswamitra | ராமரின் திருமணத்திற்கு காரணமான விஸ்வாமித்திரர்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்��ள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்\nதிருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா\nசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா\nபழநி, திண்டுக்கல் கோயில்களில் சூரசம்ஹாரம்\nகந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்\nகாஞ்சிபுரத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்\nஉத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு முருகன் சிலை நல்லூர் கிராமத்தில் கண்டெடுப்பு\nதிருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்\nமுதல் பக்கம் » விஸ்வாமித்திரர்\nராமரின் திருமணத்திற்கு காரணமான விஸ்வாமித்திரர்\nதேவர் உலகம் அன்று அரண்டு போய் கிடந்தது. தேவர் தலைவன் இந்திரன், முகத்தில் வேதனை ரேகைகள் பரவிக்கிடந்தன. அவன் சக தேவர்களை அழைத்தான். தேவர்களே பூமியில் ஒரு மானிடன், பெரும் தவம் செய்து, தேவர்களுக்கெல்லாம் தேவனாக வேண்டும், என சிவபெருமானை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான். அவனது தவத்தின் உக்கிரம் தாங்காமல் சிவலோகத்தின் ஒரு பகுதியே தீ ஜூவாலையால் கரைந்து கொண்டிருக்கிறது. அது தேவலோகத்தை பற்ற வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள், அவனது தவத்தை கலைக்காவிட்டால், நமக்கு இங்கு இடமிருக்காது. சிவபெருமான் அவன் கேட்கும் வரத்தை கொடுத்து விடுவார். அவன் யார் என பார்த்து வந்து, என்னிடம் உடனே தகவல் சொல்லுங்கள், என்றான். அங்கேயிருந்த மூத்த தேவர் ஒருவர், மகாபிரபு பூமியில் ஒரு மானிடன், பெரும் தவம் செய்து, தேவர்களுக்கெல்லாம் தேவனாக வேண்டும், என சிவபெருமானை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான். அவனது தவத்தின் உக்கிரம் தாங்காமல் சிவலோகத்தின் ஒரு பகுதியே தீ ஜூவாலையால் கரைந்து கொண்டிருக்கிறது. அது தேவலோகத்தை பற்ற வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள், அவனது தவத்தை கலைக்காவிட்டால், நமக்கு இங்கு இடமிருக்காது. சிவபெருமான் அவன் கேட்கும் வரத்தை கொடுத்து விடுவார். அவன் யார் என பார்த்து வந்து, என்னிடம் உடனே தகவல் சொல்லுங்கள், என்றான். அங்கேயிருந்த மூத்த தேவர் ஒருவர், மகாபிரபு அவனது வரலாற்றை விபரமாகச் சொல்கிறேன், கேளுங்கள். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பூமியில் மானிட அவதாரம் எடுக்கப் போகிறார். அவரது தேவியும் ஜானகி என்ற பெயரில் பூவுலகில் அவதரிக்கிறார். அவர்களை இணைத்து வைக்க, இந்த மானிடனை தவ வலிமை கொண்டவனாக பரமாத்மா மாற்றிக் கொண்டிருக்கிறார். இவன் வைராக்கிய உள்ளமுடையவன். வைராக்கியம் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள், என்றவர் சற்று நிறுத்தியவராய் மீண்டும் அவனது வரலாற்றை தொடர்ந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் இவன் ஒரு நாட்டின் அரசன். ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே தவரிஷி வசிஷ்டர், பர்ணசாலை அமைத்து தங்கி இருந்தார். அவரை வணங்கிய இவனை, மன்னன் என்ற முறையில் வசிஷ்டர் வரவேற்றார். தன் பர்ணசாலையில் படை பட்டாளத்துடன் தங்கி, ஏழு நாட்கள் விருந்தினராக தங்கும்படி வேண்டினார். அந்த இடம் மன்னனை மிகவும் கவர்ந்து விட்டது. அவனும் அங்கே ஒருவாரம் தங்கினான்.\nதான் தங்கியிருந்த நாட்களில் பெண்ணின் முகமும், பசுவின் உடலும் கொண்ட அதிசய மிருகத்தை பார்த்தான். அந்த பசு பால் சொரிந்தது. அந்த பால், பதார்த்தங்களாகவும், அறுசுவை உணவாகவும் மாறியது. சிங்கமும், புலியும், கரடியும், மான்களுமாய் பார்த்து பழகிய அந்த அரசனுக்கு, இந்த வித்தியாசமான மிருகம் பிரமிப்பை ஊட்டியது. இந்த மிருகத்தை ஊருக்கு கொண்டு சென்றால் நாட்டு மக்கள் நினைத்ததை எல்லாம் கொடுக்கலாம். பிற நாடுகளுக்கும் அனுப்பலாம். உலகமே பசிப்பிணியின்றி இருக்கும் எனக் கருதினான், என்ற முனிவரிடம், இந்திரன் ஆவல் மேலிட அப்புறம் என்ன ஆயிற்று என்றான். முனிவர் தொடர்ந்தார். இந்திரனே என்றான். முனிவர் தொடர்ந்தார். இந்திரனே இவனது சிறப்பை இன்னும் கேள். காமதேனு மீது ஆசைப்பட்ட அந்த அரசன் வசிஷ்டரிடம், அந்த அதிசய மிருகத்தை தன்னிடம் தந்து விடும்படி வேண்டினான். வசிஷ்டர் சிரித்தவராய���, மன்னா, இது என்ன சாதாரண பசுவா இவனது சிறப்பை இன்னும் கேள். காமதேனு மீது ஆசைப்பட்ட அந்த அரசன் வசிஷ்டரிடம், அந்த அதிசய மிருகத்தை தன்னிடம் தந்து விடும்படி வேண்டினான். வசிஷ்டர் சிரித்தவராய், மன்னா, இது என்ன சாதாரண பசுவா அனைவருக்கும் நீ நினைத்த போதெல்லாம் சோறூட்ட. இது தெய்வப்பசு. பாற்கடலை தேவர்கள் கடைந்த போது உருவானது. இதற்கு சொந்தக்காரர்கள் தேவர்கள். அவர்கள் என்னிடம் இதை தந்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அது உன்னோடு வர விரும்பினால் தாராளமாக அழைத்துச் செல்லலாம், என்றார். அதன்படி மன்னன் காமதேனுவை அழைத்தான், என்று முனிவர் சொல்லிக் கொண்டிருக்கவும், ஓடிவந்தது காமதேனு. இந்திரன் காமதேனுவிடம், காமதேனுவே அனைவருக்கும் நீ நினைத்த போதெல்லாம் சோறூட்ட. இது தெய்வப்பசு. பாற்கடலை தேவர்கள் கடைந்த போது உருவானது. இதற்கு சொந்தக்காரர்கள் தேவர்கள். அவர்கள் என்னிடம் இதை தந்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அது உன்னோடு வர விரும்பினால் தாராளமாக அழைத்துச் செல்லலாம், என்றார். அதன்படி மன்னன் காமதேனுவை அழைத்தான், என்று முனிவர் சொல்லிக் கொண்டிருக்கவும், ஓடிவந்தது காமதேனு. இந்திரன் காமதேனுவிடம், காமதேனுவே உன்னைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். நீயே வந்து விட்டாய், என்றதும் அனைத்தும் நான் அறிவேன் என்ற காமதேனு, இனி நான் அன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து உங்களிடம் சொல்கிறேன், என்றது. அனைவரும் ஆவல் மேலிட்டவர்களாய், காமதேனு சொல்வதை கேட்க தயாராயினர். காமதேனு தனக்கு நேர்ந்த அனுபவத்தை எடுத்துக் கூற ஆரம்பித்தது. அந்த மன்னன் என்னிடம் வந்தான். என்னை தன்னோடு வரும்படி அழைத்தான். நான் வசிஷ்டரிடம் சென்று, நீங்கள் என்னை அவனுடன் போகச் சொல்லி இருக்கிறீர்களா உன்னைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். நீயே வந்து விட்டாய், என்றதும் அனைத்தும் நான் அறிவேன் என்ற காமதேனு, இனி நான் அன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து உங்களிடம் சொல்கிறேன், என்றது. அனைவரும் ஆவல் மேலிட்டவர்களாய், காமதேனு சொல்வதை கேட்க தயாராயினர். காமதேனு தனக்கு நேர்ந்த அனுபவத்தை எடுத்துக் கூற ஆரம்பித்தது. அந்த மன்னன் என்னிடம் வந்தான். என்னை தன்னோடு வரும்படி அழைத்தான். நான் வசிஷ்டரிடம் சென்று, நீங்கள் என்னை அவனுடன் போகச் சொல்லி இருக்கிறீர்களா என்றேன��. வசிஷ்டர் அப்படி ஏதும் சொல்லவில்லை என்றார். உடனே நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன். அவனுக்கு கோபம் வந்து விட்டது. என் காட்டுக்குள் வசிக்கும் மிருகமான நீ, எனக்கே சொந்தம் எனச்சொல்லி என்னை தன் படைகளைக் கொண்டு கயிறால் கட்டிப் போட்டான், என்றதும், ஐயையோ என்றேன். வசிஷ்டர் அப்படி ஏதும் சொல்லவில்லை என்றார். உடனே நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன். அவனுக்கு கோபம் வந்து விட்டது. என் காட்டுக்குள் வசிக்கும் மிருகமான நீ, எனக்கே சொந்தம் எனச்சொல்லி என்னை தன் படைகளைக் கொண்டு கயிறால் கட்டிப் போட்டான், என்றதும், ஐயையோ நீ எப்படி அந்த அரசனிடமிருந்து தப்பித்தாய், என்றனர் கூடியிருந்த தேவர்கள்.\n நான் அவர்கள் கட்டிய கயிறை அவிழ்த்து, அவர்களை முட்டித் தள்ளினேன். அவர்கள் என்னை விடவில்லை. பின்பு என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அந்த மன்னனுடன் வந்த படையினரை கொன்று விட்டேன். அந்த அரசன் அதைக் கண்டு மிரண்டு போய் விட்டான். நான் தெய்வப்பசு என்பதை அவன் உணரவில்லை. பின்பு கோபமாக அவன் போய் விட்டான், என்றது. அதன்பிறகு நடந்ததை மூத்ததேவர் மீண்டும் தொடர்ந்தார். காமதேனு இப்படி செய்ததும், இந்த பசுவை அடைவது சாதாரணமானதல்ல என்பதை அரசன் உணர்ந்தான். அரச வாழ்வை விட முனிவராக இருப்பதே சகல உலகங்களையும் அடக்க சிறந்த வழி என்பதை தெரிந்து கொண்டான். அரச பதவியைத் துறந்து விட்டு, தவத்தில் ஈடுபட்டான். ஆண்டாண்டு காலமாக தவம் செய்த அவன், இப்போது சிவபெருமானையே பார்க்கும் வல்லமையை பெற்று விட்டான், என்று முடித்தார். இந்திரன், அந்த அரசனை சந்திக்க புறப்பட்டான். அந்த அரசன் நீண்ட நாட்களாக செய்த தவத்தின் வலிமையால் மிகப் பெரிய ஜடாமுடியை பெற்றிருந்தான். அவனது தவத்தை கலைக்காவிட்டால், தன் பதவிக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டான். தன் மனதில் தேவலோக பூங்கொடி, திலோத்துமையை நினைத்தான். அவள் இந்திரன் முன்பு வந்து பணிந்து நின்றாள். அந்த அரசனின் தவத்தை கலைக்க, அவளை முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டான். தேவேந்திரனின் கட்டளையை ஏற்ற அவள், முனிவர் முன்பு நின்று நடனமாடினாள். அரசன் தவம் கலைந்தான். தன் முன்பு நின்ற பேரழகு பெட்டகத்தை பார்த்து, மோன நிலையிலிருந்து மோக நிலைக்கு அவன் மனம் தாவியது. தவத்தின் வலிமை அழிந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே தன் பல்லாண்டு கால தவம் அழிந்ததை எண்ணி ஏங்கினான். இருப்பினும் அவன் செய்த தவம் வீண் போகவில்லை. அவன் அடுத்த ஜென்மத்தில் விஸ்வாமித்திரன் என்னும் பெரும் முனிவராக மாறினான். கிருஷ்ண பரமாத்மா ராமனாக பூமியில் அவதரித்ததும், ராமனை ஜனகராஜாவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, சீதையை மணம் முடிக்க ஏற்பாடு செய்தவர் இந்த விஸ்வாமித்திரர். செல்லும் வழியில் ராமனின் பாதம் பட்டு, கல்லாக இருந்த அகலிகை சாப விமோசனம் பெறவும் காரணமாக அமைந்தார் இந்த மாமுனிவர்.\nக்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/jaffnafort/", "date_download": "2018-11-14T06:45:12Z", "digest": "sha1:LGUFDRQEHERFCYL4BKQ5HHHI3DZRKRHD", "length": 13418, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –யாழ்ப்பாணக் கோட்டை - World Tamil Forum -", "raw_content": "\nNovember 14, 2018 12:15 pm You are here:Home வரலாற்று சுவடுகள் யாழ்ப்பாணக் கோட்டை\nஇலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை இன்றும் பறைசாற்றுகின்றன.\nஊர்காவற்றுறை கோட்டை, காங்கேசன்துறைக் கோட்டை, வெற்நிலைக்கேணி கோட்டை என்பன கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இயக்கச்சி கோட்டை, ஆனையிறவுக்கோட்டை, பூநகரிக்கோட்டை என்பன பாதைக்கடவைகளில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இத்தகைய நிலைய முக்கியத்துவத்தினால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப்பது எளிதாகவிருந்தது.\nயாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் இன்றும் கோட்டை காணப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்ட கோட்டையாகும்.\nயாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் ம���க அற்புதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் கீழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான கோட்டை என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.\nமுதலில் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்தது. பின்னர் போர்த்துக்கேயர் அப்பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கினர். ஒல்லாந்தர் இக்கோட்டையைப் புனரமைத்தனர். முதலில் ஐங்கோண வடிவில் உள்கோட்டையின் வடிவம் அமைக்கப்பட்டது. இதனை 1680 இல் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 1792 இல் நிறைவுற்றது.\nயாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. உள்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்கத்தளம் 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை. இக்கோட்டைகள் கடற்கரையோரங்கனில் அல்லது பாதைக் கடவைகளில் அமைந்திருந்தன.\nயாழ்ப்பாணக்கோட்டைக்குள் கவனர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் வைத்து கைதிகள் விசாரிக்கப்பட்டார்களாம். கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று `கடற்பாதை மற்றையது நிலப்பாதை. `கடற்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறம் நிலப்பாதையாகும். கோட்டைக்குள் தென் கிழக்குப் பகுதியில் ஒரு சதுரங்கத் தேவாலயம் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடங்கள் எதனையும் காணமுடியாது.\nஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்ற சதியொன்று நடந்தது. நல்லூர் முதலியாராகவிருந்த பூதத்தம்பி இதில் பங்குபற்நினான் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மையமாக யாழ் கோட்டை விளங்கியதால் அதை இராசவாசல் என சிறப்பாக அழைத்தார்கள்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர��கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி\nடிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க… November 13, 2018\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல் 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-11-14T06:24:01Z", "digest": "sha1:YDWFARUEA4MVFTQW3GD73NDBNFT3IMWS", "length": 9079, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "GV Prakash condemn for Tuticorin incident | Chennai Today News", "raw_content": "\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று தூத்துகுடியில் பேரணி நடத்திய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூட�� நடத்தி அவர்களை கொன்று, வரலாற்றுப் பிழை செய்துவிட்டீர்கள் என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nஉயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.\nசில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்… வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.\nசுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம்.’\nஇவ்வாறு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.\nசில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்… வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest pic.twitter.com/Z7CTJA6F3k\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருப்பதி கோவில் நகைகள் மாயமானது எப்படி\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல், ரஜினி கண்டனம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் உத்தரவு\nதுப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமனின் பதில்\nதூத்துகுடிக்கு சென்று ஆறுதல் கூறிய பிரபல இயக்குனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: டெல்லியில் அதிகாரி பேட்டியால் பரபரப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/6470_26.html", "date_download": "2018-11-14T07:31:49Z", "digest": "sha1:QWPFGQUEG6ATB7X337C7J23C744IKSS2", "length": 9466, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒ���ுக்கீடு.", "raw_content": "\nசட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.\nசட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.\nசட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nதமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் மே, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-11-14T07:44:54Z", "digest": "sha1:SB7GPUS37XQNS22RRVBI7DQMRM4A3EC5", "length": 8524, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் பரிசோதனைக்கு பின் ‘மா’ சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண் பரிசோதனைக்கு பின் ‘மா’ சாகுபடி\nமாமரங்கள் சாகுபடியில், ஈடுபட விரும்பும் விவசாயிகள், மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.தோட்டக்கலைத்துறை அறிக்கை:\nஉடுமலை பகுதியில், ‘மா’ சாகுபடியில், ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇவ்வாறு, ஆர்வம் காட்டும் விவசாயிகள், தங்கள் மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியமாகும்.\nகார, அமிலத்தன்மை 5.5 முதல் 7 வரையுள்ள மண்ணில் மட்டுமே மாமரங்கள் வளரும்.\nகளிமண், மிக மணற்பாங்கு, சிறு பாறைகள் கொண்ட சுண்ணாம்பு காடு, உவர் நிலங்கள் மற்றும் வடிகால் வசதியற்ற நிலங்களில், மாமரங்கள் வளராது.\nவெப்ப மண்டல பயிரான மாமரங்களை ஒரளவு மித வெப்பம��ன, கடல் மட்டத்திலிருந்து 1,400 மீ., உயரம் வரையுள்ள பகுதிகளில் மேற்கொள்ளலாம்.\n5 முதல் 44 செல்சியஸ் வெப்ப நிலையில் வளரும் மரங்கள், 21 முதல் 24 செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவினால், நல்ல விளைச்சல் அளிக்கும். ஆண்டு சராசரி மழையளவு 256 மி.மீ., முதல் 2,500 மி.மீ., வரை இருக்கும் பகுதிகளில், இந்த சாகுபடி மேற்கொள்ளலாம்.\nசாகுபடியில், 5 வயதிற்குட்பட்ட மரங்களுக்கு, வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சலாம்.\nபூக்கள் மலர்ந்து, பிஞ்சுகள் உருவாகி, வளரும் பருவத்தில், வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nசொட்டுநீர் முறையில், சிறு நாற்றுகளுக்கு, 50 லிட்டர் வரையும், காய்ப்பில் உள்ள மரத்திற்கு, 90 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சலாம்.\nசொட்டுநீர் பாசனத்தால், 23 சதவீத மகசூலை அதிகரிக்கலாம்; தண்ணீர் தேவையும் 40 சதவீதம் குறைகிறது.\nஇயற்கை வேளாண் முறையில், இனிப்பான பழங்களை உற்பத்தி செய்யலாம்.இவ்வாறு அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகள்...\nமாம்பழத்தில் அதிக லாபம் பெற ஆலோசனைகள்...\nபராமரிப்பு குறைவு நிறைந்த லாபம்\n← இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-directors-tactic-get-publicity-185101.html", "date_download": "2018-11-14T07:37:02Z", "digest": "sha1:HOIP26MIWYEHSTGQVTBXSUMHLKU4RCMO", "length": 10690, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதல் கிசுகிசுவை பத்த வச்சதே நான் தான் தெரியும்ல: பெருமை பேசும் இயக்குனர் | A director's tactic to get publicity - Tamil Filmibeat", "raw_content": "\n» காதல் கிசுகிசுவை பத்த வச்சதே நான் தான் தெரியும்ல: பெருமை பேசும் இயக்குனர்\nகாதல் கிசுகிசுவை பத்த வச்சதே நான் தான் தெரியும்ல: பெருமை பேசும் இயக்குனர்\nசென்னை: புதுமுக லீ இயக்குனர் தனது படத்திற்கு விளம்பரம் தேடிய ரகசியத்தை பார்ட்டிகள் தோறும் பெருமையாகக் கூறி வருகிறாராம்.\nலீ இயக்குனர் எடுத்த அந்த 4 எழுத்து படத்திற்கு விளம்பரத்திற்கு ஒன்றும் குறைச்சலே இல்லை என்று தான் கூற வேண்டும். நிஜத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப���படும் நம்பர் நடிகையும், நக்கல்ஸ் நாயகனும் படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர். படம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nமுன்னதாக படத்தை விளம்பரப்படுத்த அதில் வரும் திருமணப் பத்திரிக்கையை வெளியிட்டனர். மேலும் இந்த படத்தில் நடிக்கையில் டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. இத்தனை கிசுகிசுக்களையும் பரப்பிவிட்டு கம்மென்று இருந்தது வேறு யாருமல்ல லீயே தான்.\nபடத்திற்கு விளம்பரம் தேட நம்பர் நடிகைக்கும், நக்கல்ஸ் நாயகனுக்கும் காதல், டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் என்று நான் கொளுத்திப் போட்டேன். இந்த அப்பாவி மீடியாக்காரங்களும் அதை உண்மை என்று நினைத்து கண்டமேனிக்கு விளம்பரம் கொடுத்துவிட்டார்கள் என்று எந்த பார்ட்டிக்கு சென்றாலும் லீ பெருமை அடிக்கிறராாம்.\nநீங்க எல்லாம் நல்லா வருவீங்க.\nஇந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல பேட்ட பொங்கலும் கூட\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத்யராஜ் மகளின் கோரிக்கையை ஏற்ற அரசு\nதன்னை விட 15 வயது சிறியவரை காதலிக்கும் நடிகை: ஜோடியாக தலை கீழாக நின்று புகைப்படம்\nநீங்களே கலாய்த்தால், நாங்க எதுக்கு இருக்கோம்: முருகதாஸ் மீது மீம்ஸ் கிரியேட்டர்கள் கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nச���னிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/05/blog-post_29.html", "date_download": "2018-11-14T06:51:14Z", "digest": "sha1:YGN66BAAD7JS7K6FPPZR66QSA4G2SGEZ", "length": 12725, "nlines": 237, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஒரு பக்க கதை - அரைபக்க கதை", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஒரு பக்க கதை - அரைபக்க கதை\nதலைவர்கள் பிறந்த - இறந்த நாட்கள்\nஒரு சிறுவர் எழுந்தான் -\n\"உங்கள் பெற்றோர் திருமண நாள்\nபின் - 1: மேட்டர் சின்னதுதான். ஆனா ரொம்ப முக்கியமானது, என்ன சொல்றீங்க\nபின் - 2: பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை\n//பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை\nதலைவரும் வர வர ஒரு பக்கமா (சீரியசா) தான் பதிவு போடுறாரு\nநன்றிங்க இளா மற்றும் சிவா...\nவால்பையன்.. ஆமா. அது யாருங்க அந்த தலைவர்....\nவால்பையன்.. ஆமா. அது யாருங்க அந்த தலைவர்....\nஇப்படி பெருந்தன்மையான ஒருத்தரை தலைவர அடையறதுக்கு நாங்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும்\n(ஏற்கனவே கழுத்து பாதி அறுந்து தொங்குது)\nஅ. இன்னும் கொஞ்சம் பொறுங்க.. மீதியும் பதிவு போட்டே 'அறுத்துடுவோம்'...\nஆ. என்ன கொடுமை இது வால்பையன்....\nஇ. ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு....\nமேலெ உள்ள ஏதாவது ஒரு (அல்லது எல்லா) பதிலை எடுத்துக்கோங்க வா.பை...:-)))))\n//பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை\nதயவு செய்து சொல்லுங்க. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க\nஅ.எப்படியும் நைட்டுக்கு மொக்கை போட ஒருத்தர் கிடச்சுட்டார்\nஆ.வருங்கால வலையுல பிதாமகனுக்கு ஒரு ஐஸ் தான்\nஇ.இதுக்கே இப்படினா எப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு\nஎது வேணுமோ அத எடுத்துகோங்க\nஅடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு தூங்கப்போறேன் (ஒரு மீட்டிங்). அது முடிச்சிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்றேன் வா.பை...\nஉங்கள விட எனக்கு முக்கியமான மீட்டிங்\nஎன்ன நீங்க அபூர��வ சகோதரர்கள் ஏட்டு மாதிரி பேசறீங்க\nநானும் 'மைக்கேல்' கமல் மாதிரி சொல்றேன்... எல்லாம் தன்னாலே வருதுங்க.....:-)))\nஅ. நல்ல வேளை மீட்டிங் இருந்ததாலே மொக்கையிலேர்ந்து தப்பிச்சேன்.\nஆ. இது என்ன, ஒரு படத்திலே நடிச்சவுடனே வருங்கால முதல்வர்ன்றா மாதிரியா\nஇ. எதையெல்லாமோ சமாளிச்ச நாங்க இதை சமாளிக்க மாட்டோமா\n அதான் ஒரு பக்கக் கதைக்கான விளக்கம்\nஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு\nஒரு பக்க கதை - அரைபக்க கதை\nஎன்னோட எல்லா கடவுச்சொற்களையும் திருடிட்டாங்க\nஅமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு\nகுடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்\nஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி\nமிதிவண்டி - ஒரு கொசுவர்த்தி பதிவு\nதொலைபேசியில் பதியும் Voice Messages\nநான் சொல்லிக்கொடுத்து ஒருவர் +2வில் 1163/1200...\nநடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா\nஇப்போதும் அம்மா ஆட்சிதான் நடக்கிறது\nகிபி 2030 - அட்சய த்ரிதியை.\nமாயா மாயா, எல்லாம் மாயா - அரைபக்கக் கதை\nஒரு புதிய வலைப்பதிவர் உருவாகிறார்\nபேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை த...\nநீங்க எந்த காலத்துக்கும் போக ஒரு சுலபமான வழி\n(டி.ஆர்) பாலு திராவிட முன்னேற்ற கழகம் - தமிழகத்தில...\nயூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35685/", "date_download": "2018-11-14T07:41:36Z", "digest": "sha1:JX6S3N43F7OV5FQVXZUR65ZOZRFLRCN6", "length": 10186, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகுருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தம்புள்ள குருணாகல் வீதியின், குருணாகல் பெத்தேகமுவ பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும் வாகன சாரதியும் மற்றுமொரு பயணியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். டிப்பரின் சாரதியை ���ாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் மீண்டும் சேருமாறு அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை அழைப்பு:-\nஇலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்:-\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – முடிந்தால் நாளை தோற்கடியுங்கள்.. November 14, 2018\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் அமைதியின்மை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… November 14, 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை…. November 14, 2018\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – புதிய அரசாங்கம் ஆட்சி இழந்தது… November 14, 2018\nபெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2014/07/2.html", "date_download": "2018-11-14T06:50:30Z", "digest": "sha1:W4JOWF4DOTPI3JDHHR347YX4M6UEKROP", "length": 48260, "nlines": 230, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: இலக்கிய நிகழ்வு – 2", "raw_content": "\nஇலக்கிய நிகழ்வு – 2\nநான் தேனிக்கு இடம் பெயர்ந்த பின்னர் பங்கேற்ற இரண்டாவது இலக்கிய நிகழ்வு சக்தி ஜோதியின் கவிதை உலகம் பற்றிய திறனாய்வுக் கூட்டம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை ஏற்பாடு செய்திருந்தது.\nவேலை காரணமாக சற்றுத் தாமதமாகவே செல்ல முடிந்தது. தோழர் ஜாஸ்லின் பேசிக் கொண்டிருந்த போது நுழைந்தோம். அரங்கு நிறைந்த கூட்டம். வெகு நாட்கள் கழித்து பல தோழர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறியப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது திறனாய்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஓர் ஆரோக்கியமான நிகழ்வாக அது இருந்தது.\nநானும் வசுமித்ரவும் பங்கேற்பாளர்களாக மட்டுமே சென்றிருந்தோம், ஆனால் பேச வேண்டிய ஒரு சூழல் வந்தது. எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.\nபேச வந்த தோழர் ஒருவர் “சக்தி ஜோதியின் கவிதைகள் சக்தி ஜோதி போல் அல்லாது கூடுதலாக அழகானது” (வார்த்தைகள் மாறி இருக்கலாம் ஆனால் அந்தப் பொருளில்தான் பேசினார்) என்று பேச்சைத் தொடங்கினார். ஒரு நிமிடம் நான் துணுக்குற்றேன். என்ன இது ஒரு கவிதையை விமர்சிக்க எதற்காக ஒரு படைப்பாளரின் தோற்றத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று தோன்றியது (அதுவும் அங்கு ஜெயமோகனும் இல்லையே). சக்தி ஜோதி அருகில்தான் அமர்ந்திருந்தார். வசுமித்ர, ஆதிரன், ஸ்ரீசங்கர் ஆகியோரும் இருந்தனர்.\n“என்ன சக்தி இவரு இப்படி பேசுறாரு” என்றேன். அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததால் அதைக் காதில் வாங்கவில்லை. “என்ன” என்றனர் மூவரும். “இப்படிப் பேசுகிறாரே” என்றேன். சக்தி “அப்படியா” என்றார் “இல்லை இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.. அதெப்படி உங்களின் தோற்றத்தை வைத்து ஒருவர��� பேசலாம் அதிலும் அதைவிட இது கூடுதல் அழகு என்றால் என்ன அர்த்தம்… என்ன அபத்தம் இது” என்று சொல்லி ஏற்பாட்டாளர் விசாகனிடம் எனது கோபத்தைப் பதிவு செய்தேன். “பேசுறீங்களா” என்றார். நான் தயார் என்றேன் “ஆனால் இன்னொரு தடவை அவர் என்ன சொன்னாருன்னு உறுதி படுத்திக்குவோம்” என்றேன். அந்த தோழர் பேசி முடித்ததும் என்னை அழைத்தார்கள்.\nஅதற்கு முன்னர் சக்தி ஜோதியின் பறவை தினங்களை பரிசளிப்பவள் எனும் கவிதை நூலை ஆதிரன் வெளியிட என்னைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்லி இருந்தார்கள். வெளியீட்டின் போது கவிஞர் கொற்றவை என்று அழைத்தார்கள்.\nஆகவே அதற்கும் சேர்த்து ஒரு விளக்கத்தை கொடுக்க எண்ணி மேடை ஏறினேன்.\n“எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் கொற்றவை, ஆனால் நான் கவிஞர் இல்லை. நான் எழுதுகிறேன், மொழி பெயர்க்கிறேன். (கவிதை எழுதும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன் சொன்னேனா என்பது நினைவில்லை) மற்றபடி என்னை கவிஞர் என்று அறிமுகம் செய்தது தவறு. அதுவும் இது ஒரு கவிஞரின் படைப்புகளுக்கான அரங்கு, சக்தி ஜோதி போன்ற ஒரு கவிஞர் இருக்கையில் என்னை கவிஞர் என்று அறிமுகம் செய்வது பொருந்தாது. அதுமட்டுமல்லாமல் எப்போதும் தோழர் கொற்றவை என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்” என்றேன்.\n“நான் இங்கு மேடை ஏறியது ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட. எனக்கு முன்னால் பேசிய தோழர் தனது திறனாய்வைத் தொடங்கும் முன் ஒரு சிறு குறிப்பைக் பகிர்ந்து கொண்டார், தோழர் அதை மறுபடியும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்”\n//சில நேரங்கள்ல இப்படித்தான் ஏதாவது ஒண்ணு சொல்லி மாட்டிக்குவோம். அதுவும் வசுபாரிதி அங்க இருந்து எட்டி எட்டி பார்க்கும்போதே ஏதோ பிரச்சினைன்னு நினைச்சேன் என்பதாகத் தொடங்கி “சக்தி ஜோதியின் கவிதைகள் சக்தி ஜோதி போல் அல்லாது கூடுதலாக அழகானது ன்னு சொன்னேன்” // என்றார்\n“நன்றி” என்று மைக்கை வாங்கினேன். இந்த ஒப்பீடு எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எதற்காக ஒருவரின் அழகோடு ஒப்பிட்டு அவரின் கவிதையைப் பேச வேண்டும். இது அவர் பெண் என்பதாலேயே செய்யப்பட்ட ஒப்பீடு… அழகு என்றால் என்ன எனும் கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. வெள்ளைத் தோலும், ஜொலி ஜொலிப்பும்தான் அழகா. எதுவாக இருந்தாலும் எதற்காக அவரை விட அவர் கவிதை கூடுதலாக அழகானது என்று சொல்ல வேண்டும். ஒருவேளை சக்தி ஜோதிக்கு அது மகிழ்ச்சியை அளிக்கும் என்றுகூட அப்படி அவர் சொல்லி இருக்கலாம் (உபயம் ஸ்ரீசங்கர்) ஆனால் அது சரியான பேச்சா. ஒரு பெண் என்பதாலேயே அவள் சார்ந்த விஷயத்தை இப்படி அழகிலிருந்து தொடங்கும் இந்த போக்கு எனக்கு வருத்தத்தைத் தருகிறது. அதுவும் நிறைய வாசிப்பவர்களாக, நிறைய உரையாடுபவர்களாக இருக்கும் ஒரு அரங்கில் இப்படி ஒரு ஒப்பீடு வருவது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. தயவு செய்து இதுபோன்ற ஒப்பீடுகளை தோழர்கள் கைவிட வேண்டும், தவிர்க்க வேண்டும். இதைச் சுட்டிக்காட்டவே நான் இந்த மேடை ஏறினேன்.\nஎன்று சொல்லி முடித்தேன். அந்த தோழர் விளக்கம் கொடுத்தார். அதாவது, தான் அப்படி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆளில்லை என்றும் எனது புரிதலில்தான் சிக்கல் உள்ளது என்றும் இருப்பினும் அது ‘தவறாகப் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில் அச்சொற்களைத் திரும்பப் பெறுவதில் தனக்குப் பெருமை’ என்றும் இருப்பினும் அது ‘தவறாகப் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில் அச்சொற்களைத் திரும்பப் பெறுவதில் தனக்குப் பெருமை’\nஅதற்கும் என்னிடம் பதில் இருந்தது. ஆனால் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பாதிக்கப்படும் என்று அமைதியாக எனது இடத்தில் வந்து அமர்ந்தேன். ஆனால் ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது வசுபாரதியை (வசுமித்ர) வைத்து என்னை மதிப்பிடுவது எனக்கு சற்று எரிச்சலூட்டுவதாக இருக்கிறது, எனக்கும் சுயபுத்தி உள்ளது. மேலும் ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிப்பதாலேயே ஒருவரை ‘வம்பு’ செய்பவர் என்று எப்போதும் முத்திரை குத்துவது முதிர்ச்சியின்மை. (வசுவுக்கு தேனியில் அப்படி ஒரு ‘இமேஜ்’ – தேனியில் மட்டுமா\nஅடுத்து தோழர் பொன்முடி பேசினார். என்னுடைய கருத்டோடு சற்று உடன்படுவதாகச் சொல்லி அவர் சில கருத்துக்களைப் பதிவு செய்தார். பின்னர் கூட்டம் திறனாய்வுக் கூட்டமாகத் தொடர்ந்தது. மிகவும் ஆர்வமூட்டும்… சில இடங்களில் சலிப்பு தட்டும் விமர்சனங்கள் என்றிருந்தாலும் அவர்கள் பேசியதை கட்டுரையாக வாங்கி விசாகன் பதிவு செய்ய வேண்டும்.\nபேசியவர்களில் பெரும்பாலும் பெண் மனம், ஆண் மனம் எனும் ஒரு ஒப்பீட்டை வைத்தார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு அப்பேச்சுக்கள் சலிப்பூடியது. பெண் மனம், ஆண் மனம் என்று ஒன்று இயல்பிலேயே இருக்கிறதா அதிலும் இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்து வாசிப்பவர்கள், எழுதுபவர்கள்கூட ஏன் இந்த சலிப்பூட்டும் பகுப்பாய்வை முன் வைக்கிறார்கள் என்று தோன்றியது. மனம் என்பதே புறச் சூழலின் மூலமாக பெறும் அனுபவங்களின் தொகுப்புத்தானே. அதிலும் மனம் என்பது மூளைதான். மூளையில் தேங்கும் அனுபவங்கள் அதன் விளைவாக நமக்குள் நிகழும் உரையாடல்கள், எழும் கேள்விகள், ஒடுக்கப்படும் உணர்வுகள் (suppressed emotions), எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், லட்சியம், வேட்கை என எல்லாம் விளைவுகள். அந்த விளைவுகளை பகிர நினைக்கும் போது நமக்கு பயன்படும் கருவி மொழி. அம்மொழி பல வடிவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. சொற்கள், மௌனம், உடல் வெளிப்பாடு என்பதாக… சொற்கள் எனும் வடிவத்தை எடுத்துக் கொண்டோமேயானால் அதில் - உரைநடை, கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், அபுனைவு (கட்டுரை) என்று துணை வடிவங்கள் இருக்கிறது (உருவனது). சமூகத்தோடு உரையாட விரும்பும் நபர் ஒருவர் அவருக்கு விருப்பமான அல்லது அவருக்கு கைவரக்கூடிய ஒரு வடிவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.\nதனக்கு ஏற்படும் அனுபவங்கள், தான் பார்க்கும்-வாழும் உலகம், சமூகப் பிரச்சினைகள், இன்னபிற உணர்வுகளை ஒருவர் பதிவு செய்கிறார். எல்லாம் அனுபவத்திலிருந்தும் அவதானிப்பிலுருந்தும் எழுபவை. இது இப்படி இருக்க ஏன் ஒரு படைப்பில் ஆண் மனம் பெண் மனம் என்று எழுதுபவரின் பால் சார்ந்து இங்கு திறனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன ஆணும் அக உணர்வை எழுதுகிறார், பெண்ணும் அக உணர்வை எழுதுகிறார். ஆண் அரசியலையும் எழுதுகிறார், எழுதாமலும் இருக்கிறார். அதுபோலவே பெண்களில் சிலர் அரசியலை கருப்பொருளாகக் கொண்டு எழுதுகின்றனர், சிலர் எழுதுவதில்லை. ஆனால் பெண் எழுதுவதே ஒரு அரசியல் செயல்பாடு என்பதே எனது கருத்தும். அதிலும் கௌரவக் கொலைகளும் கலாச்சார காவல் அராஜகங்களும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் (எக்காலத்திலும் இது இப்படியாகத்தான் இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்) ஒரு பெண் தன் அக உணர்வை, காதலை, தன் எதிர்பார்ப்புகளைப் பதிவு செய்வதே ஒரு துணிவு மிக்கச் செயலே. ஆனால் அதை மட்டுமே பெண்கள் எழுதிக் கொண்டிருந்தால் போதுமா எனும் கேள்வி அவசியம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே; அதில் எனக்கு மாற்றுக் கருத்து ���ல்லை. ஆனால் அது எழுதுபவரின் தேர்வு. அதற்கும் அப்பால், அவரின் வரம்புகள் சார்ந்தது. அதேபோல் இக்கேள்வி ஆண்களை நோக்கியும் வைக்க வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஒருவர் எழுதாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். திறனாய்வு என்று வரும்போது பாடுபொருள் சார்ந்தும் ஆய்வை முன் வைப்பது ஒரு பாடதிட்டம் போன்றதே, அதை கவனத்தில் கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை அவதானிப்பாக வைப்பதே சரியாக இருக்கும். நீங்கள் ஏன் இதை எழுதவில்லை என்று கேள்வி கேட்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து. (இதையொட்டிய கருத்துக்கள் நிகழ்ச்சியிலேயே பகிரப்பட்டது.)\nஅடுத்ததாக, பெண் கவிதை பற்றிய திறனாய்வில் (நேற்றைய கூட்டத்திலும்) பென் – இயற்கையின் பிரதி, இயற்கையை சார்ந்திருப்பவள், அவள் இயற்கையோடு ஒன்றி இருப்பவள், அவள் அன்பு மிக்கவள், அன்பே உருவானவள், அவளுள் அன்பு ஊற்றெடுப்பவள்…. இயற்கை…. இயற்கை… - கொஞ்சம் சலிப்பு தட்டி விட்டது.\nஎல்லாமே இயற்கைதானப்பா ஏன் இப்படி உயிரை வாங்குறீங்க என்று கத்தத் தோன்றியது. ஆணும் இயற்கைதான் பெண்ணும் இயற்கைதான் இதில் என்ன பிரச்சினை. ஆண் வன்முறையாளனாகிவிட்டான், அவன் குடித்து விட்டு வருகிறான், பெண் காத்திருப்பவளாக இருக்கிறாள், காத்திருத்தலும், சகித்துக்கொள்வதுமே அவள் பிழைப்பு. ஆண் இயற்கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டான், பெண் இயற்கைக்கு நெருக்கமாக இருக்கிறாள்… இயற்கை போல் பெண்ணும் உயிரை உற்பத்தி செய்கிறாள்… (குழந்தை பெற இயலாத ஒரு பெண்ணிடம் அன்பு இருக்காதா – விரிவாகப் பேச வேண்டும்)… பெண் அன்பானவள்… இயற்கை இயற்கை….இயற்கை\nஆண் பெண் எதிர்நிலைகள், கணவன் மனைவி முரண்பாடுகள், ஒடுக்கப்படும் காமம்…. அக மனம்…. முத்தம் முத்தம் முத்தம்…. ஆண் ஒடுக்குபவனாக இருக்கிறான்… பெண் ஒடுக்கப்படுகிறாள்… அவள் மனம் அன்புக்காக ஏங்குகிறது… இயற்கை இயற்கை இயற்கை…\nஎல்லாம் சரிதான் இதிலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதே என்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி. ஆண் பெண் எதிரிடைகள்தானே – ஆமாம் அவர்கள் எப்போதும் சண்டை போடுபவர்கள்தானே – ஆமாம் அவர்கள் எப்போதும் சண்டை போடுபவர்கள்தானே – ஆமாம் யார் இல்லை என்று சொன்னது\nபெண்ணை அதீதமாக இயற்கை இயற்கை என்று சொல்வதில் மீண்டும் அவள் அழகுக்குள்ளும், ஆண்களுக்��ான ரசனைப் பொருளாகவும் அடைக்கப்படுகிறாள் என்பதே எனது கோபம். மேலும் அன்பானவள் என்ற ஒரு பொது புத்தி சார்ந்த பேச்சானது மீண்டும் பெண்ணை ‘பெண்மைக்குள்’ சுருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது என்பதே எனது கவலை. மேலும் ஆண் பெண் எனும் எதிரிடைகளில் அவர்களின் சிந்தனைகளுக்கு ஆனாதிக்கச் சமூகக் கட்டமைப்பே பெரும் காரணியாக இருக்கிறது. இதை நம் தோழர்களும் நன்றாகவே அறிவார்கள். இருப்பினும் அந்த எதிரிடைகளின் ‘சண்டைகளை’ சுவாரசியம் கருதி நையாண்டி செய்வதாலோ அல்லது பெண்ணின் பாடுகளைப் புரிய வைக்கும் முயற்சியினாலோ அவர்களின் பேச்சு நூலிழையில் பிசகி விடுகிறது.\nஇங்கு பிரச்சினை என்ன ஆணாய் இருப்பதும் பெண்ணாய் இருப்பதுமா\n ஒரு நபர் ஆணாகவும்(ஆண்மையோடும்) பெண்ணாகவும் (பெண்மையோடும்) இருக்கிறார் என்பதுதானே\nசமூகமயமாக்கலின் விளைவாக ஆண் மனம், பெண் மனம் எப்படி உருவாக்கப்படுகிறது. அந்தக் கட்டமைப்புக்குள்ளான மனம் படைப்புகளில் எப்படி பிரதிபலிக்கிறது அதே போல் அந்தக் கட்டமைப்பை தகர்த்து ஒரு தேடலை மேற்கொண்ட மனம் எப்படி பயணிக்கிறது. ஆண் - பென் எனும் பால் அடையாளங்கள் ஒரு சமூகப்பாத்திரமாக எப்படி வார்ப்பு செய்யப்படுகிறது அதே போல் அந்தக் கட்டமைப்பை தகர்த்து ஒரு தேடலை மேற்கொண்ட மனம் எப்படி பயணிக்கிறது. ஆண் - பென் எனும் பால் அடையாளங்கள் ஒரு சமூகப்பாத்திரமாக எப்படி வார்ப்பு செய்யப்படுகிறது போன்ற சமூகக் காரணிகளை சிறு குறிப்பாகவேனும் குறிப்பிட்டு பேசாமல் ஆண் பெண் என்று எதிர்நிலைகளை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்க முடியுமா போன்ற சமூகக் காரணிகளை சிறு குறிப்பாகவேனும் குறிப்பிட்டு பேசாமல் ஆண் பெண் என்று எதிர்நிலைகளை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்க முடியுமா எழுத்தாளர்களாக இருந்துக்கொண்டு அதை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது ஆபத்தானதும் கூட. ஏனென்றால் பொது புத்தியில் ஏற்கனவே ஊறிப் போயிருக்கும் ‘ஆண்’ ‘பெண்’ பற்றிய ஒரு அங்கலாய்ப்பை அப்படியே நாம் வழிமொழிவதாகி விடுகுறது. சக்தி ஜோதியின் கவிதைகளை வெறும் ஒரு படைப்பாக மட்டுமே முன் வைத்து பேசி இருந்தால் நான் இந்த அவதானிப்பை இங்கு பதிவு செய்திருக்க மாட்டேன்.\nபெண் பெண் பெண், பெண் மனம், பெண் மனம்…என்று ஏதோ புரோகிதர்கள் மந்திரம் ஓதுவது போல் ஒரே இரைச்சல். சக்தி ஜோதி ஒரு பெண் தான் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் பெண்ணாக இருப்பதால் மட்டுமே அந்தக் கவிதைகளை அப்பொருளில் எழுதியுள்ளாரா அல்லது அவருக்கு வாய்க்கப் பெற்ற உலகத்திலிருந்து அவற்றை எழுதியுள்ளாரா அவரின் உலகத்திற்கும், புறச் சூழலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா அவரின் உலகத்திற்கும், புறச் சூழலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா இது போன்ற அக உணர்வை, காமத்தை, முத்தத்தை… இன்ன பிற ‘அந்தரங்க உணர்வை’ ஒரு ஆண் கவிஞன் எப்படி பதிவு செய்துள்ளான், அதை சக்தி ஜோதி எவ்வாறு பதிவு செய்துள்ளார் அதில் ஏதும் மாறுபாடுகள் இருக்கிறதா இது போன்ற அக உணர்வை, காமத்தை, முத்தத்தை… இன்ன பிற ‘அந்தரங்க உணர்வை’ ஒரு ஆண் கவிஞன் எப்படி பதிவு செய்துள்ளான், அதை சக்தி ஜோதி எவ்வாறு பதிவு செய்துள்ளார் அதில் ஏதும் மாறுபாடுகள் இருக்கிறதா ஒரு ‘ஆண்’ ‘பெண்ணின்’ ’குரலில்’ அத்தகைய ‘அக’ உணர்வை பதிவு செய்துள்ளாரா…. இவ்வாறான ஒப்பீடுகள் செய்யப்பட்டிருக்குமாயின் அவர்களின் ஆண் x பெண் ‘திறனாய்வு’ கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி இருக்கும்.\nஅதுமட்டுமல்லாது ஒரு எழுத்தாளருக்கென்று அறிவூட்டும் சமூகக் கடமை என்று ஒன்றிருப்பதாக நான் கருதுகிறேன். குறிப்பாக பாலின ‘மூட நம்பிக்கைகளை’ துடைத்தெறிவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு அருமையான வாய்ப்பாக இது போன்ற நிகழ்வுகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக கோட்பாடுகளை வந்திருப்பவர்களின் முகத்தில் வீச வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒரு எளிய அறிமுகம்… ஒரு சிறிய முயற்சி… எதை எதையோ தொட்டுப் பேசி எங்கெங்கோ தாவிச் சென்று… சங்க இலக்கியம்… வெள்ளி வீதியார் என்றெல்லாம் பேசி சினிமாப் பாடல் வரை மேற்கோள் காட்டி பேச முடியும்போது ஏன் சமூகத்திற்கு இன்று அவசியமாகத் தேவைப்படும் ஓர் அறிவூட்டும் அல்லது அதை உரையாடலுக்கு உட்படுத்தும் ஓர் முயற்சியை ‘எழுத்தாளர்கள்’ மேற்கொள்ளக்கூடாது என்பதே என் கேள்வி. அதிலும் கவிதை பற்றிய திறனாய்வில் அதற்கு கூடுதல் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்.\nஇந்தக் குறை ஒருபுறமிருந்தாலும் தோழர்களின் பேச்சில் கற்றுக் கொள்ளவும் சங்கதிகள் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்காகப் பேசுகிறோம் எனும் ஓர் அதீத அக்கறையில் சில நேரங்களில் முற்போக்குச் சிந்தனை கொண்ட நம் தோழர்கள் இப்ப��ி carry over ஆகிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஎல்லாவற்றிற்கும் மேல், பால் அடையாளம் என்பதும் வெளிப்பாடுகளும் பிரச்சினை அல்ல, பால் அடையாளம் சார்ந்த சமூகமயமாக்கலே பிரச்சினை. அப்படி இருக்கும் போது இரண்டு ஆணாக இருந்தாலும் சண்டைகள் நிகழத்தான் செய்கிறது, இரண்டு பெண்ணாக இருந்தாலும் சண்டைகள் நிகழத்தான் செய்கிறது, தன் பால் உறவு கொள்பவர்கள், பல பால் உறவு கொள்பவர்கள் என அனைவருக்குள்ளும் சண்டைகள் இருக்கிறது முரண்பாடுகள் இருக்கிறது. இரண்டு பேர் என்றால் இரண்டு மூளைகள், இரண்டு அனுபவங்கள், இரண்டு சிந்தனைகள், இரண்டு எதிர்பார்ப்புகள், சில வேளைகளில் இணக்கம் பல வேளைகளில் முரண்பாடு – இது வெகு இயல்பானது.\nஆனால் ஒரு ஆண் ஏன் ஆணாக சிந்திக்கிறான், ஒரு பெண் ஏன் பெண்ணாக சிந்திக்கிறாள், சில பெண்களும் ஏன் ஆணாக சிந்திக்கிறார்கள் என்பதை உள்ளடக்கிய திறனாய்வும், பேச்சும் அவசியமாகிறது. சமூக மாற்றத்திற்கும், அறிவுத் தேடலுக்கும் தூவப்படும் விதையாக அது அமையும்.\nசக்தி ஜோதி ஏற்புரை வழங்கினார். சக்தி ஜோதி எனும் நபரை அவர் எழுத வந்த பின்னணியை, அவரது வாசிப்பின் தீவரத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. கூட்டத்தின் நடுவே சக்தி ஜோதியின் கவிதைகள் சிலவற்றை வாசித்துப் பார்த்தேன். இத்தனை நாள் இதை வாசிக்காமல் போனோமே எனும் ஓர் உணர்வை அது ஏற்படுத்தியது. சக்தி ஜோதியிடம் ஓர் வளமான சொல்லாட்சி இருக்கிறது. வித்தியாசமான படிமங்களை அவர் காட்சிக்கு வைக்கிறார். வியக்கக்கூடிய, சில நேரம் காதல் கொள்ளக்கூடிய படிமங்களாகவும் அவை இருக்கின்றன. (உ.ம் – தானியக் காளி, சொல் எனும் தானியம்). மொழியும் கவிதை படைக்கும் திறனும் அவருக்கு வெகு அனாயசமாகக் கைகூடி இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. எந்த செயற்கையான முனைப்புகளும், செப்படு வித்தைகளும், சுய திணிப்புமின்றி கவிதை தானாக நிகழ்வது போலவே இருக்கிறது. கவிதை கவிதையாக இருக்கிறது. தலைப்புகளிலேயே அது வெளிப்படுகிறது.\nவாழ்த்துக்கள் சக்தி ஜோதி. மீதமுள்ள கவிதைகளையும் விரைவில் படிக்கும் ஆர்வத்தை அவரின் பேச்சும் கவிதையும் ஏற்படுத்தி உள்ளது.\nகூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர் விசாகனுக்கும் வாழ்த்துக்கள்.\nதேனி எனது வாழ்வை மேலும் உற்சாகப்படுத்துகிறது.....\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். ��ார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக��கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஇலக்கிய நிகழ்வு – 2\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/andrea/", "date_download": "2018-11-14T06:50:56Z", "digest": "sha1:HIXYXLCISFB6RD5VS52OXA2DVJSFNLSB", "length": 5160, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "andreaChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய்யுடன் நடித்தால்தான் நல்ல நடிகையா\nசென்னையில் சன்னிலியோன் – ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி\nஅமலாபாலுக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்\nஅஜித் படத்துடன் மோதும் ஆண்ட்ரியா படம்\n‘ஸ்லீப் வித் மி’ தரமணி டீசரில் உள்ள தரமான வசனம்\nசிம்பு-நயன்தாராவின் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் தேதி\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/Terrorism-court-awarded-81-years-imprisonment-for-altaphucain.-1396.html", "date_download": "2018-11-14T06:25:54Z", "digest": "sha1:FK5NBGDXTLGRU5XMXKTYKMUJOZ7K6WMP", "length": 7357, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "அல்தாப்ஹூசைனுக்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅல்தாப்ஹூசைனுக்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.\nபாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த குற்றத்திற்காக லண்டன்வாழ் பாகிஸ்தானியருக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுக��் சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அல்தாப் ஹூசைன் லண்டனில் வசித்து வருகிறார். அங்கிருந்த படியே அவர் முத்திஹிடா உவாமி என்ற அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார்.\nஇதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசிய அல்தாப் ஜம்முவில் வசிக்கும் மக்களை இந்திய ராணுவம் எப்படி நடத்துகிறதோ, அதுபோல கராச்சியில் வசிக்கும் மக்களும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.\nஅல்தாபின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அல்தாபுக்கு எதிராக தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அல்தாப்புக்கு 81 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2.4 மில்லியன் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.\nகுற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அல்தாபை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் காவல்துறைக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஐந்து நாட்களாக அணைக்க முடியாமல் பரவும் காட்டுத்தீ தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; பீதியில் கலிபோர்னியா மக்கள்\nஇடைக்காலத் தடை விதித்தது இலங்கை அறங்கூற்று மன்றம் சிறிசேனா பாரளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு\nஅடுத்தது, பெண்- அமெரிக்க குடிஅரசுத்தலைவரா அமெரிக்காவின் சமோயா தீவைச் சேர்ந்த துளசி கப்பார்டின் பெயரும் அடிபடுகிறது\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் ���ொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/07/blog-post_13.html", "date_download": "2018-11-14T06:29:33Z", "digest": "sha1:XADIQQ6C342DPM7Z3XG3LZXWVOR4647L", "length": 8937, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): சாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி!", "raw_content": "\nசாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி\nவீட்டில் இருந்துகொண்டே பிறப்பு, சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய மொபைல் செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜுலை 3) தொடங்கி வைத்தார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டுவரும், தேசிய மின் ஆளுகை திட்டத்தின் மூலம் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுகை மூலம் வழங்கப்பட்டுவரும் சேவைகளை ஒரே தரவு தளத்தின் கீழ் இந்த செயலி மூலம் பெறலாம்.\nதமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன. முதல் கட்டமாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களைப் பெற முடியும்.\nஇந்த சான்றிதழ்கள் அனைத்துமே பொதுச் சேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சான்றிதழ் பெறும் வழியை எளிமையாக்கும் நோக்கிலும் இந்த செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இதன் மூலம் 20 சேவை சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/05/abolishing-of-ranking-system-in-public.html", "date_download": "2018-11-14T07:31:23Z", "digest": "sha1:HMKHFGEX4G36UOAFEO4KNX4Z7NBHFAYA", "length": 10792, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "ABOLISHING OF RANKING SYSTEM IN PUBLIC EXAMS | மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாது: அரசாணையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை", "raw_content": "\nABOLISHING OF RANKING SYSTEM IN PUBLIC EXAMS | மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாது: அரசாணையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை\nமாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாது: அரசாணையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் முன்னதாக தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களை குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டி சூழல்களை தவிர்க்கும் வகையிலும் 2016-17-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிடலாம் எனக்கருதி அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்து வகையான பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரையாக வழங்கி அரசாணையை பின்பற்றுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாணையின் நோக்கத்திற்கு மாறுபட்ட வகையில் ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் ஒளிப்படம் தாங்கிய விளம்பர பிரசுரங்களை வெளியிடுதல், பதாகைகள் அமைத்தல், நாளிதழ் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை மாணவர்களின் நலன் கருதி தவிர்க்க அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தக்க அறிவுரைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கிட வேண்டும். அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விவரத்தினை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்��ளில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/i-would-end-up-acting-with-jayalalitha-says-duraimurugan-321253.html", "date_download": "2018-11-14T07:30:52Z", "digest": "sha1:ETH6C5EVPCCOMVUOJQTKOCIIFXQBB7XY", "length": 11039, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகனாக மாறியிருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nநடிகனாக மாறியிருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்- வீடியோ\nசிறு வயதில் நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சட்டசபையில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் பேசியுள்ளார். இன்று சட்டசபையில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.\nநேற்று கிமு கிபி வார்த்தைகளை பாடப்புத்தகத்தில் இருந்து அகற்றியது, இசை நிகழ்ச்சி குறித்து துரைமுருகன் காமெடி செய்தது என்று நிறைய கலகலப்பான விஷயங்கள் நடந்தது.\nநடிகனாக மாறியிருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்- வீடியோ\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nசர்கார் திரைப்படத்தில் கதாப்பாத்திரங்கள் அதிமுகவைதான் குறிக்கிறதா\nஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை, இன்று திறக்கப்படுகிறது\nமணப்பாறை அருகே குளியலறையில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்கள்.\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்- வீடியோ\nஅருப்புக்கோட்டையில் பாலியல் தொந்தரவு செய்த கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை-வீடியோ\nதோனி அணியில் இல்லாதது பெரிய இழப்பு : ரோஹித் சர்மா-வீடியோ\nஅஜீத்தை காரில் பின் தொடர்ந்த ரசிகரை அஜீத் என்ன செய்தார் தெரியுமா\nரஜினிகாந்த் ஜீ தமிழில் ரோபோ 2.0 குறித்து சிறப்பு பேட்டி-வீடியோ\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்..டெய்லர் ரவி கை���ு-வீடியோ\nஎந்த ஊரிலும் நடக்காத இந்த வினோத கல்யாணம்-வீடியோ\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-11-14T07:12:27Z", "digest": "sha1:S6HNWJU6I7J522TYA6NGDQT2NXZEFLXZ", "length": 13526, "nlines": 69, "source_domain": "tamilnewsstar.com", "title": "கனடா Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nஇன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nக்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nகனடாவில் இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பைலட் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் நிலை குலைந்த இரு விமானங்களும் தரையை நேக்கி பாய்ந்தன. அதில் சிறிய விமானம் சலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த …\nவிரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …\nசோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா\nஇன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி, ‘சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை …\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nAugust 7, 2018\tHeadlines News, World News Comments Off on கனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா அரசு சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதாக கூறி, சவுதிக்கான கனடிய தூதரை அந்த நாடு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறி எச்சரித்தது. அது மட்டுமின்றி கனடாவில் சவுதி அரேபியாவுக்கான தூதரையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில் சவுதி அரசுக்கு …\nமரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு\nJuly 16, 2018\tHeadlines News, Sri Lanka News Comments Off on மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு\n40 வருடங்களின் பின்னர் இலங்கை மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவும் கனடா நோர்வே ஆகிய நாடுகளின் தூதரகங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களும் இதேவேண்டுகோளை விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாங்கள் மரண தண்டனையை கடுமையாக எந்த வித தயக்கமும் இன்றி எதிர்ப்பதாக இலங்கைக்கான …\nசிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்தவன் கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்\nJuly 7, 2018\tHeadlines News, World News Comments Off on சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்தவன் கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்\nகனடாவில் எட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்த ஒருவன் பிடிபட்டபோது கூறிய வார்த்தைகள் கேட்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த சிறுமியுடன் இருந்த உறவினர் தண்ணீர் எடுத்து வருவதற்காக நகர்ந்த இடைவெளியில் Charles (20) என்னும் அந்த கொடியவன் சிறுமியை தூக்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டான். காட்டுப் பகுதியிலுள்ள பங்களா ஒன்றிற்கு அவளைத் தூக்கிச் சென்ற அந்த துஷ்டன் மூன்று மணி நேரம் அந்த சிறுமியைச் சீரழித்தது. பின்னர் …\nவிடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்\nJune 24, 2018\tHeadlines News, Sri Lanka News Comments Off on விடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/12182414/1008380/SECTION-377-VERDICTDMKDURAIMURUGAN.vpf", "date_download": "2018-11-14T06:23:44Z", "digest": "sha1:6FFZAZOKC3V4VOWIOIAO67KW2GA6GBOJ", "length": 8572, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஓரினச் சேர்க்கையை ஏற்றது காட்டுமிராண்டி தனமானது\" - துரைமுருகன் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஓரினச் சேர்க்கையை ஏற்றது காட்டுமிராண்டி தனமானது\" - துரைமுருகன் கருத்து\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 06:24 PM\nஓரினச் சேர்க்கையை சட்டம் ஏற்றுக் கொண்டது காட்டுமிராண்டித் தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nஓரினச் சேர்க்கையை சட்டம் ஏற்றுக் கொண்டது காட்டுமிராண்டித் தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"டாக்சிவாலா\" படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..\nஅர்ஜூன் ரெட்டி படப்புகழ அஜய் தேவரகொண்டா நடித்து வரும் டாக்சிவாலா என்ற தெலுங்கு படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nகணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி\nஅருப்புக்கோட்டை அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமனைவியை பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷால் தன் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\n2 தொகுதி இடைத்தேர்தல் எப்போது\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப��போது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவிழா மேடையில் நடிகைக்கு முத்தம்..\nவிழா மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்த காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136432-minister-udhayakumar-conduct-admk-party-meeting-in-madurai-members-are-dissatisfied.html?artfrm=read_please", "date_download": "2018-11-14T06:35:36Z", "digest": "sha1:2MUZDFVPEXDJDHGNKVAJADUQII2PM6TV", "length": 18231, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "‘இடைத்தேர்தலுக்கு முன்பே கோஷ்டி பூசலா’ - அமைச்சர் நடத்திய கூட்டத்தால் அதிமுகவினர் அதிருப்தி | Minister UdhayaKumar Conduct A.D.M.K Party meeting in Madurai Members are dissatisfied", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (09/09/2018)\n‘இடைத்தேர்தலுக்கு முன்பே கோஷ்டி பூசலா’ - அமைச்சர் நடத்திய கூட்டத்தால் அதிமுகவினர் அதிருப்தி\nமாவட்ட செயலாளர் இல்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிராச்சாரக்குழுவுக்கான ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் நடத்தியது மதுரை புறநகர் அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளை அதிமுகவும், அமமுகவும் தொடங்கிவிட்டனர். திருப்பரங்குன்றம் தொகுதி மதுரை புறநகர் மாவட்டத்தில் வருவதால் புறநகர் மாவட்ட செயலாளரான ராஜன்செல்லப்பா தன்னுடைய ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்தும் வகையில் முதல் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார். அடுத்ததாக வருகிற திங்கள் கிழமை பூத் கமிட்டி கூட்டம் நடத்தவுள்ளதாக ராஜன்செல்லப்பா அறிவித்துவிட்டு வெளியூர் சென்றுவிட்ட நிலையில், திடீரென்று பிரச்சாரக்குழு ஆலோசனை கூட்டத்தை மதுரை பாண்டி கோயில் திடலில் நேற்று இரவு கூட்டினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nராஜன் செல்லப்பா இல்லாததால் இதில் புறநகர் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. எம்.எல்.ஏக்கள், பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன் மட்டும் கலந்து கொண்டனர். \" அதிகமான வாக்குகளில் வெற்றி பெற வேண்டும், நமக்கும் தி.மு.கவுக்கும் தான் போட்டி, வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் \" என்று கூட்டத்தில் பேசினார் அமைச்சர் உதயகுமார். உற்சாகமாக நடந்திருக்க வேண்டிய கூட்டம் அதிருப்தியில் முடிந்திருக்கிறது.\nபுறநகர் மாவட்ட செயலாளர் இல்லாத நேரத்தில் கூட்டம் போட்டு தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார் என்று ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் புகார் எழுப்பி வருகிறார்கள். இடைதேர்தல் பணிகள் தொடங்கும்போதே கோஷ்டிப்பூசலா என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/82618-do-celebrities-cross-their-limits-on-social-media.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-14T07:22:58Z", "digest": "sha1:TFQC2GS4ZCIMHXI7NDXXUNBS6LKMMCGL", "length": 26467, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பிரபலங்கள் எல்லை மீறுகிறார்களா? | Do Celebrities cross their limits on social media", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:36 (03/03/2017)\nட்விட்டர், ஃபேஸ்புக்கில் பிரபலங்கள் எல்லை மீறுகிறார்களா\nஇன்று ஒரு பிரச்னை எழுகிறது என்றால் அந்த பிரச்னை என்ன என்பதை விட அந்த பிரச்னைக்கு கமல் என்ன சொல்லியிருக்கிறார், வீரேந்தர் சேவக்கின் காமெடி ட்விட் என்ன என்று யோசிக்கும் மனநிலை வந்துவிட்டது. ஒரு பிரபலத்தின் கருத்து ஒரு சமூக பிரச்னையில் அவசியம் தான் என்றாலும். எதற்கு, எப்படி கருத்து சொல்ல வேண்டும் என ஒரு வரையரை இருக்கிறது. தகவல்கள் தெரியாமல் ஒரு விஷயத்தை பற்றி ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து சொல்வது அவர்களை சார்ந்துள்ள குழுவையும் அதே நிலைப்பாட்டை எடுக்க வைப்பதாக அமையும்.\nஅதேபோல் சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்கள் தங்களது கணக்கை பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டியதும் அவசியம். சமீபத்தில் பல பிரபலங்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என செய்திகள் வைரல் ஆவது வாடிக்கையாகியுள்ளது. முதல்முறை என்றால் பரவாயில்லை. இரண்டு, மூன்று முறை இதே தவறு நடந்தால் அது உண்மையிலேயே ஹேக்கர்கள் வேலைதானா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. சில நேரங்களில் பிரபலங்கள் தங்கள் எல்லை மீறி ட்ரெண்டுக்காக செய்யும் வேலைகள் சிலவும் சர்ச்சைக்குள்ளாகின்றன.\nமுதலில் பாடகி சுசித்ரா, அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனுஷ் என்ற ஹேஷ்டேக்குடன் பல ட்விட்டுகள் பதியப்பட்டன. ஆரம்பத்தில் அவரிடம் இருந்து வந்த ட்விட்டுகளுக்கு அவர் தரப்பு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த விஷயம் வைரலானதும் உடனடியாக அவரது கணக்கு முடக்கப்பட்டதாக அறிவித்தார். பின்னர் இன்றும் அவரது கணக்கிலிருந்து பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த புகைப்படங்கள் பகிரப்பட்டன. இதற்கும் அவர் தனது கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும், தன்னை விரும்பாதவர்கள் தயவு செய்து விட்டுவிடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது அவருக்கு மட்டுமல்லாமல், அந்த புகைப்படங்களில் இருந்த பிரபலங்களையுமே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபார்ட்டி அல்லது ப்ரை��ேட் புகைப்படங்கள் ஒருவரது கணக்கின் வழியாக வருகிறது என்றால் அதற்கு தகுந்த பாதுகாப்புகளை எடுக்க வேண்டும். சுசித்ராவை நிறைய நபர்கள் ஃபாலோ செய்வதால் இணையத்தில் இந்த படம் வேகமாக பரவி விட்டது. ஒருமுறை ஹேக் ஆனதுமே பாடகி சுசித்ரா சுதாரித்திருக்க வேண்டும்.\nவீரேந்தர் சேவக், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர். மைதானத்தில் பந்துகளை சிக்ஸர் விளசுவது போல, ட்விட்டரில் அனைவரையும் காமெடியாக விளாசி தள்ளி பெயர் வாங்கியவர். பிறந்தநாள் என்றால் கிண்டலாக ட்விட் செய்வது. பியர்ஸ் மோர்கனுடன் வாய்ச்சண்டை என தனது துறை சார்ந்த நபர்களுடனான ட்விட்டர் சண்டையில் ஈடுபட்டு வந்தார் சேவாக். திடீரென ஒருநாள், டெல்லியில் படிக்கும் ராணுவ வீரரின் மகள் தன் கருத்தை வெளிப்படுத்தி இருந்ததை கலாய்த்து வாங்கி கட்டிக்கொண்டார். பல லட்சம் ஃபாலோயர்களுடன் இருக்கும் அவர் மற்றவர்களின் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ட்ரோல் செய்வது அவர் மீதான நல்ல எண்ணத்தை கெடுக்கிறது. மேலும் அவரது ஃபேன்ஸ் இதனை ஷேர் செய்யும் போது அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் கெட்டு விடுகிறது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா முதல்வராக போகிறார், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைப்பு என்று பிரேக்கிங் வந்த சமங்களில் அதே ட்ரெண்டில் தமிழ்நாட்டில் 234 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என ட்விட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அரசியல் சூழலை யார் வேண்டுமானலும் விமர்சிக்கலாம் என்றாலும். இறுதியில் அது நான் அரசியல் பதிவாக போடவில்லை என அஸ்வின் பின்வாங்கியது தான் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அப்படி இல்லை என்றால் 234 என்ற சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையுடன் ஏன் ஒப்பிட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.\nஇவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு ட்விட் தான் சர்ச்சையாக அமைகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை போன்றவர்களுக்கு எந்த ட்விட் போட்டாலும் சர்ச்சையாகிறது. இவர்கள் கருத்து தெரிவிக்கவே கூடாது என்று கூறுவதும் தவறு. ஆனால் ஒரு கருத்தில் நிலையாகவும், தவறு நடந்தால் உடனடியாக அதற்கு தன்னிலை விளக்கத்தையோ, யார் ஒருவரின் எமோஷனல் விஷயத்யதையும் தாக்கும் பதிவாகவும் இல்லாமல் இருக்க வேண்டியது ���வசியம். இது குறித்து சமூக வலைதளங்களிலும் அவர்களுக்கு தெரிந்த துறையை மட்டும் விமர்சித்தால் பிரச்னை இருக்காது என்று கூறிவருகின்றனர். உங்கள் கணக்கு பாதுகாப்பற்றதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அதனை பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களது அல்லது உங்களை சார்ந்தவர்களது ப்ரைவேட் விஷயங்கள் இணையத்தில் வைரலாக உலவத் துவங்கி விடும்.\nநியாயமான கருத்துக்களை சுதந்திரமாக உங்கள் முழு மனதுடன் பகிருங்கள், ஆனால் ட்ரெண்டுக்காக எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டாம். உங்களை தொடரும் பலருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருங்கள். உங்களது பிராண்ட் வேல்யூ தானாக உயரும்.\nபாடகி சுசித்ரா விரேந்தர் சேவக் அஸ்வின் ட்ரம்ப் ட்விட்டர்\n10,000 ரூபாய் பட்ஜெட்: என்ன மொபைல் வாங்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மே\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nவிண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் ��ாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-14T07:14:45Z", "digest": "sha1:DPBVM3RAX3IFV7USLHON3KDXYDWRKKZD", "length": 15098, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n`முழு அறிக்கையும் தமிழக அரசு வெளியிடுமா’ சட்டப் பஞ்சாயத்து கேள்வி\n'அன்று மாறி மாறி மோடியைச் சந்தித்தனர்; இன்று மறுக்கிறார்கள்'-ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்ஸை சாடும் செந்தில்பாலாஜி\n“ஆணுறை விளம்பரங்கள் பாலியல் கல்விக்கு உதவும்” - விளம்பரத் தடைக்கு ஆதரவும், எதிர்ப்பும்\nவிஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் என்ன சஸ்பென்ஸ்\nசர்ச்சைக்குரிய விநாயகர் விளம்பரம்... ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார்\nநிறுவனங்களும் இனி வாட்ஸ்அப் செய்யலாம்... வரமா சுமையா\n'நோபால்'விளம்பரம்... பும்ராவின் ரியாக்‌ஷன் இதுதான்\nடயட், ஜிம், டான்ஸ், நயன்தாரா.. - ‘சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்’ எப்படி தயாராகிறது\nஹூடிபாபா, கலக்குறே சந்துரு... இந்த விளம்பரங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கா\nவீட்டுக்குள் வந்து வியாபாரம் செய்கிறது கூகுள்... கடுப்பான வாடிக்கையாளர்..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்��கோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Duplicate", "date_download": "2018-11-14T06:34:00Z", "digest": "sha1:IEKBZT5AIJIVTRQOQ4IMBDH6GDQO7LLQ", "length": 15141, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` நிழலின் அருமை வெயிலில் தெரியும்' - கருணாநிதி மறைந்த 100-வது நாளில் உருகிய ஸ்டாலின்\n - பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்\n 50 ஆண்டுகள் பழைமையான ஹோட்டலுக்கு சீல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`கஜா'வை சந்திக்க நாகை மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்ட வட்டம்\n’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்\nவிமர்சனங்கள் எதிரொலி - ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு\nஎதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள் - இன்று விண்ணில் ஏவப்படுகிறது - இன்று விண்ணில் ஏவப்படுகிறது\n\"போலி உணவுப் பொருள்களை ஒழிப்பதற்கு இதுதான் ஒரே வழி\" - உணவு பாதுகாப்பு அதிகாரியின் யோசனை\nஇந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - 2 பேர் கைது..\n’ - ஈரோட்டில் மோசடி செய்த போலி நிருபர்மீது புகார்\n`போலி உரத்தால் மண்ணின் சத்து போய்விடும்; விளைச்சல் குறையும்' - கொந்தளிக்கும் கோவில்பட்டி விவசாயிகள்\n‘அப்படியே ஸ்டாலின் மாதிரியே இருக்கே’ - ஆச்சர்யத்தில் ஈரோடு மக்கள்..\nஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..\nசிவகங்கையில் போலி டாக்டர்களைக் கண்டுப்பிக்க உத்தரவு\nபோலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு-தம்பதியர் நீதிமன்றத்தில் ஆஜர்\n”இது நிஜமல்ல... நிஜம் மாதிரி” - போலி மின்னணு பொருட்கள் சந்தை\nரஜினிகாந்துக்கு கூட டூப்ளிகேட் தயாரிக்கும் சைனாவின் ஜெராக்ஸ் கடை யீவு..\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மன��வியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n - யஷிகா - ஒஷீன்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741660.40/wet/CC-MAIN-20181114062005-20181114084005-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}