diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0241.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0241.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0241.json.gz.jsonl" @@ -0,0 +1,618 @@ +{"url": "http://alaigal-bala.blogspot.com/2010/09/4.html", "date_download": "2018-10-18T01:29:24Z", "digest": "sha1:J6AWPFQRI6X3HFGF4MB6EAN7BSVNQ5V3", "length": 9938, "nlines": 107, "source_domain": "alaigal-bala.blogspot.com", "title": "அலைகள்: சுகரும் ஃபிகரும் பாகம் - 4", "raw_content": "\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nசுகரும் ஃபிகரும் பாகம் - 4\nமுதல் மூன்று பாகங்களிலும் சர்க்கரை வியாதியின் அடிப்படை விசயங்களைப் பார்த்தோம். இதுவரை நாம் தெரிந்து கொண்ட விசயங்களில் இருந்து ஒரு எளிய ரியல் டைம் எடுத்துக்காட்டு.\nடயாபடிஸ் இல்லாத நார்மல் உடல்\nகாலை 8.00 மணி :\nஒரு வடை கொஞ்சம் பொங்கல்\nஉணவு குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு கூடுகிறது.\nஉடனே இன்சுலின் செயல்பட்டு குளுக்கோஸை சேமிக்கிறது/செலவழிக்கிறது.\nஇரத்த குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வருகிறது.\nஉடல் இயக்கத்திற்கு குளுக்கோஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் இரத்தத்தில் அதன் அளவு குறையத் தொடங்குகிறது.\nகுளுக்கோஸை மீட்டு எடுக்கும் ஹார்மோன்கள் செயல்பட தொடங்கி இன்சுலின் சேமித்த குளுக்கோஸை மீட்டு இரத்தத்திற்கு அளிக்கின்றன.\nஅடுத்த சாப்பாடு. மீண்டும் அதே நிகழ்வு.\nஇது போன்று தான் இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக வைக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸும் வழங்கப்படுகிறது.\nசிகிச்சை பெறாத டயாபடிஸ் நோயாளியின் உடலில் இது எப்படி நடக்கும்\nஒரு வடை கொஞ்சம் பொங்கல்\nஇரத்ததில் குளுக்கோஸின் அளவு கூடுகிறது.\nஇன்சுலின் இல்லாததால் ஹைபர்கிளைசீமியா வருகிறது ( முழு விளக்கத்திற்கு பாகம் மூன்றைப் பார்க்கவும்).\nகுளுக்கோஸை சேமிக்க முடிவதில்லை. இரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருப்பதால் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுகின்றன.\nஇரத்ததில் சர்க்கரை தொடர்ந்து அதிகரிக்கிறது. சிறுநீரில் வெளியேறுகிறது.\nஉடல் இயக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டதாலும், சிறுநீரில் வெளியேறியதாலும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.\nசேமிக்கப் படாததால் குளுக்கோஸை மீட்டு எடுக்கவும் முடிவதில்லை.\nகுளுக்கோஸ் பற்றாக்குறையால் சோர்வு, தளர்ச்சி, மயக்கம் ஏற்படுகிறது.\nஇந்த படத்தை கொஞ்ச நேரம் முறைச்சு பாத்தா நிறையா விஷயம் புரியும்.\nஎனவே டயாபடீஸ் நோயாளி அதிக குளுக்கோஸ் மற்றும் குறைந்த குளுக்கோஸ் இரண்டாலும் அவதிப்படுவார். இரத்தத்தில் குளுக்���ோஸ் சமநிலையாக இருக்காது. உடலுக்கும் தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. (குறிப்பு: நேரங்கள் எடுத்துக்காட்டுக்காக போடப்பட்டவை. நபருக்கு நபர் அவை மாறும்.)\nமுதல் மூன்று பாகங்களில் விளக்கிய விசயங்களையே இங்கு எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன். இதில் சந்தேகம் இருந்தால் அவற்றை படித்துப் பார்க்கவும். அப்படியும் தீர வில்லை என்றால், மெயில் அல்லது பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்தவும்.\nபிடித்து இருந்தால், நான்கு பேருக்கு இந்த பதிவு தெரிய வேண்டும் என்று நினைத்தால் ஓட்டுப் போடுங்கள்.\nசுகரும் ஃபிகரும் பாகம் -3\nசுகரும் ஃபிகரும் பாகம் -2\nசுகரும் ஃபிகரும் பாகம் -1\nஇடுகையிட்டது அலைகள் பாலா நேரம் 5:51 AM\nசெம சூப்பர். அருமையா விளக்கியிருக்கீங்க நீங்க இந்த தொடரை முடிச்ச உடனே இதை ஒரு இ-புக்கா போடுங்க நிச்சயம் சாதாரண மக்களுக்கு நீரிழிவு நோய் பற்றின முழுமையான அறிவு கிடைக்கும்\nஇன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு\nதவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்...\nகழுத்தைச் சுற்றிய பாம்பு - என்னது நானு யாரா-வின் த...\nஉலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு\nபோதும் பொண்ணு - போதும்டா கொடுமை சாமி\nசுகரும் ஃபிகரும் பாகம் - 4\nசுகரும் ஃபிகரும் பாகம் - 3\nநகைக்கடை விளம்பர டிஸ்கசனில் தப்பி வந்தவரின் மரண வா...\nவாங்க மறந்த புத்தகங்கள் - நூலாறு 2010\nசுனாமிக்கு பினாமி இந்த அலைகள் பாலா. ஆயிரம் கைகள் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை - இப்படி சீன் போட்டுகிட்டே இருக்கலாம். (இன்னும் நாலு பஞ்ச் இருக்கு, அப்பறம் சொல்றேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/16/rain-water-issue-2/", "date_download": "2018-10-18T01:35:01Z", "digest": "sha1:XFDPQZSK7UOPJ27VTGF3TU236JJP2GHW", "length": 14463, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nமூன்று நாள் தொடர் மழை��ில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..\nApril 16, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை, பிற செய்திகள், போட்டோ கேலரி, மாவட்ட செய்திகள் 1\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது. இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது.\nஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் இல்லாத நிர்வாகம், சீர் இல்லாத நிர்வாகமாகவே மாறியுள்ளது.\nமழை பெய்து மூன்று நாட்கள் ஆகியும் சாலைகளில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை சீராக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்கனவே மொத்த குத்தகைக்கு கீழக்கரையில் இருந்து வரும் வேலையில், நகராட்சியின் இது போன்ற அலட்சிய போக்கு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.\nஉறங்கி கிடக்கும் நகராட்சி இப்பொழுதாவது விரித்துக் கொள்ளுமா\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\nகீழை நியூஸ் சுட்டிக்காட்டிய செய்தியின் கரு தவறானது கீழக்கரை நகராட்சி கடந்த இரண்டு நாட்களாக மழை நீரை இடைவிடாமல் அப்புறப்படுத்திதான் வருகின்றனர். நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதி தண்ணீரை காட்டிலும் சேறு படிந்துதான் இருக்கிறது அவற்றை முழுமையாக சுத்தம் செய்ய சொல்லிதான் நீங்கள் செய்தியை பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதி சமீபத்தில்தான் சாலை புதிப்பிக்கப்பட்டுள்ளது அவ்விடத்தில் சேரும், சகதியும் வருவதற்கு யார் காரணம் நகராட்சி நிர்வாகம் லட்சங்களையும் கோடிகளையும் கொட்டி வசதிகளை செய்து கொடுத்தாலும் வீடு கட்டுவதற்காக கற்கள் மணலை கொட்டுவது அதை முழுமையாக அப்புறபடுத்து கிடையாது இப்படி இருந்தால் சாலை சாலையாகவா இருக்கும் மழை பொழிந்தால் சேரும் சகதியும்தான் வரும் பின்னே ஏன் நகராட்சியை சாடுகிறீர்கள். இருந்தாலும் கீழக்கரை நகராட்சி இவ்வூர் மக்களுக்கு வைக்க போகிறது பெரிய ஆப்பு ச��த்தம், சுகாதாரம், பொதுமக்களுக்கு இடையூறு, சாலையில் மணல், ஜல்லி,கற்களை கொட்டுதல் போன்றவற்றிற்கு அதிரடி அபராதம் விதிக்க இருக்கிறது. விரையில் அமலுக்கு வரும் எதிர்பார்த்து கொண்டிருங்கள் கீழக்கரை நகர மக்களே\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-10-18T01:27:27Z", "digest": "sha1:2R5JLQC7HR7IXPJLSJUOJ4Q3G5BK2WF4", "length": 8776, "nlines": 86, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள்", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nபொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேப்போல, ஏழைக் குடும்பத்தினர், அவர்களுக்கு வரும் குறைந்தபட்ச தொகையை அவர்களது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்கு போதாத நிலையில், பட்ஜெட் என்பது கேள்விக்குறியாக இருக்கும்.\nஎனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வளவு செலவுகள் ஆகின்றன என்பதை தனியாக கணக்கெடுங்கள். நீங்கள் தயாரிக்கும் பட்ஜெட் இரண்டு வகையாக இருக்க வேண்டும். அதாவது, சில குறிப்பிட்ட செலவுகள் அதாவது மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவை கட்ட வேண்டிய மாதத்துக்கான ஒரு பட்ஜெட்டும், இவை இல்லாமல் இருக்கும் மாதங்களுக்கு ஒரு தனி பட்ஜெட்டும் உருவாக்குங்கள்.\nஇதில், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் தனியாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். (எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை எவ்வாறு குறிப்பெடுப்பது) அதாவது, திடீரென சுப, அசுப காரியங்களுக்குச் செல்லுதல், வீட்டில் பழுதாகி இருக்கும் ஒரு பொருளை மாற்ற வேண்டிய நிலை வருதல் போன்றவற்றை தனியாக எடுத்தெழுதிக் கொள்ளுங்கள்.\nஇப்போது, சாதாரண மாதத்துக்கான செலவின் மொத்தக் கணக்கையும், கூடுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்.\nஇதில், உங்களது செலவு எந்த மாதத்துக்கான செலவுக்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். அதாவது, குறைந்த செலவுள்ள மாதத்துக்கான தொகை தான் உங்களது மாத வருமானம் என்றால், ஒன்று, உங்களது வருமானத்தை உயர்த்த வேண்டும். அல்லது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை குறைக்க வேண்டும்.\nஒரு வேளை அதிகப்படியான செலவு கொண்ட மாதத் தொகையை உங்களது வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்றால், செலவு குறைந்த மாதத்தில் உங்கள் கையில் நிற்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ திட்டமிடுங்கள்.\n/// க��டுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்... ///\nசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)\nஉங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி உங்கள் அறிவுறுத்தல்படி settingsஇல் மாறுதல் செய்துள்ளேன்.நன்றி\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29803", "date_download": "2018-10-18T01:55:12Z", "digest": "sha1:SHLJZVVDTNAFCO4DO336JP3YDYB54AO6", "length": 9314, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "அரசு தனது பலத்தை தக்கவை�", "raw_content": "\nஅரசு தனது பலத்தை தக்கவைக்க புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள்\nநாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்குப் புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது.\nஅரசாங்கம் மக்கள் பற்றி துளியளவும் சிந்திக்காது அமைச்சுப் பதவிகளை அதிகரித்து வருவதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.\nபொருளாதார ரீதியில் நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கடன்சுமை அதிகரித்துள்ள நிலையில் எதுபற்றியும் கவலைப்படாது அரசாங்கம் புதிது புதிதாக அமைச்சுப் பதவிகளை வழங்குகிறது. அரசாங்கத்தில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.\nஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புதிதாக பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்துக்குள் நாட்டை அபிவிருத்திசெய்திருக்கலாம். இதனைவிடுத்து நாடு பல்வேறு நெருக்கடிக்குள் முகங்கொடுத்துள்ள நிலையில் ஏன் அரசு இன்னமும் புதிய அமைச்சர்களை நியமிக்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.\nநாட்டின் கடன்சுமையைக் கூட இந்த அரசாங்கத்தினால் சரியாகக் கூறமுடியாதுள்ளது.\nகணக்காய்வாளர் நாயகம் ஒரு எண்ணிக்கையைக் கூறுகிறார், மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மற்றொரு எண்ணிக்கையைக் கூறுகிறது.\n20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு வாக்களிப்பதா, இல்லையா என்ற குழப்பம் மறுபக்கத்திலும் இருக்கும் நிலையில், புதிதாக அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசு நிலைப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் செய்துவருகிறது.\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு...\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு...\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு...\nஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள் உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு: ஜோன்......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-18T00:43:50Z", "digest": "sha1:MYL7EJDILRUBMZQSIBOBOUCTUSSC3NPZ", "length": 7969, "nlines": 55, "source_domain": "tnreports.com", "title": "சபரிமலையில் பெண்கள் : எதிர்த்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்த��ய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nசபரிமலையில் பெண்கள் : எதிர்த்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nOctober 9, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nநக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு\nசபரிமலையில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பெண்களும் சபரிமலை கோவிலில் வாழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் கேரளாவில் பிரச்சனை செய்து வந்தது.அய்யப்பன் கோவில் தாத்ரிகளும், பந்தள மகாராஜா குடும்பமும், சில உயர் சாதி சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேசிய ஐய்யப்ப பக்தர் சபை என்ற அமைப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கோவில் புனிதம் கெட்டு விடும். எனவே அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதனால் வருகிற 18-ஆம் தேதி முதல் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தும் சூழல் உருவாகி உள்ளது.\nநக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது :டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்கள��க்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2010/06/blog-post_3560.html", "date_download": "2018-10-18T00:37:22Z", "digest": "sha1:WV7TD5LGIL6UMPGRRJMCKYT6FXFTDLPW", "length": 9191, "nlines": 223, "source_domain": "umajee.blogspot.com", "title": "அறியாத வயசு ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nPosted under அனுபவம், கதை\nநாங்கள் மிகவும் தீவிரமாக இருந்தோம். எங்கள் மூவரில் யாருக்கு 'அந்த' யோசனை முதலில் தோன்றியது, யார் முதலில் வெளிப்படுத்தியது என்று எதுவும் தெரியவில்லை.\nஈனா நம்பிக்கை இல்லாமல், இப்பிடித்தான் ஒவ்வொரு தடவையும் 'பிளான்' பண்றதாகவும் பிறகு கைவிடுவதாகவும் என்று கூற, கடுப்பான ஞானா, 'எதையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது நீ எதையும் யோசிக்காம கதைக்கிறே'\nஒக்கே ஒக்கே இந்த முறை 'அத' முடிக்கிறோம் - இது நான்\n'நேற்று என்பது முடிந்து போனது, நாளை என்பது நிச்சயமற்றது, இன்று மட்டுமே நிஜம்' -நான் (அடிக்கடி அசந்தர்ப்பமாக இதைத்தான் கூறுவேன்)\nஎன்னை முறைத்துக்கொண்டிருந்த ஞானா ' புதன் கிழமை\n'அங்க தானே வேற எங்க'\n(எங்கள் பகுதியில் 'அந்த' விஷயத்துக்கு பிரபலமான இடம் )\n'எட்டு மணி , ஓக்கேயா \nநாள் பார்த்து முகூர்த்தம் குறிக்கப்பட்டாயிற்று.\nஅந்த புதன்கிழமையும் வந்தது. காலையிலிருந்தே இனம் புரியாத ஒரு த்ரில், அல்லது கிளுகிளுப்பு அல்லது அடிவயிற்றில் லேசான ஒரு...ஒரு (அதான் இனம் புரியாத ன்னு சொல்லியாச்சே )\nஇதுவரை எங்களில் யாருக்கும் 'அந்த' அனுபவம் இல்லை. எவ்வளவு நாளைக்குத்தான் 'இப்படியே' இருப்பது\nமாலை ஏழு மணி. நாங்கள் மூவரும். 'இந்தப்பக்கத்தால போக வேணாம்...சொந்தகாரங்க...சுத்திபோகலாம்' - ஞானா\nலேசாக தூறும் மழை. 'அதுவும் நல்லது தான்' - ஞ���னா. 'எதுக்கு'ன்னு யாரும் கேட்கவில்லை.\nஉள்ளே வந்து விட்டோம். எல்லோரும் எங்களை பார்ப்பதை போன்ற உணர்வு. ஒரு ரூமில் மூவரும்.\n'யாரும் வந்தால் தெரிஞ்சிடும். அவ்வளவுதான் ' - ஈனா கலவரப்படுத்தினான்.\nஞானா வெளியே போய் ஒரு மொட்டைத்தலை ஆசாமியிடம் கதைத்தான்.\nதிரும்பி வந்து, 'வெயிட்' பண்ணட்டுமாம்.\n' அனிச்சையாய் அவன் ஒரு விரலைக்காட்ட,\nயாரும் எதுவும் பேசவில்லை. இது நிச்சயமாக நமது வாழ்வின் முக்கிய தருணம், இது நம்மை அடுத்தகட்டத்துக்கு.. கொண்டு செல்லும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.\nஇப்பொழுதே எங்கள் முகத்தில் 'எதையோ' சாதித்து விட்ட திருப்தி.\nஆழ்ந்த மௌனமும், மழைத்துளியின் ஓசையும் மட்டுமே.\nஒரு பியரும், மூன்று 'கிளாஸ்' களும் வைக்கப்பட்டன எமது மேசையில்.\nஜாக்கி சேகர் June 27, 2010\nஎன்னை பற்றியில் என்னை போலவே எழுது வச்சிருக்கிங்க....நல்லவும் எழுதறிங்க...முக்கியமா சினிமா பாராடைசோ.. விமர்சனம் அருமை....\nசும்மா ஒரு ட்விஸ்ட் வேணாமா..அதுக்குத்தான்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52211-topic", "date_download": "2018-10-18T00:29:32Z", "digest": "sha1:24WVAJVTQJIR4LLOQQZQCL4E5OEZNBGW", "length": 18000, "nlines": 174, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஒருவரியில் காதல்கவிதை வரி", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\n\" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது \"\n\" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது \"\n\" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் \"\n\"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் \"\n\"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்\"\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஒருவரியில் காதல்கவிதை வரி\n\" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் \"\n\" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு \"\n\" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் \"\n\"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் \"\n\"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது \"\nஒருவரியில் காதல்கவிதை வரி -02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஒருவரியில் காதல்கவிதை வரி\n\"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி \"\n\"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் \"\n\"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் \"\n\"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் \"\n\"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வ�� காதல் பிரிவு \"\nஒருவரியில் காதல்கவிதை வரி - 03\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஒருவரியில் காதல்கவிதை வரி\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/nokia.html", "date_download": "2018-10-18T02:07:11Z", "digest": "sha1:5MEAH7A372ZWZ5ZCSOFHJ3BF7UXLEBFM", "length": 7521, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மீண்டும் சந்தையில் காலடி வைக்கும் NOKIA - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் மீண்டும் சந்தையில் காலடி வைக்கும் NOKIA\nமீண்டும் சந்தையில் காலடி வைக்கும் NOKIA\nஸ்மார்ட் போன்களின் வருகை காரணமாக கைத்தொலைபேசி விற்பனையிலிருந்து வெளியேறிய நொக்கியா (NOKIA)மீண்டும் தனது வருகையை அறிவித்துள்ளது. விரைவில் நொக்கியாத் தொலைபேசிகள் பாவனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 2013 ஆம் ஆண்டு நொக்கியா நிறுவனம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்திடம் தமது வியாபாரத்தை கையளித்த பின்னர் தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தது.\nஎனினும் மைக்ரோஸொப்ட்டுடனான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டிலேயே நிறைவு பெறுவதன் காரணமாக அதன் பின்னரே நொக்கியா நிறு��னத்தின் மீள் வருகையானது இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த ஜனவரி மாதம் நொக்கியா நிறுவனம் அன்ட்ரோய்ட் டப்லட் மற்றும் புதிய கமரா வகைகளை சந்தைக்கு அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அன்ட்ரோய்ட் அப்ளிகேஷன்களையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநொக்கியா நிறுவனத்தினால் வேலைவாய்ப்புக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:17:10Z", "digest": "sha1:2HB2TFGWK5EQDLO3WM3UNLJ47VNCMXNH", "length": 41314, "nlines": 252, "source_domain": "inru.wordpress.com", "title": "பள்ளிக்கூடம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nTagged: பள்ளிக்கூடம்\tToggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nமீனாட்சி சுந்தரம் 12:00 am on August 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: ஃபைன், இன்ஸ்பெக்டர், ஊழல், கோவை ( 2 ), பள்ளி, பள்ளிக்கூடம், பைக், போலீஸ், மாணவர்கள்\nகாலங்கார்த்தாலே போலீஸிடம் மாட்டுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.\nஅன்று காலையில் கிளம்பும் போதே பயங்கர லேட்டாய்த்தான் கிளம்பினேன். பைக்கில் பறந்தடித்துச் சென்றாலும் கவுண்டம் பாளைய���்திலிருந்து சரவணம் பட்டிக்கு இருபது நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குள் கண்டிப்பாய் கார்ட் பஞ்ச் பண்ண முடியாது என்று தெரிந்தும், ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தேன். ஜி.என்.மில்ஸ் தாண்டி ரயில்வே க்ராஸிங் தாண்டும் போது பள்ளிக்கூட யூனிஃபார்மில் இருந்த இரண்டு சிறுவர்கள் லிஃப்ட் கேட்டுக் கையை நீட்டினார்கள்.\nநிற்க நேரமில்லாமல் வேகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்த நான், பள்ளிச் சிறுவர்கள் என்றதும் பிரேக்கை மிதித்தேன். பார்த்ததுமே தெரிந்தது. அண்ணன்-தம்பி… அண்ணன் ஏழாம் கிளாஸும் தம்பி ஆறாம் கிளாஸும் படிக்கிறார்களாம்.\nபள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பஸ்ஸை மிஸ் செய்து விட்டதாலும், மிக லேட்டாகி விட்டதாலும் கொஞ்சம் அவசரமாய் வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விட்டால் போதும் என கெஞ்சும் நிலையில் கேட்டுக் கொள்ளவே பைக்கில் இருவரையும் உட்காரச் சொல்லி திராட்டிலைத் திருகினேன்.\nமூன்று நிமிடம் இருக்கும். அடுத்த க்ராஸிங்கைக் கடக்கும் சமயத்தில் அந்த ட்ராஃபிக் போலீஸ் ஸ்குவாட் விசிலடித்துக் கூப்பிட்டதை சத்தியமாய் நான் கவனிக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு கான்ஸ்டபிள் எங்களை விரட்டி மடக்கி வண்டிச் சாவியைப் பறித்தபோது, அரை கிலோமீட்டர் தாண்டியிருந்தேன். “வண்டியைத் தள்ளிட்டு வாப்பா. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு. மூணு பேரும் வாங்க..” சொல்லியபடியே தான் வந்த வண்டியைத் திருப்பினார் கான்ஸ்டபிள்.\nகடுப்புடன் திரும்பி நான் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, “ஸாரிண்ணா..” என்று சங்கடத்துடன் தலையைக் குனிந்தபடி வந்தாலும், சிறுவர்களின் முகத்தில் பள்ளிக்கு லேட்டாவதின் பயம் தெரிந்தது.\nவண்டியைத் தள்ளியபடி அந்த இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர கால் மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு டெர்ரரிஸ்ட்டைப் பிடித்த பெருமையுடன் என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரொம்பக் கறாராய்,\n“ட்ரிபிள்ஸ். நிக்காமப் போனா விட்டுடுவமா. பீக் அவர்ஸ். முந்நூற்றைம்பது ரூபாய் ஃபைன். நிக்காம போனதுக்கு ஒரு இருநூத்தைம்பது. ஆக மொத்தம் அறு நூறு எடுப்பா.. பீக் அவர்ஸ். முந்நூற்றைம்பது ரூபாய் ஃபைன். நிக்காம போனதுக்கு ஒரு இருநூத்தைம்பது. ஆக மொத்தம் அறு நூறு எடுப்பா..\nஒரு உதவி செய்யப் போய் அலுவலகத்துக்கு லேட்டாவதுடன், அறுநூறு ரூபாய் தண்டம் வேறு. நான் திரும்பி கோபமாய் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, அதில் பெரியவன் தைரியமாய் அந்த இன்ஸ்பெக்டரிடம் பேச ஆரம்பித்தான்.\n“சார் இந்த அண்ணன் மேல ஒண்ணும் தப்பு இல்ல சார்… நாங்கதான். அதோ அங்கதான் சார் லிஃப்ட் கேட்டோம். பாவம் சார் இந்த அண்ணன்.. விட்டுங்க. ஸ்கூலுக்கு வேற லேட்டாகுது சார்.. அதோ அங்கதான் சார் லிஃப்ட் கேட்டோம். பாவம் சார் இந்த அண்ணன்.. விட்டுங்க. ஸ்கூலுக்கு வேற லேட்டாகுது சார்..\nஅந்த இன்ஸ்பெக்டர் திரும்பி, “தம்பி சும்மா இரு. ஃபைன வண்டிய ஓட்டினவங்கதான் கட்டப் போறாங்க. உனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் இருந்தவர்களுக்கு ஃபைன் ஷீட் எழுதுகிறேன் என்று வசூலைத் தொடர்ந்தார். “இல்ல சார். அந்த அண்ணன் மேல தப்பு ஒண்ணுமில்ல..” அந்தச் சிறுவன் மறுபடி துவங்க, கடுப்புடன் திரும்பிய இன்ஸ்பெக்டர் கத்தினார். “நிறுத்துடா நாயே.” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் இருந்தவர்களுக்கு ஃபைன் ஷீட் எழுதுகிறேன் என்று வசூலைத் தொடர்ந்தார். “இல்ல சார். அந்த அண்ணன் மேல தப்பு ஒண்ணுமில்ல..” அந்தச் சிறுவன் மறுபடி துவங்க, கடுப்புடன் திரும்பிய இன்ஸ்பெக்டர் கத்தினார். “நிறுத்துடா நாயே. யார் மேல தப்புனு சொல்லற அளவுக்கு பெரிய புடுங்கியாடா நீயி. யார் மேல தப்புனு சொல்லற அளவுக்கு பெரிய புடுங்கியாடா நீயி. வாய மூடிக்கிட்டு நில்லு. ஏதாவது சொல்லிடப்போறேன். வாய மூடிக்கிட்டு நில்லு. ஏதாவது சொல்லிடப்போறேன்.\nஅத்தனை பேர் முன்னால் அவமானப்பட்ட வலியுடன் கண்கள் கலங்க அவன் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவனை ஏதும் பேச வேண்டாம் என சைகை செய்துவிட்டுக் காத்திருந்தேன். அதற்கப்புறம், மேலும் பத்து நிமிடம். இருநூறு ரூபாயில் பேரம் முடிந்து. அதே சிறுவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, இனி வாழ்க்கையில் எவனுக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்ற முடிவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.\nஇந்தப் பதிவின் நோக்கம் ட்ரிபிள்ஸ் போகாதே, போலீஸ் ஊழல், உதவி செய்யாதே என்று எதுவும் சொல்வது அல்ல. ஐந்தாவது நிமிடம் அந்தச் சிறுவர்களை வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விடும்போது நடந்ததுதான் நான் சொல்ல வந்தது.\nவண்டியை விட்டு இறங்கியதும், “பார்த்து போங்கப்பா..” என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலரேட்டரை முறுக்க எத்தனித்த போது அந்த ஏழாம் வகுப்புப் பெரியவன் கூப்பிட்டான்.\n” என்பது போல் நான் திரும்பிப் பார்த்ததும் அவன் தொடர்ந்தான்.\n“சாரிண்ணா… இப்பிடி ஆகும்னு தெரியலைண்ணா. எங்களால உங்களுக்கு இருநூறு ரூபா நஷ்டம். அண்ணா… எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. நாங்க ஸ்கூலுக்கு வந்திட்டு போக எங்க அப்பா கொடுத்த இருபது ரூபா இருக்குண்ணா. இத நீங்க வாங்கிக்கணும்..” என்றவன் நீட்டிய கையில் இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.\nkullabuji\t7:07 முப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதகடு\t7:07 முப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகாஞ்சி ரகுராம்\t8:01 முப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமாணவர்களின் கள்ளமற்ற மனதைக் காட்டிய பதிவு.\nநேற்று மூன்று மாணவர்கள் லிஃப்ட் கேட்டனர். மூவரையும் எப்படி ஏற்றிச் செல்வது இருவரை ஏற்றிக் கொண்டு ஒருவனை தனிந்து விடுவதும் சரியாக இருக்காதே என நினைத்தபடியே வண்டியை நிறுத்தினேன். என் யோசனை களைவதற்குள்ளேயே ஒருவன் என் கைகளினிடையே நுழைந்து முன்னால் ஏறிக் கொள்ள, மற்ற இருவரும் குதிரை மீது ஏறுவது போல் தாவி என்னை கட்டிக் கொண்டு, “போலாணா, ரைட்.. ரைட்.. ” என்று சொல்ல, அவர்களின் பிஞ்சு மனதை நினைத்து புன்னகைத்தபடியே பள்ளியில் இறக்கி விட்டேன். என்ன ஒன்று, போலிஸ் இருக்கும் இடங்களை ஜாக்கிரதையாக தவிர்க்க வேண்டியிருந்தது.\nஇம்மாணவர்களின் மனசு சில போலிஸ்-க்கு இருந்தாலே உதவிகள் நீளும்.\nகொடூரத்திலும் கொடூரம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.\nsri\t10:31 முப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநெஞ்சம் நெகிழ்கிறது இது போன்ற பொறுப்பான இளம் மாணவர்கள் இருப்பதை அறியும்போது\nAnand Raj\t10:56 முப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகாவலர்களின் கடமையை விட.. சிறுவர்களின் “நம்மால் தானே” என்ற கவலை.., இன்னுமும் “பொறுப்பான இளைய தலை முறை” இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சு கொள்ளவைத்தது.\nDavid Jebaraj\t12:06 பிப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎனக்கும் இது போல் ஒரு சம்பவம். அவசரமாய் போய்கொண்டிருக்கையில் (உச்சி வெயில் நேரம், மாணவர்கள் தேர்வு நேரம்) அவசர அவசரமாய் காலில் செருப்பு இல்லாமல் போய்கொண்டிருந்த சிறுவனை நானே அழைத்து பைக்கில் அமர்த்தி போனேன். பள்ளியில் இறக்கி விடும் சமயம், ‘ஏம்பா உங்கப்பாட்ட சொல்லி ஒரு செருப்பு வாங்கி போடலாமில்லே’ என்று கேட்டவுடன் ‘அண்ணே எங்கப்பா (சமீபத்தில் நடந்த, நாங்கள் அறிந்த, கோரமான) ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாருண்ணே’ என்றான். அவர் ஒரு ஆசிரியரும் கூட. சட்டென்று மனம் பதைக்க நான் ‘தம்பி என்கூட வா. நான் உனக்கு செருப்பு வாங்கி தாரேன்’ என்று கூப்பிட்டேன். அதற்கு அவன் ‘வேண்டாண்ணே. எங்கம்மா யார்ட்டேயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க. தேங்ஸ்னே’ என்றபடியே நிழல் நிழலாக தாவி பள்ளி உள்ளே ஓடி மறைந்தான். நான் அவன் போன பின்பும் சிறிது நேரம் வெறித்து பார்த்தபடியே அங்கே நின்று விட்டு கிளம்பினேன். மனதில் ‘கொள்ளென கொடுத்தல் உயர்ந்தன்று… கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று’ என்ற செய்யுள் ஓடியது…\nasksukumar\t12:35 பிப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nயதார்த்தம் இப்படித் தான் இருக்குங்க அந்த தம்பிங்க காலத்துலயாவது இது மாறனும்\nSakthivel\t12:44 பிப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவருத்தமளிக்கிறது. வருத்தபடாதீர், ஓர் அனுபவம்.\nசென்னை தேவலாம், நன்றாக பேரம் பேசினால் கடைசியில்\n” மொத போனி டீ செலவுக்காசும் கொடுத்துட்டு போப்பா” னு முடிப்பாங்க.\nலாரிக்காரன்\t11:15 பிப on ஓகஸ்ட் 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇருநூறு ரூபாயில் நீங்கள் இந்தியாவை நொந்தபோது இருபது ரூபாயில் இளைய தலைமுறை ந்ம்பிக்கையூட்டியது சமூகம் கண்டிப்பாக மாறும் இது போல் இளையவர்களால்\nகோமாளி செல்வா\t1:32 முப on ஓகஸ்ட் 10, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகடைசில அந்தப் பையன் சொன்னது உண்மைலயே ரொம்ப சிலிர்ப்பா இருக்குனா.. ரொம்ப அருமையான பதிவு 🙂\nபாலா\t1:41 முப on ஓகஸ்ட் 10, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவருத்தமே… போக்குவரத்து காவலர் சிறுவர்களிடம் பேசிய முறை தவறெனப்படுகிறது.. காவலர்கள் மீதான அந்தச் சிறுவர்களின் பிம்பம் எப்படியும் மாசுபட்டிருக்கும்..\nMohan\t6:29 முப on ஓகஸ்ட் 10, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nanand\t9:53 முப on ஓகஸ்ட் 10, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nRamesh\t4:56 முப on ஓகஸ்ட் 11, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகாவலர்களின் கடமையை விட.. சிறுவர்களின் “நம்மால் தானே” என்ற கவலை.., இன்னுமும் “பொறுப்பான இளைய தலை முறை” இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சு கொள்ளவைத்தது.\nElango\t9:10 முப on ஓகஸ்ட் 11, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகுழந்தைகள் மனது தான் எவ்வளவு உயர்ந்தது.\nTharique Azeez | உதய தாரகை\t8:16 பிப on ஓகஸ்ட் 11, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉள்ளத்தை நெகிழ வைத்த உணர்ச்சிபூர்வமான கட்டம், அந்தப் பையன் ஈற்றில் சொன்ன விடயம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nகோளாறு\t12:10 பிப on ஓகஸ்ட் 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசட்டம் சாமானியர்களிடம் தன் கடமையை () செய்யும்,கை குழந்தையிடமும் கையூட்டு கேட்பார்கள்.யதார்த்தமான பதிவு தலைவரே.. வழிப்பறி கொள்ளையர்களை பற்றியும் வஞ்சமில்லா சிறார்கள் பற்றியும் \namas32\t12:23 பிப on ஓகஸ்ட் 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇது போன்ற பதிவுகள் தாம் மனித நேயத்தையும், அன்பின் ஆழத்தையும் காட்டுகின்றன. போலிஸ்காரர் செய்யும் தவறு நாம் எப்பொழுதும் பார்ப்பது தான் ஆனால் நீங்கள் செய்ததும் அந்த சிறுவன் செய்ததும் பெருமைக்குரியவை. நல்லப் பதிவு\nsarbudeen\t10:59 முப on ஓகஸ்ட் 14, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsss.cbe\t9:47 முப on ஓகஸ்ட் 15, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதல இதைத்தான் கலாம் சொன்னாருஉங்க டோனி எங்க ப்ரானு எல்லாம் பார்த்துக்குவங்கஉங்க டோனி எங்க ப்ரானு எல்லாம் பார்த்துக்குவங்க நோ கவலைஸ், நாம அவங்களுக்கு வேல்யூஸ் சொல்லிக்கடுத்தா போதும்\nதினேஷ் குமார்\t11:43 முப on ஓகஸ்ட் 22, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்தச் சிறுவர்கள் இளைஞர்களாவதற்குள் இந்தச் சமுதாயம் அவர்களையும் கெடுத்து வைத்திருக்குமே என்றெண்ணும்போது இன்னும் வருத்தமாயிருக்கிறது.\nganesan\t11:28 முப on பிப்ரவரி 21, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபோலிஸ்காரர் செய்யும் தவறு மிகவும் வ௫த்தமளிக்கிறது.\nSara Durai\t10:35 முப on ஜூன் 6, 2013\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநேரத்துக்கு பேருந்து விட்டா ஏன் ட்ரிபுள்ஸ் ,ஓவர்ஸ்பீடெல்லாம்\nமீனாட்சி சுந்தரம்\t7:51 முப on ஜூன் 11, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nAzhagan\t12:13 முப on ஓகஸ்ட் 7, 2013\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅவர்கள் சிறுவர்கள் அல்ல: நம்பிக்கையூட்டும் எதிர்கால இந்திய இளைஞர்கள்\nமீனாட்சி சுந்தரம்\t7:51 முப on ஜூன் 11, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசித்ரன் ரகுநாத் 7:20 am on December 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: காதல் கதை, பள்ளிக்கூடம், பாடம், ஷேக்ஸ்பியர்\nபன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை\n‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும் உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் ச��ல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா\n‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’\n‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.”\n‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’\nதற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் – டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night” என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.\nபாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில:\nவயோலா ஆர்ஸினோவின் மேல எப்படி காதல் வயப்பட்டாள் அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்\nஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்\nஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்\nபிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது.\nநான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம்.\n“எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது.\n“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன்.\nREKHA RAGHAVAN\t7:40 முப on திசெம்பர் 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..”//\nஎன். சொக்கன்\t1:01 முப on திசெம்பர் 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல கட்டுரை சித்ரன் – ஷேக்ஸ்பியரின் கதைக்கருக்கள் சிக்கலானவைதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லலாம், நம் விருப்பம்போல் நீட்டிச் சுருக்கலாம், குழந்தைக் கதைகளாகக்கூட மாற்றலாம் – என்னுடைய ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தின் பின்பகுதியில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்தேன். படித்தவர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை 🙂\nகாஞ்சி ரகுராம்\t1:36 முப on திசெம்பர் 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு: இந்தப் பாடங்கள் சற்று ஓவரென்றாலும், பத்தோடு பதினொன்றாய்க் கரைந்துவிடும் (எதைப் படித்தாலும் பரிட்சையுடன் மறந்து விடுகிறார்களே). ஆனால் நீங்கள் பார்க்கும் டிவி சீரியல்கள்தான் விஷ விருட்சத்தை பிஞ்சு மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன.\nசெந்தில்\t10:43 பிப on திசெம்பர் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமை சித்ரன்ஜி.. பசங்க பலதும் படித்து பாண்டித்தியம் பெற இது உதவும். 🙂\nசித்ரன்\t12:34 பிப on திசெம்பர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n @ரேகா ராகவன், என்.சொக்கன், காஞ்சி ரகுராம், செந்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2009/09/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:01:27Z", "digest": "sha1:7NT63H6SFQZIFFP2C7FO7G6PIH3LNEAJ", "length": 11450, "nlines": 163, "source_domain": "prsamy.wordpress.com", "title": "மனலில் காற்சுவடுகள் | prsamy's blogbahai", "raw_content": "\n« மூன்று மரங்களின் கதை\n11 செப்ரெம்பர், 2009 prsamy ஆல்\nகடலோரத்தில் தன் ஆண்டவரோடு மனலில் நடப்பதாக கனவொன்று கண்டான் ஒருவன்.\nஅவ்வேளை, அவன் வாழ்வில் நடந்த யாவும் வானவெளியில் காட்சிகளாக பளிச்சிட்டன.\nஒவ்வொரு காட்சிக்கும் அவன் மனலில் இரு ஜோடி காற்சுவடுகளைக் கண்டான்…\nஒன்று அவனுடையதாகவும், மற்றது ஆண்டவருடையதாகவும் தோன்றியது.\nஅவன் வாழ்வின் இறுதிக் காட்சி அவன்முன் பளிச்சிட்டபோது,\nமனலில் பதிந்த காற்சுவடுகள் யாவற்றையும் அவன் மறுபடியும் பின்னோக்கிப் பார்த்தான்.\nஅப்போது, அவன் வாழ்வெனும் பாதையில் அவ்வப்போது ஒரு ஜோடி காற்சுவடுகள் மட்டுமே தென்படுவது கண்டான்.\nஅவன் வாழ்வில் பெரும் சோகங் கப்பிய போதும், இன்னல்கள் தாக்கியபோதும், அக் காற்சுவடுகள் பதிக்கப்பட்டிருப்பது கண்டான்.\nஅதனால் பெரிதும் மனகுழப்பமுற்று, தன் ஆண்டவரை அது குறித்து வினவினான்.\n“இறைவா, நான் உங்கள் வழி நடக்க தீர்மானித்தவுடன் நீங்கள் என்னுடன் வழி முழுவதும் கூட வருவேன் என்றீர்களே\nஆனால், என் வாழ்வில் பெரும் கஷ்டங்கள் சூழ்ந்த போதெல்லாம் ஓர் இரட்டைக் காற்சுவடுகள் மட்டுமே தென்படுகின்றனவே\nஇது எனக்கு விளங்கவில்லையே, நீங்கள் எப்போதெல்லாம் என்னருகே இருந்திருக்க வேண்டுமோ அப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு அகன்றீர்களே” என்றான்.\nஅதற்கு ஆண்டவர், “என் மதிப்பிடற்கறிய மகனே, நான் உன்னை நேசிக்கின்றேன் உன்னை விட்டு என்றுமே அகலமாட்டேன்.\nஉன்னை பெரும் சோதனைகளும், இன்னல்களும் தாக்கிய வேளைகளில், மனலில் ஒரு ஜோடி காற்சுவடுகளை மட்டும் நீ கண்டபோதினில், நான் உன்னை என் கைகளில் சுமந்துகொண்டல்லவோ இருந்தேன்\nகதைகள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மனலில் காற்சுவடுகள், footprints in the sand | 1 பின்னூட்டம்\nமேல் 24 ஒக்ரோபர், 2009 இல் 12:10 முப | மறுமொழி மடத்துறவி\nமனதை வருடும் அருமையான கதை. நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&id=1425", "date_download": "2018-10-18T01:24:42Z", "digest": "sha1:MXUJXSKE3CSNN2MVXMYVGOGFQ4VCRKX4", "length": 6936, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவிரைவில் வெளியாக இருக்கும் புதிய டாடா நெக்சன்\nவிரைவில் வெளியாக இருக்கும் புதிய டாடா நெக்சன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் சப்காம்பாக்ட் எஸ்.யு.வி. இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே ஏழு-பேர் அமரக்கூடிய ஹெக்சா மற்றும் சப்காம்பாக்ட் செடான் டிகோர் ஆகிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. இவற்றைத் தொடர்ந்து 2017-இன் மூன்றாவது மாடலாக நெக்சன் அமைந்துள்ளது. முன்னதாக டாடா நெக்சன் சோதனைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.\nடாடா நெக்சன் மாடல் இந்தியாவில் மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹேந்திரா டி.யு.வி.300 ஆகிய மாடல்களுக்கும் ஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் சப்காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும்.\n2014-இல் நடைபெ��்ற ஆட்டோ விழாவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படு, 2016 ஆட்டோ விழாவில் தயாரிப்பு கார் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிநவீன வடிவமைப்பு மற்றும் டூயல் டோன் அம்சங்களுடன் வெளியான ஸ்பை புகைப்படங்களில் இருந்து புதிய நெக்சா அனைவருக்கும் பிடித்தமான மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.\nஉள்பக்க வடிவமைப்பில் நெக்சன் அதிக இட வசதி மற்றும் புதிய வடிவமைப்புகளை கொண்டுள்ளது. அதன்படி மிதக்கும் திரை மற்றும் டிரைவ் மோட்கள் நெக்சன் காரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களாகியுள்ளது. இதன் டேஷ்போர்டு கிளாஸ் பிளாக் மற்றும் சில்வர் பிரெஷ்டு அக்சென்ட்களை கொண்டுMள்ளது. இத்துடன் லெதர் மற்றும் கிளாத் சீட்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nஇதன் ரியர்பூட் மூன்று பேர் சவுகிரியமாக அமரக்கூடிய வகையில் உள்ளது. போல்ட் போன்று இல்லாமல் புதிய நெக்சன் முன்பக்க சீட்களிடையே அதிக இடவசதியை வழங்குகிறது.\nமோட்டார் பிரிவுகளில் நெக்சன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டிருக்கும், இது டியாகோவில் வழங்கப்பட்ட 1.05 லிட்டர் இன்ஜினின் 4-சிலிண்டர் வகையை சேர்ந்தது ஆகும். இத்துடன் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஅசைவம் சாப்பிட்டால் கோபம் அதிகமாகுமா\nபேரீச்சம் பழத்தை எதனுடன் சேர்த்து சாப்ப�...\nவிரைவில் இந்தியா வரும் சியோமி போகோபோன் ஸ...\nஇந்தியாவில் ரெனால்ட் க்விட் 02 அண்டுவிழா �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_estuarian_ta.html", "date_download": "2018-10-18T00:43:11Z", "digest": "sha1:N66GZMGWBNLKL72RTYYOTWIFGT27TOKX", "length": 19587, "nlines": 91, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "மீன் வளம் :: மீன்பிடிப்பு முறைகள்", "raw_content": "முதல்பக்கம்| இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\nமீன் வளம் :: கடல் முகத்துரை மீன் வளர்ப்பு\nகுளிர்ந்த நீர் மீன் வளர்ப்பு\nகடல் முகத்துரை மீன் வளர்ப்பு\nபெரும்பாலான நீர் நிலைகள் ஆறுகள் இறுதியில் கடலில் சென்றுதான் கலக்கின்றன. சிற்றாறுகள், அருவி போன்ற சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து (எளிதில் வற்றிவறண்டுபோகிற) நீர்ப்போக்குகளும் கடலில் சென்று கலந்துவிடும். கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் ஆறுகள், நீரோடைகள், சிற்றருவிகள் வந்து கலப்பதைக் காண��ாம். ஆறுகள் வந்து கலக்குமிடங்களில் நன்னீர் மற்றும் உவர்நீர் கலந்த ஒரு புதிய நீர்ச் சூழல் உருவாகும். இதை அமில செறிவு மாறா மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. கடல் முகத்துரை என்பது கடல்நீர் நன்னீர் கலக்கப்பட்டு அதன் உப்புத்தன்மை நீர்க்கப்படும் இடம் ஆகும்.\nபெரும்பாலான கடல் முகத்துறைகளில் இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் பண்புகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.\nவேகமாக வரும் ஆறுகளின் ஓட்டத்தின் வீதமும் அதன் அலைகளின் கொந்தளிப்பும் இங்கு கடல் நீருடன் சேரும்போது குறைந்து விடுகிறது\nஇக்கடல் முகத்துறைகளில் அகலமும் ஆழமும் சற்று அதிகமாக இருக்கும்\nஓட்டத்தின் வேகம் குறைவதால் மிதக்கும் துகள்கள் படிந்துவிடுமாதலால், நீர் தெளிவாக இருக்கும்\nஆறுகள் கொண்டுவரும் பொருட்கள், தூசுகள் படிவதால் இவ்விடத்தில் அதிக மண் குவிய வாய்ப்புள்ளது\nநீரினுள் ஒளி உட்புகுதல், வெப்பநிலை போன்றவை ஆற்றில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும்\nஒரே கடல் முகத்துறையின் பண்புகள் காலத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் தகுந்தாற்போல் மாறுபடும் அதாவது மழைக்காலங்களில் நன்னீர் பண்புகள் அத்தமாகவும் மற்ற கோடைகாலங்களில் உவர்நீர் பண்புகள் அதிகமாகவும் இருக்கும்\nஅலையின் கொந்தளிப்பும் வேகமும் கூட இதன் தன்மையை மாற்றக் கூடும். கடலின் அலையின் வேகமும், உயரமும் அதிகமாக இருந்தால் நன்னீரினுள் இவை அதிகமாகக் கலந்துவிடும். அவ்வாறன்றி அலை இல்லாத பகுதியாக இருப்பின் நன்னீர் அதிக அளவு கடலில் புகுந்து விடும்\nஇப்பகுதியில் அதிக உப்பைத் தாங்கும் திறன் கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் மட்டுமே வளர முடியும். அமிலச் செறிவு மாறாத் தளத்தில் உப்புத் தன்மையை சகித்துக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே வாழ இயலும்\nகடல் முகத்துறையில் நன்னீர் உயிரினங்களும் வாழ முடியும். ஏனெனில் கடல் முகத்துறையின் ஆரம்பத்தில் நன்னீரின் தன்மையும் முடிவில் கடல்நீர் தன்மையும் இரண்டும் கலக்குமிடத்தில் குறைந்த உப்புத் தன்மையும் இருக்கும். எனவே இங்கு நீரின் தன்மைக் கேற்ப உவர்நீர் கடல்நீர் மற்றும் நன்னீர் இன உயிரினங்கள் அனைத்தும் வாழ இயலும்\nகடல் முகத்துறையில் கடலடி உயிரினங்கள் கூட காணப்படுவதால் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நீர்ப்பகுதியாகக் கருதப்படுகி��்றது\nஓட்டுடயிகள், துடுப்பு மீன்கள் போன்ற மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலை இங்கு நிலவுகிறது. அதோடு நன்னீர் தன்மை கலந்து இருப்பதால் பல மிதவைத் தாவரங்கள் விலங்குகள் வாழ்கின்றன. இவை குஞ்சு மீன்களுக்கு ஏற்ற உணவு ஆகையால் இத் துடுப்பு மீன் மற்றும் ஓட்டுடலி மீன்கள் இனப்பெருக்கத்திற்கு இதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கின்றன\nமேலும் இப்பகுதிகள் படகு, கப்பல்களை நிறுத்தி வைக்கும் இடமாகவும் பயன்படுகிறது\nஇந்தியாவின் முக்கிய கடல் முகத்துறைகள்\nஇந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதா, தபதி, மற்றும் கங்கா, பிரம்மபுத்திரா, கோவா, கேரளா, கர்நாடகாவின் சிற்றாறுகள் இவை அனைத்தும் பல கடலமுகத்துறைகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு கனக்கெடுப்பின்படி உவர்நீர் வளங்கள் 2 மில்லியன் ஹெக்டர். அது 2002 ஆம் ஆண்டில் 1.44 மில்லியன் ஹெக்டர் ஆக குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரிஸா, குஜராத், கேரளா, மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களில் அதிக அளவு உவர்நீர் வளங்கள் காணப்படுகின்றன\nகடல்முகத்துறை - கடல்வாழ் உயிரினங்களின் (மற்றுமோர்) உறைவிடம்:\nகடல் முகத்துறையில் உற்பத்தித்திறன் அதிகமாக இருப்பதால் பல கடல் வாழ் தாவர விலங்கு உயிரினங்கள் இங்கு வகிக்கின்றன. அதோடு கறுப்பு வால் கொண்ட கடல்பறவையும் இப்பகுதியில் காணப்படுகிறது.\nஇதில் இதில் இரண்டு முக்கியப் பிரச்சனைகள் உள்ளன. ஒன்று உப்புத் தன்மை மற்றொன்று வீழ்படிவு (வண்டல்) பல மீன் இனங்கள் இப்பிரச்சனைகளைச் சமாளித்துக் கொள்ளும். இதில் உப்புத்தன்மைக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளும் ‘ஊடமைவுத்’ திறன் பெற்றுள்ளன. சில உயிரினங்கள் வண்டலுக்குள் புதைந்து உப்புத் தன்மையிலிருந்து சமாளித்துக் கொள்கின்றன. பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் வண்டலினுள் புதைந்து காணப்படுகிறது. இங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவு இவ்வுயிரிகள் சுவாசிப்பதால் ஆக்ஸிஜன் தீர்ந்து ஆக்ஸிஜனற்ற சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.\nகடல் முகத்துறை உயிரிகளுக்கு தாவர மிதவைகளே முக்கிய உணவாகும். அவை நீருடன் சேர்த்து அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். இதன் உற்பத்தி நீரின் கலங்கல் தன்மையைப் பொறுத்து இருக்கும். வண்டலில் இருகூற்று ந���ண்பாசி, இருகசை உயிரிகள் போன்ற மிதவைத் தாவரங்கள் அதிகம் இருக்கும்.\nஉலகின் 32 மிகப்பெரிய நகரங்களில் 22 நகரங்கள் கடல் முகத்துறையை ஒட்டியே அமைந்துள்ளன. உாரணமாக நியூ யார்க் நகரம் ஹட்சன் ஆற்றின் கடல் முகத்துறையில் அமைந்துள்ளது.\nஇக்கடல் முகத்துறைகளில் மனித குடியேற்றத்தால் மாசுபடுதல், அதிக மீன்பிடிப்பால் வளம் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றது. அத்துடன் மனிதக் கழிவுகள் வெளியேற்றம், கடலோர குடியேற்றம் மரங்களை வெட்டி காடுகளை அழித்தல் போன்ற மனித நடவடிக்கைகளால் இது மிகவும் பாதிக்கப்படுகிறது. நிலத்தின் கழிவுநீர், தொழிற்சாலை மற்றும் வேளாண் கழிவுகள் போன்றவை ஆற்றில் கலந்து கடல்முகத்துறை வழியே கடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த கலப்பிடங்கள் எளிதில் சரி செய்யப்பட இயலாது. அதிலும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள், பூச்சிக் கொல்லிகள், பீனால், கன உலோகங்கள் போன்ற எளிதில் மட்காத பொருட்கள் கலப்பதால் இவை மிகுந்த பாதிப்பை கடல்வாழ் உயிரினங்களிடையே ஏற்படுத்துகின்றன.\nஇத்தகைய விஷப் பொருட்கள் கடல் வாழ் உயிரிகளின் உடலில் உணவாகச் சென்று சேதாரத்தை ஏற்படுத்துகின்றன.\nசீனா மற்றும் ரஷ்யாவின் ஃபீனால், தொழிற்சாலைக் கழிவுகள் அமூர் ஆறுகளில் கலந்து மீன்களையும், கடல் முகத்துறையின் மண்ணின் தன்மையையும் பாழ்படுத்திவிட்டன.\nகடல் முகத்துறைகளில் நீர் வந்து கொண்டே இருப்பதால் உற்பத்திச் செழிப்பு அதிகம் இருக்கும். இதனுடன் வேதிக்கழிவுகளான உரங்கள், மனித மற்றும் கால்நடைக் கழிவுகள் கலப்பதால் மாசுபாடு அடைவதோடு மேலும் உணவுத்தன்மை நிறைவு அதிகரிக்கிறது. இந்த மாசுபாடு நீரின் ஆக்ஸிஜன் அளைவைக் குறைப்பதால் உயிரினங்கள் இறக்க நேரிடுகின்றது. இது மீன் மற்றும் நீரின் தரம், பிற உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.\nஅதிகளவு மீன் பிடிப்பதால் மீன் வளம் குறைகிறது. வட அமெரிக்காவின் மிகப்பெரிய செஸ்பீக் விரிகுடா கடல்முகத்துறையில் முன்பு இறால்கள் அதிகமாக இருந்தன. ஆனால் தற்போதோ முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. காலங்காலமாக இவ்விறால்கள் அங்குள்ள மிதவை உணவுகளை 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை உண்டு தீர்த்துவிடும். ஆனால் தற்போது மிதவைகளை குறைக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த இறால்கள் மாசு விளைவிக்கும் பொருட்களை உட்கொண்டு செரித்து விடும். அல்லது வண்டலினுள் கொண்டு சென்று மாசு ஏற்படுத்தா வண்ணம் புதைத்துவிடும். எனவே கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை காக்கப்பட வேண்டும்.\nமீன் வள மற்றும் கடல்வள கையேடுகள் - 2006\nநீர் மாசுபடுதல் மீன் வளர்ப்பு\nகட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு முறை\nமுதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-10-18T01:15:17Z", "digest": "sha1:BFAZY6C3EEUUAFRLB66GULTXZXC6SYLB", "length": 5943, "nlines": 69, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nவீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்\nசுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். இதை எதற்கோஅழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இது ஆன்மிக காரணம். அறிவியல் காரணமும் இதற்கு உண்டு. தாவரங்கள் காற்றில்இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன. சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும். அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவி யிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும். வாழை மரத்திற்கு எத்தனையோ மருத்துவகுணங்கள் உண்டு. வாழைப்பட்டைக்கு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு. பாம்பு கடிக்கு அந்தக்காலத்தில் வாழைத்தண்டு சாறை மருந்தாகக் கொடுப்பர். பற்கள் ஒன்றோடொன்று கிட்டிக் கொண்டு சிலர், திறக்க முடியாமல் சிரமப்படுவர். இதற்கு வாழைத்தண்டு சாற்றைக் கொடுத்து குணப்படுத்துவர். வாழைப்பூ, காய், பழம், நார், பட்டை, தண்டு என்று அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகின்றன. வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் வளரும். இலையில் இருக்கும் சத்துக்கள், சூடான உணவோடு கல��்து உடம்புக்குள் செல்வதால், தோலில் திரை( சுருக்கம்) ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nவீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்\nமது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/page/2/", "date_download": "2018-10-18T01:08:28Z", "digest": "sha1:6B2I67WFPSPFRWMXCBUCG7OHMT3PTWTB", "length": 14598, "nlines": 188, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – Page 2 – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதொடர்ந்துக் கொண்டிருக்கும் தர்பியா வகுப்புகள் அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 ) 3 வது தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்டங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\n07: இறை நினைவே நம் உயிர் அசைவு\nஇன்று ஓரு தகவல் 07: இறை நினைவே நம் உயிர் அசைவு மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC\n30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது…\nதினம் ஒரு திக்ர் 30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது… மௌலவி பக்ரூதீன் இம்தாதி\nஷைத்தான்களுக்கு உதவியாளராக இருக்க வேண்டாம்\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 11/10/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:45 முதல் 9:45 வரை\n03: 04 நோயாளிக்காக ஓதும் துஆ,\nதர்பியா வகுப்புகள் – தரம் -3 துஆக்கள் பாடம்-3, நோயாளிக்காக ஓதும் துஆ, உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 05-10-2018 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்–ஜுபைல், சவூதி அரேபியா\nபிரச்சாரத்தின் முக்கியத்துவமும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையும் | ஜும்ஆ தமிழாக்கம் |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 12 – 10 ��� 2018 தலைப்பு: பிரச்சாரத்தின் முக்கியத்துவமும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையும் வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nகளா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா\nபிறை சம்பந்தமாக பிரயான கூட்ட ஹதீஸில் ரஸூல் ஸல் நோன்பை விடுமாரு சொன்னது பிரயானிகளுக்கு மட்டுமா\n கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\nஉபயோகிக்கும் பொருட்களுக்கான ஸகாத் | Zakat Rulings – Part 4 |\nதங்கத்திற்குறிய ஸகாத் | Zakat Rulings – Part 3 |\nரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் \nவித்ருக்கு பின் தொழுகை | Ramadan Q&A |\nதினம் ஒரு திக்ர் 31: ஸஜ்தாவில் இருக்கும்போது.. மௌலவி பக்ரூதீன் இம்தாதி\n03: 04 நோயாளிக்காக ஓதும் துஆ,\n28: கப்ருகளை ஸியாரத் செய்யும்போது..\nகாலை மாலை ஓதும் துஆவின் விளக்கம்\n21 : அல்லாஹ்வின் தண்டனை திடீரென வருவதிலிருந்து பாதுகாப்பு பெற…\nநபி(ஸல்) குணாதிசயங்கள் | நூல் PDF | தமிழாக்கம் -ஷேய்க் இக்பால் மதனி\nவழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\nகிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி\nஇணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானாகட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC\nஸஹீஹுல் புஹாரி (MP3 ஆடியோ)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 3 (PDF)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 1 (PDF)\nவரதட்சணை ஒரு வன்கொடுமை | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nஉண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nபெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nதகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாட��்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-1000048/", "date_download": "2018-10-18T01:30:22Z", "digest": "sha1:HX7BNWY3ZLHHIDBRSPDXHP73GG4S2BNM", "length": 7480, "nlines": 107, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஈமானிய போராட்டம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Video - தமிழ் பயான் / ஈமானிய போராட்டம்\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் பெரியதந்தை மற்றும் சிறியதந்தைக்கு உரிய பங்கு (பாகம் 21)\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – அகழ் போருக்குப் பின்\nசென்னை குரோம்பேட்டை ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் சார்பாக – சிறப்பு பயான் நிகழச்சி 06-01-2018 நேரம் மாலை 6:30… தலைப்பு – ஈமானிய போராட்டம் உரையாற்றுபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC\nTags qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி அப்பாஸ் அலி MISC\nNext ஹதீஸ்களின் முக்கியத்துவமும், பாதுகாக்கப்பட்ட முறைகளும்\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் (பாகம் 20)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 20) இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் வழங்குபவர் : …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் ப���யன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/24050054/Asian-Cup-cricket-Pakistan-team-India-was-again-brought.vpf", "date_download": "2018-10-18T01:25:53Z", "digest": "sha1:INBVSLVZNRB7E6X355KSF2MOEKODZ77M", "length": 23729, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Cup cricket Pakistan team India was again brought back || ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா + \"||\" + Asian Cup cricket Pakistan team India was again brought back\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா சதம் அடித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 24, 2018 05:00 AM\n14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.\nஇந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.\n‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதலை நேர்த்தியாக தொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்து ஆட சிரமப்பட்டனர்.\n8-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச அழைக்கப்பட்டார். அதற்கு உடனடியாக நல்ல பலன் கிடைத்தது. அவரது அந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன், 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்ததால் நடுவரின் முடிவை எதிர்த்து கேப்டன் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இந்திய அணியின் அப்பீல் வெற்றியில் முடிந்தது. இமாம் உல்-ஹக் அவுட் என்று அறிவிக்கப்பட்டு வெளியேறினார்.\nஅடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 13-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பஹார் ஜமான் முதல் சிக்சரை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் பஹார் ஜமான் (31 ரன்கள், 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முன்னால் இறங்கி தரையில் முட்டி போட்ட நிலையில் பந்தை அடிக்க முற்பட்டு நிலை தடுமாறி விழுந்ததுடன் எ.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டையும் இழந்து நடையை கட்டினார்.\nஇதைத்தொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபர் அசாமை திரும்பி விடும்படி சைகை செய்தார். ஆனால் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட யுஸ்வேந்திர சாஹல் துரிதமாக செயல்பட்டு பாபர் அசாமை (9 ரன்) ரன்-அவுட் செய்தார். அப்போது பாகிஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.\nஇதனை அடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமதுவுடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாகிஸ்தான் அணி 27.1 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. அடித்து ஆடிய சோயிப் மாலிக் 64 பந்துகளில் 3 ப��ுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். இந்த போட்டி தொடரில் சோயிப் மாலிக் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்கள், 66 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.\nஅடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 42-வது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ஆசிப் அலி 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை புவனேஷ்வர்குமார் விட்டுக்கொடுத்தார். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது.\nநிலைத்து நின்று ஆடிய சோயிப் மாலிக் 90 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி (30 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சிலும், ஷதப் கான் (10 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து கிளன் போல்டு ஆகி ஆட்டம் இழந்தனர்.\nநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. முகமது நவாஸ் 15 ரன்னுடனும், ஹசன் அலி 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 15-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் (119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்), அம்பத்தி ராயுடு 12 ரன்னுடனும் (18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம�� ரன்களையும் கடந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 2 இந்திய வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது நிகழ்வாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nசூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். இந்திய அணி தனது கடைசி ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.\n1. ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 174 ரன்களை வங்கதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.\n2. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணை விவரம்\nஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றிற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n3. 'ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு' - முன்னாள் வீரர் மஞ்ச்ரேகர்\nஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.\n4. ஆசிய கோப்பை முதல் போட்டி ; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்\nஆசிய கோப்பை முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. #BANvSL #AsiaCup\n5. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீ���ிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்\n2. வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. ‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி\n4. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\n5. 2வது டெஸ்ட் போட்டி: 2வது நாளில் இந்தியா 117/3; பிரித்வி ஷா அரை சதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/nambiyar-about-ayyappan/", "date_download": "2018-10-18T01:31:05Z", "digest": "sha1:47AWFGGJLH7GUDLN6VJ4NP23DRAKLDMX", "length": 20641, "nlines": 105, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை | M N Nambiyar", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > ஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை | M N Nambiyar\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை | M N Nambiyar\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை\n“சாதாரண மனிதர்களால் குருசாமியாக முடியாது”- நம்பியார்சாமியின் வாக்கு\n‘வில்லன்…’ என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். தமிழ் சினிமாவில் அவருடைய வில்லன் பாத்திரம் வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாதது. கட்டான உடல்வாகு, கர்ஜிக்கும் குரலில் அனல் பறக்கும் வசனங்கள், ஹீரோக்களுடன் போடும் சண்டைக் காட்சிகள், வில்லத்தனமான சிரிப்புடன் அவர் கைகளைப் பிசைந்தபடி தலையைச் சாய்த்துப்பேசும் பாடிலாங்வேஜ்… நினைத்த மாத்திரத்தில் நம் மனக்கண்ணில் தோன்றுபவை.\nசினிமாவில் அவர் காட்டிய முகம் வில்லன், கொடுமைக்காரன், பணத்துக்காக எதையும் செய்பவன், ஏழைகளையும் பெண்களையும் துன்புறுத்துபவன்… `அப்படிப்பட்டவர், நிஜ வாழ்க்கையிலும் மோசமான ஆளாகத்தானே இருப்பார்’ என்று ரசிகர்களை எண்ணவைத்தன அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.\n அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று கொப்பளிக்கும். ஏதோ ஒரு பழி உணர்வைத் தீர்த்துக்கொண்ட திருப்தி ஏற்படும். ஒ���ு காலத்தில் பெண்களாலும் ரசிகர்களாலும் திரையரங்குகளில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என்.நம்பியாராகத்தான் இருக்க முடியும்.\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு, `நம்பியார்’ என்ற பெயர் உருவாக்கிய பிம்பம் இதுதான். ஆனால், திரைப்படங்கள் உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதுதான் பலரும் அறியாத அச்சு அசல் உண்மை.\nநம்பியாரின் ஆன்மிக முகம் பிரசித்தமானது. மிகச்சிறந்த ஐயப்ப பக்தர். அவரை அறிந்தவர்கள், நெருங்கியவர்கள் பக்தி கலந்த மரியாதையுடன் அவரை `குருசாமி’ என்றோ, `நம்பியார்சாமி’ என்றோதான் அழைப்பார்கள்.\nஅவரது 65 ஆண்டுகால ஆன்மிகப் பாதையில் அவருடன் பல பிரபலங்கள் பயணத்திருந்தாலும், அவரது உள்ளம் கவர்ந்த ஐயப்ப பக்திப் பாடகர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீரமணி ராஜு. இவர், பிரபல ஐயப்ப பக்திப்பாடல் புகழ் கே.வீரமணியின் அண்ணன் மகன். இவர், நம்பியாரின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர் நம்பியார் நினைவாக நடத்தும் பிறந்தநாள் விழாவில் தவறாமல் பங்கேற்று, பாடி வருபவர்.அவர், நம்பியாருடன் சென்ற சபரிமலை யாத்திரை… குருசாமியாக நம்பியார் கூறிய ஆலோசனைகள்… அவருடனான தனது அனுபவங்கள்… அத்தனையையும் நம்பியாரின் நினைவுகளை கூர்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட நம்பியார்சாமி குறித்த நீங்காத நினைவுகள்…\n“சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.\nஇதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோத���, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி\n60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி’யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார். அதேபோல குருசாமி யார் என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்.\nஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்… இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா’ என்பார் அவர் பாணியில்.\n`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார்.\n`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார்.\n`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறை��ுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது’ என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.\nநம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது.\n‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.\n2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.’’\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை | Ayyappa sami viratham procedure\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nநவகிரகங்கள் தான் நம் உறவினர்கள்\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம்...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashtabairava.blogspot.com/2013/12/blog-post_918.html", "date_download": "2018-10-18T00:40:54Z", "digest": "sha1:GVH67YJIQUWPFLRXXWJK6PJOBYSZ3ZJG", "length": 25684, "nlines": 75, "source_domain": "ashtabairava.blogspot.com", "title": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ: ஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள் பெற்ற திருப்புத்தூர் யோக பைரவர்!!!", "raw_content": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம் ஒவ்வொருவரின் அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,வளமோடும்,நிம்மதியோடும் வாழ குலதெய்வ வழிபாடும்,பைரவ வழிபாடும் செய்தாலே போதும்;இந்த உண்மை ஒவ்வொரு மனிதர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடு இந்த வலைப்பூ நடத்தப்படுகிறது.மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள் பெற்ற திருப்புத்தூர் யோக பைரவர்\nகொலை,கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒரு மனிதனை மகரிஷியாக்கியவர் இந்த யோக பைரவர் ஆவார்.அந்த மகரிஷியின் பெயர் வால்மீகி\nகொன்றைமரங்கள் சூழ ஆதி காலத்தில் இந்த ஆலயம் இருந்ததால் இதற்கு கொன்றைவனம் என்றும்,வால்மீகி ஞானம் பெற்றதால் வால்மீகிபுரம் என்றும் பெயர் பெற்று விளங்கியது.தற்காலத்தில் இதன்பெயர் திருப்புத்தூர் ஆகும்.சிவகெங்கை மாவட்டத்தில் மதுரை டூ காரைக்குடி சாலை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது.சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் யோகபைரவர் ஆலயம் 10,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான ஆலயம் ஆகும்.\nமதுரையில் இருந்து காரைக்குடி செல்பவர்கள் பேருந்துப் பயணத்தின் போதே இந்த யோக பைரவரை தரிசிக்கலாம்;\nஇங்குள்ள பைரவர் யோக பைரவர் பாதம் இரண்டையும் பிணைத்து பெருவிரல்களால் பூமியில் ஊன்றிய கோலத்தில் இரு கால் குதிகளையும் சகனத்தில் வைத்துள்ளார்.ஜடாமகுடமும்,நுதல்விழியில் அக்னியை ஒடுங்கி காதுகளில் சுருள்தோடும் உத்பலமும் கொண்டவராக காட்சியளித்துவருகிறார்.வக்கிர தந்தங்களும்,புன்னகையும் ஒளிர்கின்ற முகத்துடன் திகழும் இவரது வலது கையில் இடியைத் தாங்கியவாறு இருக்கிறார்;இடது கரத்தை வாமத் தொடையில் வைத்துள்லார்;கழுமுனை வழியாக அனலை எழுப்பி யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்தக்கோலம் உடைய யோகபைரவரை உலகத்திலேயே இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.யோகபைரவருக்கு வாகனம் கிடையாது.\nயோகபைரவருக்கு எதிராக மூன்றாம் பிரகாரத்தில் மகாமேரு பீடம் உள்ளது.இந்த மகாமேரு பீடமானது பைரவ எந்திரத்தைத் தாங்கியவாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டிருக்கிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு,நாம் வாழ்ந்து வரும் இந்த கர்ம உலகத்தில் அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.அவர்கள் தமது மாயை சக்தியால் இருளை உருவாக்கினர்;பிரகராணர் என்ற முனிவர் அசுரர்களை வென்று உலகினைக் காக்க முடிவெடுத்தார்;தேவர்களையும்,முனிவர்களையும் அழைத்துக் கொண்டு காசி மாநகரத்திற்குச் சென்றார்.அங்கே கங்கைக் கரையில் உருத்திரரை குறித்து ஒரு மஹாவேள்வியை நடத்தினார்.\nஅவர்களுடைய வேள்விக்கு மனமிரங்கிய சதாசிவன்,தனது சக்தியில் ஒரு பகுதியை அந்த வேள்வியில் இட்டார்.அந்த வேள்வித்தீயில் இருந்து பைரவ மூர்த்தி கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய அபூர்வ தினத்தில் உருவானார்.அழகிய குழந்தை வடிவில் நின்ற அந்த பைரவ மூர்த்தியைக் கண்டு அதிசயித்து,அவரை வணங்கி,தம்மை அசுரர்களிடமிருந்து காத்தருளும்படி வேண்டினர்.\nஅவ்வாறு வேண்டிய மறுநொடியே அசுரர்களின் மாயை விலக்கி சூரிய,சந்திரர்களை முன்பு போலவே பிரகாசிக்கச் செய்தார்;அதை அறிந்த அசுரர்கள் பைரவப் பெருமான் மீது போர் தொடுத்தனர்;பைரவர் எட்டு பைரவர்களாகப் பிரிந்து இந்தப் போரை எதிர்கொண்டனர்;பூதங்களையும்,வேதாளங்களையும் தோற்றுவித்து அசுரர்கள் மீது ஏவினார்;அவர்கள் அசுரர்களை வென்றனர்;முனிவர்களும் தேவர்களும் பைரவரை போற்றினர்.\nபைரவர் அசுரர்களை அழித்த பாவம் நீங்கிட,பல தலங்களுக்குப் பயணித்தார்;ஒவ்வொரு தலத்திலும் சிவவழிபாடு செய்தார்;இறுதியில் கொன்றைவனம் என்ற இன்றைய திருப்புத்தூர் வந்து யோகத்தில் வீற்றிருந்தார்;அவருடைய யோக வழிபாட்டினால் அகம் மகிழ்ந்த சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் பைரவப் பெருமானுக்கு ஏராளமான வரங்களைத் தந்து அருள் செய்தார்.இங்கேயே வீற்றிருந்து அருள்பாலித்து சிறப்புப் பூசனைகளைப் பெற அருளினார்.\nசம்பக சஷ்டி தோன்றிய வரலாறு:\nஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் தீவிரமான சிவபக்தனாக இருந்தான்;இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகி���ான்.தாருகாவன அழிவிற்குப் பிறகு,ஈஸ்வரன் யோக நிஷ்டையில் இருக்கிறார்.ஈஸ்வரன் ஹிரண்யாட்சகனின் தவ ஆற்றலால் மனம் இரங்கி கண்கள் திறக்கிறார்.அவனைப்பார்க்கிறார்;ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன;அதில் ஒன்று கண்பார்வையின்றி வளர்கிறது.அதன் பெயர் அந்தகாசுரன்;இரண்டாவது குழந்தையின் பெயர் சம்பகாகரன்.இருவருமே அதிபராக்கிரமசாலிகளாக அப்பா ஹிரண்யாட்சகனின் தவ ஆற்றலின் விளைவாலும்,சிவனருளாலும் வளர்கிறார்கள்.இவர்கள் வானுலகத் தேவர்களோடு சண்டையிட்டு பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்;இருவரின் செயல்களால் உலகில் தர்மத்துக்குச் சோதனை வந்து,தீயச் செயல்கள் பெருகுகின்றன;\nஅசுரசகோதரர்களின் மாயச் செயல்களால் பூமாதேவியின் எடை அதிகரிக்கிறது.பூபாரத்தைக் குறைக்கவும்,தர்மத்தை நிலைநாட்டவும் தேவர்கள் சதாசிவனை வேண்டி வழிபாடு செய்தனர்;தாருகாபுரம் எரித்தப்பின்னர்,அவரது கோபம் அக்னி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது.அதை சக்கிதேவி தனது மகனாக எடுத்து வளர்த்து வந்தாள்;தேவர்களின் துயர் நீக்கவும்,பூமியில் தர்மத்தை நிலைநாட்டிடவும் அக்னிக்குஞ்சுக்கு ஈசன் ஆணையிட அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவரே பைரவப்பெருமான்\nமுதலில் ஒரு பைரவர் எட்டு பைரவர்களாக உருமாறினார்;பிறகு அந்த எட்டு பைரவர்களும் 64 மூர்த்தங்களாக(சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் செய்தது போல) உருமாறி,64 சக்தி கணங்களுடன் செயல்பட்டு அந்தகாசுரனையும்,சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கிறார்.பிறகு,இருவரையும் தனது பூதகணங்களில் சேர்த்துக் கொள்கிறார்.\nஅந்தகாசுரனும்,சம்பகாசுரனும் தீவிரசிவபக்தர்களாக இருந்தமையால்,சிவபக்தர்களை வதம் செய்த தோஷம் நீங்கிட தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு பல லட்சம் வருடங்களாக பூஜை செய்து வருகிறார்.இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.\nகுமார வடிவம் கொண்டு அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும்,சம்பக சஷ்டி என்றும் பல லட்சம் வருடங்களாக திருப்புத்தூரில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு தமிழ் வருடமும் வரும் கார்த்திகை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதி வரும் நாளில் காப்பு கட்டும் விழாவுடன் சம்பகசஷ்டி துவங்கி,ஆறுநாட்கள் விரதம் ��ருந்து தினம் தோறும் அஷ்டபைரவர் ஹோமம் நடைபெறுகிறது.தினமும் அபிஷேகமும்,ஆராதனைகளும் அதிவிமரிசையாக நடைபெறுகின்றன;கொடிய துன்பங்கள் தீர்த்து நெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருப்பவர்கள் பெறுவர்.குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் அள்ளித் தருவார் யோக பைரவர்\nதேவேந்திரனின் புதல்வர்களில் ஒருவன் ஜெயந்தன்.இவன் ஒருமுறை பூவுலகிற்கு வந்தபோது ஒரு பெண்ணின் இசையால் கவரப்பட்டு அவளின் இருப்பிடம் வந்தடைந்தான்.அவளது அழகில் மயங்கி, அவளை அவளது சம்மதமின்றி தழுவ முயன்றான்.\n நான் ஒரு முனிவரின் மனைவி.உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடு” என்று கத்தினாள்.\nமோகத்தால் கட்டுண்ட ஜெயந்தனோ, “அழகியே அழகின் அழகே முனிவனால் உனக்கு என்ன பயன் உனது அழகு வீணாகும்;நாம் கலந்திருப்போம்;வா உனது அழகு வீணாகும்;நாம் கலந்திருப்போம்;வா” என்று பிதற்றியவாறு அவளை மீண்டும் கட்டியணைக்க முயன்றான்.அவளோ அவ்விடம் விட்டு ஓடினாள்.\nஇந்த சம்பவம் நிகழ்ந்த போது,அந்த பெண்ணின் கணவனாகிய முனிவர் அவ்விடத்துக்கு வந்தார்;ஜெயந்தனின் அட்டூழியத்தைக் கண்டு அவர் கோபசொரூபமானார்;அவனை பூதமாகும் படி சாபம் இட்டார்.\nஉடனே ஜெயந்தன் பூதமாகிவிட்டான்;இருந்தும் அவர் கோபம் தணியவில்லை;எனவே,ஒரு மலையை அந்த பூதத்தின் தலைமீது வைத்து அதனைச் சுமந்து திரியும் படி செய்தார்.\nஅதனால் மோகம் நீங்கிய ஜெயந்தன் பூதவடிவில், “முனிவரே எனது தவற்றை இப்போது உணர்ந்துவிட்டேன்;என்னை மன்னித்தருளுங்கள்” என்று அவரிடம் வேண்டினான்.\nஅவரது கோபம் தணிந்து,அவனது கெஞ்சலால் அவர் மனதில் இரக்கம் உண்டானது. ‘ஜெயந்தா இந்த துன்பத்தை கொஞ்ச நாட்களாவது நீ அனுபவித்தே ஆகவேண்டும்;நீ தானாகவே யோகபைரவப் பெருமான் வீற்றிருக்கும் கொன்றைவனத்திற்கு(இன்றைய திருப்புத்தூர்)ச் செல்வாய்;அப்போது அவரது அருளால் இந்த சாபம் நீங்கி,நீ பழைய நிலையை அடைவாய்;இனியாவது பிறன் மனை நோக்க நினைக்காதே” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅதன்படி ஜெயந்தன் பூதவடிவில் தலையில் மலையை சுமந்தவாறு பல தலங்களுக்குப் பயணித்தான்.இறுதியில் கொன்றைவனத்திற்கு வருகைதந்தான்.அவன் மனதில் இனம் புரியாத நிம்மதி உணர்வு பரவியது.தன்னையறியாமல் யோகபைரவரின் முன்பாகச் சென்றான்.பூதத்தின் தலையி���் இருந்த மலை வெகுதொலைவில் போய்விழுந்தது;பூதத்தின்(ஜெயந்தனின் கையில் இருந்த இடி ஆயுதம் ஜெயந்தனின் கையில் இருந்து விடுபட்டு,யோக பைரவரின் கையில் பழ வடிவில் சென்று அமர்ந்தது;பூத வடிவம் நீங்கிட,மன நிம்மதியடைந்த ஜெயந்தன் யோக பைரவரைத் தொழுது ஆசி பெற்று தேவலோகம் சென்றடைந்தான்.\nஅவன் இவ்வாறு சாபம் நிவர்த்தி ஆனது சித்திரை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை ஆகும்.ஒவ்வொரு தமிழ்வருடமும் சித்திரை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமையன்று இங்கே ஜெயந்தன் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் யோகபைரவப் பெருமான் மாலை நேரத்தில் குதிரைவாகனத்தில் பவனி வருகிறார்.\nகன்னி ராசி , ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே தொடர்ந்து எட்டு ஹஸ்த நட்சத்திர நாளில் வருகை தந்து வழிபட்டு வந்தால்,அவர்களின் ஆத்மா கர்மவினைகள் முழுமையாக நீங்கி பரிசுத்தமடையும்;கடந்த காலத் தவறுகள்,பாவங்களிலிருந்து விலகி நிம்மதியைப் பெறுவார்கள்.\nசெவ்வாழை போன்ற பொருட்களுடன் கோவில் நிர்வாகத்தின் அனுமதியோடு யோகபைரவரை அபிஷேகம் செய்து அருள்பெறலாம்.ஒன்றுக்கும் மேற்பட்ட ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்தும் வழிபாடு செய்யலாம்.இவர்களுக்கு ஹஸ்த நட்சத்திரமும் தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வரும் நாளில் அளவற்ற அருளைப் பெறுவர்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nLabels: பைரவ யந்திரம், ஹஸ்த நட்சத்திர பைரவர்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டே���்வரர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=153459", "date_download": "2018-10-18T00:39:02Z", "digest": "sha1:AHLQLXGUV3KXKRWSETIEBQTZDSEUZCNZ", "length": 5276, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் டிரைலர்\n» டிரைலர்கள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_159660/20180607154805.html", "date_download": "2018-10-18T01:53:39Z", "digest": "sha1:PUZ4K6PZS6KZDQXT33RDMX7KZ65WK5P3", "length": 8365, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்ற ஆள்மாறட்டம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்ற ஆள்மாறட்டம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்ற ��ள்மாறட்டம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக ஆள்மாறட்டம் செய்து இருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் குறித்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், \"தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்களை திட்டமிட்டு அடையாளம் கண்டு குறிவைத்து போலீஸார் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.\nதனியார் நிறுவனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக முதல்வர், காவல்துறை டிஜிபி, அதிகாரிகள் துணைபோய் இருப்பதாலேயே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதை மறைப்பதற்காகவே கண் துடைப்புகாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக ஆள்மாறட்டம் நடைபெற்று இருக்கிறது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் . எங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நாங்கள் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட ம���்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2015/05/blog-post_79.html", "date_download": "2018-10-18T01:16:09Z", "digest": "sha1:WVUJANJ6YZ25TYHA3QIJSRCNPJSWPAWN", "length": 5777, "nlines": 74, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "தவறு கணவன் மீதா? மனைவி மீதா?", "raw_content": "\nஏனம்மா என் மீது கோபம்\nஎன் கோபம் எதனால் என்று கூடவா\nஉன் கோபம் எதனால் என்று\nசொன்னால் உங்களுக்குப் புரியாது -\n நான் என்ன தான் செய்வேன்\nஉன் கோபம் எதனால் என்று\nசொல்லேன் என்று கேட்டாலும் சொல்ல மாட்டாய்\nஇதில் என் மீது என்ன தப்பு கண்ணே\nஅப்படியானால் என் மீது தான்\nகோ... என அழத் தொடங்குகிறாள்\nநான் கணவனிடத்தில் தான் தவறு என்கிறேன்\nஒன்று: மனைவியின் உணர்வுகளைத் தாமாகவே புரிந்து கொள்ளத் தவறியது\nஇரண்டு: உணர்ச்சிவசப்பட்ட மனைவியிடம் போய் விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பது\n(குறிப்பு: இந்த உரையாடல் - ஒரு அறிஞரின் You Tube சொற்பொழிவிலிருந்து...)\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/france_administration/service-MzU1NTM2.htm", "date_download": "2018-10-18T01:39:24Z", "digest": "sha1:W4BN6OIO7EHI2AYPHC4WH4CBQ77BDK43", "length": 2618, "nlines": 31, "source_domain": "www.paristamil.com", "title": "நீங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்துக்கு, இட உரிமையாளர் வருவதை நீங்கள் அனுமதிக்க வேண்டுமா?", "raw_content": "முகப்பு | உள்நுழைதல் | பாவனையாளர் பதிவு | உதவும்\nபணம் குடும்பம் வேலை-பயிற்சி நீதி வீடமைப்பு குடியுரிமை - visa சுகாதாரம் - சமூகம் போக்குவரத்து\nமுகப்பு பிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள்\nமுன்னரே பதிவு செய்தவராக இருந்தால்\nநீங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்துக்கு, இட உரிமையாளர் வருவதை நீங்கள் அனுமதிக்க வேண்டுமா\nதகவலை வாசிக்க: 2 புள்ளிகள்\n24 மணி நேரத்திற்குள் இத்தகவலை வாசிக்கலாம் தொலைப்பேசி உதவி: 40 புள்ளிகள்\nகணக்கில் புள்ளிகளை சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/business/%E0%AE%90%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6745835.ece", "date_download": "2018-10-18T00:56:38Z", "digest": "sha1:EIMVEDGMRWHNIHV5DR27AEXX5QFFIOZ5", "length": 28252, "nlines": 154, "source_domain": "tamil.thehindu.com", "title": "ஐஷரின் கன ரக வாகனங்கள் - இந்து தமிழ் திசை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nஐஷரின் கன ரக வாகனங்கள்\nஇந்தியாவின் முன்னணி கன ரக வாகன தயாரிப்பு நிறுவனமான ஐஷர், அதிக திறன் மற்றும் சக்தியை கொண்ட பி.ஆர்.ஒ 2000, 3000, 6000 வகை டிரக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய விவசாயிகளின் பயன்பாட்டுக்காக இன்றைக்கு எத்தனையோ நிறுவனங்களின் டிராக்டர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஎத்தனை இருந்தாலும் விவசாய தேசமான இந்தியாவுக்கு டிராக்டரை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமை ஐஷரையே சாரும். சுதந்திரத்துக்கு முன்பே நாட்டில், டிராக்டரை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வழிவகுத்த பெருமையும் இந்நிறுவனத்துக்கு உண்டு.\n1930களின் இறுதியில் ஜெர் மனியிலிருந்து டிராக்டர்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்து வந்த ஐஷர், தொடர்ந்து முன்னோடியாக 1950-களின் இறுதியில் சொந்தமாகவே டிராக்டர்களை தயாரிக்க ஆரம்பித்தது.\nஇதன் மூலம் டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்ட இந்திய நிறுவனம் என்ற பெருமையும் ஐஷருக்கு உண்டு. ஐஷரின் வர்த்தக ரீதியான கன ரக வாகன விற்பனைக்கு இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் ஏக கிராக்கி. ஒரு பக்கம் சொந்தமாக வர்த்தகம், இன்னொரு பக்கம் ராயல் என்ஃபீல்டின் விற்பனை உரிமை, மற்றொரு புறம் வோல்வோ, பொலாரிஸ் போன்ற நிறுவனத்துடன் இணைந்து தனது சந்தையை வலிமையாக்கி வருகிறது.\nவணிக ரீதியான கன ரக வாகனங்களை உருவாக்குவதற்கு மத்திய பிரதேசத்தில் உள்ள பிதம்பூரில் 83 ஏக்கர் நிலப் பரப்பில் தனது உற்பத்தியை ஆலையைக் கொண்டுள்ளது ஐஷர். கடந்த 2009 ம் ஆண்டு தனது உற்பத்தி மையத்தை மேலும் மெருகேற்றியது. இதன் மூலம் பிதம்பூர், உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 50,000 என்கிற அளவில் வாகனங்கள் உற்பத்தியாகின்றன.\nஇந்த நேரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிரக், ஆர்டிகுலேட்டட் டிராக்டர், ஸ்கைலைன் வோல்வோ பேருந்துகள் என்ற புதுமைகளை சந்தைக்கு கொண்டு வந்த ஐஷர் இந்தாண்டில், 280 குதிரை திறன் கொண்ட கன ரக வாகனங்களை வரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பாக ஐஷர் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பு அதிகாரியான ஷ்ரேயாஸ் பட் கூறியதாவது:\nகடந்தாண்டில், முக்கியமாக ஸ்கைலன் லிமோ, பிஆர்ஓ 1110, பிஆர்ஓ 110xp உள்ளிட்ட புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றன. கனரக வாகன விற்பனையில் புதிய அறிமுகங்களை கொடுத்து வரும் ஐஷர் 2008-ம் ஆண்டு வோல்வோ நிறுவனத்துடன் கைகோர்த்து 50:50 அடிப்படையில், உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.\nஐஷரின் வாகனங்களை 3 பிரிவாக சந்தைப்படுத்தி வருகிறோம். ஒன்று, ஐஷர் பேருந்துகள், 5 முதல் 14 டன் கொண்ட கன ரக வாகனங்கள் மற்றும் 16 டன்னுக்கு மேல் உள்ள கன ரக வாகனங்கள். இவை எல்லாமும் பிதம்பூர் ஆலையில் தயாராகின்றன. இதில் கடந்தாண்டு 5 முதல் 14 டன் வரையிலான கன ரக வாகனங்களுக்கு பெரியளவில் வரவேற்பு இருந்தது. வாகனங்களின் அடிப்படையில் பார்த்தால், டிப்பர் ( 8 டன் முதல் 25 டன், ஹாலேஜ் (5 டன் முதல் 31 டன்), ஆர்டிகுலேட்டட் டிராக்டர் ( 40 டன்) இது தவிர, பள்ளி பேருந்துகள், ஊழியர்கள் பேருந்து, விவசாயம், கடல்சார் வாகனங்கள் போன்றவற்றுக்கான என்ஜின்கள் என ஐஷர் பலதரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறோம்.\nகடந்த நவம்பரில் மட்டும் 2,778 வாகனங்கள் விற்பனையாகின, இதில் ஏற்றுமதியின் எண்ணிக்கை 545 ஆகும். கடந்தாண்டின் அதிகபட்ச விற்பனை ஜுலையில் நடந்தது. அப்போது, மொத்தம் 3341 வாகனங்களை விற்பனை செய்யப்பட்டன.\nகடந்த செப��டம்பர் வரை மட்டுமே ஐஷரின் வருவாய் ரூ. 6,444.50 கோடியாக சாதனை படைத்தது. இதுமட்டுமன்றி, 2013-ல் எங்களின் மொத்த விற்பனை 48,242 ஆக இருந்தது, இதுவே 2014-ல் 80 ஆயிரத்தை தாண்டியது. தவிர இந்தாண்டும் நிறைய புது அறிமுகங்களை கொண்டு வரவுள்ளோம்.\nபிஆர்ஓ 1000 வகையறாவில் 14 டன் எடையுடன் 3.3 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட கனரக வாகனங்கள், பிஆர்ஓ 3000 வகையில் 10.5 டன் திறனில் 3.8 லிட்டர் என்ஜின் கொண்ட வாகனங்கள், 25 டன் கொண்ட பிஆர்ஒ 6000 வகை கனரக வாகனங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது தவிர 49 டன் கொண்ட (6X4) டிராக்டர் ட்ரெய்லர், 280 குதிரைத்திறன் கொண்ட பிஆர்ஒ 8000 ரக டிரக்குகளையும் இந்தாண்டில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளது. இது தவிர பேருந்துகளிலும் புதியவகை சொகுசு பேருந்துகளை உருவாக்குவது குறித்தும் கள ஆய்வு நடத்திக்கொண்டுள்ளோம். விரைவில் அவை சந்தைகளை தொடும்.\nதமிழகத்தில் பொருத்தவரை சென்னையில் எம்.எம்.டி.ஏ மற்றும் கொளத்தூரில் ஐஷர் விற்பனை நிலையம் உள்ளது. இந்த இரு விற்பனை நிலையங்களும் திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களுக்கான வாகன தேவையை பூர்த்தி செய்கிறது.\nஇதுதவிர கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை என தமிழகத்தில் 15-க்கும் அதிகமான ஐஷர் விற்பனை நிலையங்களும், சர்வீசிங் மையங்களும் உள்ளன. சென்னை ஊரப்பாக்கத்தில் ஐஷரின் பிரதான சர்வீசிங் மையம் இயங்கி வருகிறது என்றார் ஷ்ரேயாஸ் பட்.\nஇந்தியாவின் முன்னணி கன ரக வாகன தயாரிப்பு நிறுவனமான ஐஷர், அதிக திறன் மற்றும் சக்தியை கொண்ட பி.ஆர்.ஒ 2000, 3000, 6000 வகை டிரக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய விவசாயிகளின் பயன்பாட்டுக்காக இன்றைக்கு எத்தனையோ நிறுவனங்களின் டிராக்டர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஎத்தனை இருந்தாலும் விவசாய தேசமான இந்தியாவுக்கு டிராக்டரை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமை ஐஷரையே சாரும். சுதந்திரத்துக்கு முன்பே நாட்டில், டிராக்டரை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வழிவகுத்த பெருமையும் இந்நிறுவனத்துக்கு உண்டு.\n1930களின் இறுதியில் ஜெர் மனியிலிருந்து டிராக்டர்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்து வந்த ஐஷர், தொடர்ந்து முன்னோடியாக 1950-களின் இறுதியில் சொந்தமாகவே டிராக்டர்களை தயாரிக்க ஆரம்பித்தது.\nஇதன் மூலம் டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்ட இந்திய நிறுவனம் என்�� பெருமையும் ஐஷருக்கு உண்டு. ஐஷரின் வர்த்தக ரீதியான கன ரக வாகன விற்பனைக்கு இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் ஏக கிராக்கி. ஒரு பக்கம் சொந்தமாக வர்த்தகம், இன்னொரு பக்கம் ராயல் என்ஃபீல்டின் விற்பனை உரிமை, மற்றொரு புறம் வோல்வோ, பொலாரிஸ் போன்ற நிறுவனத்துடன் இணைந்து தனது சந்தையை வலிமையாக்கி வருகிறது.\nவணிக ரீதியான கன ரக வாகனங்களை உருவாக்குவதற்கு மத்திய பிரதேசத்தில் உள்ள பிதம்பூரில் 83 ஏக்கர் நிலப் பரப்பில் தனது உற்பத்தியை ஆலையைக் கொண்டுள்ளது ஐஷர். கடந்த 2009 ம் ஆண்டு தனது உற்பத்தி மையத்தை மேலும் மெருகேற்றியது. இதன் மூலம் பிதம்பூர், உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 50,000 என்கிற அளவில் வாகனங்கள் உற்பத்தியாகின்றன.\nஇந்த நேரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிரக், ஆர்டிகுலேட்டட் டிராக்டர், ஸ்கைலைன் வோல்வோ பேருந்துகள் என்ற புதுமைகளை சந்தைக்கு கொண்டு வந்த ஐஷர் இந்தாண்டில், 280 குதிரை திறன் கொண்ட கன ரக வாகனங்களை வரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பாக ஐஷர் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பு அதிகாரியான ஷ்ரேயாஸ் பட் கூறியதாவது:\nகடந்தாண்டில், முக்கியமாக ஸ்கைலன் லிமோ, பிஆர்ஓ 1110, பிஆர்ஓ 110xp உள்ளிட்ட புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றன. கனரக வாகன விற்பனையில் புதிய அறிமுகங்களை கொடுத்து வரும் ஐஷர் 2008-ம் ஆண்டு வோல்வோ நிறுவனத்துடன் கைகோர்த்து 50:50 அடிப்படையில், உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.\nஐஷரின் வாகனங்களை 3 பிரிவாக சந்தைப்படுத்தி வருகிறோம். ஒன்று, ஐஷர் பேருந்துகள், 5 முதல் 14 டன் கொண்ட கன ரக வாகனங்கள் மற்றும் 16 டன்னுக்கு மேல் உள்ள கன ரக வாகனங்கள். இவை எல்லாமும் பிதம்பூர் ஆலையில் தயாராகின்றன. இதில் கடந்தாண்டு 5 முதல் 14 டன் வரையிலான கன ரக வாகனங்களுக்கு பெரியளவில் வரவேற்பு இருந்தது. வாகனங்களின் அடிப்படையில் பார்த்தால், டிப்பர் ( 8 டன் முதல் 25 டன், ஹாலேஜ் (5 டன் முதல் 31 டன்), ஆர்டிகுலேட்டட் டிராக்டர் ( 40 டன்) இது தவிர, பள்ளி பேருந்துகள், ஊழியர்கள் பேருந்து, விவசாயம், கடல்சார் வாகனங்கள் போன்றவற்றுக்கான என்ஜின்கள் என ஐஷர் பலதரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறோம்.\nகடந்த நவம்பரில் மட்டும் 2,778 வாகனங்கள் விற்பனையாகின, இதில் ஏற்றுமதியின் எண்ணிக்கை 545 ஆகும். கடந்தாண்டின் அதிக���ட்ச விற்பனை ஜுலையில் நடந்தது. அப்போது, மொத்தம் 3341 வாகனங்களை விற்பனை செய்யப்பட்டன.\nகடந்த செப்டம்பர் வரை மட்டுமே ஐஷரின் வருவாய் ரூ. 6,444.50 கோடியாக சாதனை படைத்தது. இதுமட்டுமன்றி, 2013-ல் எங்களின் மொத்த விற்பனை 48,242 ஆக இருந்தது, இதுவே 2014-ல் 80 ஆயிரத்தை தாண்டியது. தவிர இந்தாண்டும் நிறைய புது அறிமுகங்களை கொண்டு வரவுள்ளோம்.\nபிஆர்ஓ 1000 வகையறாவில் 14 டன் எடையுடன் 3.3 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட கனரக வாகனங்கள், பிஆர்ஓ 3000 வகையில் 10.5 டன் திறனில் 3.8 லிட்டர் என்ஜின் கொண்ட வாகனங்கள், 25 டன் கொண்ட பிஆர்ஒ 6000 வகை கனரக வாகனங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது தவிர 49 டன் கொண்ட (6X4) டிராக்டர் ட்ரெய்லர், 280 குதிரைத்திறன் கொண்ட பிஆர்ஒ 8000 ரக டிரக்குகளையும் இந்தாண்டில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளது. இது தவிர பேருந்துகளிலும் புதியவகை சொகுசு பேருந்துகளை உருவாக்குவது குறித்தும் கள ஆய்வு நடத்திக்கொண்டுள்ளோம். விரைவில் அவை சந்தைகளை தொடும்.\nதமிழகத்தில் பொருத்தவரை சென்னையில் எம்.எம்.டி.ஏ மற்றும் கொளத்தூரில் ஐஷர் விற்பனை நிலையம் உள்ளது. இந்த இரு விற்பனை நிலையங்களும் திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களுக்கான வாகன தேவையை பூர்த்தி செய்கிறது.\nஇதுதவிர கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை என தமிழகத்தில் 15-க்கும் அதிகமான ஐஷர் விற்பனை நிலையங்களும், சர்வீசிங் மையங்களும் உள்ளன. சென்னை ஊரப்பாக்கத்தில் ஐஷரின் பிரதான சர்வீசிங் மையம் இயங்கி வருகிறது என்றார் ஷ்ரேயாஸ் பட்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nகன ரக வாகன தயாரிப்பு வாகன தயாரிப்பு ஐஷர் டிரக்குகள் டிராக்டர் கன ரக வாகனங்கள்\nபினராயி விஜயன் முடிவு எத்தகையது\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தெரிவித்துள்ளது....\nஉறுதியின் வெளிப்பாடு வேறு வழியில்லாதது மத நம்பிக்கை எதிர்ப்பு\n'வட சென்னை' - செல்ஃபி விமர்சனம்\nஇது உண்மையாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் - சுசி கணேசன் பதில்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nசீனாவுக்காக தணிக்கை தேடுபொறி: கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை த���வல்\nஹெச்1 பி விசா காலம் குறைப்பு; அமெரிக்க குடியுரிமை அமைப்பின் மீது வழக்கு: ஆயிரத்துக்கும் மேலான ஐடி நிறுவனங்கள் புகார்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்‌ஷி: நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது ஆர்பிஐ\n6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\nநோக்கியா விளம்பர தூதர் ஆலியா பட்\nராணா கபூரின் போனஸை திரும்பப்பெற முடிவு: யெஸ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு\n - நோபல் பரிசு பெற்ற ஆய்வுகள் சொல்லும் உண்மை\nஆன்லைன் ராஜா 48: ஜாக் மா பரமபதம் இங்கே பாம்பு, அங்கே ஏணி\nசபாஷ் சாணக்கியா: தொடர்பு எல்லைக்கு உள்ளே...\n9 கியர்களுடன் வந்துவிட்டது ஹோண்டா சிஆர்-வி\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213696-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E2%80%99-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-10-18T01:52:30Z", "digest": "sha1:774W2L4NZSXQIRG5OZZ762OLDKBFRAIY", "length": 12008, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை\n`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை\nBy பிழம்பு, June 13 in தமிழகச் செய்திகள்\nஎஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை\" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.\nசென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக அரசியலாக்கிக் கொண்டிருப்பதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இதைத்தான் எங்களின் கருத்தாகவும் பதிவு செய்கிறேன். சென்னை - சேலம் பசுமைத் திட்டம், பின் தங்கிய ஐந்து மாவட்டங்களுக்குப் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது. ஆனால், இதற்கு மிகத்தவறான பிரசாரங்களைச் சில குறிப்பிட்ட நபர்கள், சில குறிப்பிட்ட கட்சிகள் மறுபடியும் அதை ஒரு தூத்துக்குடியாக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து, சூழ்ச்சியோடு பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் பலியாகிவிடக் கூடாது.\nஎதிர்க்கட்சித் தலைவர், அங்கே ஒரு பிரச்னை ஏற்பட்டுவிடாதா, அதன்மூலம் அரசியல் குளிர்காயலாமா என்கிற சூழ்நிலையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ, அதே கடமை எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுவும், எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. காவலாளிகளின் கடமை. அது எல்லாம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்கிற அளவில் எடுத்துச் சென்றது அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு காரண காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்பதில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.\nதமிழகத்தில் மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி.சேகர் பிரச்னையை முன்னிறுத்தி அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னால் தமிழக அரசியலில் ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் கொடு��்கிறார். காவிரிக்காக அவ்வளவு போராடினார்கள். நேற்றோடு கர்நாடகாவின் டைம்லைன் முடிந்துவிட்டது. உறுப்பினரை இன்னும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி யாராவது பேசுகிறோமா. ஒருவேளை எடியூரப்பா அங்கு வந்து, ஓர் உறுப்பினரைக் கொடுக்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் ஒருவேளை பெங்களூருக்கே பாதிதூரம் போயிருப்பார். ஆனால், இன்றைக்கு அப்படியே அமுக்கமாக இருக்காங்க. அவங்களுக்கு பிரச்னை காவிரி கிடையாது. மோடி எதிர்ப்புதான். அவர்கள் எதிர்மறை அரசியலிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேர்மறை அரசியலுக்குத் திரும்பட்டும்.\nஒரு எஸ்.வி.சேகரைப் பார்த்து 89 எம்.எல்.ஏவும் வெளியே போனீர்கள் என்றால் நீங்கள் யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள். இது ஒன்றுதான் தமிழகத்தின் மக்கள் பிரச்னையா, எனது கருத்துப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது காரணத்தைக் காண்பித்து வெளிநடப்புச் செய்வதில் குறியாக இருக்கிறாரே தவிர, மக்கள் பிரச்னையில் அக்கறை இல்லை. எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கும்போது ஒன்றுமே இல்லாததை எடுத்து மக்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில்தான் இவர்கள் அரசியல் இருக்கிறது என்பது எனது குற்றச்சாட்டு\" என்று தெரிவித்தார்.\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்\n`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/?filtre=date&display=wall", "date_download": "2018-10-18T01:08:09Z", "digest": "sha1:GZ6WLOGTWQEGE32MT2LPQQGXKFL3WOX4", "length": 7110, "nlines": 112, "source_domain": "tamilbeautytips.net", "title": "இளமையாக இருக்க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்\nகருப்பா இருப்பவர்கள் வெள்ளை நிறமாகும் ரகசியம் இது தான்\n5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா\nபருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள் பருக்களால் வந்த ��ழும்புகளை நீக்க சில எளிய வழிகள்\nகருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா\nஅழகைக் கூட்டும் நக ஓவியம்\nஇந்த எண்ணெய்களைக் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெரிதாகும் என்பது தெரியுமா\n10 எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் தினமும் எடை இழக்கலாம்\nசரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்\nவேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி\nபயனுள்ள 5 ஒப்பனை குறிப்புகள்\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்\nமூன்று நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் சர்க்கரை டயட்\nபுருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்… குழந்தை சிவப்பாக பிறக்குமா\nபெண் எந்த வயதில் அழகாக இருக்கிறாள் \nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா இதோ சில அற்புத வழிகள்\nஎன்றும் இளமையாக திகழவும், 10 நாட்களில் தொப்பையைக் குறைக்கவும் தயாரா\nமுகப்பரு வடுக்கள், தழும்புகள் மற்றும் முகப்பரு புள்ளிகளிலிருந்து தீர்வு காண சிறந்த வீட்டு குறிப்புகள்\nஏழே நாட்களில் சிகப்பழகை பெற சூப்பர் டிப்ஸ்\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nநீங்கள் இளமையாகவே இருக்க வேண்டுமா : இத கொஞ்சம் படிங்க…\nகண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை ஐந்தே நாட்களில் போக்க எளிய வழி..\nஇரண்டே வாரங்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_17.html", "date_download": "2018-10-18T01:12:37Z", "digest": "sha1:JIDXGKXH42Z4VU3XAC4S42QH55X7SWQ4", "length": 44615, "nlines": 621, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும்", "raw_content": "\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும்\nஇலங்கையில் எதிர்வரும் ஞாயிறு இடம்பெறும் பதிவர் சந்திப்புப் பற்றிய பரபரப்பில் பதிவர்கள் அனைவரும் மும்முரமாகிக் கிடக்க, எம்மால் சின்ன மாமா என்று அழைக்கப்படும் இலக்கியவாதி பதிவர்/பொறியியலாளர் சுபாங்கன் மட்டும் மிகக் கவலையில் இருந்தார்.\nஅவர் பணிபுரியும் அலுவலகத்தின் முகாமையாளர் கடுமையானவர். சம்பளத்தில் தாராளம் போலக் காட்டிக்கொண்டே கறாராக வேலை வாங்கிவிடுவார்.\nஒரு வேலை கொடுத்தால் சனி,ஞாயிறு ஆனாலும் முடிக்காமல் விடுமுறையில் செல்ல விடமாட்டார்.\nகும்மிகள்,பின்னூட்டங்களால் பிசியாகிப் போனதால் முகாமையாளர் கொடுத்த முக்கியவேலையை முடிக்க முடியாமல் போனதால் சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையை அவரிடம் கேட்கமுடியாது என்று சின்ன மாமாவுக்குப் புரிஞ்சு போச்சு.\nஆனால் எப்படியாவது சந்திப்புக்கும், சனிக்கிழமை கிரிக்கெட் போட்டிக்கும் போகணுமே..\nவிடுமுறை கேட்டால் கத்துமே ஆள்..\nதனது கவிதை,இலக்கிய மூளையைக் கசக்கிப் பிழிந்து ஐடியா எடுத்தார்..\nமுகாமையாளரும் தமிழ் பேசுபவர் தானே..\nபேனாவை எடுத்தார் விறு விறு என்று கடிதம் எழுத ஆரம்பித்தார்.\nகடிதம் எழுதும் கவிஞர் சி.மா\nஎன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இந்த சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரமாட்டேன்.\nPlace: இந்த நகரம் தான்\nபதிவர் சந்திப்புக்குப் பிறகு திறமையுள்ள இளமையான,அறிவுடைய ஒரு பொறியியலாளருக்கு வேலை தேவைப்படுகிறது.\nஆனால் என்ன மாதத்தில் இரு பதிவு போடக் கொஞ்ச நேரமும், நாள்தோறு இரு மணித்தியாலம் மெயிலில் கும்மக் கொஞ்ச மணித்தியாலங்களும்,மாதத்தில் இரு தடவை சாவகச்சேரி போய்வர விடுமுறையும் கொடுக்கவேண்டும். அவ்வளவு தான்.\nசின்ன மாமாவும் நாளை பதிவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார் என்றவுடன் நீங்கள் ஆச்சரியப்பட்டாள் அடுத்து நான் சொல்லப் போகும் செய்தியை வாசித்தால் மயக்கமே அடைவீர்கள்.\nநாளைக் காலை ஒன்பது மணியிலிருந்து இடம்பெறப்போகும் பதிவர் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக பேர்த் டெஸ்ட் போட்டியை ஒரு நாள் ஒத்தி வைக்கிறார்களாம்.\nஎத்தனை விதமான ஆற்றல்கள் கொண்ட வீரர்கள் நாளை விளையாடவுள்ளார்கள்..\nநோட் பாடில் கேம் ஆடும் 'வேகப்' பந்துவீச்சாளர் பவன்\nகால்பந்தையே கண்ணாடியில் கையால் சுழற்றக் கூடிய ஆதிரை(தானே சுழல் பந்துவீசி தானே அந்தப் பந்தை விக்கெட் காப்பாளராகப் பிடிக்கும் ஆற்றல் எங்கள் சித்தப்பூவுவால் மட்டுமே முடிந்த சாதனை.)\nஅரிவாள் கட்டினால் (Square Cut இருக்கலாம் அரிவாள் கட் இருக்கக்கூடாதா) அசர வைக்கும் இலங்கையின் ரிக்கி பொன்டிங் யோ\nரிக்கியும் நானும் இதை விட நல்லாவே அடிப்போம் - நூடில்ஸ் யோ\nகூக்ளி போல கூல் போல் போடும் கூல் போய்\nஇடி தாங்கி போல எங்கள் பிடி தாங்கி கன்கோன்\nஆறு கொடுக்காமல் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அனுத்தினன்\n13 வருடங்களுக்குப் பிறகு ஓய்விலிருந்து மீண்டும் துடுப்புப் பிடிக்க யாழில் இருந்து வரும் ஜனா\nஒழுங்கமைப்புக் குழுவில் இருப்பதால் விளையாடாமல் ஒதுக்கிவிடுவான்களோ என்று அவசர அவசரமாக\nகிரிக்கெட் தெரியும் என்று காட்டுகின்ற அஷ்வின்\nசுடு சோறு போல சுறு சுறு விறு விறு வீரர் சுதா\nதிருமலைக் குஞ்சின் 'வேகப்' பந்துவீச்சுக்குப் பயத்தில் இரு டசின் Ball Guards வாங்கிக் கொண்டே நாளை வரும் சேது அய்யா\nபூகோள மயமாக்கலில் சமுதாயத்தை அடிமையாக்கி, இளைஞரின் நேரத்தை சுரண்டும் கிரிக்கெட்டை இளைஞரைப் பாதிக்காமல் விளையாடுவது எப்படி என்று செயன்முறையில் காட்டும் சமவுடமை ஆட்டக்காரர் மு.மயூரன்\nடென்னிஸ் பந்து என்றாலும் கால் காப்புக் கட்டியே களம் இறங்குவேன் என்று அடம்பிடிக்கும் வதீஸ்\nகிரிக்கெட்டில் பிடித்ததே Fine leg தான் என்று சொல்லும் மது இச மது\nலண்டனில் இங்கிலாந்து வீரர்களுடன் நெட் பயிற்சி எடுத்து இங்கே பூல் மேசையில் கிரிக்கெட் ஆடும் நிரூஜா\nஇது நிரூஜாவின் டீ ஷேர்ட்டா என்று கேட்கிறார் முனனால் பதிவர் புல்லட்\n(மற்ற வீரர்களின் 'விளையாட்டுத் திறமை' நமக்குத் தெரியாதுங்கன்னாவ்.. )\nஇன்னும் பல 'வீரர்கள்' விளையாடுவதால் இதுவும் ஒரு சர்வதேசக் கண்காட்சிப் போட்டி ஆகிவிடுகிறது.\nரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஒழுங்கமைப்பாளர்கள் போக்குவரத்துப் போலீசாருடன் போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி இன்று பேச்சுவார்த்தைக்குப் போகிறார்களாம்.\nஇந்த வேளையில் இலங்கையில் பதிவர் சந்திப்பு சம்பந்தமாக லண்டன் அதிகார மையத்தின் தலைவரும் லண்டனில் உள்ள இலங்கை சிரேஷ்ட பதிவருமான பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் வந்தியத் தேவன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்..\nஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா\nலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இதை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நாம் (லண்டன் ப���ிவர்கள்) மும்முரமாக செயற்படுகிறோம்.\nபார்த்து செய்யுங்கப்பா.. அடுத்து சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று ஆரூடம் சொல்லி வைத்திருப்போர் லண்டன் பதிவர்களால் கோபமடையக் கூடும்.\nஅடுத்த வீடியோ போடும் நேரம் சொல்லிட்டு செய்தீங்கன்னு சொன்னா கிரிக்கெட் விளையாடுற படம் அனுப்பி வைக்கிறோம்.\nவாங்க நாளைக்கு விளையாடலாம். ஞாயிறு சந்திக்கலாம்..\nat 12/17/2010 11:30:00 AM Labels: இலங்கை, கடிதம், கிரிக்கெட், நகைச்சுவை, பதிவர், பதிவர் சந்திப்பு, மொக்கை\n///இரு தடவை சாவகச்சேரி போய்வர விடுமுறையும் கொடுக்கவேண்டும்//\nஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா\nபேசாமல் பெண்கள் கிரிகெட் போட்டி ஒன்னு போட்டிடுவோம்..\nகிரிகெட் விளையாடத் தெரியாத நம்மள மாதிரி பசங்க அந்த டீம்'ல சேர்ந்திடிறோம்\nம்ம்ம்... கிரிக்கட் நினைத்தால் சந்தோசமாகவும், சிரிப்பாகவும் இருக்கு. விளையாடுவோம்.\nகிரிக்கட், சந்திப்பு தவிர இன்று இரவு பயணப்பதிவு வேற இருக்கு சின்னமாமாவையும், கூலையும் இரண்டு சீட்டில் இருந்திவிட்டு, தூரத்தில் பின்னால்ப்போய் இருந்து நித்திரைகொண்டே கொழும்பு வருவதாக உத்தேசம்.\nஅதற்கு விடுவாங்களா புண்ணிவான்கள் என்பதே இப்போதைய சந்தேகம்.\nஎன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இந்த சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரமாட்டேன்.\nஎனக்குத் தன் சுடு சோறு (வாக்கு)\nபோட்டியை கலாய்க்கப் போகிறேன் காத்திருங்கள்....\n// பூகோள மயமாக்கலில் சமுதாயத்தை அடிமையாக்கி, இளைஞரின் நேரத்தை சுரண்டும் கிரிக்கெட்டை இளைஞரைப் பாதிக்காமல் விளையாடுவது எப்படி என்று செயன்முறையில் காட்டும் சமவுடமை ஆட்டக்காரர் மு.மயூரன் //\nமயூரன் அண்ணாவை வரவேற்கிறோம். :-)\n// ஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா\nஏற்பாட்டுக்குழுவினரின் கவனத்திற்கு இதைக் கொண்டுசெல்வோம். ;-)\nசுபாங்கன் அண்ணாவப் பற்றிக் கதைக்கும்போது ஏன் அடிக்கடி சாவகச்சேரி சாவகச்சேரி என்று கதைக்கினம்\nகாலேல கும்மும்போது கூட ஒரு வார்த்தை விடலயே, என்னா ஒரு வில்லத்தனம்\n// கிரிக்கட், சந்திப்பு தவிர இன்று இரவு பயணப்பதிவு வேற இருக்கு சின்னமாமாவையும், கூலையும் இரண்டு சீட்டில் இருந்திவிட்டு, தூரத்தில் பின்னால்ப்போய் இருந்து நித்திரைகொண்டே கொழும்பு வருவதாக உத்தேசம்.\nஅதற்கு விடுவாங்களா புண்ணிவான்கள் என்பதே இப்போதைய சந்தேகம். //\nசில காலங்களுக்கு முன்னர் மருதமூரான் அண்ணா எழுதிய பதிவொன்று ஞாபகம் வருகிறது. :P\nஜயா இப்புடியும் லேட்டர் எழுதலாமா \nபதிவர் சந்திப்பு திறன்பட நடப்பதுக்கு வாழ்த்துக்கள்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅவ்வ்வ்வ்.. இப்பிடி உசுப்பேத்தி விட்டுட்டீங்களே.. #நம்மகிட்ட அதிகமா எதிர்பாக்கிறாங்களோ..:P\nBUSசில் வந்து இறங்கியதும் மாலை போட்டு வரவேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றி..:P\n// BUSசில் வந்து இறங்கியதும் மாலை போட்டு வரவேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றி..:P //\nநீ நாக்கத் தொங்கப் போட்டுக்கொண்டு ஆஆஆ எண்டு பேரூந்தில நித்திரை கொள்ள அத யாரோ வேற மாதிரி நினைச்சு கடைசி அஞ்சலி செலுத்தினத வரவேற்றது எண்டு தப்பா நினைச்சுக்கொள்ளாதடா. :-)\n\"வெள்ள\"வத்தப் பக்கம் ஒன்றும் \"வெள்ள\"ம் இல்லையேபந்தை அடித்துக் கொண்டு போய் விடப் போகிறது\nஷப்பா எப்படி எல்லாம் சிந்திக்கின்றார்கள். லோஷன் தயவு செய்து மொக்கை என்பது எங்கள் ஏரியா அதிலையும் உங்கள் கீபோர்ட்டை நுழைத்துவிட்டீர்களா பேசாமல் நாலு மேட்சைப் பார்த்து கமோன் ஆஸி கமோன் ஸ்ரீலங்கா என பதிவு போடுமைய்யா.\nதானைத் தலைவன் நிருஜாவை அவ்வளவு கலாய்க்காமைக்கு லண்டன் அதிகார மையம் சார்பில் கண்டனம். என்னை இலங்கை அதிகாரமையத்தில் இருந்து இடை நிறுத்தியமைக்கு யூடூயூப் ரசிகர்கள் சார்பில் கடும் கண்டனம்.\nமேல ரீசேட்டில பந்து எங்கே\nஇலங்கை சுஜாதா என்ற சின்னமாமாவின் அடைமொழியை விட்டுவீட்டீர்களே லோஷன் ஐயா\nமேல ரீசேட்டில பந்து எங்கே\nஅது மாமா தேடிக்கொடுத்த படமாம் :P\n//மேல ரீசேட்டில பந்து எங்கே\nபதிவு சூப்பர்...தற்போது இதுக்கு மேல எதுவும் சொல்லுறதுக்கில்லை\n/மேலே \"ரீ\" சேட்டில் பந்து எங்கே//அது.............................வந்து................................\nசகோதரர்களே.. போட்டி மடிந்தது யாரக்கும் தெரியாதா இங்கே பாருங்கள்...\nஇலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை\nஉங்களுக்காகவே சுதந்திர கருத்தாடல் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது....\nஇந்தப் பதிவர் சந்திப்பு சிறபாக அமைய என் வாழ்த்துக்கள்.\nஇலங்கை சுஜாதா என்ற சின்னமாமாவின் அடைமொழியை//\n//திருமலைக் குஞ்சின் 'வேகப்' பந்துவீச்சுக்குப் பயத்தில் இரு டசின் Ball Guards வாங்கிக் கொண்டே நாளை வரும் சேது அய்யா//\nசும்மா பார்க்கத்தான் வருகிறேன்னு நேற்றே கன்கொனின் fb இல் நாம சொல்லிப்புட்டமுல்ல. அதனாலே வீசும் பந்தை நான் பஞ்சு பஞ்சாக விளாசித்தள்ளப் போறேன்னு எந்த குஞ்சும் பயந்துகொண்டிருக்க வேண்டாம்\nசரி, ஆரது திருமலைக் குஞ்சு \nபதிவர் சந்திப்புப் பற்றிப் பிந்திக் கிடைத்த திடுக்கிடும் செய்தி..\nஅப்பவே கேட்டேன் மழை பெய்கிறதா\"வெள்ள\"வத்தையில் வெள்ளமா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/05/blog-post_09.html", "date_download": "2018-10-18T01:27:22Z", "digest": "sha1:CYVQUVH42FVVFTC2EI44MSBGSQFNR74B", "length": 47472, "nlines": 534, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அன்னையர் தினமும் அல்லாடும் மனமும்", "raw_content": "\nஅன்னையர் தினமும் அல்லாடும் மனமும்\nஅன்றைய நாள் மட்டும் அம்மாவே தெய்வம் என்று சொல்கிற சிலருக்கான நாள் என்று இதை சொல்வோரும் உண்டு..\nஎமது வெற்றி FM வானொலியினால் கொழும்பில் உள்ள அன்னையர் இல்லத்துக்கு சென்று முழுநாளும் அங்கே சேவை செய்வது என்றும் அவர்களுக்கான அத்தியாவசிய, மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் முடிவெடுத்தோம்.\nவர்த்தக வானொலியாக இருந்தாலும் இந்த சேவை நோக்கில் நாம் அனுசரணையாளர் எவரையும் பணரீதியாக பங்களிப்பு செய்யக் கேட்காமல், எங்களது பங்களிப்பையே ஈடுபடுத்திக்கொண்டோம். அப்படியும் தாமாக மருந்துப் பொருட்களையும்,சேலைகளையும் சில நலன்விரும்பிகள் தந்திருந்தார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை காதல், பாசம், அன்னை இப்படியெல்லாம் தனித்தனியாக நாட்கள் வைத்து நினைவுகூரப்படவேண்டிய அவசியம் எங்கள் வாழ்வியலில் தேவையில்லை. ஆனாலும் சிறப்பு நாள் ஒன்று இருந்தால் தப்பில்லையே.. அன்றைய தினத்தில் அந்தந்த தினத்துக்குரியவரை சிறப்பு செய்து மேலும் மகிழ்விக்கலாமே..\nஒரு வாழ்த்து அட்டை.. எம் கைப்பட எழுதிய சிறு வரிகள்.. அவர்களுக்குப் பிடித்த, தேவையான பரிசுப் பொருட்கள்.. அவர்களுடன் நாம் கழிக்கும் அவர்களுக்குப் பிடித்த பொழுதுகள்.. இவையெல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் சலித்துப் போகும் பொழுதுகளைப் புத்துணர்ச்சியுடன் புதுப்பிக்கின்ற விடயங்களல்லவா\nநான் இந்த சிறு சந்தோஷமளிக்கும் விடயங்களில் இருந்து எப்போரும் தவறுவதில்லை.. அது எனது நெருங்கிய உறவுகளாக இருக்கலாம் .. நண்பர்களாக இருக்கலாம்.. அல்லது நெருங்கியவர்களாக இருக்கலாம்..\nஅன்னையர் தினத்திலும் என் அன்னைக்கும் சிறு பரிசளித்து, எனது மகனின் அன்னை(வேறு யார் என் அன்பு மனைவியே தான்)க்கும் பரிசு ஒன்றை வழங்கி சந்தோஷப்படுத்திவிட்டுத் தான் அன்னையர் இல்லத்திற்கு சென்றேன்..\nமுதலில் என் அன்னையும், இனால அன்னையானவளும் தானே இதனால் தான் Twitterஇல் துணிச்சலாக சொல்லியிருந்தேன் \"அன்னையர் இல்லத்தில் சேவை செய்ய வந்துளேன்.. என் அன்னையையும் என் மகனின் அன்னையையும் நான் நேசி���்பதால் எனக்குத் தகுதி உள்ளது\"\nதன் அன்னையை நேசிக்காத எவனுக்கும் இங்கே இடமில்லை என்பது எழுதப்படாத வாக்கியமாக அங்கே இருக்க வேண்டும்.\nமொத்தமாக 24 தாய்மார். பார்க்கப் பாவமாக, பரிதாபமாக இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் காலம் தந்த சுருக்கங்களுடன், பிள்ளைகள் தந்த கவலை ரேகைகளும்..\nஅதில் ஆறு பிள்ளைகள் பெற்ற அம்மா, அரைப் பைத்தியமாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.\nஒரு பெண் லண்டனிலாம்.. ஏனைய ஐந்து ஆண் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில். பேரப்பிள்ளைகளின் படத்தை வைத்து ஒவ்வொரு நாளும் ஆசை தீரப் பார்ப்பதும், தன் மகிழ்ச்சியான கடந்தகாலத்தை இரை மீட்பதுமே அவரது இன்றைய சந்தோஷங்கள்..\nஇவ்வளவுக்கும் தன் பிள்ளைகளைக் குறை சொல்லாத பொன்னான மனது.\n\"அவங்கள் பாவம்.. தூரம் தானே.. பிசியா இருப்பான்கள்..பிள்ளைகள் குடும்பத்தோட என்னையும் பார்க்கக் கஷ்டமாத் தானே இருக்கும்\"\nஐந்து ஆண் பிள்ளைகளையும் செருப்பாலே நாலு விளாரத் தான் மனம் சொல்லியது.\nஇன்னொரு வயோதிபத் தாய், தன் பிள்ளைகளாக எங்கள் கரங்களைப் பிடித்து வருடி, உச்சி மோந்து அன்பை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் குறையைப் போக்கிக் கொண்டார்.\nஇன்னொரு தாய்க்குக் கண்ணெல்லாம் கலங்கி பேச முடியாமல் தவித்தார்..\nபத்து மாதம் சுமந்து பாலூட்டி வளர்த்த தாய்மாரை அவர்களது முதுமைப் பருவத்தில், அவர்களின் இரண்டாவது மழலைப் பருவத்தில் தனியாகக் கொண்டுவந்து யாரோ ஒரு சிலரின் மேற்பார்வையில் இப்படியான \"அன்னையர் இல்லங்கள்\" எனப்படும் முதியோர் காப்பகங்களில் விட்டுச் செல்வது என்ன ஒரு ஈனத்தனமான செயல்\nகதைகளிலும், சில படங்களிலும், மேலை நாடுகளில் நடப்பதாக இதுவரை செய்திகளிலும் கேள்விப்பட்டு வந்த கேவலமான நடப்புக்களைக் கண்முன்னே எம் சமூகத்தில் கண்டபோது மனதில் கலவையான உணர்வுகள்..\nஅந்த அன்பான, அன்புக்கு ஏங்கும் அம்மாமார்களின் மீது பரிதாபம்; அவர்களைக் கவனிக்காமல் இங்கே கொண்டு வந்து தவிக்க விட்டுப் போன அரக்கர்களின் மீது கடுங்கோபம்; தங்கள் தாய்மாரைப்போலவே இந்த இருபத்துநான்கு பேரையும் பார்த்துக்கொள்ளும் அந்த இல்லத்துப் பெண்மணிகள் மூவர் மீது மதிப்பு; கடமையாகக் கருதாமல் தங்கள் மனமொத்து, அன்போடும், அக்கறையோடும் இவர்களை காலையிலிருந்து மாலைவரை கவனித்துக்கொண்ட எங்கள் வெற்றிக் குழுவினர் பற்றிய பெருமிதம்.\nஅங்கே இருந்த இன்னொரு அம்மையார் எழுபது பராயம் தொட்டுள்ள ஒருவர். எங்கள் அம்மா சிறுவயதில் குடியிருந்த டோரிங்டன் தொடர்மாடியில் அம்மாவின் வீட்டருகில் வசித்தவராம். அம்மாவின் சகோதரங்கள் அத்தனை பேரின் பெயரையும் ஞாபகம் வைத்து சொல்லி இருந்தார்.\nஅவருடன் கொஞ்சம் விசேட தேவைக்குரிய அவரையோ விடக் கொஞ்சம் இளைய ஒரு பெண்மணி.\nஆங்கில பாட ஆசிரியையாம். சிறு உரையாற்றியும் இருந்தார். அப்போது அவரது பெயரைக் கேட்டபோது செல்வி என்று குறிப்பிட்டார்.\nபிறகு வீடு வந்த பின்னர் தான் அம்மா சொன்னார்.. அந்த அம்மையார் தனது சகோதரியும் சகோதரியின் கணவரும் விபத்தொன்றில் இறந்த பின்னர் அவர்களின் விசேட தேவைக்குரிய மகளைக் கவனித்துக் கொள்வதற்காக திருமணமே முடிக்காமல் செல்வியாகவே இருக்கிறார்.\nஇப்படியும் தியாகிகள்.. இவர்களின் முடிவும் இங்கே தான்...\nமனம் கொஞ்சம் பாரமாக, கொஞ்சம் பெருமிதமாக நேற்றைய பொழுது.\nபெருமிதத்துக்கான காரணம், எமது வெற்றி FM வானொலியும், எமது நிறுவனமான Universal Networks நிறுவனமும் இணைந்து நேற்றைய அன்னையர் தினத்திலேயே அன்னையர் இல்லத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட \"எம்மால் முடியும்\" சமூக சேவைத் திட்டம்.\nநீண்ட காலமாக என் மனதில் இருந்த சமூகத்துக்கு ஏதாவது எம்மால் கொடுக்கப்படவேண்டும் என்ற ஆசைக்கு உரம்போட்ட இந்தத் திட்டம் நான் இட்ட பெயருடனேயே ஒரு நீண்ட கால செயற்பாடாக ஆரம்பித்தமை மகிழ்ச்சி.\nஎம்மால் முடியும் பற்றி விரிவாக அறிய..\nதமிழ் மிரரில் வந்துள்ள செய்தி\nநேற்று முன் தினம் எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு வெற்றுக் காணியில் படர்ந்து, அடர்ந்திருந்த செடி,கொடி,பற்றைகளை ஒரு மனிதர் தனியாளாக நின்று வெட்டி, அகற்றிக் கொண்டிருந்தார்.\nமாலை வரை வீட்டிலேயே இருந்ததால் பால்கனியில் நின்று அவரையே அவதானித்துக் கொண்டிருந்தேன்.. அன்றைய அனல் பறக்கும் வெயிலில் வெற்றுடல் வியர்வையில் குளிக்க, வாயில் எதோ முணுமுணுத்தபடி (பாடலோ, யாரையாவது திட்டியதோ) கருமமே கண்ணாக இருந்தார்.\nஉழைப்பு என்றால் அது உழைப்பு..\nஇன்று வேளை விட்டு வந்து வாகனம் விட்டு இறங்கும் நேரம் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த அவரை அழைத்து அன்றைய வேலைக்கு எவ்வளவு கூலி எனக் கேட்டேன்..\nமுன்னூறு ரூபாயாம்.. அமெரிக்கன் டொலரில் மூன்று கூ��� இல்லை..\nஎன் மனைவியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கையில் உலகம் வழங்கும் ஊதியம் பற்றி சும்மா ஒப்பீடு செய்து பார்த்தேன்..\nஅலுவலகத்தில் இருக்குமிடத்தில் (கூட்டங்கள்,ஒலிப்பதிவுகள், நேரடிக் கள நிகழ்வுகள் இல்லாத இடத்து)ஏசி குளிரில் இதமான சூழலில் வேலை, நேரத்துக்கு தேநீர், அலுவலக செலவிலேயே கணினிப் பாவனை, களை நீக்கக் காதுக்கு இனிய பாடல்கள்..\nதேவைஎல்லாவற்றையும் நிறைவு செய்துகொண்டே அந்த முன்னூறு ரூபாயின் பல மடங்கும் சுளையான சம்பளம்..\nஆனால் வெயிலில் நாள் முழுக்க மாரடிக்கும் அவனுக்கு \nஇதை இங்கே சொல்ல இன்னொரு காரணமும் உள்ளது..\nபொதுவாக வேலை வழங்குனரிடம் இரக்க சுபாவம் கொஞ்சம் இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். எனக்கு வாய்த்த முதலாளிகளிடமும் இதே குணம் இருந்ததும் இருப்பதுவும் நான் பெற்ற பேறு தான்.\nபொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம் அல்லது சிபாரிசு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதனால் திறமைக்கு முதலிடம் கொடுப்பதோடு, திறமையானவர்கள் கஷ்டப்படும் நிலையில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் நான் பின்னிற்பதில்லை.\nஆனால் இவ்வாறு இரங்கி நான் செயற்பட்ட சில இடங்களில் யாருக்கு இரக்கப்பட்டேனோ அவர்களே ஏமாற்றி செல்லும்போது மனமே வெறுத்துவிடும்.\nநிறுவன உரிமையாளரின் முன்னால் ஒரு குற்றவாளி போல் நான் உணர்வதுண்டு.\nமுதுகில் குத்தலும், உதவி செய்யும் எம் மேலேயே குதிரை சவாரி செய்வதும் எம் துறையில் சகஜம் என்பதால் நான் தட்டிவிட்டுக் கொண்டு போய்க கொண்டே இருப்பேன்...\nஅப்படியான ஒரு நிகழ்வு இன்று..\nஆனால் அது இந்தக் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து எனக்கு வரும் என்று நான் எண்ணியிருக்கவில்லை.\nஒன்பது மாதம் வேறொரு இடத்தில் ஊதியமில்லாமல் உழைத்துக் களைத்த ஒருவரை எமது நிறுவனம் புதியவரால் வாங்கப்பட்ட பின்னர் அழைத்து ஊதியத்தோடு திறமையைக் காட்ட வாய்ப்பும் வழங்கினால், சொல்லிக்கொள்ளாமல் இன்னொரு இடத்தில் நேர்முகத் தேர்வுக்கு சென்று இருப்பதை என்னவென்பது\nஅதுவும் சில வாரங்களாகத் திட்டமிட்டு...\nஇப்படி ஒரு சிலரை முன்னர் மன்னித்து மீண்டும் வாய்ப்புக் கொடுத்துள்ளேன்.\nஆனால் இப்போது நிறுவனம் புதியதாக நல்ல அத்திவாரத்தில் வளரும் நேரம் புதியவர்களுக்கு ஒரு தவறான உதாரணமாக இது அமைந்துவிடக் கூடாது என்பதனால் களை எடுக்க வேண்டி வந்தது.\n(எனது நிர்வாகத்தில் நான் செய்த ஐந்தாவது களையெடுப்பு.. மற்றையவை ஒழுக்க சீர்கேடுகளினால் செய்யப்பட்டவை.. இது நம்பிக்கைத் துரோகம்)\nநிறுவனத் தலைவர்களும் கோபத்துடன் எனக்கு சொன்ன நட்பு அறிவுரை\n\" அதிகம் இரக்கம் காட்டினால் ஏமாளி என்று நினைத்துவிடுவார்கள்..\"\nat 5/09/2011 07:52:00 PM Labels: அம்மா, உணர்வுகள், உலகம், ஊடகம், சிந்தனை, தாய், வானொலி, வெற்றி, வெற்றி FM\nகாலை டிவீட்டில் பார்த்தவைகளின் விரிவான விளக்கம்...\nஎன்னாது இலங்கையிலும் அன்னையர் இல்லமா கேவலம் கெட்ட பிள்ளைகள், இவங்களை என்ன செய்யல்லாம்\nஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாத்துபவர்களும் இருப்பார்கள்.\n//அன்னையர் தினத்திலும் என் அன்னைக்கும் சிறு பரிசளித்து, எனது மகனின் அன்னை(வேறு யார் என் அன்பு மனைவியே தான்)க்கும் பரிசு ஒன்றை வழங்கி சந்தோஷப்படுத்திவிட்டுத் தான் அன்னையர் இல்லத்திற்கு சென்றேன்..//\nவருங்கால அரசியல்வாதி லோஷன் வாழ்க. நல்ல டிப்ளோமட்டிக் வேலை\nஅன்னையர் தினம் மட்டுமல்ல, இவ்வாறான தினங்கள் எல்லாமே வர்த்தகமயப்பட்டுவிட்ட சூழலில் அவற்றை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. சிறியதோ, பெரியதோ உதவி செய்யும் மனப்பாங்குதான் முக்கியம். வெற்றியின் \"எம்மால் முடியும்\" நல்லதொரு ஆரம்பம், தொடரட்டும். வாழ்த்துகள் :)\nஒவ்வோர் ஜீவனதும் உதயகாரணி அம்மாதான், .உங்களின் பொன்னான பணி தொடர மனப்பூர்வமான பிரார்த்தனைகள். நம்பிக்கை துரோகிகள் நிச்சயம் களையெடுக்கப்பட வேண்டும். அவர்களை உங்களுக்கு அடையாளம் காட்டித்தரும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க..\n////தன் அன்னையை நேசிக்காத எவனுக்கும் இங்கே இடமில்லை என்பது எழுதப்படாத வாக்கியமாக அங்கே இருக்க வேண்டும்.////\nநல்ல வசனமண்ணா எமது அன்னை மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரமே அதிக்கப்பட வேண்டியவர்கள்..\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஉழைப்பின் மகிமை புறக்கணிக்கப்படகிறதே இங்கு பரவாயில்லை இப்படியான வேலைக்கு 600 போகிறது...\n////நல்ல வசனமண்ணா எமது அன்னை மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரமே அதிக்கப்பட வேண்டியவர்கள்..////\nஅண்ணா தவறான ஒரு எழுத்தை தட்டச்சிட்டு விட்டேன் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று வரணும்...\nஅண்ணா பதிவை படிக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது..மன்னிக்கவும்.\nஒரு பொருத்தமான நாளில் எம்மால் முடியும் ���ெயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. அன்பின் ஆதாரம் தாய்..அவளை கௌரவிக்கும் சிறப்புத் தினத்தில் ஆரம்பித்துள்ள ஆதரவில்லாதவர்களுக்கு உதவும் செயற்பாடுகளின் ஆரம்பம் சிறக்க வாழ்த்துகளும் என் ஆக்கபூர்வமான உதவிகளும் எப்போதும் இருக்கும்..\nதங்கள் டுவிட்டர் செய்தி என் கைத்தொலைபேசிக்கு வந்தவுடன் பார்த்தவிட்டு யோசித்திருந்தேன் தங்கள் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஏதோ நடந்திருக்கின்றது என்று..\nஅண்ணா துரோகங்கள் துரோகிகள் துண்டிக்கப்பட வேண்டியவர்கள்.. இப்படியானவர்கள் தொழில் செய்வதற்கே தகுதியில்லாதவர்கள்.. ஒரு நேயராக இருக்கும் எங்களுக்கே வேறொரு இடம் பற்றி யாரும் பேசினால் கடும் கோபம் வருகின்றது..\nஒன்றாக பழகி ஒன்றாக பணிபுரிந்து அது மட்டுமன்றி நுணுக்கங்களை கற்றபின் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்த நிறுவனத்தை விட்டு குறுகிய நாளிலேயே விலக எண்ணுவது என்றால் என்னது அண்ணா..\nஇப்பதிவு சொல்லும் சாராம்சம் என் பார்வையில் நம்பிக்கை துரோகம்.\n(கருவில் சுமந்து பெற்றெடுத்து வளர்த்து தன் முதுமையில் தன்னை காப்பான் என்றிருந்து இன்று நம்பிக்கை துரோகத்தால் துவண்டிருக்கும் தாய்மாரின் சோகங்களும், வாய்ப்பளித்தவன் காலையே வாரி விடும் துரோகிகளின் செயற்பாடு பற்றிய பதிவு..)\nஇப்பதிவை படிக்கும் போது மனம் கொஞ்சம் பாரமாகதான் உள்ளது.\nஅம்மாவின் அருமை புரிகிறது....(அம்மாவைப் போல் ஓர் தெய்வம் இல்லை )\nஇப்பதிவை படிக்கும் போது மனம் கொஞ்சம் பாரமாகதான் உள்ளது.\nஅம்மாவின் அருமை புரிகிறது....(அம்மாவைப் போல் ஓர் தெய்வம் இல்லை )\nஅண்ணே நான் ருவிட்டரில் கூறியதுபோல பெறறோரை கைவிடும் பிள்ளைகள் தங்களுக்கும் பிள்ளைகள் இருப்பதை மறந்து விடுகின்றார்கள் மற்றது உங்களுடைய ருவிட்கள் சிலவற்றிற்கு இபபோதுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன் உங்களுடைய இந்த ஆளுமைதான் உங்களை இந்த இடத்திற்கு உயர்த்தியிருக்கின்றது. Keep It Up :)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதங்கள் பதிவை இணைக்க புதிய தளம்\nஇணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - வி��டம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஒபாமா - ஐயோ அம்மா... இலங்கையின் மிகச் சிறந்த கிரி...\nஇந்துக் கல்லூரியும் இலங்கை ஜனாதிபதியும்\nஅன்னையர் தினமும் அல்லாடும் மனமும்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட��ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/295129922979302129753015-2986301530062980300929903021.html", "date_download": "2018-10-18T01:04:50Z", "digest": "sha1:THCBHRGP3KC6BFTRV3BTNBJVSAZ4HMTH", "length": 15489, "nlines": 92, "source_domain": "sabireen.weebly.com", "title": "இரண்டே போதும்! - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nலாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.\nநமது மூலமந்திரமான இக்கலிமாவில் நாம் ஏற்றுக்கொள்வது, அல்லாஹுவையும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மட்டும்தான், இக்கலிமாவின்படி அல்லாஹுவையும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்லாஹுவின் ஆணைகளான திருக்குர்ஆன் வசனங்களையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு நெறியான ஹதீஸ்களையும் ஏற்று நடப்போம் என வாக்களிக்கிறோம்.\nஅடுத்து அன்றாட ஐவேளை தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கிலும், இதனை நாம் குரல் உயர்த்தி ஒலி பெருக்கிகள் மூலம் உலகறிய உச்சரிக்கிறோம். பாங்கில் நாம் 15 வாக்கியங்களை உச்சரிக்கும்படி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுத் தந்துள்ளனர்.\nஅதில் ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்), ஹய்ய அலல் Fபலாஹ்(வெற்றியின் பக்கம் வாருங்கள்) என இரண்டு தடவை (மொத்தம் 4 தடவைகள்) தொழுகைக்கும், அதன���மூலம் கிட்டும் வெற்றிக்கும் அழைப்பு விடுக்கிறோம். மீதியுள்ள 11 வாக்கியங்களில் அல்லாஹு அக்பர் (4+2)=6 தடவைகள் அல்லாஹு மிகப் பெரியவன் என்று கூறுகிறோம்.அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்கிறேன் என இரண்டு தடவைகள் கூறுகிறோம்.\nஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – திட்டவட்டமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுவின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன் என 2 தடவைகள் கூறுகிறோம்.\nகடைசியாக லாயிலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை, என இருதடவை கூறி முடிக்கிறோம்.\nஇதில் 9 தடவைகள் அல்லாஹுவைப் பற்றியும், இரு தடவைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நினைவுறுத்தி தொழுகை என்னும் வெற்றியின் பக்கம் அழைக்கிறோம். அதாவது நாம் மேலே குறிப்பிட்ட மூலமந்திரமான கலிமாவின் கருத்தையே பாங்காக நமக்கு கற்றுத் தந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், இந்த பாங்கில் எதனையும் கூட்டவோ, குறைக்கவோ நமக்கு அனுமதி இல்லை.\nநாம் இறந்தபின் ஜனாஸா தொழவைத்து கபுரில் அடக்கியபின் கேட்கப்படும் முதல் மூன்று கேள்விகளான:\nஎன்ற கேள்விகளும், நமது மூலக் கலிமா, நமக்கு தெரிவிக்கும் கருத்தையே வலியுறுத்துகின்றன. இம்மூன்று கேள்விகளில் முதலிரண்டு கேள்விகளுக்கு சரியான விடையாக எனது இரட்சகன் அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என பதிலளிக்க வேண்டும். மூன்றாவது கேள்விக்கு எனது மார்க்கம் இஸ்லாம் என பதிலளிக்க, நமது சொல், செயல், நடைமுறை, பேச்சு அனைத்திலும் அல்லாஹ்வும், ரசூலும் நமக்குக் காட்டிய தூய இஸ்லாத்தையே மார்க்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நான் இஸ்லாத்தைச் சார்ந்தவன்; முஸ்லிம் எனக் கூறுவதில் ஒவ்வொருவரும் மனநிறைவு அடைதல் வேண்டும்.\n நாம் அவர்களிலிருந்து பிரித்துக்காட்ட தனிப்பெயர் வைப்போம் என நாடுவதும், வைப்பதும், நவீன வழியா(பித்அத்தா)கும். குர்ஆன் ஹதீஸை போதிக்கும், அதன்படி நடக்க எத்தனிக்கும் நாம், பிரித்துக் காட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் அவனது நல்லடியார்களைப் பிரித்து அவர்களுக்கான வெகுமதிகளைக் கொடுக்க போதுமானவன்.\nஇவ்விதமாக நமது வாழ்வின் இறுதிக்கட்டம் வரை, நாம் அல்லாஹ் – ரசூல்; அல்லாஹ் – ரசூல் என கூறவேண்டியதிருக்க, கூறிக் கொண்டிருக்க, அல்லாஹ்வும் ரசூலும் நமக்குக் காட்டிய வழிகளை விட, தூய தெளிவான உயர்வான ஒனன்றை எவராலும் தர முடியுமா\nஎனவே தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:\nஉங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம், நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹுவின் (அருள்மறை) குர்ஆன் இரண்டாவது அவனது ரசூலின் வழிமுறை. (அறிவிப்பவர்: அனஸ் இப்னுமாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஅத்தா)\nஇவ்விரண்டையும் ஏற்றுக் கொண்டேமென கலிமாவில் வாக்களிக்கிறோம். இவ்விரண்டின்படி வாழ்வோம். வாழ்கிறோமென உரத்த குரலில் தினசரி உலகிற்கு பறைசாற்றுகிறோம் பாங்கு (இகாமத்துக்) களில், அவ்விரண்டின்படிதான் வாழ்ந்தோமென பதிலளிக்க இருக்கிறோம் கபுரில்.\nஇக்கூற்றில் முஸ்லிமான எவருக்கும் சந்தேகமிருக்க முடியாது, இவ்விரண்டின்படி நடந்தால் தான் இரு உலகிலும் நமக்கு ஈடேற்றம் கிட்டி இறையன்பு கிடைக்குமென நாம் உணரவெண்டும். இதனை விட்டு மூன்றாவது ஒன்றை பின்பற்ற நமக்கு இஸ்லாம் அனுமதி தரவில்லை. இவ்விரண்டை விட்டு மற்றொன்றை பிடித்தால் கட்டாயம் அது நம்மை வழிதவறவே வைக்கும், என மேலே குறிப்பிட்ட ஹதீஸ் காட்டுகிறது. இவ்விரண்டையும் எவர் சொன்னாலும், யார் கூறினாலும் அதனை ஆராய்ந்தறிந்து, விளங்கி எடுத்து நடக்க ஆணையிடும் இஸ்லாம், சொன்னவரை, கூறியவரை கண்மூடி பின்பற்றச் சொல்லவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇவ்விதம் முஸ்லிம்களாகிய நாம், குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே போதும், \"இவ்விரண்டிற்கு மேல் வேண்டாம்\" என உறுதி பூணுவோமாக. நாமனைவரும் இவ்விரண்டை பற்றிப் பிடித்து பன்மக்கள் பெற்று நல்ல இறையடியார்களாக ஆவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/17020049/Formula-1-car-raceHamilton-topped-the-Singapore-competition.vpf", "date_download": "2018-10-18T01:44:30Z", "digest": "sha1:SVNEPEOR5ZYC64YFYLNXQCK4K2ILVYHJ", "length": 11218, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Formula 1 car race: Hamilton topped the Singapore competition || பார்முலா1 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹாமில்டன் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபார்முலா1 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹாமில்டன் முதலிடம் + \"||\" + Formula 1 car race: Hamilton topped the Singapore competition\nபார்முலா1 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹாமில்டன் முதலிடம்\nபார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2018 03:30 AM\nபார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15–வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா பே ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. மின்னொளியின் கீழ் 308.706 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.\nமுதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 51 நிமிடம் 11.611 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் ஹாமில்டனின் 7–வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் ருசித்த 69–வது வெற்றியாகும்.\nஅவரை விட 8.961 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2–வதாக வந்து 18 புள்ளிகளையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3–வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 16–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு போர்ஸ் இந்தியா அணி வீரர் பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகானின் கார் விபத்தில் சிக்கியதால் பாதியிலேயே விலகினார்.\nஇதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர்.\nஅடுத்த சுற்று போட்டி வருகிற 30–ந்தேதி ரஷியாவில் நடக்கிறது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படை���ினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்\n2. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா போராடி வெற்றி\n3. சிறுமிக்கு பாலியல் தொல்லை: பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\n4. புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/10/27", "date_download": "2018-10-18T00:55:45Z", "digest": "sha1:MA4MTZ7EEZDW7TLBO24SR2EEYMCJYGB7", "length": 5135, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆளுநர் வழக்கு: பத்திரிகையின் அனைத்து ஊழியர்களும் சேர்ப்பு!", "raw_content": "\nபுதன், 10 அக் 2018\nஆளுநர் வழக்கு: பத்திரிகையின் அனைத்து ஊழியர்களும் சேர்ப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்யவிடாமல் தடுத்த குற்ற வழக்கில் நேற்று (அக்டோபர் 9) காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவால் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டார். கோபால் மீது போடப்பட்ட வழக்கு ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் பிரிவில் வராது என்று நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார்.\nஇந்த நிலையில்தான் இந்த வழக்கிற்காக போலீஸார் பதிவு செய்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருக்கும் பெயர்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், பத்திரிகையாளர்கள் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏனென்றால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலில் ஆரம்பித்து அந்த இதழின் பொறுப்பாசிரியர் லெனின், துணையாசியர்களில் தொடங்கி, தமிழகம் முழுக்க இருக்கும் அனைத்து நிருபர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணி செய்யும் அதிகாரிகள் முதல் நிர்வாகப் பிரிவின் கீழ் நிலை ஊழியர்கள் வரை சுமார் 35 பேரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இருக்கின்றன.\n��ரு பத்திரிகையின் மீது வழக்கு என்றால் அதன் வெளியீட்டாளர், ஆசிரியர், குறிப்பிட்ட செய்தியை எழுதிய நிருபர் ஆகியோர் மீது வழக்குப் போடுவதுதான் இதுவரையிலான மரபு. ஆனால் ஆளுநர் மாளிகை மூலம் வழங்கப்பட்ட புகாரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்படுவது என்பது அதிர்ச்சிகரமானது என்றும் ஆபத்தானது என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஇந்த வழக்கு ஒருவேளை ஏற்கப்பட்டு கோபால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகையின் ஒட்டுமொத்த அலுவலர்களும், ஊழியர்களும் கைது செய்யப்ப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ நேர்ந்திருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.\nபுதன், 10 அக் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/temples-wonders/", "date_download": "2018-10-18T01:46:34Z", "digest": "sha1:HPAHQIVBAXCVVRVLTPYX46L4V5SVQBPZ", "length": 12547, "nlines": 93, "source_domain": "aanmeegam.co.in", "title": "கோவில்களில் இருக்கும் அதிசயங்கள் | Temples wonders", "raw_content": "\nAanmeegam > Temples > நம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nஉலக அதிசயம் என்றால் என்ன ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது\nஎன்பது தான் உலக அதிசயம்.\n👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்கிற ஏழு இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.\n👉 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.\n👉 இன்றும் நிறைய கோவில்களில் குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் பூ மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measurement செய்து ஆலயங்களை கட்டி இருப��பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை போல் வந்து விழும்.\n👉 வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.\n👉 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரியவேண்டுமென்றால் அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.\n👉 ஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம்.\n👉 யாழி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.\n👉 இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்தநாட்டு கொம்பனாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது.இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.\n👉 மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது, இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.\n👉 அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்\nஇருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரி��ாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது. அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே\nகுளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.\nமறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.\nநமது முன்னோா்களின் திறமையையும் கலைநயத்தையும் போற்றி தலைவணங்குவோம்\nஇம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees powers\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று தெரியுமா\nஎந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று...\nஇன்றைய ராசிபலன் 17/4/2018 சித்திரை 4 செவ்வாய்க்கிழமை |...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ...\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று தெரியுமா\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=a47c7d5f80ba314bfcb494c348cfb940", "date_download": "2018-10-18T01:59:59Z", "digest": "sha1:AH6UI5Q4KWVHDDK2TBDKGJVZFQSFUD5F", "length": 30272, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணி���ி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nக���ட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பத���யப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/05/13/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-18T01:37:27Z", "digest": "sha1:EPLZXHQHGSPXFNVDX6ONCXXHXAL3OQNP", "length": 3915, "nlines": 64, "source_domain": "tamilbeautytips.net", "title": "ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முத்திரை | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முத்திரை\nசேரில் அல்லது தரையில் அமர்ந்து கொண்டு நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும், 10 நிமிடங்கள் செய்தாலே போதும்.\nரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கும்போது, தலைசுற்றல், படபடப்பு வரும் போது இந்த முத்திரையை செய்யலாம். வெயிலில் அலையும்போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப் படபடப்பு, அதிகமாக பி.பி உயர்ந்துவிட்டது என உணரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/10/190_2.html", "date_download": "2018-10-18T00:31:19Z", "digest": "sha1:4IR5WQL7DOM3AGHGPSRK23XBJ3OCDWS7", "length": 8455, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "காத்தான்குடி கோ��்ட மட்டத்தில் 190புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பாத்திமா மம்தூஹா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் காத்தான்குடி கோட்ட மட்டத்தில் 190புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பாத்திமா மம்தூஹா (படங்கள் இணைப்பு)\nகாத்தான்குடி கோட்ட மட்டத்தில் 190புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பாத்திமா மம்தூஹா (படங்கள் இணைப்பு)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா 190புள்ளிகளைப் பெற்று கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தையும் பெற்றுள்ளார்.\nஇவர் காத்தான்குடி 04ம் குறிச்சைச் சேர்ந்த பிரபல படப்பிடிப்பாளர் எஃப்.எம்.மஜீத் என அழைக்கப்படும் எம்.ஐ.ஏ.மஜீத் மற்றும் காத்தான்குடி அல்அமீன் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியையாக கடமையாற்றும் எம்.பீ.எம்.அமீனா(ஆசிரியை) தம்பதிகளின் புதல்வியாவார்.\nஇவர் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டிவருவதும் 2012 “சமுர்த்தி கெகுளு” சிறுவர் தினப் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் ��ல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/06/blog-post_05.html", "date_download": "2018-10-18T01:32:00Z", "digest": "sha1:SQ63NZHGZFDVZTII6SDKNHSN3XLHCSHO", "length": 13969, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "அழிந்துவரும் தெருக்கூத்து- கொஞ்சம் கை கொடுங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nஅழிந்துவரும் தெருக்கூத்து- கொஞ்சம் கை கொடுங்கள்\nஎழுத்தாளர், மணல்வீடு சிற்றிதழின் ஆசிரியர், ஜிந்தால் இரும்பாலையின் கூலித்தொழிலாளி என மு.ஹரிகிருஷ்ணனுக்கு பன்மைத் தன்மை வாய்ந்த முகம். அவரது எழுத்துக்கள் விளிம்பு நிலை மாந்தர்களின் வலியையும் வேதனையும் இம்மிபிசகாமல் கொங்குத்தமிழ் நடையில் முன்வைப்பவை. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும் தனது உழைப்பையும், நேரத்தையும், வருமானத்தையும் அழிந்து வரும் தெருக்கூத்துக் கலைக்காவும், கலைஞர்களுக்காகவும் முழுமையாக அர்பணித்து வருகிறார். அழியும் கலைக்காக இத்தகைய அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் வேறு மனிதர்கள் யாரையும் நான் அறிந்திருக்கவில்லை.\nஇவரும் இவரது நண்பர் இர.தனபாலும் நிறுவிய களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் பல இடர்பாடுகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தெருக்கூத்து கலைக்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. அவற்றில் சில-\n1) கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் ஆகியனவற்றை சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில் நிகழ்வுகள் நடத்தியது.\n2) சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்திருக்கிறது.\n3) கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ”அருங்கூத்து” என்றதோர் தொகைநூற்பிரதியையும், ”விதைத்தவசம்” என்றதோர் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.\n4) மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்க���ம் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.\n5) தெருக்கூத்து கலைஞர்களை உத்வேகப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது\nமேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம், சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை சேலம்மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கவிருக்கிறது. எந்தவிதமான இலாப நோக்கமும் இல்லாத இம்முயற்சி அழிந்து வரும் கலையை காப்பாற்றுவதையும், விளிம்புநிலைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதையும், கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.\nஇரண்டாயிரத்து எண்ணூறு சதுரடியில் அமைந்த பள்ளிக்கட்டிடம் மற்றும் வளாகம் திட்டமிடப்பட்டிருக்கிறது. மராமத்து பணிகள், மூன்று அறைகளுக்கு ஓட்டுக்கூரை வேய்தல், மின் இணைப்பு,கழிவறைஅமைக்க என மொத்தம் பதினான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறதாம்.\nஜிந்தால் இரும்பாலையில் கூலித்தொழிலாளியாக பணிபுரியும் தனியொரு மனிதனால் இந்தத் தொகையை ஏற்பாடு செய்வது என்பதில் இருக்கும் சிக்கல்களை புரிந்துகொண்டு நீங்கள் கனிவுடன் உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகூத்துக் கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது பண்பாட்டு அடையாளமுமாகும். அவசர உலகமும் நுகர்வுக்கலாச்சாரமும் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கலைகளை காப்பதற்கு நாம் எந்தச் செயல்பாட்டினை முன்னெடுக்கவில்லை என்றாலும் கூட காக்க முயலும் தனியொரு மனிதனுக்கு உதவுவது கடமை என்று நம்பலாம்.\nசமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளவே முடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம் உடல்,பொருள்,ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள். அத்தகைய அரிதான கலைஞர்களை பாராட்டுவதும் அவர்களுக்கு உரிய அங���கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதலையும் கடமையாகக் கொண்டு செயலாற்றிவரும் நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nகலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் அழிந்து வரும் தொன்மையான கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றை நமது அடையாளங்களாக அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பும்\nநமக்கிருக்கிறது. உங்களால் இயன்ற உதவியை அளித்து உதவுங்கள்.நீங்கள் அளிக்கும் ஒற்றை ரூபாய் கூட துளி சுமையைக் குறைக்கக் கூடும். எனவே உதவியின் அளவு பற்றிய தயக்கமில்லாமல் உதவுங்கள்.\nஇந்தத் தகவலை நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/18391-.html", "date_download": "2018-10-18T02:08:45Z", "digest": "sha1:KIMUFAGRHYHSH5NXG2PTJNH2DHKUUNQA", "length": 7345, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "ஆயுளை அதிகரிக்க குடலை சுத்தம் செய்யுங்கள் |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஆயுளை அதிகரிக்க குடலை சுத்தம் செய்யுங்கள்\nஒருவரின் குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அவரது ஆயுள் காலத்தை சொல்லிவிட முடியும். ஆனால், இன்றைய சூழலில் முறையான சாப்பாடு இல்லாமல் குடல் தான் முதலில் பாதிக்கப் படுகின்றது. குடலில் கழிவுகள் தேங்குவதால் மற்ற நோய்களும் உண்டாகின்றன. இந்த கழிவுகளை அகற்ற எளிய முறைகளை செய்தாலே போதுமானது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் குடலில் கழிவுகள் எளிதில் வெளியேறி விடும். அதிலும் சிக்கல் இருந்த��ல், எலுமிச்சை சாறு கலந்த தேன் குடிக்கலாம். இதுதவிர, ஆப்பிள் ஜூஸ், பச்சை காய்கறிகளின் சாறு, தயிர் இவைகளும் குடலை எளிதில் சுத்தம் செய்யக்கூடியவை.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n31 பந்துகளில் சதம் அடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸின் ஸ்மித்\nஉ.பி, உத்தரகாண்ட்டில் பா.ஜ; பஞ்சாபில் காங்கிரஸ்: கருத்துக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivathamizh.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-10-18T00:51:26Z", "digest": "sha1:KB6MFEGN3C5N5UBVT2FCWCMHISNZ7E4J", "length": 8262, "nlines": 123, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: சிவபுரம் நினைவோம்", "raw_content": "\nலக்ஷ்மி கடாக்ஷம் இருக்கும் இடத்தில் சரஸ்வதி கடாக்ஷம் இருப்பது மிகவும் அரிது என்பார்கள். ஏழ்மையில் வாடிய புலவர்கள் ஏராளம். வெற்றித்திருமகள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். ஆனால் இந்த மூன்று தேவியர்களின் அருளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகச் செய்யும் சிவத்தலம் சிவபுரம் என்பது. கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சாக்கோட்டை என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.\nசிவபுரத்தை மனத்தால் நினைத்தாலே, அலைமகள்,கலைமகள், மலைமகள் ஆகிய மூன்று தேவியர்களின் அருளும் கிடைத்துவிடும் என்கிறார் சம்பந்தர். “ “சிவபுர நினைபவர் திருமகளோடு திகழ்வரே” என்றும், “சிவபுர நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே” என்றும், “சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே” என்றும் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல. நமது இடர்களைக் களைய வல்ல தலமும் இது. இந்தப் பிறவியில் எதிர்ப்படும் துன்பங்களை மட்டுமல்ல. அடுத்த பிறவியில் வரக்கூடிய துன்பங்களையும் நீக்கும் அருள் மிகுந்த தலமாக இது விளங்குவதை, “இருமையும் இடர் கெடுமே” என்பார் ஞானசம்பந்தர்.\nஇத்தலத்தின் மீது அவர் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் னகரம் எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள்.\nமறையவன் மதியவன் மலையவன் நிலையவன்\nநிறையவன் உமையவள் மகிழ் நட(ம்) நவில்பவன்\nஇறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்\nஉறைவென உடையவன் எமை உடையவனே.\nஎன்பது அந்த அருந்தமிழ்ப் பாடல்.\nதிருமால் வெள்ளைப் பன்றியாகப் பலகாலம் சிவபூஜை செய்த அருமையான தலம் இது. இச்செய்தியை ஆச்சார்ய மூர்த்திகள் இருவரும் தம் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்பர் பெருமானது திருப்பாடலை இங்கு சிந்திப்போமாக.\nசிவபெருமானே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றான்.\nநிலமாகவும்,நிலத்தில் விளையும் பயிராகவும்,அப்பயிருக்குக் காரணமான நீராகவும், நீரை (கங்கையை) ஏற்கும் சடையை உடையவனாகவும், செங்கோல் வேந்தன் என்று மக்கள் புகழ்வதையே பரிசாகக் கொள்ளும் அரசனுக்கு அப்பெயர் விளங்கக் காரணமாகவும், பிறைபோன்ற கோரப்பல் உடைய வெள்ளைப்பன்றி வடிவில் திருமால் பலகாலம் பிரியாமல் வழிபட்ட பெருமையை உடையவனாகவும், தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் சிவன் எனவும் அப்பெருமான் விளங்குகின்றான். இப்படிச் சொல்லும் அப்பரின் திருத்தாண்டகத்தை இப்போது முழுவதும் காண்போம்:\nபாரவன் காண் பாரதனில் பயிர் ஆனான் காண்\nபயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியில் நின்ற\nநீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண்\nநிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்\nபேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப்பன்றி\nபிரியாது என்றும் வழிபட்டு ஏத்தும்\nசீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம்\nசிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே\nஆர்யாம்பிகையும் சிவகுருநாதரும் அருள் வழங்கும் சிவபுரத்தைத் தரிசித்து நலம் யாவும் பெறுவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144024", "date_download": "2018-10-18T01:56:07Z", "digest": "sha1:XBDNXBVX7KVG4Y75FHRNEUHE2RPOBI65", "length": 12883, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "நடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nநடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம்\nநடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தி திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.\nஇவர்கள் மும்பையில் கடற்கரை அருகில் புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். 8 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டின் மொத்த விலை ரூ.34 கோடி என்று கூறப்படுகிறது.\nஅந்த வீட்டுக்கான உள் அலங்கார வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக தற்காலிகமாக வசிக்க மும்பையிலேயே ஆடம்பர வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்துள்ளனர்.\nஇந்த வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது. டெபாசிட் ஆக ரூ.1.50 கோடி கொடுத்துள்ளனர். 24 மாதங்கள் இந்த வீட்டில் தங்க முடிவு செய்துள்ளனர்.\nஅதன்பிறகு புதிய வீட்டுக்கு குடிபோக திட்டமிட்டு உள்ளனர்.\nPrevious articleஅவன் மட்டும் கையில கிடைச்சான், சட்னி தான்: சாய் பல்லவி ஆத்திரம்\nNext articleஅருணாசலேஸ்வரரை நினைத்தாலே முக்தி நிச்சயம்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144178", "date_download": "2018-10-18T02:07:06Z", "digest": "sha1:QYBCQXHFHUZ32XSXRJQFD4QEW6UYMTA6", "length": 12864, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "வவுனியாவில் இளைஞன் கழுத்தறுத்து தற்கொலை! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவவுனியாவில் இளைஞன் கழுத்தறுத்து தற்கொலை\nவவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர்கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகடந்த மூன்று தினங்களாக குழப்ப நிலையில் இருந்த குறித்த இளைஞர் இன்று தனது கழுத்தினை கத்தியால் அறுத்துள்ளார்.\nஉடனடியாகவே வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய சி.தங்கரூபன் என்ற இளைஞரே அவ்வாறுஉயிரிழந்தவராவார்.\nஇது தொடர்பான விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி\nNext articleசசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_373.html", "date_download": "2018-10-18T00:13:27Z", "digest": "sha1:NWXQV7XSEGC6QYZOLOHTGCFZJTZMEB7R", "length": 10170, "nlines": 45, "source_domain": "www.kalvisolai.in", "title": "புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!", "raw_content": "\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\n*இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தால் நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்லல் வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.\n*உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமைல் அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ\n*கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.\n*இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.\n*இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.\n*பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.\n*மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.\n*தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணி���ிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_6775.html", "date_download": "2018-10-18T00:51:45Z", "digest": "sha1:SDOHPK6Y6UYRNQCMIOCOCTZKOZ4HLCS2", "length": 8841, "nlines": 112, "source_domain": "www.newmuthur.com", "title": "இலங்கை நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. - www.newmuthur.com", "raw_content": "\nHome விளையாட்டுச் செய்திகள் இலங்கை நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.\nஇலங்கை நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டையில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.\nஇதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.\nஇலங்கை அணி சார்பாக டில்சான் 81 ஓட்டங்களையும் சங்கக்கார 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் நியூஸிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டது.\nஇன்றைய போட்டி இடைநிறுத்தப்படும்போது 4.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஇரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20க்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது.\nTags # விளையாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதா��� தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/29492994302129943006300130212997300929653021296530062965-2984301529703007298630212986300629923021.html", "date_download": "2018-10-18T01:42:00Z", "digest": "sha1:OFGFKVPORO24QEZUHTI32KUYRFOIVWEE", "length": 10663, "nlines": 86, "source_domain": "sabireen.weebly.com", "title": "அல்லாஹ்வுக்காக நேசிப்பார் - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன. இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் நிழல் தரும் எழு நபர்களைப் பற்றி\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"\n2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்\n3. இதயத்தால் மஸ்ஜிதுடன் இந்திருக்கும் மனிதர்\n4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்; அல்லாஹ்வுக்காகவே பிரிந்தார்கள்.\n5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள்; அவர் \"நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறி (மறுத்து) விட்டார்.\n6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர் 7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nதனக்காகவே நேசித்துக் கொள்ளும் தனது அடியார்களை அல்லாஹ் நேசிப்பதிலும், மேற்கூறப்பட்டதைவிட மிக உயரிய அருட்கொடைகளை வழங்குவதிலும் ஆச்சரியம் எதுமில்லை. அந்த அருட்கொடைதான் அவனது அன்பாகும். இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைக் காண்போம்.\nதுன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது \"அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும். உலக ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும், தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.\nமுஅத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர் கூற நான் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான்: \"என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினாலான மேடைகள் உண்டு. அதில் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவரைக் கண்டு ஆசை கொள்வார்கள்.'' (ஸன்னனுத் திர்மிதி)\nஅல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: \"யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள�� ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா இதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். (அந்த விஷயம்) உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-18T01:44:25Z", "digest": "sha1:YQZAYKJICBBYCBARLCOIIP4MSZCQKEI2", "length": 12021, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "லண்டன் மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு - 22 பேர் பலி - 50 பேருக்கு படுகாயம்", "raw_content": "\nமுகப்பு News Local News மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு – 22 பேர் பலி – 50 பேருக்கு படுகாயம்\nமான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு – 22 பேர் பலி – 50 பேருக்கு படுகாயம்\nலண்டன் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று இரவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 10.33 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததில், அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்ததாக லண்டன் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து மான்செஸ்டர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக ��ெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://entamizh.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-18T01:57:09Z", "digest": "sha1:4FAVN2YEUOQGTEINE4ACVZJJHW4HIBDS", "length": 5994, "nlines": 62, "source_domain": "entamizh.com", "title": "சீனாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலி – என் தமிழ்", "raw_content": "\nஎன் தமிழ் மலேசியா வண்ணங்கள் உலகம் இந்தியா விளையாட்டு நிகழ்வுகள் காணொளிகள் மற்றவை- குடும்பம் - பக்தி - சந்தை தொடர்பு\nசீனாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலி\nம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்\nடி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்\nஇவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\n“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி\nSD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது\nசெக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்\nடத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ SK தேவமணி கலந்துகொண்ட பக்தி சக்தியின் சூரசம்ஹாரம் மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nடத்தோஸ்ரீ SK தேவமணி தலைமையில் இடைநிலைப்பள்ளியை நோக்கி செல்லும் கருத்தரங்கம்\nஎன் வீட்டுத் தோட்டத்தின் வெற்றி - புதிய கதை களம் புதிய விளம்பர யுக்தி திரைப்படக் குழுவினரின் உழைப்பு ஈடுபாடு\nசீனாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலி\nஜனவரி 05, சீனாவில் நின்க்சியா தலைநகரான யின்சுவானில் இன்று காலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலியாகியுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளன்னார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பத்து நிமிடங்களில் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் தெரியவில்லை.\nPrevious Post: 13 வருடங்களாக சினிமாவில் நடிப்பது அதிர்ஷ்டம்\nNext Post: வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை வந்து சேர்ந்தது\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\nபிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்\nதமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/12/cucumber/", "date_download": "2018-10-18T01:40:46Z", "digest": "sha1:WG6KPX4MB474UYXRNHPFGZCYTSPRP6QU", "length": 10847, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "பயணத்தை குளிர்விக்கும் “வெள்ளரிப்பிஞ்சு”.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nMarch 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநீண்ட தூரம் பயணம் என்றாலே உடல் சூடேறி வயிறு உபாதைகள் பொதுவாகவே தொற்றிக்கொள்ளும். அந்த உடல் சூட்டை போக்க விலை அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்தி உடலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி கொள்பவர்கள் அதிகம்.\nஆனால் அருப்புக்கோட்டை வழியாக மதுரை விமான நிலையம் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கை உணவுதான் “வெள்ளரி பிஞ்சு”. இந்த வழியில் பயணம் செய்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வண்ணம் நம் வாகனத்தை நிறுத்தினாலே அருகில் வந்து தருவார்கள்.\nஅடுத்த முறை மதுரை பயணம் செய்யும் பொழுது சில நொடிகள் செலவு செய்து குறைந்த விலையில் பயணக் களைப்பை ஆற்றுங்கள்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகாற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை..\nகோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ��� 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/14/klk-rain/", "date_download": "2018-10-18T01:40:13Z", "digest": "sha1:TEQP5N55YFBNUACCNH2NCMCO66EHI45K", "length": 9997, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை..\nApril 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 1\nகீழக்கரையில் நேற்று ((13/04/2018) திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.\nஇன்று (14/04/2018) கோடை மாதமான சித்திரை பிறந்த நிலையில் திடீர் மழை கீழக்கரை மக்கள் மத்தியில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசவுதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம்..\nமீன்பிடி தடை கா��ம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/09/surprise/", "date_download": "2018-10-18T01:38:45Z", "digest": "sha1:4D2DBSSVDK43H42H4XCY2NSRCMITLYT2", "length": 10336, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "திருச்சி ம��வட்டத்தில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதிருச்சி மாவட்டத்தில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..\nAugust 9, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நல்லவண்ணி பட்டி என்ற கிராமத்தில் இன்று (09/08/2018) அதிகாலை மனித உருவில் ஒரு ஆட்டுக்குட்டியும், மற்றொன்றும் எப்பொழுதும் போல் ஒரு ஆட்டுக்குட்டியும் தாய் ஆடு ஈன்றெடுத்தது.\nஇந்த அதிசய, அபூர்வ உருவத்தை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சர்யம் கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர். பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு..\nமண்டப திமுக நிர்வாகிகள் சென்னையில் அஞ்சலி..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி���ில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poorveegam.blogspot.com/2015/06/photos_5.html", "date_download": "2018-10-18T00:53:51Z", "digest": "sha1:53L2BZLJZEMQ5D34FN66RECRFLIEJ54B", "length": 9305, "nlines": 58, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய வெள்ளி விழா நிகழ்வு.!(PHOTOS)", "raw_content": "\nவெள்ளி, 5 ஜூன், 2015\nவவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய வெள்ளி விழா நிகழ்வு.\nவவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு இன்று (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு. சு.உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்சதி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள் கே.சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், எம்.பி நடராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், கல்வி சார் விருந்தினர்களாக வ.சிதம்பரநாதன் (பீடாதிபதி தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வுகளாக திரு. தர்மலிங்கம் நாகராஜன் (லண்டன்) அவர்களது நிதியில் அமைக்கப்பட்ட நுழைவாயில் தொகுதி திறப்பு விழா, மான்மியம் என்ற வித்தியாலய சஞ்சிகை வெளியீடு, மரம் நாட்டும் வைபவம், சிறுவர் பூங்கா திறப்பு விழா மற்றும் தரம் 05ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை என்பவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க தொலைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nவவுனியாவில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு.\nவவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா பன்­றிக்­கெ...\nபிரபல பாடகியான மாதங்கி M.I.Aவின் தந்தையான ஈரோஸ் அருளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாத்தியக்கூறு \nஎதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் என்கிற அருட்பிரகாசம் அவர்கள...\nபுலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில்..\nபுலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிக...\n14/10/2009 அன்று ஆறாவது ஆண்டில் கால் பதிக்க இருக்கம் அதிரடி இனைய தளத்திற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொழ்வதோடு அ...\nஅவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.- நாமல் ராஜபக்ஷ..\nஅவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்��ட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/13/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-726940.html", "date_download": "2018-10-18T00:26:52Z", "digest": "sha1:4QGFGFNIXL33TVLTOOCIQJY2SLQQACWH", "length": 6414, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சண்முகானந்த சங்கீத சபை சார்பில் 19-இல் இசை நிகழ்ச்சி - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசண்முகானந்த சங்கீத சபை சார்பில் 19-இல் இசை நிகழ்ச்சி\nBy புது தில்லி, | Published on : 13th August 2013 12:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசண்முகானந்த சங்கீத சபை, இந்தியா இண்டர்நேஷனல் மையம் (ஐஐசி) இணைந்து இம்மாதம் 19-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளன.\nதில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள இந்தியா இண்டர்நேஷனல் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், கர்நாடக இசைக் கலைஞர் பாலக்காடு டாக்டர் ஆர். ராம் பிரசாத் பங்கேற்கும் வாய்ப்பாட்டு கச்சேரி இடம்பெறுகிறது.\nபக்கவாத்தியக் கலைஞர்களாக வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை சண்முகானந்த சங்கீத சபையின் கௌரவ பொதுச் செயலர்கள் பி.வி. சுப்பிரமணியன், எஸ். கிருஷ்ணசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/21/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-1317456.html", "date_download": "2018-10-18T00:47:04Z", "digest": "sha1:X7TGJWQ4B6TGNTUHLMUXRAEOWKSJ5IC4", "length": 7225, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அஸ்வினின் சிறந்த வீரர்கள் பட்டியலில் கவாஸ்கர், டிராவிடுக்கு இடமில்லை!- Dinamani", "raw_content": "\nஅஸ்வினின் சிறந்த வீரர்கள் பட்டியலில் கவாஸ்கர், டிராவிடுக்கு இடமில்லை\nBy DN | Published on : 21st April 2016 02:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு விளையாட்டு இதழுக்காக ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது சிறந்த 11 சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்யுங்கள் என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்குப் பதிலளித்த அஸ்வின், ஹாஹாஹா.. இது நிச்சயம் சர்ச்சையை உண்டு பண்ணும் பதில். இருந்தாலும் என்னுடைய சிறந்த 11 வீரர்களின் பட்டியல்: சச்சின், கில்கிறிஸ்ட், காலிஸ், பிரையன் லாரா, இன்ஸமாம் உல் ஹக், ஸ்டீவ் வாக், மைக்கேல் பெவன், லான்ஸ் க்ளூஸ்னர், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத் என்று பதிலளித்தார்.\nஅஸ்வினின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. கவாஸ்கர், டிராவிட், கங்குலி, லஷ்மண், கபில்தேவ், கும்பிளே ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அஸ்வின் அணியில் இடம்பிடித்த அனைவருமே தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றவர்கள். பிரச்னை வராமல் தவிர்ப்பதற்காக முன்னாள் வீரர்களைத் தேர்வு செய்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-18/99-216155", "date_download": "2018-10-18T01:50:44Z", "digest": "sha1:LM6ETE6EWDVGGAQQZLNLLMEDUXL3NXYN", "length": 7141, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: மே 18", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nவரலாற்றில் இன்று: மே 18\n1912: முதலாவது இந்தியத் திரைப்படமான சிறீ பந்தாலிக்இ மும்பையில் வெளியிடப்பட்டது.\n1927: மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில���இ குழந்தைகள் அடங்கலாக 45 பேர் கொல்லப்பட்டனர்.\n1944: கிரிமியத் தார்த்தார்கள்இ சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.\n1955:முதலாவது இந்தோனேசியப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்துஇ பொதுமக்கள்இ போர்வீரர்கள்இ பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310இ000 பேர்இ கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமுக்கு இடம்பெயர்ந்தனர்.\n1974: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில்இ இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாகச் சோதித்தது.\n1984: அன்னலிங்கம் பகீரதன்இ சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.\n1994: இசுரேலியப் படைகள்இ காசாக்கரையில் இருந்து முற்றாக விலகின. பாலஸ்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.\n2005: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம்இ புளூட்டோ நிக்சுஇ ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.\n2006: நேபாளம் - மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும்இ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.\n2009: 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாகஇ இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53இ000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களைக் கொன்ற நாளெனஇ தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.\n2010: நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.\n2015: கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.\nவரலாற்றில் இன்று: மே 18\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14044803/1156933/Ram-Madhav-says-there-is-no-trouble-in-alliance.vpf", "date_download": "2018-10-18T01:36:53Z", "digest": "sha1:FQQ7Q4BYTB3RSEOWLVVP7W5TVX7EXGKJ", "length": 16017, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமைச்சர்கள் ராஜினாமாவால் பா.ஜ.க. பி.டி.பி. கூட்டணியில் பிளவு இல்லை - ராம்மாதவ் || Ram Madhav says there is no trouble in alliance", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமைச்சர்கள் ராஜினாமாவால் பா.ஜ.க. பி.டி.பி. கூட்டணியில் பிளவு இல்லை - ராம்மாதவ்\nஜம்மு காஷ்மீர் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிளவும் ஏற்படவில்லை என பா.ஜ.க. பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். #AsifaBano #RamMadhav\nஜம்மு காஷ்மீர் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிளவும் ஏற்படவில்லை என பா.ஜ.க. பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். #AsifaBano #RamMadhav\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூன்று போலீசார் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் இரு பா.ஜ.க. மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.\nஇதற்கிடையே, அந்த பேரணியில் பங்கேற்ற மத்திய மந்திரிகளான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவிடம் கொடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிளவும் ஏற்படவில்லை என பாஜக பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், மந்திரிகள் ராஜினாமா செய்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்க முயற்சி செய்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தியிடம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம்.\nமந்திரிகள் ராஜினாமா செய்ததால் ஆளும் பி.டி.பி. மற்றும் பா.ஜ.க. இடையிலான கூட்டணி ஆட்சியில் பிரசனையில்லை. அவர்களின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார். ஓரிரு நாளில் பிரச்சனை சரியாகி விடும் என தெரிவித்துள்ளார். #Asifa #AsifaBano #RamMadhav\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\n���ேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nமகாராஷ்டிரா - ஆன்லைன் ஆர்டரில் செல்போன் எதிர்பார்த்த வாடிக்கையாளருக்கு செங்கல் வந்ததால் அதிர்ச்சி\nஉ.பி.யில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய ராணுவ வீரர் கைது\nபுரோ கபடி லீக் - அரியானா ஸ்டீலர்சை 42 -32 என்ற கணக்கில் வீழ்த்தியது யு மும்பா\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார்\nஇலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - நிரந்தர சட்டத்துக்கு கேபினட் ஒப்புதல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/magicon-q-50-magnus-price-p8lLxG.html", "date_download": "2018-10-18T01:42:19Z", "digest": "sha1:YWB7FLEF2GZ6OY4V6JBLPZDSJYE7TAJ5", "length": 17199, "nlines": 417, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமகிசன் Q 50 மாங்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமகிசன் Q 50 மாங்ஸ்\nமகிசன் Q 50 மாங்ஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமகிசன் Q 50 மாங்ஸ்\nமகிசன் Q 50 மாங்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமகிசன் Q 50 மாங்ஸ் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமகிசன் Q 50 மாங்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மகிசன் Q 50 மாங்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமகிசன் Q 50 மாங்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 15 மதிப்பீடுகள்\nமகிசன் Q 50 மாங்ஸ் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nரேசர் கேமரா 2 MP\nபிராண்ட் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி up to 32 GB\nபேட்டரி சபாஸிட்டி 1650 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nமகிசன் Q 50 மாங்ஸ்\n3.1/5 (15 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2594", "date_download": "2018-10-18T01:32:28Z", "digest": "sha1:5FDYIBMW7DNPMJOO7IHWBVMUEIJSGXHF", "length": 11394, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Lamnso' மொழி. சுவிசேஷம் அற��விக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: lns\nGRN மொழியின் எண்: 2594\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63248).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (C35950).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (C35951).\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (A63253).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A63249).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A63250).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A63251).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A63252).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ FULANI: Eastern\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06061).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLamnso' க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lamnso'\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/12/nagar-nalaiyakkam/", "date_download": "2018-10-18T01:41:34Z", "digest": "sha1:PPJJ6IU3CSRQ6YJDRPWPXT4XEJB3JRW6", "length": 11475, "nlines": 128, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகர் நல இயக்க சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் .... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை நகர் நல இயக்க சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் ….\nJanuary 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 0\nகீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த பல வருடங்களாக மக்களுக்கு பல் வேறான சேவைகள் செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றனர்.\nகீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொது சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நகர் நல இயக்கத்துக்கு இந்த வருடத்திற்கான சிறந்த பொது சேவைக்கான விருதினை வழங்கினர். இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர் ஹாஜா அனீஸ், மீனாட்சி மிஷன் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் காசி விசுவானதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த விருதை கீழக்கரை நகர் நல இயக்கம் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.\nகீழக்கரை நகர் நல இயக்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகுளிர் பிரதேசத்தை கீழக்கரைக்கு கொண்டு வந்த அல் பையினா பள்ளி…\nஅமீரகத்திலும் தித்திப்பாக இனிக்கும் பொங்கல் திருவிழா.. வீடியோ ரிப்போர்ட் ..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்க��் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2017/09/blog-post_15.html", "date_download": "2018-10-18T00:24:06Z", "digest": "sha1:UBAOIV7O4C6UY6UQSTDXC5UN4WE4MGAN", "length": 2450, "nlines": 23, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: பேப்பர் பேக் நூல்கள்", "raw_content": "\nநீண்ட முயற்சிக்குப் பின்னர் எனது எழுத்துக்களை பேப்பர் பேக் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். இவைகள் தற்போது Amazon.com தளத்திலும் Amazon.in தளத்திலும் கிடைக்கின்றன. இவை அனைத்துமே அமெரிக்காவில் அச்சாகும் நூல்கள். எனவே உள்நாட்டு வாசகர்கள் இவற்றை வாங்குவதில் விலை ஒரு தடையாக இருக்கும் என்பதை அறிவேன். தற்போது இவற்றை இங்கே பதிப்பிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.\nLabels: அமேசான், கட்டுரைகள், கேசவமணி, சிறுகதைகள், நாவல்கள், நூல்கள், புத்தகங்கள்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nஉ���கெங்கும் விற்பனையில் சாதனை படைக்கும் புத்தகம்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/10/blog-post_17.html", "date_download": "2018-10-18T00:28:01Z", "digest": "sha1:HX4QNIR44O5EJ2MBM2F6EQCXQRNHLGGB", "length": 157040, "nlines": 1274, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆதவன் - இன்னொரு குருவி??", "raw_content": "\nஆதவன் - இன்னொரு குருவி\nஉலகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று திரையிடப்படும் ஆதவன் திரைப்படத்தை ஒருநாள் முன்னதாகவே பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nநான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.\nபாடல்கள் ஏற்கெனவே ஹிட்.. சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகள்.. அத்துடன் சூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள் பின் மன்னிப்பு.. நயனின் பிரபுதேவா காதல் சர்ச்சை..மாபெரும் வெற்றி பெற்ற தசாவதாரத்துக்குப் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்..குருவி பறக்காமல் மடங்கியபிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்ற படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களும் போட்டிக்கு வராமல் வேட்டைக்காரன் பின்தங்கியதால் ஏற்பட்ட வாய்ப்பும் ஆதவனை அசைக்க முடியாதவனாக மாற்றும் என்று பரவலாக நம்பப்பட்டது.\nஎனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.\nஏற்கெனவே கதை ஓரளவு கசிந்திருந்தது..\nசூர்யா பணத்துக்காக கொலை செய்யும் ஒரு அடியாள்.சரோஜாதேவி,நயன்தாரா குடும்பத்துக்குள் ஒரு கொலை செய்ய நுழைந்து காதல்வயப்பட்டு பின் மனம் மாறுவது தான் கதை என்று தகவல்கள் சொல்லியிருந்தன.\nகொஞ்சம் கூட மாறுபடாமல் அப்படியே கதை..\nகதை ரமேஷ் கண்ணாவுடையது.. அவர் இளையமான் என்ற கோமாளிப் பாத்திரத்திலும் வந்து சிரிக்கவைக்கிறார்.. (இளையராஜா பாதி..ரஹ்மான் பாதியாம்)\nதிரைக்கதை மற்றும் வசனம் கே.எஸ்.ரவிக்குமார்..\nசூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விச��ல் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.\nபட்டப் பெயர்கள் எதுவும் இல்லாத ஹீரோ என்ற நல்லபெயர் சூர்யாவிற்கு இருக்கும்போதிலும்,சிறுவயது சூரியாவின் புகைப்படங்கள் முதல் ஜோ-சூரியா அவர்கள் மகள் தியா உள்ள புகைப்படம் வரை காட்டி அவர் பெயரை காண்பிப்பது வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ..\nநயன்தாரா,வடிவேல் ஆகியோருக்கும் அவர்களுடைய வழமையான ரசிகர்கள்..\nAction திரைப்படம் என்பதை எழுத்தோட்டத்திலேயே அழுத்தமாக நிரூபிக்க முயன்றுள்ளார் இயக்குனர்.\nபடத்தொகுப்பு டோன்மாக்ஸ். பல இடங்களில் இவர் கைவண்ணம் மினுங்கினாலும் கொஞ்சம் அவசரம் தெரிகிறது.\nசூர்யாவின் உடல் மொழிகளும்,முக பாவனைகளும் அசத்தல்.கட்டுமஸ்தான உடல் கம்பீரத்தை அள்ளித் தருகிறது.எனினும் அயனின் பாதிப்பு நிறையவே..இதனால் சில காட்சிகளில் ஏற்கெனவே பார்த்த அசதி..\nஅந்த அசதியைப் போக்கி திரைப்படத்தோடு இறுதிவரை எங்களை ஒட்டி,ஈர்க்க செய்பவர் வடிவேலு..நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதையோடு ஒட்டி வரும் வகையில் வைகைப் புயலடிக்கிறார்.\nபல இடங்களில் வடிவேலு தன்னை மட்டுமே பார்க்கும் விதத்தில் centre of attractionஐ எடுத்துக் கொள்கிறார்.\nசூர்யாவும் அவரும் சேர்ந்து சிரிக்கவைத்த அத்தனை இடங்களும் தீபாவளிப் பட்டாசுகள்.\nபார்த்தீபனிடம் படும் அவஸ்தையை விட வடிவேலு அதிகம் பட்ட அவஸ்தை இந்த ஆதவனிலாகத் தான் இருக்கும்.\nஅந்தளவுக்கு சூர்யா மிரட்டுவதும் வடிவேலு மடங்கி அடங்குவதும் ரசனை மிகுந்த சிரிப்பு வெடிகள்..\nபாலம்,வெடிகுண்டு,வீடியோ என்று தினுசு தினுசாக வடிவேலு மாடிக் கொள்வது புதுசு..\nகிட்டத் தட்ட படத்தின் இரண்டாவது நாயகன் வைகைப் புயல் தான்..\nநயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..\nஎந்த உடையிலும் அழகாக நயனின் உடல்.. பாடல் காட்சிகளில் நயன் சும்மா உடலைக் குலுக்கி நடக்கவே திரையரங்கில் விசில்கள் பறக்கிறது..(இவ்வளவுக்கும் அநேகர் பள்ளி சிறுவர்கள்.. பிரபுதேவாவில் தப்பில்லை..அவரென்ன முனிவரா\nஉடல் கச்சிதமாக கட்டழகாக இருந்தாலும் கூட,முகம் என் இப்படி கிழடு தட்டிவிட்டது கவலை\nசிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்���ுப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது.\nநயன்தாராவுடன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு பாட்டில் குழுவோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்.. அடடா.. சிவாஜி,எம்.ஜி.ஆரின் ஆவிகள் பார்த்தாலும் ஆசைகொள்ளும். அதே கை,கண் அசைவுகள் தான் ரொம்பவே ஓவர்..\nசரோஜாதேவியின் அளவுக்கதிக பூச்சலங்காரங்களைக் கலாய்க்கிறார்கள்.\nகாலஞ்சென்ற மலையாள நடிகர் முரளிக்கு படம் முழுக்க நிறைக்கும் கம்பீரமான பாத்திரம். மனிதரின் கண்களும் பேசுகின்றன.படத்தின் ஆரம்பத்திலேயே அவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர்.\nஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்..\nநீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தபாபு.. பாடும் வானம்பாடியிலும் பின் புது வசந்தத்திலும் அசத்திய அந்த டிஸ்கோ கலைஞனா இந்தளவு வயக்கெட்டுப் போய் வில்லனாக\nகே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே நட்சத்திர அணிவகுப்பு என்பது போலே இதிலும் அனுகாசன், பெப்சி விஜயன்,ரியாஸ்கான், அலெக்ஸ், மனோபாலா, சத்யன் என்று வருகிறார்கள்..\nசிலருக்கு மனதில் ஓட்டும் பாத்திரங்கள்..\nவில்லன் ராகுல் தேவ் மிரட்டுகிறார்.. ஆனால் பெயரும்,பேசும் தமிழும்.கொல்கத்தவோடு ஒட்டவில்லை என்பது உறுத்தல்..\nகே.எஸ்.ஆர் இயக்கும் படங்களில் உள்ள அவரது வழமையான டச்சுகள் மிஸ்ஸிங்.. நிறைய ஓட்டைகள்.. அடிப்படை லாஜிக் மீறல்கள்..\nரெட் ஜெயண்டோடு இணைந்ததோ என்னவோ குருவி போல பறக்க பல இடங்களில் சூர்யாவும் ஆசைப்பட்டுள்ளார். பொருந்தவில்லை..\nஅதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\nகட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. துப்பாக்கிக் குண்டின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தோளில் குண்டடி தாங்குகிறார்.. கயிற்றிலே ஹெலிகொப்டர் வரை சென்று ஆகாய சாகசம் புரிகிறார்..குருவி பரவாயில்லை..\nஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ\nசூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம்.காட்சியமைப்பிலும் ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ் ஐஸ்லாந்தையும்,தென் ஆபிரிக்காவையும் தன காமராக் கண்களால் எடுத்து விருந்து படைக்கிறார்.\nஎனினும் மு��ல் பாதியில் டம டமவைத் தவிர மற்றைய இரு பாடல்களும் சுமார் ரகமே.. மூன்று ஹிட் பாடல்களுமே பிற்பாதியில் வருவது கதையோட்டத்தை இழுக்கிறது.\nசண்டைக் காட்சிகள்,துரத்தும் காட்சிகளில் கனல் கண்ணன்,பிரெஞ்சு சண்டைக் கலிஞர் ஆகியோருக்கு ஈடு கொடுக்கிறது ஹரிஸ் ஜெயராஜின் இசையும்..\nவடிவேலு இல்லாவிட்டால் படம் நுரை தள்ளி இருக்கும்.\nஎல்லாத் திருப்பங்களையும் எளிதில் யூகிக்கக் கூடியளவுக்கு பலவீனமான திரைக் கதை. தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவேண்டுமென்று அவசரப்பட்டிருப்பது தெரிகிறது.\nகமலோடு செய்த வித்தியாச முயற்சிகளை சூர்யாவோடு செய்யப்போய் சூடுபட்டுள்ளார் இயக்குனர்.\nபத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா\nபல கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பல்..\nஹொவ்ரா பாலம்,குளுமையான இயற்கைக் காட்சிகள்,பணத்தைக் கொட்டிஎடுத்த பாடல் செட்கள் என்பனவற்றை ஒளிப்பதிவாளர் சரியாக செய்தும் இவ்வாறான குளறுபடி கிராபிக்சினால் சில காட்சிகள் படுத்து விடுகின்றன.\nசில வசனங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை..\nஆரம்பத்தில் குழந்தைகளைக் கடத்திக் கொன்று உடல்பாகங்களை விற்பனை செய்யும்(நோய்டா விவகாரம்) கும்பல் பற்றி ஆராயவரும் நீதிபதியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு சூடாகி நீதிபதி(முரளி) வழங்கும் பதில்களும் நடிகர்-பத்திரிக்கையாளர் விவகாரத்தின் பாதிப்பா\n(உன்னைப் போல பத்திரிகையாளர்களால் தான்யா எல்லாருக்கும் கெட்ட பெயர்.. எப்பிடி வேணாலும் கேள்வி கேப்பீங்களா\nவடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..\nஆனாலும் எந்தவொரு இரட்டை அர்த்த வசனமும் இல்லாததால் பாராட்டுக்கள் வசனகர்த்தா ரவிக்குமாருக்கு..\nநயன்தாராவின் கவர்ச்சியும் கல கல குடும்ப சூழலில் கொஞ்சம் மறைந்துவிடுகிறது..குடும்பப் பட்டாளங்களும் கலர்புல் பாடல்களும் ஹிந்தி படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஆபாசமில்லாத படம் என்பதால் குடும்பங்களோடு ரசிக்கத் தடையில்லை.. (மாசிலாமணியும் அப்பிடித் தானேங்கோ\nஇறுதி இருபது நிமிடங்களில் இய��்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..\nதனது வழமையான பாணியில் இறுதிக் காட்சியில் வந்து கலகலக்க வைக்க முயன்றுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.. அவருடன் தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..\nசிரிக்கவைக்கும் நடுப்பகுதி இருந்தாலும் வடிவேலுவும் பாடல்களும்,சூர்யாவின் துடிப்பும் இல்லாவிட்டால் ஆதவன்.. இயலாதவன்..\nகலைஞர் டிவி புண்ணியத்தில் நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்..\nஆனால் சூர்யாவின் 'திறமையான,மாற்று வழியில் வரும்' நடிகர் பெயர் காலி..\nகுருவியைத் தயாரித்த நிறுவனம் குடும்ப பூச்சு,காமெடி நெடி பூசி பறக்கவிட நினைத்துள்ள மற்றொரு குருவி\nபி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..\nஎதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது\nat 10/17/2009 01:54:00 AM Labels: cinema, movie, இசை, சினிமா, சூர்யா, திரைப்படம், நடிகர், பாடல்கள், விமர்சனம்\nதியேட்டரில இருந்து ஷோ முடிஞ்சு போகும்போது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் எண்டு சொல்லிப்போனீங்கள்... ஆனா இப்பிடி இருக்கும் எண்டு ஆர் எதிர்பார்த்தது... கலகலப்பாப் போச்சுதுதான்.. இப்பிடி முடியும் எண்டு யாருக்குத் தெரியும்...\nரவிக்குமார குனிய விட்டு கும்முறமாதிரி முடிச்சிருந்தாலாவது ஏதோ ஒரு அந்தார்த்ம திருப்தி கிடைச்சிருக்கும்... பயபுள்ள நம்ம கிட்ட பகிடி விட்டுட்டானே ஆதவன் எயாரில போய் குண்டை குத்திவிட்டுட்டு வரும்போது பக்கத்துல யாரோ கேவிக்கேவி அழுதாங்க.. முடியல...\nநல்லா இருக்குன்னு சொல்ற மாதிரி தெரியுதே ஐயா..,\nவிடிய ஷோ பார்க்க டிக்கெட்டுடன் தூங்குகிறோம் தலைவா . அதுக்குள்ளே எங்களை பயபுடுத்றீங்கள்\nஅட பாவமே ....... அப்ப சூர்யா ஏமாற்றிவிட்டார்ன்னு சொல்லுங்க\nலோஷன் மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..\n//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\n ரஜினி, அஜித்,விக்ரம் அட கமல் உட்பட யார் தான் தாண்டவில்லை அது ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்\n//ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ\nவிஜய் செய்தால் அது அவர் தவறு. அதையே சூர்யா செய்தால் மற்றவர்கள�� மேல் பழியா ஏன் நடிக்கும்போது முடியாது என்று அவர் மறுத்து இருக்கலாமே ஏன் நடிக்கும்போது முடியாது என்று அவர் மறுத்து இருக்கலாமே அயன் மட்டும்தான் ஹிட். வாரணம் ஆயிரம் இங்கே தோல்வி. கேபிள் சங்கரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் முன்பும் வேல் மட்டுமே சுமார் வெற்றி. மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் தோல்வியே. சூர்யாவுக்கு மாஸ் ஏறிக் கொண்டு வருவது என்பது உண்மைதான். அதனால்தான் இப்படி நடிக்கிறார். இதையேதான் விஜயும்,அஜித்தும் செய்கிறார்கள். சிங்கத்துக்கு பின் சூர்யா சூடுபட்ட பூனை ஆகாமல் இருக்க வேண்டுகிறேன்.\nகுருவி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதால் தலைப்பில் வைத்ததை ஏற்க முடிகிறது. ஆனால் தேவையில்லாமல் விஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.\nபுரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்\nமுழுக்க முழுக்க கார்க்கியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்..\nஇதே படத்தில் சூர்யாவுக்குப் பதில் விஜய் நடித்திருந்தால் உங்கள் விமர்சனம் எவ்வாறு இருந்திருக்குமென யூகிக்க முடிகிறது..\nநான் ரவிக்குமார் ஏமாத்த மாட்டார் எண்டெல்லே நினச்சன்...\nபாக்க வேண்டிய படங்கள் லிஸ்ரில ஒர படம் குறைஞ்சிற்று.... ஹி ஹி ஹி....\nஇந்த ஹிரோக்கள் எல்லோரும் இப்படித்தான் போலிருக்கிறது.... கடைசியில் சூர்யாவும் சொதப்பிவிட்டார ஆனால் கண்டிப்பாக நான் படம் பார்க்க முதலில் ஆர்வம் கொண்டது நம்ம வடிவேலுக்காகத்தான். அவர் ஜெயித்ததுல மிகவும் சந்தோசம்.. அப்போ படமும் மண்ணை கவ்வம கண்டிப்பா ஓடும் போலத்தான் இருக்கிறது....\nநன்றி லோஷன் அண்ணா... நீண்ட நாட்களுக்கு பின் காத்திருந்து ஒரு நல்ல தீபாவளி பதிவு கொடுத்ததற்கு.....\nஎதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது\"\nநல்ல காலம் டொக்டரின்டை படம் வரவில்லை. இல்லாவிட்டால் கனபேருக்கு இலவசமாக பேதி மாத்திரை வழங்கப்பட்டு இருக்கும். அல்லா காப்பாத்தினான். படம் இளகின பப்படம் ஆனாதன் பிறகு வந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். வாழ்க டொக்டா்.\n///சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது///\nஇது கொஞ்சம் ஓவரான கடி. பாவம் நயன்ஸ்... என்ன செய்வது சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.\n///ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் க���லிப்படைத் தலைவன்///\nஐயையோ... நவீன பார்ப்பான் சுனா தீனா சண்டைக்கு வரப்போறார் சூர்யாவோட... (சேச்சே. அவர் கமலோடதான் சண்டைபிடிப்பார்)\n//நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.//\n//பி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..\nஎதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//\nஅப்படியா படம் பார்க்கலாமா வேண்டாமா\nஅடச்சா.. ரவிக்குமார் இப்படி பண்ணிட்டரே சார். இது குருவி மேரி எண்டு கூட சொல்ல ஏலாது. அதைவிட போர் அடிச்சுது எனக்கு. வடிவேலுவின் காமடி சிரிப்பே வரவில்லை...\nகஷ்டபட்டு சூர்யவிட்கக ரசிக்க முடிந்தும் முடியவில்லை. இப்ப தளபதி படம் பார்த்திட்டு அப்பாடா நம்மலாத ரிலீஸ் பண்ணலாம் எண்டு நினைக்கேக்க அங்கால ஆரோ பேராண்மை பக்கம் இருந்து மிரட்டியிருக்கன்கலம். பார்த்தல் தன தெரியும்..\n//சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.//\nஇறுதிப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் தியேட்டரை விட்டு வெளியேறினால் நல்லது. கூடவே, சனக்கூட்டத்தில் சிக்காமலும் வந்ததாய் இருக்கும்.\n//எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.//\nசில நாட்களுக்கு முன்னர் எனக்கும் சொன்னீர்கள் இந்த விடயம் ஆனால் நான் கேஎஸ் சூர்யா இருவரிலும் நம்பிக்கை வைத்து படம் பார்த்து நொந்துபோனேன்.\n// இளையராஜா பாதி..ரஹ்மான் பாதியாம் //\nஇரண்டு இசை மேதைகளை கிண்டல் செய்திருக்கின்றார் இந்த இளையமான் மூலம்.\n//சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.//\nபலர் பச்சிளம் பாலகர்கள் என்ற உண்மையையும் சொல்லவேண்டும். உள்ள குஞ்சு குருமன் எல்லாம் சூர்யாவின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.\n//வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ //\nநான் இதனை மாயவலை எனச் சொல்லியுள்ளேன். சூர்யாவிற்க்கு விரைவில் ஏதோ ஒரு ஸ்டார் வரும் கலக்சன் ஸ்டார் வந்தாலும் வரலாம்.\n//நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..//\nஎனக்கென்றால் நயன் பெரிதாக இந்தப் படத்தில் காட்ட இல்லைப்போல் தெரிகின்றது.\n//பாடல் காட்சிகளில் நயன் சும்மா உடலைக் குலுக்கி நடக்கவே திரையரங்கில் விசில்கள் பறக்கிறது. //\nஇது சரி அதிலும் அசிலி பிசிலி பாடலில் அரங்கில் இருந்த அத்தனை மொபைல் கமெராக்களும் அதனைப் பதிவு செயதன.\n//உடல் கச்சிதமாக கட்டழகாக இருந்தாலும் கூட,முகம் என் இப்படி கிழடு தட்டிவிட்டது கவலை\nநயன் ஏற்கனவே கொஞ்சம் கிழடுதான் நம்ம தமன்னா, சுனைனா களுடன் போட்டிபோடும் போது வயசு அதிகமானதாகத் தான் தெரியும்.\n//கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது. //\nஏனென்றால் அவர் உங்கள் காலத்து நடிகை.\n//காலஞ்சென்ற மலையாள நடிகர் முரளிக்கு படம் முழுக்க நிறைக்கும் கம்பீரமான பாத்திரம் //\nஇனி அவர் நடிக்கமாட்டாரே என நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது. நல்ல நடிகர்.\n//கே.எஸ்.ஆர் இயக்கும் படங்களில் உள்ள அவரது வழமையான டச்சுகள் மிஸ்ஸிங்.. நிறைய ஓட்டைகள்.. அடிப்படை லாஜிக் மீறல்கள்..//\nஇதைதான் நானும் பல சொல்லியுள்ளேன் ஏன் கே.எஸ்.ஆர் இவற்றைக் கவனிக்கவில்லை.\n//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\nவிஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார்.\n//சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.//\nஎன் அறிவுரை அசிலி பிசிலி பாடலுடன் எழுந்துவாருங்கள்.\n//ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம். //\nஎனக்கு பின்னணி இசை ஏனோ பிடிக்கவில்லை.\n//ஆர்.கணேஷ் ஐஸ்லாந்தையும்,தென் ஆபிரிக்காவையும் தன காமராக் கண்களால் எடுத்து விருந்து படைக்கிறார்.//\nநல்ல காலம் கந்தசாமி ஏகாம்பரம் கமெரா என்றால் படம் கந்தல் தான். கமெராவின் குளிர் தான் படத்தின் பலம்.\n//வடிவேலு இல்லாவிட்டால் படம் நுரை தள்ளி இருக்கும்.//\nவடிவேல் இருந்தபடியால் பார்ப்பவர்களுக்கு நுரை தள்ளவில்லை,\n//பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா\nவழிமொழிகின்றேன், அதிலும் இன்றைய சகல தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சூர்யா நான் உடம்பைக் குறைத்து நடித்தேன் என மருத்துவத்துக்கே சவால் விட்டிருக்கின்றார். இது சாத்தியம் என்றால் நானும் என் உடம்பைக் குறைத்து மீண்டும் ஏஎல் படிக்க ஆசை.\n//வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..//\nவடிவேல் சூர்யாவின் நடிப்பை புகழும் காட்சி அந்நியனில் பிரகாஷ்ராஜ் விக்ரத்தைப் புகழும் அதே காட்சி போல அதே வசனங்களுடன் இருக்கிறது.\n//இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..//\nஇது தான் படத்தின் பெரிய பலவீனமே.\n//தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..//\nஇந்தக் காட்சிகள் சகல திமுக தொகாட்சிகளில் இனி கொமெடியாக வரும்.\n//எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//\nஅடுத்த படம் ஹரி இன்னொரு ஆறு தான்.\nசோடா பிளிஸ் பின்னூட்டம் இட்டு எனக்கு நுரை தள்ளிவிட்டது\n//விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார். //\nஇந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது.\nசங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசெல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\n(இவை எனக்குத் தெரிந்த சில தகவல்கள். கூறியவற்றின் ஆதாரங்களை விரும்பினால் தேடிப்பார்க்க.)\nஒரு பாலா சூர்யாவை நினைத்திருக்காவிட்டால் சூர்யாவே தனக்குள் இருக்கும் நடிகனை சில வேளைகளில் உணந்திருக்கமாட்டார். சூர்யா எனும் நடிகனும் எமக்கு கிடைத்திருக்கமாட்டார்.\nஒரு நடிகனுக்கான அங்கீகாரமும் அவனது முதல் வெற்றியும் இவைதான்.\nஇங்கே, சங்கரின் படத்தை(முதல்வன்) வேண்டுமானால் ஒதுக்கி விடலாம்.\nஇயக்குனர்கள் தமது படத்துக்கான நடிகனை சும்மா ஒன்றும் நினைப்பதில்லை.\nஅந்த நடிகனது பழைய படங்களின் ஏதோவொரு காட்சியில் வரும் நடிப்பு அவர்களை ஈர்த்திருக்கலாம்.\nஇளைய தலைமுறை நடிகர்களிலேயே தனது நடிப்பை முதலில் இனங்காட்டியது விஜய்.\nபூவே உனக்காக, நிலாவே வா, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்.\nபின்னர், அவரது பாதை ஏனோ மாறியது/மாற்றப்பட்டது.\nஆனால், இனி அவர் தனது பழைய பாதைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇங்கு(பதிவுலகில்) பலர் நடிப்புத் துறையில் மிகப் பெரும் பட்டங்கள் பெற்றவர்கள் போலும்.\n***லோஷன் விமர்சனத்துக்கு நன்றிகள். உங்கள் விமர்சனமும் வாசித்தேன் வந்தியத்தேவன். நன்றிகள்.\nஇது வெறும் பின்னூட்டமே. பதிவு அல்ல.\nமீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..\n//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\nவிஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார்.\nவிஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.\nபுரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்\nஇருந்தாலும் எனக்கு உங்கள ரொம்ப புடிசிருக்கு\nபார பச்சம் பாக்காம அடிகிறின்கலே :D :D\nபேசாமல் அந்த VIP show டிக்கட்டே எடுத்திருக்கலாம். நேற்றுப் போய் படம் பார்த்த நேரத்தை விட வரிசையில் நின்ற நேரம் அதிகம். வடிவேலு நீண்ட நாட்களுக்குப்பின் கலக்கல்தான்.\n//பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா\nஅதே. நானும் எழுதியிருக்கிறேன். அந்த முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.\nவிஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.\n//விஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.//\nநிறைய தகவல்களுடன் விமர்சனம் படிக்க சுவையாக இருந்தது\nஒன்னு மட்டும் சொல்லுறேன் லோஷன் அண்ணா.....\nநீங்க சூர்யாவ பத்தி தப்ப எழுதனும் எண்டு நினைச்சிடிங்க ...\nசூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள்..\nஇதுதான் உங்கள எப்படி எழுத சொல்லுது....எல்லோரும் சே��்ந்து ஆதவன் கவுக்கணும் எண்டு முடிவு பண்ணிடிங்க... நல்ல ரசிகன் இருக்கும் வரைக்கும் உங்களால் எதுவும் பண்ண முடியாது....\nகட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. எண்டு சொல்லுரிங்க.....என் அயன் படத்தில் பாயலைய..\nஇப்ப மட்டும் தன உங்க கண்ணுக்கு பட்டதோ....\nஎன் அண்ணா இப்படி.....ஒரு வக்கிர புத்தி....\nசங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசெல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை. //\nஇந்த மூன்று படங்களும் மெகா ஹிட்ஸ் திரைப்படங்கள். இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.\nவிஜய் செய்வது மிகச் சரியானதே.. அவரால் எது முடியுமோ அதையே அவர் செய்கிறார்..\nவிஜய் ரசிகர்கள் எவரும் அவர் முதல்வன், காதல் கொண்டேன், ஓட்டோகிராப் போன்ற படங்களை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது.. குருவி, வில்லு போன்றவையே அவருக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உகந்த திரைப்படங்கள்.. நிச்சயமாக வேட்டைக்கரனும் அதே லிஸ்டில் தான் வரப்போகிறது.. பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..\nஆதவன் பார்த்து நொந்தவர்கள் எல்லாம் பேராண்மை பார்க்க போறது நல்லது... சுப்பர் படம்..\nஉண்ணைப்போல் ஒருவனுக்கு பிறகு இன்னொரு ஹொலிவூட் படம் பார்த்த திருப்தி எனக்கு...\nதசாவதாரம் வந்த பொழுதும் இதெ போன்ற சில கருத்துகளை பல இடங்களில் பாக்க கூடியதாக இருந்தது.. இன்று அதே சிலர், அதே பல இடங்களில் அந்த படத்தை பற்றி நல்லாகவும் இந்த படதிற்கு அதே போண்ற கருத்துக்களையும் கொடுத்துள்ளனர்.. என்ன கொடுமை சார்..\nஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் விஜய் ஆன்டனியின் காப்பி அடிதத பாடல்களை அஹா ஒஹோ என்டு கேப்பதுவும், ஷங்கரின் கொப்பி அடித்த சண்டை காட்ச்சிகளை (Anniyan = Matrix + Cradle 2 The Grave) பலே எண்டு கை தட்டி பார்பதுவும் எங்களுக்கு ஒண்றும் புதிது அல்ல..\nபார்க்கதவர்கள் இதை மனதில் வைத்துகொன்டு போய் பாருங்கள். இன்று இல்லவிடிலும் என்றோ ஒரு நாள் DVD யில் பார்க்கத்தான் போரீர்கள்.\nகவலைப்படாதீர்க்ள் எந்திரன் கூட சொதப்பலாகத்���ான் இருக்க போகுது.. Terminotor series, Irobot, Start wars, surrogate, the island போன்ற படஙகளோடு ESET Smart Security 3.0 (software) இனையும் பாத்து விட்டு போனீர்கள் என்றால் தெரியும்..\nஇதோ எந்திரனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு..\nதியேட்டரில இருந்து ஷோ முடிஞ்சு போகும்போது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் எண்டு சொல்லிப்போனீங்கள்... ஆனா இப்பிடி இருக்கும் எண்டு ஆர் எதிர்பார்த்தது... கலகலப்பாப் போச்சுதுதான்.. இப்பிடி முடியும் எண்டு யாருக்குத் தெரியும்..//\nஅது தான் பூடகமா சொன்னமில்ல.. ;\nமுதல் பாதி கல கல.. இரண்டாம் பாதி கடியோ கடி..\nரவிக்குமார குனிய விட்டு கும்முறமாதிரி முடிச்சிருந்தாலாவது ஏதோ ஒரு அந்தார்த்ம திருப்தி கிடைச்சிருக்கும்... பயபுள்ள நம்ம கிட்ட பகிடி விட்டுட்டானே ஆதவன் எயாரில போய் குண்டை குத்திவிட்டுட்டு வரும்போது பக்கத்துல யாரோ கேவிக்கேவி அழுதாங்க.. முடியல..//\nஹா ஹா.. உங்கள் பதிவும் பார்த்தேன்.. மனுஷர் ரொம்பவே தறி கேட்டு கற்பனையின் உச்சத்துக்கு போயிட்டார்,,\nஎனக்கும் கூட முடியல தான்.. இந்த வருடத்தின் பெஸ்ட் மொக்கை காட்சி என்று யாராவது விருது வழங்கலாம்.\nநல்லா இருக்குன்னு சொல்ற மாதிரி தெரியுதே ஐயா.//\n என்ன கொடுமை சுரேஷ் இது..\nஇன்னும் விலாவாரியா எழுதினா ஆட்டோ வரும் போல இருக்கே.. ;)\nவிடிய ஷோ பார்க்க டிக்கெட்டுடன் தூங்குகிறோம் தலைவா . அதுக்குள்ளே எங்களை பயபுடுத்றீங்கள்\nஇதுக்கு தான் சொல்லுறது படம் பார்க்க முதல் விமர்சனம் வாசிக்கக் கூடாதென்று..\nஅதுசரி ஆதவன் பார்த்த பிறகு பேச்சு மூச்சைக் காணோமே.. ஆர் யூ ஓகே\nஅட பாவமே ....... அப்ப சூர்யா ஏமாற்றிவிட்டார்ன்னு சொல்லுங்க\nசூர்யாவை இயக்குனர் ஏமாற்றி விட்டார் போல தெரியுது.. ;)\nமீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..\nஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்\n//இந்த மூன்று படங்களும் மெகா ஹிட்ஸ் திரைப்படங்கள்.//\n//இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.//\nஉங்கள் கருத்திலிருந்து அவை தோல்விப் படங்களாக அமைந்திருக்கும் எனக் கருதுவதாகப் படுகிறது.\nபடம் நன்றாக இருந்தாலும் விஜய் நடித்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.\n(இது சரியாயின், உங்கள் Favourite movies பகுதியிலுள்ள 'யார் நடித்ததாய���னும் நல்ல திரைப்படங்கள் அனைத்தும் பிடிக்கும்.' பகுதியை நீக்கி விடுவது நல்லது.)\nநண்பரே, விஜய் நடித்திருந்தால் சில வேளைகளில் இப்படங்கள் இன்னமும் பெரிய வெற்றி அடைந்திருக்கலாம். சில வேளைகளில் தோல்வியும் அடைந்திருக்கலாம். வெற்றி தோல்வி இங்கு பிரச்சினையல்ல.\nகமல் நடித்த குணா, ஹேராம் போன்ற பல படங்கள் தோல்விப் படங்களே.\nகமல் நன்றாக நடிக்காததால் தோற்ற படங்களா அவை\nகமல் நடிப்பில் வேறோர் பரிமாணம் காட்டிய படங்கள் அவை.\nஅப்படியாயின், கமலின் ரசிகர்கள் அப்படியான படங்களை ஏற்கவில்லையென்று கருதலாமா\n(அவை தோற்றதற்கு வேறு காரணங்கள் உண்டு)\nப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.(நேரமிருந்தால், ஆர்வமிருந்தால் பத்தாண்டுகளுக்கு முற்பட்ட இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் பார்க்க)\nஇன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன.\n//சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும் //\n'விசிலடிச்சான் குஞ்சு' போல் மேற்படி வார்த்தைகளும் பதிவர்கள் எடுத்ததற்கெல்லாம் பயன்படுத்தும் வார்த்தைகளாகி விட்டன.\n//விஜய் ரசிகர்கள் எவரும் அவர் முதல்வன், காதல் கொண்டேன், ஓட்டோகிராப் போன்ற படங்களை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது//\n//குருவி, வில்லு போன்றவையே அவருக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உகந்த திரைப்படங்கள்..//\nகமல் படம் பார்ப்பதற்காக குறுகிய நேரம் காரணமாக வீதி ஒழுங்கு விதிகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையிடம் பிடிபட்ட அனுபவத்தை 'கமல் 50' நிழ்ச்சியில் ஒரு நடிகர் நினைவு கூர்ந்தார்.\nஅதற்காக அவரை கமலின் வெறியன் என்றோ விசிலடிச்சான் குஞ்சு என்றோ சொல்லலாமோ\nஒரு ஆர்வ மேலீட்டால் நடைபெற்ற சம்பவம் அது.\n(அந்த நடிகர் நடிப்புக்கான பல விருதுகளைப் பெற்றவர்.)\nஇப்படித்தானே, எல்லா நடிகர்களது ரசிகர்களும்.\nஉங்களது வார்த்தைகள் வருத்தமளிக்கின்றன (எந்த நடிகனது ரசிகனாக இருந்தாலும்).\n//பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..//\nஆனால், ஆதவன் பாடல்களைக் கேட்டு என்ன நினைத்தோம்\nஇன்னும் ச���ல சுவாரஸ்யமான காட்சிகளுக்காகவும்\nஆதவனை இன்னுமொரு முறை திரையரங்கில் பார்க்கும் ஆசை உண்டு.\nசூர்யா என்னமோ அப்டியே நடிப்புல நாலு தேசிய விருது வாங்குன மாதிரி ஓவரா பில்டப் வேற..அப்டி சொல்ல போனா விக்ரம் எவ்ளோ பரவால..சினிமா ல இன்னைய தேதிக்கு வசூல் ராஜா விஜய் மட்டும் தான்..\nஅட்டகாசம் வாயக்கு வந்த படி எழுதீற்றிங்க,பாவம் நம்ம சூர்யா றவிக்குமார்,\nஅண்ணா அைத விட கொடுைம வாய்ப்ப கிைடக்கும்ேபாெதல்லாம் ேபாட்டு தாக்கிறதுவியயை,ஏன் ஏேதனும் முன் விேராதமா\nதயவு செய்து விமர்சனம் என்ற பெயரில், கண்டதை எல்லம் எழுதாதீர்கள்.\nநான் பல மொழி படங்களை பார்பவன், ஆனால் எப்போதும் ஒரு தமிழ் படத்தை தமிழனாகவே பார்பவன். இல்லை எண்றால் படத்தின் ஆரம்ப காட்சியை District 13(french movie) இல் இருந்து காப்பி அடிததுக்கே நான் வெறுப்பு அடைந்திருக்க வேண்டும். proof : ( http://www.youtube.com/watchv=bTyWfbvX0xQ ), ஆனால் நான் மேலே குறிப்பிட்டது போலே காப்பி அடித்தவற்றை பார்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஒரு தமிழனாக சூரியா எவ்வளவு தூரம் District 13 க்கு நிகராக கடுமையக உளைதுள்ளார்(hard work) என்றதை பார்தேன், மற்றய தமிழ் நடிகர்களை விட ஒருபடி மேலாகவே தோண்றுகிறார்..\nஇந்த காட்சியை தவிர அனைத்து விடயங்களுமே அருமையாகவே அமைந்துளன .\nநீண்ட நட்களுக்கு பிறகு ஒரு மன திருப்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன். ஒரு படத்திற்கு காசு செலவு செய்து என்ன காரணதிற்கக சென்றேனோ அதை விட மேலாக கிடைதத ஒரு சந்தோஷம். சிலவேளை நீஙகள் காசு செலவு செய்து போய் இருந்திருந்தால் அதன் அருமை தெரிந்திரிக்கும்.\nஇல்லை அஜுவத்.. எப்படியும் வந்தி முந்திக் கொள்வார் என்று தெரியும்.. தூக்கம் வராமல் இருந்ததாலேயே ஆறுதலாக நீளமாக பதிவிட்டேன்.\nஆனால் ஆச்சரியம் அடுத்த நாள் வரை நானும்,வந்தியுமே மட்டுமே ஆதவன் பற்றி விமர்சனம் இட்டிருந்தோம்\nலோஷன் மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..//\nவேறு யாரையும் ஒப்பிடக் கிடைக்கவில்லை சகா.. விஷால்,பரத்,JKR too early..\n//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\n ரஜினி, அஜித்,விக்ரம் அட கமல் உட்பட யார் தான் தாண்டவில்லை அது ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம் அது ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்\nஅவங்க எல்லாம் தாண்டியது பழசு.. இப்பவும் தாண்டுவது இவர�� மட்டும் தானே.. விஜய் மீது கோபம் காட்டவில்லை.. நம்பியிருந்த சூர்யாவும் விஜயைக் காப்பியடித்த கடுப்பு\n//ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ\nவிஜய் செய்தால் அது அவர் தவறு. அதையே சூர்யா செய்தால் மற்றவர்கள் மேல் பழியா ஏன் நடிக்கும்போது முடியாது என்று அவர் மறுத்து இருக்கலாமே ஏன் நடிக்கும்போது முடியாது என்று அவர் மறுத்து இருக்கலாமே\nநான் சொன்னது விஜய் வழி வேறு.. விஜயால் அதிலிருந்து மீளமுடியாது. இவரையும் அதுக்குள் அகப்படவேண்டாம் என்பதே நான் சொன்னது.\nஅயன் மட்டும்தான் ஹிட். வாரணம் ஆயிரம் இங்கே தோல்வி. கேபிள் சங்கரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் முன்பும் வேல் மட்டுமே சுமார் வெற்றி. மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் தோல்வியே.//\nஇங்கே வாரணம் ஆயிரம் வசூலில் வெற்றி.\nசூர்யாவுக்கு மாஸ் ஏறிக் கொண்டு வருவது என்பது உண்மைதான். அதனால்தான் இப்படி நடிக்கிறார். இதையேதான் விஜயும்,அஜித்தும் செய்கிறார்கள். சிங்கத்துக்கு பின் சூர்யா சூடுபட்ட பூனை ஆகாமல் இருக்க வேண்டுகிறேன். //\nஉண்மை தான் சூரியாவுக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமளித்தது.\nஇதையே தான் நானும் சுட்டிக் காட்டியுள்ளேன்\nகுருவி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதால் தலைப்பில் வைத்ததை ஏற்க முடிகிறது. ஆனால் தேவையில்லாமல் விஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.\nபுரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்//\nசீண்டியது என்பதை விட உண்மையைச் சொன்னேன்.. மாஸ் மசாலா என்றால் வேறு யாரை ஒப்பீட்டுக்கு அழைக்க முடியும்..\nஎனது கிண்டல் தொனி வருத்தமடைய வைத்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் சகா.\nமுழுக்க முழுக்க கார்க்கியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்..\nஇதே படத்தில் சூர்யாவுக்குப் பதில் விஜய் நடித்திருந்தால் உங்கள் விமர்சனம் எவ்வாறு இருந்திருக்குமென யூகிக்க முடிகிறது..\nகார்க்கிக்கு சொல்லியுள்ள பதிலே உங்களுக்கும் தீப்பெட்டி\nநான் ரவிக்குமார் ஏமாத்த மாட்டார் எண்டெல்லே நினச்சன்...\nபாக்க வேண்டிய படங்கள் லிஸ்ரில ஒர படம் குறைஞ்சிற்று.... ஹி ஹி ஹி....//\n அதெல்லாம் முடியாது.. நாங்க மட்டும் அனுபவிக்க நீங்க ஜாலியாக இருப்பதா\nஇந்த ஹிரோக்கள் எல்லோரும் இப்படித்தான் போலிருக்கிறது.... கடைசியில் சூர்யாவும் சொதப்பிவிட்டார ஆனால் கண்டிப்பாக நான் படம் பார்க்க முதலில் ஆர்வம் கொண்டது நம்ம வடிவேலுக்காகத்தான். அவர் ஜெயித்ததுல மிகவும் சந்தோசம்.. அப்போ படமும் மண்ணை கவ்வம கண்டிப்பா ஓடும் போலத்தான் இருக்கிறது.... //\nஆமாம். எப்படியாவது நஷ்டத்தை தாண்டிவிடும்..\nவடிவேலு காப்பாற்றி விடுவார்.. சூர்யாவுக்கு இதெல்லாம் ஒரு பாடம்\nஎதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது\"\nடாக்டர் வந்து ஆலோசனையை பாராட்டியிருப்பது நல்லதே.. நன்றி\nநல்ல காலம் டொக்டரின்டை படம் வரவில்லை. இல்லாவிட்டால் கனபேருக்கு இலவசமாக பேதி மாத்திரை வழங்கப்பட்டு இருக்கும். அல்லா காப்பாத்தினான். படம் இளகின பப்படம் ஆனாதன் பிறகு வந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். வாழ்க டொக்டா்.//\nவிஜய் ரசிகர்கள் கவனிக்க.. நான் ஒன்னும் சொல்லவில்லை\n///சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது///\nஇது கொஞ்சம் ஓவரான கடி. பாவம் நயன்ஸ்... என்ன செய்வது சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.//\n///ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்///\nஐயையோ... நவீன பார்ப்பான் சுனா தீனா சண்டைக்கு வரப்போறார் சூர்யாவோட... (சேச்சே. அவர் கமலோடதான் சண்டைபிடிப்பார்)//\nஏன்யா சும்மா கிளறி விடுறீங்க..\nநன்றி அனானி.. உங்களுக்கும் மேலே பதில் கொடுத்தாச்சு.. கார்க்கிக்கான பதிலை வாசிக்கவும்\nஅடப் பாவி.. இங்கேயும் இந்த டிவாலி தொடங்கியாச்சா வாழ்த்தாமல் விட்டாலும் பரவாயில்லை.. நான் கொண்டாடுவதில்லை.. ஆனால் தீபாவளியை டிவாலி ஆக்க வேண்டாம்\n//உங்கள் கருத்திலிருந்து அவை தோல்விப் படங்களாக அமைந்திருக்கும் எனக் கருதுவதாகப் படுகிறது.\nபடம் நன்றாக இருந்தாலும் விஜய் நடித்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.//\nவிஜய் நடித்ததால் பார்க்க மாட்டேன் என்று நான் கூறவே இல்லையே\nகாதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற திரைப்படங்களுக்கு இன்றும் நான் ரசிகனே.. அந்தக் காலகட்டங்களில் விஜயின் படங்கள் ஓரளவேனும் பார்க்கக் கூடியனவாக இருந்தது உண்மைதான்.. ஆனால் இன்று அவ்வாறா தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நினைத்து, அடுத்த சூப்பர் ஸ்டார் தானே என நினைத்து அவர் படங்களில் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியவில்லை\n//ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்���ின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.//\nஉண்மை... ஆனால் அன்றிருந்த நடிக்கத்தெரிந்த \"நடிகர்\" விஜய் இன்று இல்லாமல் போய்விட்டாரே\n//இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன//\n விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கலாம் என்றெல்லாமா எழுத முடியும்\n//நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.//\n//பி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..\nஎதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//\nஅப்படியா படம் பார்க்கலாமா வேண்டாமா\nஇவ்வளவும் வாசிச்சுமா இப்பிடி ஒரு சந்தேகம்\nமுதல் பாதி பார்த்திட்டு இண்டேர்வலோடு எழும்பி வந்திருங்க..\nஅடச்சா.. ரவிக்குமார் இப்படி பண்ணிட்டரே சார். இது குருவி மேரி எண்டு கூட சொல்ல ஏலாது. அதைவிட போர் அடிச்சுது எனக்கு. வடிவேலுவின் காமடி சிரிப்பே வரவில்லை...\nகஷ்டபட்டு சூர்யவிட்கக ரசிக்க முடிந்தும் முடியவில்லை. இப்ப தளபதி படம் பார்த்திட்டு அப்பாடா நம்மலாத ரிலீஸ் பண்ணலாம் எண்டு நினைக்கேக்க அங்கால ஆரோ பேராண்மை பக்கம் இருந்து மிரட்டியிருக்கன்கலம். பார்த்தல் தன தெரியும்..//\nஉண்மை தான் சிறுவா.. அதுசரி ரொம்ப அவசரமா பின்நூட்டிநீன்களோ\nநிறைய எழுத்துப் பிழைகளா இருக்கே..\n//சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.//\nஇறுதிப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் தியேட்டரை விட்டு வெளியேறினால் நல்லது. கூடவே, சனக்கூட்டத்தில் சிக்காமலும் வந்ததாய் இருக்கும்.//\n:) இன்றோடு சனம் குறைந்துவிடும் என்கிறார் நம்ம கஞ்சிபாய்\nஆதவனுக்கு எழுதி - யாழ்தேவியின் ஆதவனாக மகுடம் பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள்\n உங்களைத் தூரத்திலிருந்தாலும் நாம் நீங்கள் எழுதுவதைப் பார்த்தவண்ணம்தான் இருக்கின்றோம்\n//எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.//\nசில நாட்களுக்கு முன்னர் எனக்கும் சொன்னீர்கள் இந்த விடயம் ஆனால் நான் கேஎஸ் சூர்யா இருவரிலும் நம்பிக்கை வைத்து படம் பார்த்து நொந்துபோனேன்.//\nஏதோ மனசு சொன்னது அதான் உங்களுக்கும் சொன்னேன்.. யார் நினைத்தார் இப்படி என்று..\n//சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.//\nபலர் பச்சிளம் பாலகர்கள் என்ற உண்மையையும் சொல்லவேண்டும். உள்ள குஞ்சு குருமன் எல்லாம் சூர்யாவின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.//\nம்ம்.. அது தான் சூர்யாவையும் கவிழ்க்கப் போகுதோ\n//வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ //\nநான் இதனை மாயவலை எனச் சொல்லியுள்ளேன். சூர்யாவிற்க்கு விரைவில் ஏதோ ஒரு ஸ்டார் வரும் கலக்சன் ஸ்டார் வந்தாலும் வரலாம்.//\n அது அவரின் ஸ்டாரை இல்லாமல் பண்ணாமல் விட்டால் சரி..\n//நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..//\nஎனக்கென்றால் நயன் பெரிதாக இந்தப் படத்தில் காட்ட இல்லைப்போல் தெரிகின்றது. //\nஆமாம் வந்தி நீங்கள் எதிர்பார்த்த () அளவு காட்டவில்லை தான்.. ;)\n//கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது. //\nஏனென்றால் அவர் உங்கள் காலத்து நடிகை.//\nஅடடா.. இதை சொல்வது கே.பீ.சுந்தராம்பாள் காலத்து ரசிகர் அல்லவா\n//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\nவிஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார். //\nஇதைவிட வேறு ஏதாவது சொல்லவேணுமா.. டேய் வந்தி சிக்கிட்டாண்டா..\n//ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம். //\nஎனக்கு பின்னணி இசை ஏனோ பிடிக்கவில்லை. //\nஎனக்கு பிடிச்சிருக்கு.. ரசனைகள் வேறுபாடு\n//வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..//\nவடிவேல் சூர்யாவின் நடிப்பை புகழும் காட்சி அந்நியனில் பிரகாஷ்ராஜ் விக்ரத்தைப் புகழும் அதே க���ட்சி போல அதே வசனங்களுடன் இருக்கிறது.\n//இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..//\nஇது தான் படத்தின் பெரிய பலவீனமே.\n//தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..//\nஇந்தக் காட்சிகள் சகல திமுக தொகாட்சிகளில் இனி கொமெடியாக வரும்.//\nநீங்க வேற.. அவர் ஹீரோவாகப் போகிறார்.. நீங்க காமெடி பீசாக்கிறீங்களே பாஸ்..\n//எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//\nஅடுத்த படம் ஹரி இன்னொரு ஆறு தான். //\nசோடா பிளிஸ் பின்னூட்டம் இட்டு எனக்கு நுரை தள்ளிவிட்டது//\nஏலே.. யாரங்கே.. நம்ம அண்ணன் சாரி.. அங்கிள் வந்திக்கொரு சோடா உடச்சிக் கொடு..\nஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்\nஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்\nசங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசெல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\n(இவை எனக்குத் தெரிந்த சில தகவல்கள். கூறியவற்றின் ஆதாரங்களை விரும்பினால் தேடிப்பார்க்க.)//\nஒரு பாலா சூர்யாவை நினைத்திருக்காவிட்டால் சூர்யாவே தனக்குள் இருக்கும் நடிகனை சில வேளைகளில் உணந்திருக்கமாட்டார். சூர்யா எனும் நடிகனும் எமக்கு கிடைத்திருக்கமாட்டார்.\nஒரு நடிகனுக்கான அங்கீகாரமும் அவனது முதல் வெற்றியும் இவைதான்.\nஇயக்குனர்கள் தமது படத்துக்கான நடிகனை சும்மா ஒன்றும் நினைப்பதில்லை.\nஅந்த நடிகனது பழைய படங்களின் ஏதோவொரு காட்சியில் வரும் நடிப்பு அவர்களை ஈர்த்திருக்கலாம்.\nஇளைய தலைமுறை நடிகர்களிலேயே தனது நடிப்பை முதலில் இனங்காட்டியது விஜய்.\nபூவே உனக்காக, நிலாவே வா, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்.\nபின்னர், அவரது பாதை ஏனோ மாறியது/மாற்றப்பட்டது.\nஆனால், இனி அவர் தனது பழைய பாதைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஅப்படி நடந்திருந்தால் அந்தப் படங்களே வேறு விதமாக வந்திருக்கும்.. அல்லது விஜய் என்பவற்றின் பாதை மாறியிருக்கும்.. ஆனால் நடக்கவில்லையே..\nஆனால்,அப்படி நடந்திருந்தால் என்பன போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை இங்கே..\nநிகழ்கால நடப்புக்கள்,நடிப்புகள் பற்றி மட்டுமே இங்கே ஆராயப்படுகின்றன.\nநீங்கள் மேலே சொன்ன படங்கள் எல்லாம் வந்து எத்தனை ஆண்டுகள் இப்போது\nஇங்கு(பதிவுலகில்) பலர் நடிப்புத் துறையில் மிகப் பெரும் பட்டங்கள் பெற்றவர்கள் போலும்.//\nவிமர்சனம் செய்ய அதெல்லாம் தேவையில்லை.. நடிப்புலகில் உள்ளவர்களும் பெரிய பட்டங்கள் பெற்றவர்களோஅல்லது குறைந்த பட்சம் நடிப்பில் தேர்ச்சியாவது பெற்று வந்தவர்களோ\nமீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..\n//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா\nவிஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார்.\nவிஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.\nபுரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்\ncut and paste பின்னூட்டம்\nஉங்களுக்கும் மேலே கார்க்கிக்கு சொன்ன பதில் தான் சுதன்..\nஇருந்தாலும் எனக்கு உங்கள ரொம்ப புடிசிருக்கு\nபார பச்சம் பாக்காம அடிகிறின்கலே :D :D//\nநன்றி நன்றி நன்றி.. :)\nஇதிலெல்லாம் பாரபட்சம், பங்கு,பஞ்சம் எல்லாம் பார்ப்பதில்லை..\nவிஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.//\nஆமாமா.. நான் சீன்டியிருக்கிறேன்.நீங்கள் சிறப்பு செய்திருக்கிறீர்கள்.. ;)\nவாழ்க சுபாங்கன்.. உங்கள் பதிவும் வாசித்தேன்.. ;)\n//விஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.//\nநிறைய தகவல்களுடன் விமர்சனம் படிக்க சுவையாக இருந்தது//\nஒன்னு மட்டும் சொல்லுறேன் லோஷன் அண்ணா.....\nநீங்க சூர்யாவ பத்தி தப்ப எழுதனும் எண்டு நினைச்சிடிங்க ...\nசூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள்..\nஇதுதான் உங்கள எப்படி எழுத சொல்லுது....எல்லோரும் சேர்ந்து ஆதவன் கவுக்கணும் எண்டு முடிவு பண்ணிடிங்க... நல்ல ரசிகன் இருக்கும் வரைக்கும் உங்களால் எதுவும் பண்ண முடியாது....//\nஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. ஏதாவது பத்திரிகைக்கு ஜோக்கா அனுப்புங்க,.\nகட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. எண்டு சொல்லுரிங்க.....என் அயன் படத்தில் பாயலைய..\nஇப்ப மட்டும் தன உங்க கண்ணுக்கு பட்டதோ.... //\nஒரு தடவ��� என்றால் பொறுக்கலாம்.. அயனுக்கு பிறகு ஆதவனிலும் பாய்ந்தால் எதுக்கும் ஒரு அளவிருக்கே தம்பி\nஎன் அண்ணா இப்படி.....ஒரு வக்கிர புத்தி....//\nஇதுக்கு வக்கிர புத்தி என்றா பெயர் உங்கள் தமிழ் ஆசிரியரை நான் கேட்டதா சொல்லவும்..\nஅதுசரி, எல்லா ஆதவன் பற்றிய விமர்சனங்களையும் வாசித்தீர்களா\nசங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசெல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.\nசேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை. //\nஇந்த மூன்று படங்களும் மெகா ஹிட்ஸ் திரைப்படங்கள். இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.\nவிஜய் செய்வது மிகச் சரியானதே.. அவரால் எது முடியுமோ அதையே அவர் செய்கிறார்..\nவிஜய் ரசிகர்கள் எவரும் அவர் முதல்வன், காதல் கொண்டேன், ஓட்டோகிராப் போன்ற படங்களை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது.. குருவி, வில்லு போன்றவையே அவருக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உகந்த திரைப்படங்கள்.. நிச்சயமாக வேட்டைக்கரனும் அதே லிஸ்டில் தான் வரப்போகிறது.. பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..//\nசொலவேண்டியதேல்லாம் தெளிவா சொல்லிட்டீங்க திவா.. ;)\nஆதவன் பார்த்து நொந்தவர்கள் எல்லாம் பேராண்மை பார்க்க போறது நல்லது... சுப்பர் படம்..\nஉண்ணைப்போல் ஒருவனுக்கு பிறகு இன்னொரு ஹொலிவூட் படம் பார்த்த திருப்தி எனக்கு...//\nம்ம் நல்லாத் தான் இருக்கு.. நேற்று தான் பார்த்தேன்\nதசாவதாரம் வந்த பொழுதும் இதெ போன்ற சில கருத்துகளை பல இடங்களில் பாக்க கூடியதாக இருந்தது.. இன்று அதே சிலர், அதே பல இடங்களில் அந்த படத்தை பற்றி நல்லாகவும் இந்த படதிற்கு அதே போண்ற கருத்துக்களையும் கொடுத்துள்ளனர்.. என்ன கொடுமை சார்..//\nஅது தான் பதிவுலகம்.. அதுக்காக தசாவதாரத்தையும் ஆதவனையும் ஒப்பிடுவீர்களா என்ன கொடும சார் இது.. நாங்களே குருவியோடு ஒப்பிடுகிறோம் ஆதவனை..\nதசாவதாரம் கமலின் படம் அன்றி கே.எஸ்.ஆரின் படமல்ல ..\nஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் விஜய் ஆன்டனியின் காப்பி அடிதத பாடல்களை அஹா ஒஹோ என்டு கேப்பதுவும், ஷங்���ரின் கொப்பி அடித்த சண்டை காட்ச்சிகளை (Anniyan = Matrix + Cradle 2 The Grave) பலே எண்டு கை தட்டி பார்பதுவும் எங்களுக்கு ஒண்றும் புதிது அல்ல..\nபார்க்கதவர்கள் இதை மனதில் வைத்துகொன்டு போய் பாருங்கள். இன்று இல்லவிடிலும் என்றோ ஒரு நாள் DVD யில் பார்க்கத்தான் போரீர்கள்.\nகவலைப்படாதீர்க்ள் எந்திரன் கூட சொதப்பலாகத்தான் இருக்க போகுது.. Terminotor series, Irobot, Start wars, surrogate, the island போன்ற படஙகளோடு ESET Smart Security 3.0 (software) இனையும் பாத்து விட்டு போனீர்கள் என்றால் தெரியும்..\nஇதோ எந்திரனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு..\nஅதெல்லாம் சரி.. அடிக்கும் காப்பியை சரியாக அடியுங்கள்.. இல்லை எமக்குப் புரிகிற மாதிரி அடியுங்கள்..\nஆனால் ஆதவன் க்ளைமாக்ஸ் எந்தவொரு ஆங்கிலப் படங்களிலும் வராத ஒன்று.. ஹீ ஹீ..\nமீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..\nஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்\nஹீ ஹீ.. வெளியூர்க்காரனின் பதிவு முன்பே நான் பார்த்தது.. :)\n//இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.//\nஉங்கள் கருத்திலிருந்து அவை தோல்விப் படங்களாக அமைந்திருக்கும் எனக் கருதுவதாகப் படுகிறது.\nபடம் நன்றாக இருந்தாலும் விஜய் நடித்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.\n(இது சரியாயின், உங்கள் Favourite movies பகுதியிலுள்ள 'யார் நடித்ததாயினும் நல்ல திரைப்படங்கள் அனைத்தும் பிடிக்கும்.' பகுதியை நீக்கி விடுவது நல்லது.)\nநண்பரே, விஜய் நடித்திருந்தால் சில வேளைகளில் இப்படங்கள் இன்னமும் பெரிய வெற்றி அடைந்திருக்கலாம். சில வேளைகளில் தோல்வியும் அடைந்திருக்கலாம். வெற்றி தோல்வி இங்கு பிரச்சினையல்ல.\nகமல் நடித்த குணா, ஹேராம் போன்ற பல படங்கள் தோல்விப் படங்களே.\nகமல் நன்றாக நடிக்காததால் தோற்ற படங்களா அவை\nகமல் நடிப்பில் வேறோர் பரிமாணம் காட்டிய படங்கள் அவை.\nஅப்படியாயின், கமலின் ரசிகர்கள் அப்படியான படங்களை ஏற்கவில்லையென்று கருதலாமா\n(அவை தோற்றதற்கு வேறு காரணங்கள் உண்டு)\nப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.(நேரமிருந்தால், ஆர்வமிருந்தால் ப���்தாண்டுகளுக்கு முற்பட்ட இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் பார்க்க)\nஇன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன.//\nஇது தான் இங்கே முக்கியம். இப்போது நடப்பதைக் கவனிக்கவும்.\n//பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..//\nஆனால், ஆதவன் பாடல்களைக் கேட்டு என்ன நினைத்தோம் என்ன நடந்தது\n;) அது தானே.. ஆதவன் நம்ப வைத்துக் கழுத்து அறுத்துவிட்டது..\nஇன்னும் சில சுவாரஸ்யமான காட்சிகளுக்காகவும்\nஆதவனை இன்னுமொரு முறை திரையரங்கில் பார்க்கும் ஆசை உண்டு.\n ஆண்டவா .. வேண்டுமானால் இடைவேளையோடு எழும்பி வருவதற்கு அனுமதி உண்டெனில் வருகிறேன்\nசூர்யா என்னமோ அப்டியே நடிப்புல நாலு தேசிய விருது வாங்குன மாதிரி ஓவரா பில்டப் வேற..அப்டி சொல்ல போனா விக்ரம் எவ்ளோ பரவால..//\nசினிமால இன்னைய தேதிக்கு வசூல் ராஜா விஜய் மட்டும் தான்..//\nஅது கமல் நடிச்ச படம் இல்லையா\nஅட்டகாசம் வாயக்கு வந்த படி எழுதீற்றிங்க,பாவம் நம்ம சூர்யா றவிக்குமார்,//\nமனசில் பட்ட உண்மையை எழுதினேன்... பாவம் எல்லாம் இங்க பார்க்க முடியுமா\nஅண்ணா அைத விட கொடுைம வாய்ப்ப கிைடக்கும்ேபாெதல்லாம் ேபாட்டு தாக்கிறதுவியயை,ஏன் ஏேதனும் முன் விேராதமா//\nஆமா அவர் என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபாவை இன்னும் தரல.. அது தான் காண்டு.. ;)\nதயவு செய்து விமர்சனம் என்ற பெயரில், கண்டதை எல்லம் எழுதாதீர்கள்.//\nகாண்பதை,கண்டதை தான் எழுதலாம் கோகுல்.. காணாததை எழுத முடியாது.. எழுதவும் கூடாது..\nநான் பல மொழி படங்களை பார்பவன், ஆனால் எப்போதும் ஒரு தமிழ் படத்தை தமிழனாகவே பார்பவன்.//\nநானும் அப்படித் தான்.. எல்லோருமே.. ஆனால் தமிழ் படம் இன்னமும் அதே சாக்கடைக் குழியில் இருக்ககூடாது என்றும் எண்ணம் உடையவன்\nஇல்லை எண்றால் படத்தின் ஆரம்ப காட்சியை District 13(french movie) இல் இருந்து காப்பி அடிததுக்கே நான் வெறுப்பு அடைந்திருக்க வேண்டும். proof : ( http://www.youtube.com/watchv=bTyWfbvX0xQ ), ஆனால் நான் மேலே குறிப்பிட்டது போலே காப்பி அடித்தவற்றை பார்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஒரு தமிழனாக சூரியா எவ்வளவு தூரம் District 13 க்கு நிகராக கடுமையக உளைதுள்ளார்(hard work) என்றதை பார்தேன், மற்றய தமிழ் நடிகர்களை விட ஒருபடி மேலாகவே தோண்றுகிறார்..//\nசூர்யாவைப் பற்றி தப்பாக சொல்லவில்லையே.. ஆனா���் மோசமான கதையில் நடித்தது அவர் தவறு. விஜய் போன்ற பாணியை எடுத்தது, பாய்ந்தது அவர் தப்பு.. படத்தின் குறையையும் சூர்யாவின் குறைகளையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்\nஇந்த காட்சியை தவிர அனைத்து விடயங்களுமே அருமையாகவே அமைந்துளன .\nநீண்ட நட்களுக்கு பிறகு ஒரு மன திருப்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன். ஒரு படத்திற்கு காசு செலவு செய்து என்ன காரணதிற்கக சென்றேனோ அதை விட மேலாக கிடைதத ஒரு சந்தோஷம். சிலவேளை நீஙகள் காசு செலவு செய்து போய் இருந்திருந்தால் அதன் அருமை தெரிந்திரிக்கும்.//\n இப்படி தான் நீங்கள் பல மொழிப் படம் பார்க்கிறீர்களோ\nநல்ல காலம் காசுகொடுத்துப் பார்க்கவில்லை என நான் ஆறுதல் பட்டுக் கொண்டேன்,\nநீங்கள் சூர்யா ரசிகர்/வெறியராக இருக்கலாம்.. ஆனால் ஆதவனால் திருப்திப் பட்டதாக சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர்\n//ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.//\nஉண்மை... ஆனால் அன்றிருந்த நடிக்கத்தெரிந்த \"நடிகர்\" விஜய் இன்று இல்லாமல் போய்விட்டாரே\n//இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன//\n விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கலாம் என்றெல்லாமா எழுத முடியும்\nஆதவனுக்கு எழுதி - யாழ்தேவியின் ஆதவனாக மகுடம் பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள்\n உங்களைத் தூரத்திலிருந்தாலும் நாம் நீங்கள் எழுதுவதைப் பார்த்தவண்ணம்தான் இருக்கின்றோம்\nநன்றியண்ணா நன்றி.. உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் எனக்கு விஷயமே தெரியும்..\nஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்//\nநான் இன்று வரைக்கும் குருவி படத்தை பார்கவே இல்லை காரணம் என் நண்பர்கள் அதை பார்ப்பதற்கு பேசாமல் போய் தூங்கலாம்னு சொன்னது தான் அதாலதான் என்னவோ இத முதல்லயே போய் பாத்துடனும்னு போய் பாத்து நாமலாதான் சிக்கிக்கிட்டமோ ...............\n//ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.//\n//உண்மை... ஆனால் அன்றிருந்த நடிக்கத்தெரிந்த \"நடிகர்\" ���ிஜய் இன்று இல்லாமல் போய்விட்டாரே\n//இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன//\n விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கலாம் என்றெல்லாமா எழுத முடியும்\nஏனென்றால், Oscar விருது Hollywood படங்களுக்கு வழங்கப்படுவது.\nவிஜய் Hollywood படமொன்றிலும் நடிக்கவில்லை.\nநன்றிகள் லோஷன், எனது கருத்துகளுக்கான உங்கள் கருத்துகளைத் தெரிவித்தமைக்கு.\n//அப்படி நடந்திருந்தால் அந்தப் படங்களே வேறு விதமாக வந்திருக்கும்.. //\nஇருக்கலாம். ஆனால், கதாபாத்திரங்ளின் பொதுவான தன்மைகள் மாற்றப்பட்டிருக்காது.\nவிஜய்க்கு நடனம் மட்டும்தான் தெரியும். நடிக்கத் தெரியாது... (நடனம் கூட தெரியாது என்று சொல்பவர்களும் உண்டு)\nஏதோ தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு விடயங்களை வைத்துக் கொண்டு பேய்க்காட்டுகிறார்..என்றமாதிரியான தொனிபட எழுதுகின்றனர்.\nமேற்படி இயக்குனர்கள் விஜய் என்பவரை ஒரு நடிகனாக கருதியதால் தான் அப்பாத்திரங்களுக்காக அவரை நினைத்திருந்தனர்.\nவிஜய்க்கு கொஞ்சமாவது நடிக்கத்தெரியும் என்று அந்த இயக்குனர்கள் எண்ணியிருந்தார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் அவர்களது(இயக்குனர்கள்) கருத்துகளை எழுதிருந்தேன்.\n//நிகழ்கால நடப்புக்கள்,நடிப்புகள் பற்றி மட்டுமே இங்கே ஆராயப்படுகின்றன.\nநீங்கள் மேலே சொன்ன படங்கள் எல்லாம் வந்து எத்தனை ஆண்டுகள் இப்போது\n//இது தான் இங்கே முக்கியம். இப்போது நடப்பதைக் கவனிக்கவும்.//\nஆராய்ச்சிகள் என்றால் உசாத்துணைகள் இல்லாமலா...\nவரலாறு மிக முக்கியம்...அமைச்சரே...மன்னிக்கவும் லோஷனே...(நன்றி, இம்சை அரசன் 23ம் புலிகேசி)\nஇதற்கு முன்னைய எனது பின்னூட்டத்தில்,\nகார்க்கி, கரன், தீப்பெட்டி,IT Service,\nலோஷன் அண்ணாவை பற்றி தெரிந்து தான் தேவை இல்லாமல் நான் பின்னுரட்டம் இடாமல் இருந்தேன்...\nநேரம் பொன்னானது அதை வீணாக்காதீர்கள்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூ���்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்\nஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஇளைய நட்சத்திரங்களை எதிர்காலத்துக்கு தந்த Champion...\nBreaking news வசீம் அக்ரமின் மனைவி காலமானார்..\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் ..\nஓடுரா ஓடுரா சிங்கம் வருது..\nஸீரோ டிகிரி, கூகிள் வேவ் & யாழ்தேவி\nகுசும்பனுக்கு பிறந்த குட்டிக் குசும்பன்..\nநாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா\nஆதவன் - இன்னொரு குருவி\nசிக்சர் மழை,வொட்சன் அதிரடி,பொன்டிங்கின் சரவெடி - அ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/monk.html", "date_download": "2018-10-18T01:41:13Z", "digest": "sha1:V47H24TS2L4CA7TBV35KR5JRN6OM7ZQA", "length": 8969, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை\nபணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை\nடாம்போ August 02, 2018 இலங்கை\nமதவேற்றுமைகளை களைந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்குடன் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த பணகல உபதிஸ்ஸ தேரர் இந்து மத தலைவர்கi ளயும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துள்ளார்.\nஇன்று காலை யாழ்.மாவட்டத்திற்கு வந்த பணகல உபதிஸ்ஸ தேரர் இன்று மாலை 3.30 ம ணிக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தி த்து மத வேற்றுமைகளை களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில்\nஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் பேசியுள்ளதுடன், விரைவில் இந்து மத தலைவர்களை யும், பௌத்த மத தலைவர்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nதொடர்ந்து மாலை 4மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த ப ணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.மாவட்டத்திலும், குறிப்பாக வடமாகாணத்திலும் மக்களுக்குள் ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.\nமேலும் வட்டுக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சிறுவர் பாடசாலை ��மைப்பு பணி கள் குறித்தும் ஆராய்ந்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/arthamulla-aanmeegam/page/2/", "date_download": "2018-10-18T01:30:19Z", "digest": "sha1:PXWGSX5SZRFSEX73TKCCRMCSAYMIUWIO", "length": 12553, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "Science behind Hinduism | Spirituality & Science | Arthamulla Aanmeegam", "raw_content": "\nஅனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம் | Hanuman...\nஅனுமன் பெருமை: சுந்தரகாண்டம் (Sundarakandam) படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர்...\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின்...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு இருமுடி பற்றிய தகவல்கள் | IRUMUDI\nஇருமுடி பற்றி ஒர் பார்வை.. irumudi இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும்...\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் Ayyappan dharmasastha 💥 புலியை வாகனமாகக் கொண்டு...\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும் | valampuri sangu\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்.. valampuri sangu 1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping Positions...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது. Sleeping Positions Benefits தூங்குவதைப் பற்றியும் அதில்...\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history மார்கழி மாதம் என்றாலே...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு …….Ganga river history பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன்...\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் | pradosham days...\n pradosham days benefits மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப்...\nபாரதப் போர் 1– உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள்...\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் | sangatahara...\nசங்கடஹரசதுர்த்தி அபிஷேகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Sangatahara chaturthi.. வாக்கு உண்டாம் நல்ல...\nவிளக்குகள் பல வகை | எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்\nமண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா\n | Harivarasanam History சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று...\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nSastha vratham சாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் ஹரிஹரபுத்திரனான சாஸ்தாவை வழிபடும் அடியவர்கள்...\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி மந்திரம் |...\nThathvamasi gayathri mantra தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம் சபரிமலை ஐயப்பன்...\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து தகவல்கள் |...\nSABARIMALA ROUTES *சபரிமலை செல்வதற்கான வழிகள் சபரிமலை போக்குவரத்து தகவல்கள்* சபரி மலை வழிகள்...\nசபரிமலை பெரிய பாதை பற்றி அறிந்ததும் அறியாததும் | sabarimalai...\nImportant tips for ayyappa devotees ஐயப்பமார்களுக்கான முக்கிய குறிப்புகள்\nபதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு | Holy 18 steps\nHoly 18 steps பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவனஎன்று பார்ப்போம்.. முதல்...\nதமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் | Tamil words miracles\nTamil words miracles ⭐தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்⭐ 😌 ஓர் சுருக்கமான பதிவு 👉👉தமிழில் மொத்தம்...\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை | Ayyappa sami...\nAyyappa sami viratham procedure ஸ்வாமியே சரணம் ஐயப்பா கார்த்திகை முதல் நாள் பலர் துளசி மணிமாலை...\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல்...\nNambiyar about ayyappan ஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை...\n50 ayyappan specialities : ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள் 1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க...\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை சக்தி\nSpadiga maalai ஸ்படிக மாலை பயன்கள் படிகாரம் என்பதும், ஸ்படிகம் என்பதும் வேறு வேறு. பூமியிலிருந்து...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nபிளட் மூன்- 150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரிய சந்திர...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் ���ற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gregoryovxao.dsiblogger.com/3367616/how-bracelet-mala-can-save-you-time-stress-and-money", "date_download": "2018-10-18T00:51:36Z", "digest": "sha1:7LIZSFSCT6H6WGOG5VO5HUECKLJVRPPW", "length": 7478, "nlines": 48, "source_domain": "gregoryovxao.dsiblogger.com", "title": "How bracelet mala can Save You Time, Stress, and Money.", "raw_content": "\nஇந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிரார்த்தித்து அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீர்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினர். உடனே விஷ்ணு தேவர்களே உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிரியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது சாவை நீக்கும் அதர்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிர்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதர்மமே குறிக்கோளாக இருக்கும் அசுரர்கள் அமிர்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-10-18T01:46:41Z", "digest": "sha1:SBWTKFUJQBFSVDR7ILYWKEMCKSSB3OL2", "length": 10604, "nlines": 55, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "என்று மாறும் இந்த நிலைமை?", "raw_content": "\nஎன்று மாறும் இந்த நிலைமை\nஒரு மாணவன். அவனது தந்தை நல்ல வசதி படைத்தவர். அவனை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம்.\nநல்லதொரு கல்லூரியில் சேர்த்து விடுகிறார் மகனை. அவனுக்கு என்னடாவென்றால் படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டில் பல பாடங்களில் தோல்வி. தந்தையிடம் மறைத்து விட்டான். தந்தையோ மகனிடம் மிக அதி��� நம்பிக்கை வைத்திருந்தார்.\nபையன் – பாடங்களை சிரமப்பட்டுப் படித்து தேர்வுகளை மீண்டும் எழுதினான். மீண்டும் தோல்வி. என்ன செய்தான் தெரியுமா\n” என்று விட்டு விட்டார் மற்ற மகன்களின் கல்வி விஷயத்தில்\nஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.\nஎனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி. Arrears ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: “சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் – Fine Arts – ல் தான்.\nஅப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.\nஇன்னொரு – மேல் நிலை இரண்டு – மாணவன். இயற்பியல் பாடத்தில் நூற்று ஐம்பதுக்கு வெறும் எட்டு மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் – பருவத் தேர்வினிலே. பெற்றோர் வரவழைக்கபபட்டனர் பள்ளிக் கூடத்துக்கு. பெற்றோருக்கு முன்னிலையில் மாணவன் சொன்னான்: “நானா எடுக்கச் சொன்னேன் – ஃபர்ஸ்ட் க்ரூப்\nஇன்னொரு மாணவனைப் பற்றி என் ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். அவன் என்ன முயற்சி செய்து படித்தாலும் எண்பது மதிப்பெண்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அப்பா அதிகாலையில் எழுந்து கொண்டு மகனையும் எழுப்பி படிக்கச் சொல்வாராம். ஒரு நாள் மகன் அசதியில் எழ மறுக்க ஒரு குடம் குளிர் நீரை அவன் தலையில் கொட்டினாராம். பிறகு என்ன நடந்திருக்கும்\n1. ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எங்கெங்கோ சிக்கிக் கொ��்டு விடுகிறார்கள். இவர்களுக்குள் என்னென்ன ஆற்றல்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவார் இது தான் பெரும்பாலான ஏழை மாணவர்களின் நிலை\n2. வசதியுள்ள மாணவர்களின் விஷயத்தில் – அவர்களின் ஆற்றல்கள் என்னென்ன, அவர்களுக்கு ஆர்வம் எதிலே – என்பனவெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே – அவர்களை டாக்டர் ஆக்குகிறேன், இஞ்சினியர் ஆக்குகிறேன் என்று பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறு. ஆனால் இது தான் பெரும்பாலான வசதியுள்ள மாணவர்களின் நிலை.\n3. ஆனால் – இரண்டு விதமான மாணவர்களின் விஷயத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை. அவர்கள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது\nகல்வி சமூக அக்கரை மனித வள மேம்பாடு\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_07.html", "date_download": "2018-10-18T01:29:11Z", "digest": "sha1:XVLB7XMIJXR75LRM2UONNYXSNK5LTLQ5", "length": 42562, "nlines": 546, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எலி வேட்டை", "raw_content": "\nஇந்தக் கதை உண்மையிலேயே கடந்த சனிக்கிழமை இரவு முதல் என் வீட்டில் இடம்பெற்ற கதை.. வேறு கிளி, கிலி, புலி பிடிக்கும் கதைகளுக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.. தயவு செய்து நம்புங்கள்.\nநேற்று இரவு விஜய் ���ிவியில் போய்க்கொண்டிருந்த ஒரு ஆங்கில மொழிமாற்றுப் படத்தை (Spy kids 3) பெரிதாக சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த சம்பவத்தின் ஆரம்பம்.\nநான்,மனைவி,தம்பி ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தோம்.. திடீரென்று ஒரு சின்ன உருவம் சுவரோரம் எட்டிப் பார்க்க, திரும்பிப் பார்த்தால் ஒரு குட்டி எலி.. (சுண்டெலி)\nநாங்கள் எழுந்து அதை அடிக்கவோ,பிடிக்கவோ முனைவதை அறிந்து எங்கள் சின்னவன் தூங்கிக் கொண்டிருந்த அறைப்பக்கம் விரைந்து ஓடி விட்டது..அதே திசையில் தான் அம்மாவின் அறையும் இருந்ததால் எந்த அறைக்குள் ஓடியிருக்கும் என்பதை எங்களுக்கு உறுதி செய்துகொள்ள முடியாமல் போயிற்று..\nஎன்றாலும் முதலில் எங்கள் சின்ன மகனை அந்த எலி தற்செயலாகவேனும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கில் அவனை என் மனைவி அவனது தூக்கம் கலையாமலேயே தோளில் சாய்த்துக்கொள்ள, நானும் தம்பியும் எலி வேட்டையைத்தொடங்கினோம்.\nஅறைக்கதவை மூடியபின் அலுமாரி, கட்டில், கட்டிலுக்கு கீழே இருந்த சூட்கேஸ் என்று எதையும் விடாமல் ஆராய்ந்தபடியே பல மாதங்களாகத் தட்டாமலிருந்த தூசிகளையும் அகற்றிய அதே நேரம், எங்கிருந்தாவது எலி வந்தால் அடிப்பதற்கென எங்கள் கையிலிருந்தவை தும்புத்தடிகள்.\nஎனினும் அந்த அப்பாவி எலியைக் கொல்வதைவிட அதைத் தப்ப வைப்பதற்காக ஜன்னலையும் திறந்தே வைத்திருந்தோம்.\nமுக்கால் மணிநேரத்தைத் தொலைத்தும் ஒளிந்த எலி அகப்படவே இல்லை.\nஎனவே எம் அறைக்குள் எலி இல்லை என்ற முடிவுடன், அம்மாவின் அறையைத் துளாவத்தொடங்கினோம். அப்போதே நேரம் நள்ளிரவைத் தாராளமாகத் தாண்டியிருந்தது.\nஅம்மாவின் அறையில் தான் தம்பி தனது படிக்கும் புத்தகங்கள், விளையாட்டுக்கான பொருட்கள், கசெட்கள், சீடிக்கள், கணினி இயந்திரம் என்று எக்கச்சக்கமான பொருட்கள். பொறுமையாக எல்லாவற்றையும் தேடியும் ம்ஹீம் எலி இல்லவே இல்லை.\nமணி 1.45. சரி எங்கேயோ போய்த்தொலையட்டும் என்று எல்லோரும் தூங்க ஆயத்தமானோம்.\nஎனக்கும் கடுமையான இருமல் என்ற காரணத்தால் கட்டிலில் படுத்துக்கொள்ள, மனைவியும், சின்னவனும் கீழே மெத்தையில் படுத்துக்கொண்டார்கள். இருமல் மருந்தின் தாக்கமும், எலி தேடிய களைப்பும் எனக்குத் தூக்கத்தை இலகுவாகத் தர கொஞ்ச நேரத்தில் அசந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்ற என்னை மனைவ��யின் கூச்சல் எழுப்பியது.\nதனது கையைத் தொட்டு எலி ஓடியதாகப் பயந்தபடியே சொன்னார். தூக்கக்கலக்கமா என்று நான் கேட்டபோதும், எலி தான் அது என்று நிச்சயப்படுத்தினார். எலியென்றால் எனக்குப் பயமில்லையென்றாலும் ஒரு அருவருப்பு.\nநேரத்தைப் பார்த்தேன் 3.35. அந்தவேளையில் மீண்டும் ஒரு எலி வேட்டைக்கு எனது தூக்கக் கலக்கம் இடம் கொடாமையால் எமது அறையை மூடிவிட்டு, ஹோலிலே படுக்கலாம் என்று முடிவெடுத்தோம். நல்லகாலம் அடுத்த நாள் ஞாயிறு என்பதால்; நிம்மதி. கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று.\nகாலையில் மீண்டும் எலிவேட்டை. சின்னவனை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அதிகமான பலத்துடன் மனைவியையும் சேர்த்துக்கொண்டு நானும் தம்பியும் களமிறங்கினோம். அதிக பயத்துடன் புதிய ஆயுதங்கள். ஓரிரண்டு ஸ்பிரேக்கள்: எலி அகப்பட்டால் மயக்கிப்பிடிக்க.\nஇன்னொரு மணிநேரம் செலவளித்தும் எலி பிடிபட்டமாதிரி இல்லை. ஒரேயொரு நல்ல விஷயம் காணாமல் போன பல பொருட்கள் கிடைத்ததும், அறை ஒழுங்காக அடுக்கப்பட்டதும் தான்.\nஎன்ன மந்திரமோ, மாயமோ, வெறும் அறையைத் தான் பார்த்தோம். எலி கிடைக்கவே இல்லை.\nசரி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இல்லாமல் போனாலே நல்லது என்று ஒரு நிம்மதியை நாங்களே உருவாக்கிக்கொண்டு எங்கள், எங்கள் வேலைகளைக் கவனிக்க போய்விட்டோம்.\nநான், ஞாயிறு மாலை எனக்குரிய 'சினி மாலை' நிகழ்ச்சியை வெற்றி FM இல் தொகுத்து வழங்கிவிட்டு (இருமி, இருமிதான்) ஹாயாக வீட்டுக்கு வருகிறேன், வாசலிலே அம்மா, மனைவி மற்றும் நம் வாரிசு.\nஇரண்டு நாட்களாக நாம் மாதத் தூக்கத்தைத் தொலைத்தும் தேடிக்கொண்டிருந்ந அந்த எலி அகப்பட்டுள்ளதாக தகவலைச் சொல்லத்தான் என்னை எதிர்பார்த்து வாசலிலேயே வெயிட்டிங். எங்கேயென்றால் எங்கள் உடைகள் வைக்கப்பட்ட அலுமாரியின் கீழ்த்தட்டில். எந்தவிதத் துவாரமும் இல்லாத அந்த அலுமாரியின் சின்னதொரு கதவு இடைவெளியின் உள்ளே நுழைந்து எக்கச்சக்கமான ஆடைகளுக்குள் சிக்கிக்கிடந்த அவரைத் தப்பவிடாமல் அடைத்து வைத்திருந்தாள் எனது வீரமனைவி.\nஇப்போது இறுதி எலி வேட்டைக்கு நாம் தயார்.\nவியூகம் வகுத்து முன்பு போல் கதவடைத்து, ஜன்னல் திறந்து, முடிந்தால் தப்பவிடுவோம். தொல்லை தந்தால் அடித்துக்கொல்வோம் (எனினும் கொல்ல எங்களுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, காரணம் அந்த எ��ி பாவம் என எண்ணத் தோன்றியது) என்பது தான் எங்கள் திட்டம்.\nஅலுமாரியிலிருந்து உடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற, எலியும் எஸ்கேப்பானது. எங்கேயென்று தேடினால் படங்களில் வருகின்ற பயங்கர, வில்லன்கள் போல மறுபடியும் அதே உடைகளிலிருந்து எழுந்துவந்து கொஞ்சநேரம் அங்கு இங்கென்று எங்களுக்கும் போக்குக்காட்டி எரிச்சலூட்டியது அந்த மாயாவி எலி.\nஓரிரண்டு தடவை தப்பவைக்கப் பார்த்தாலும், எப்பவுமே திருந்தாத வில்லன் போல திமிராக எதிர்த்து நின்ற எலியை இறுதியில் போட்டுத்தள்ள முடிவெடுத்தோம் - என்கவுண்டர்.\nஎன்கவுண்டர் எக்ஸ்பேர்ட் தம்பி மயூரன் எலியைத் தனது தும்புத்தடியால் லாவகமாக அலுமாரியின் பக்கவாட்டில் பிடிக்க – என் மனைவி ஒரே அடி பின் பல அடிகளால் வதம் செய்து கொன்றுவிட்டாள். பெரிதாகப் போராடாமலேயே உயிரை விட்டது அந்தத் துரதிஷ்டசாலி (எலி)\nஇதற்கு உதவியதென்னவோ மறைமுகமாக நம்மோட ஐடியா தான். நாமதான் டெக்னிக்கல் ஐடியாக்காரராச்சே எலி ஓடிய இடமெல்லாம் நான் கடுமையாக ஸ்ப்ரே அடிச்சபடியாத்தான் எலி மயங்கியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nஉயிரை விட்ட எலியை பத்திரமாக எடுத்து அப்புறப்படுத்திய பின் - இடமெல்லாம் துப்புரவு செய்த பின் - எல்லோருக்கும் நிம்மதி. இன்றிரவாவது நிம்மதியாகத் தூங்கலாமென்று.\nநிசப்தமான அறைக்குள் ஒரு சின்ன விசும்பல் சத்தம். யாரென்று திரும்பினால் வீரமாக எலியை அடித்துக்கொன்ற என் மனைவி கண்களில் கண்ணீருடன்\n\"பாவமப்பா அந்தக் குட்டி எலி... உயிரை விடேக்கை என்ன நினைச்சுக் கொண்டு செத்துதோ\"\nநிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்த நிம்மதியெல்லாம் அதோடேயே போச்சு...\nநீங்க ரொம்ப தைரியசாலி தான்.\n//நானும் தம்பியும் எலி வேட்டையைத்தொடங்கினோம்.//\nம்ம்ம்ம் என்னமோ சிங்க வேட்டைக்கு போன கதை போல சொல்லுறிங்க..\nகடைசில அடிச்சது அண்ணி..இதுக்கு பில்டப் உங்களுக்கா\n//பாவமப்பா அந்தக் குட்டி எலி... உயிரை விடேக்கை என்ன நினைச்சுக் கொண்டு செத்துதோ//\nகட்டாயமா அது அடிச்ச ஆளை ஏசியிருக்காது. ஐடியா குடுத்த ஐயாவத்தான் ஏசி இருக்கும்.\n//எலியென்றால் எனக்குப் பயமில்லையென்றாலும் ஒரு அருவருப்பு.\\\\\n(((((((((இதற்கு உதவியதென்னவோ மறைமுகமாக நம்மோட ஐடியா தான். நாமதான் டெக்னிக்கல் ஐடியாக்காரராச்சே \n((எலி ஓடிய இடமெல்லாம் நான் கடுமையாக ஸ்ப்ரே அடிச்சபடியாத்தான்))\nஅது உங்கட ஐடியா இல்லை அண்ணே இந்த இருக்கே காரணம்\nஎலி ஓடுகிற இடமெல்லாம் ஸ்பிரே அடியுங்கோ எண்டு விளம்பரம் செய்யும் ஸ்பிரே கொம்பனிக்காரனின் ஐடியாதான் அது.\nலோசன் அப்ப யானையைத் துரத்திய அரியாத்தை என்ற வீரத்தை யாரோ இப்பவும் இந்தக் காலத்தில நிரூபிச்சிட்டீனம் போல,,,, ஹா......ஹா.........\nஹா ஹா ஹா...குடுத்து வைத்த எலி..Blogger இல் அதைப்பற்றி பதிவிடும் அளவுக்கு புண்ணியம் தேடி வைத்திருந்திருக்கிறது என்றால் பாருங்கலேன்...\nஆஹா, புலி வேட்டை அளவுக்குப் போயிருக்கிறதே உங்கள் எலி வேட்டை...\nஇதுல உச்சகட்டம் என்னவென்றால் எலியை அடிக்கத் தம்பியையும் அண்ணியையும் முன்னால விட்டிட்டு நீங்கள் பின்னாலே இருந்திருக்கிறீங்களே......\nநன்றி கூட்ச்வண்டி.. //நீங்க ரொம்ப தைரியசாலி தான்.//\nஅது என்னோட கூடவே பிறந்தது..\n//கடைசில அடிச்சது அண்ணி..இதுக்கு பில்டப் உங்களுக்கா\nநாங்க தான் பின்னணியில இருந்து செயற்பட்டமில்ல.. .. எங்க துணை தான் அவங்களுக்கு துணிவு.. ;)\n//கட்டாயமா அது அடிச்ச ஆளை ஏசியிருக்காது. ஐடியா குடுத்த ஐயாவத்தான் ஏசி இருக்கும்.\nஆகா.. நான் எய்யவும் இல்லை.. ஐடியா மட்டுமே தான்.. அடிதடிக்கு அடி(க்கிற) ஆட்கள்.. ;)\nஆனால் எலிப்பொறி வச்சு அதுவுமே எங்கள் கால்களுக்கே பொறியானா. அத்தோட இந்தக்க் கால எலியெல்லாம் ரொம்பவே .மாட்டாது.\nஆமாமா. எலிக்கு இது ஒரு அன்ஜெலி(எப்பிடி இருக்கு\nவேத்தியன், ////எலியென்றால் எனக்குப் பயமில்லையென்றாலும் ஒரு அருவருப்பு.\\\\\nநம்பனும்,, வேற வழி.. ;)\nஉங்கள் புதிய பக்க வடிவமைப்பு சூப்பர். அழகாகவும்,நேர்த்தியாகவும் இருக்கு..\nகமல், //லோசன் அப்ப யானையைத் துரத்திய அரியாத்தை என்ற வீரத்தை யாரோ இப்பவும் இந்தக் காலத்தில நிரூபிச்சிட்டீனம் போல,,,, ஹா......ஹா.........//\nஎன்ன ஒரு உதாரணம் ஐயா.. என் இல்லாள் இந்த கமெண்ட் பார்த்தது அகமகிழ்ந்தாள்.. ;)\nடொன் லீ - :( எலிக்கு இது ஒரு அன்ஜெலி.. ;)\nதியாகி.. //குடுத்து வைத்த எலி..Blogger இல் அதைப்பற்றி பதிவிடும் அளவுக்கு புண்ணியம் தேடி வைத்திருந்திருக்கிறது என்றால் பாருங்கலேன்...//\nஆம்மா இரண்டு நாள் எங்க நித்திரையையும் அது கிட்ட தானே குடுத்தோம்.. ;) அதுவும் ஒரு தியாகி ஆயிட்டுது..\nசுகன், //ஆஹா, புலி வேட்டை அளவுக்குப் போயிருக்கிறதே உங்கள் எலி வேட்டை...//\nஅப்பிடி எல்லாம் சொல்லப் படாது..\n//இதுல உச்சகட்டம் என்னவென்றால் எலியை அடிக்கத் தம்பியையும் அண்ணியையும் முன்னால விட்டிட்டு நீங்கள் பின்னாலே இருந்திருக்கிறீங்களே......\nஅது தான் ஆரம்பத்திலேயே நான் சொல்லிட்டனே.. நாங்கள் எப்போதும் பின்னணியில் இருந்தே ஊக்குவிப்பவன்.. ;)\n//என்கவுண்டர் எக்ஸ்பேர்ட் தம்பி மயூரன்//\nஇந்தப் பெயர் உடையவர்களே துணிச்சலானவர் தானாம். இந்தப் பதிவு எப்படி என் கண்ணில் படவில்லை ஓ மன்னிக்கவும் இந்த காலத்தில் நான் இன்னொரு நாட்டில் விடுமுறையில் இருந்தேன்.\nஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்...\nபார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பா���்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-2553513.html", "date_download": "2018-10-18T00:17:40Z", "digest": "sha1:F3USXKUJM3YA3Q32PBWM4RHZVBZO2ART", "length": 9657, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பெருமாள் கோயில்களில் ஆடிப்பூர உற்சவம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபெருமாள் கோயில்களில் ஆடிப்பூர உற்சவம்\nBy பெ.நா.பாளையம் | Published on : 06th August 2016 08:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆடிப்புரத் திருநாளையொட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் ஆண்டாள் உற்சவ வைபவங்கள் விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றன.\nஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாளில் அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் ஆண்டாள் பிறந்த தின உற்வசங்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பெரிய நாயக்கன்பாளையம் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் மூலவருக்கும், ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.\nஅதன்பின்னர், திவ்ய அலங்காரத்துடன் ஆண்டாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருப்பாவையின் 30 பாசுரங்களையும் பாடியபடி ஆண்டாள் பக்தர்கள், பாகவதர்கள் பஜனையுடன் முன்செல்ல, தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து ஆண்டாள் பக்தர்களுக்குச் சேவைசாதித்தார்.\nபெருமாள் கோயிலுக்குள் ஆண்டாள் நுழையும்போது மணிக்கதவு சாத்தப்பட்டது. இதனையடுத்து \"நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்' என்ற ஆண்டாள் பாசுரம் சேவிக்கப்பட்டது. அதன்பின்னர், கதவு திறக்கப்பட்டதும், \"யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்' பாசுரம் சேவிக்கப்பட்டது. அப்போது ஆண்டாளுக்கு பெருமாள் சேவை சாதித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.\nஇடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், திருமலைநாயக்கன்பாளையம் நாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில்கள், நாயக்கனூரில் உள்ள நரசிங்கப்பெருமாள் கோயில், காளிபாளையத்தில் உள்ள திருமலைராயப் பெருமாள் கோயில், பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்திப் பெருமாள் கோயிலிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளையும், ஆண்டாளையும் சேவித்தனர்.\nமதுக்கரையில்...: மதுக்கரைப் பகுதியில் உள்ள உச்சிமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூ ���ம் திருவிழா விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமதுக்கரை, மரப்பாலம் பகுதியில் உள்ள உச்சிமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.\n300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120778/news/120778.html", "date_download": "2018-10-18T01:11:43Z", "digest": "sha1:4JUT63MN5K5CJBS7QZ3TD5CCKTMYLJAL", "length": 4912, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கிலிட்டு இளைஞர் தற்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nபலாங்கொடை எல்லராவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.\nபரமசிவம் நிசாந்தன் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர் பலாங்கொடை நகரில் பழைய இம்பு பொருட்கள் கொள்வனவு செய்யும் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதி��ை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:17:50Z", "digest": "sha1:3SWO6GHTBOLK3P4QXRNKSTPQS3ER6NCI", "length": 52593, "nlines": 321, "source_domain": "inru.wordpress.com", "title": "நினைவுகள் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from பிப்ரவரி, 2011 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 6:41 pm on February 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசிறுகதை ஒன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் நூலகத்தில் புத்தகம் தேடுவதைப் போல நினைவடுக்குகளைப் புரட்டிப் போட்டு ஞாபக மிச்சங்களைத் தேடுவதே என் வழக்கம்.\nஅடுத்து எழுதப் போகும் கதை காலையில் பார்த்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், அல்லது போன அத்தியாயத்தில் குறிப்பிட்ட நாய்க்குட்டி சம்பவம் போல முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகவும் இருக்கலாம்.\nசில விஷயங்களில் சுவாரஸ்யம் மட்டுமே இருக்கும். அதைச் சுற்றி கதையைப் பின்ன கொஞ்ச நேரம் தேவைப்படும்.\nஆனால், வேறு சில சம்பவங்களோ அப்படியே சிறுகதையாகவே மனசுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி ஒட்டிக் கொண்ட கதைகளுக்கு என்றுமே வீரியம் ஜாஸ்தி.\nகுமுதத்தில் எழுதிய ‘காதல்’ என்ற சின்னஞ்சிறிய கதை என் மனசுக்குள் சிறுகதையாகவே போய் பதிந்து கொண்ட ஒன்றாகும்.\nஒரு முறை வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு விட்டு காசு கொடுத்தபோது, பாக்கியாகக் கிடைத்த ரூபாய் நோட்டில் ‘சாந்தி ஐ லவ் யூ’ என்று கிறுக்கியிருந்தது.\nஅந்தக் கிறுக்கலைப் பார்த்த கணமே ‘காதல்’ சிறுகதை மனதில் உதித்து, அப்படியே சிறுகதை வடிவிலேயே அந்த ரூபாய் நோட்டு என் மனசுக்குள் பதிவாகிக் கொண்டது.\nஇது மாதிரி கதைகள் உடனே எழுதி விட வேண்டும் என்ற உந்துதலைத் தருபவை.\nஅவசரமாய் யாராவது கதை கேட்டால் இப்படி சிறுகதையாகவே பதிந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து உடனே எழுதிக் கொடுத்து விடலாம். அவகாசம் நிறைய இருப்பின் சுவாரஸ்யம் என்று குறித்து வைக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாவகாசமாய் அதைச் சுற்றி கதை ஒன்று பின்னலாம்.\nமனசு வடிகட்டி வைத்திருக்கும் விஷயம் என்பதால் சந்தேகமில்லாமல் அது பிறரால் விரும்பிப் படிக்கப்படும்.\nபோன பாராவுக்கு முந்தைய பாராவில் குறிப்பிட்ட ‘கதை பின்னுகிற’ சமாசாரம் பற்றி இனி சொல்கிறேன்.\nஅனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.\nகாஞ்சி ரகுராம்\t12:19 முப on பிப்ரவரி 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்தக் காதலை நான் முன்பே படித்திருந்தாலும், அதன் துருப்புச் சீட்டு இந்த நோட்டுச் சீட்டு என்பது சுவாரஸ்யம். (ஆமா, அந்த நோட்ட இன்னமும் பத்திரமா வெச்சிருக்கீங்களானா\nசத்யராஜ்குமார்\t8:10 முப on பிப்ரவரி 21, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரகுராம், சாந்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கு. அதெல்லாம் அப்பவே மசால் தோசை வாங்கி சாப்பிட்டாச்சு. 🙂\nபத்மநாபன்\t2:56 முப on பிப்ரவரி 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅஹா சத்யா .. ருபாய் நோட்டில் உள்ளதை வைத்து கதைக்கு கரு பிடித்ததே சுவாரஸ்யம் … இந்த தொடர் முடிவதற்குள் நாங்களும் கதை எழுதிவிடுவோம் எனும் நம்பிக்கை வந்துள்ளது …\nசத்யராஜ்குமார்\t8:08 முப on பிப்ரவரி 21, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபத்மநாபன், உண்மை. நம்மைச் சுற்றி நிறைய கதைகள்\nNavanithan\t4:35 முப on மே 27, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதிருவாரூர் பாபு\t7:59 முப on திசெம்பர் 12, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார் வணக்கம். சரசுராம் தங்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். இன்று அறிமுகமாகி இருக்கிறேன். இ நூல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனது சிறுகதை சுவர் பார்வைக்கு வைத்திருக்கிறீர்கள். நன்றி. இதைப் படிக்கும்போது அந்த கதையைநான் எழுதிய காலகட்டம் இனிமையாக மனதுக்குள் படர்கிறது. அநேகமாக 15 வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். கல்கியில் பிரசுரமான சிறுகதை அது. கதை வெளியான சில நாட்களில் கல்கி இதழிலிருந்து எனக்கு ஒரு பிரம்மாண்ட கவர். பிரித்தால் உள்ளே கதையைப் பாராட்டி வாசக அன்பர்கள் எழுதியிருந்த விமர்சன கடிதங்கள் ஆசிரியர் திரு சீதா ரவி அவர்களின் வாழ்த்துக்களோடு. அன்று முழுவீச்சுடன் தொடங்கிய சிறுகதை போராட்டம் 960 சிறுகதைகள் – இன்று குங்குமத்தில் பிரசுரமாகி இருக்கும் அலை சிறுகதை 961 – கடந்து ஆயிரம் நோக்கி முழு வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. என்ன… அன்று வாரத்திற்கு பல்வேறு இதழ்களில் 50 சிறுகதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இன்று அவை சுருங்கி ஐந்து அல்லது 6 என்கிற இலக்கத்துக்கு வந்து விட்டது வருந்தத்தக்கது. சிறுகதை என்று பார்த்தாலே மனசு பரபரக்கிறது. அந்த அற்புத வடிவம்தான் எனது கலை இலக்கியத்தை வளர்த்தது. என்னை நிருபராக்கியது. உதவி இயக்குநராக்கியது. விரைவில் வெளியாகவிருக்கும் கந்தா திரைப்படத்தின் இயக்குநராக்கியது. இந்தத் தலைமுறைக்கு சிறுகதை இலக்கியத்தின் வடிவத்தையும், சமுகத்தில் அதன் பங்களிப்பையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2012ல் ஆயிரம் சிறுகதை என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களோடும், உந்துதலோடும்.அடிக்கடி பகிர்கிறேன். நன்றி. 94440 67427\nசத்யராஜ்குமார்\t7:47 பிப on திசெம்பர் 12, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதிருவாரூர் பாபு, வணக்கம். உங்களை இணையத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் விரைவில் ஆயிரம் சிறுகதைகளை (மூச்சிறைக்கிறது எனக்கு) தொட்டு சாதனை புரிய வாழ்த்துக்கள். உங்கள் திரைப்படம் கந்தா வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதைகள் பத்திரிகைகளில் குறைந்திருந்தாலும், எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வமுள்ள ஏராளமானோர் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள். என்னுடைய எழுத்து அனுபவங்களை கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு ரூபங்களில் இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளேன்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 7:59 pm on January 28, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒரு சிறுகதை எழுத பேனா, பேப்பரை விட எனக்கு முதலில் தேவைப்படுவது விஷயம்.\nஅதாவது எதைப் ��ற்றி எழுதப் போகிறோம் என்கிற தெளிவு.\nகதை எழுத வழி காட்டும் புத்தகங்களாகட்டும், எழுத்தாளர்களாகட்டும் கண்ணில் படும் சிறுகதைக்கான விஷயங்களை ஒரு டயரியில் குறித்து வைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.\nஇல்லா விட்டால் அவை மறந்து போகும் என்பதே அந்த அறிவுரைக்கான காரணம்.\nஎனக்கு அந்தப் பழக்கமே இல்லை.\nநான் மறந்து போகும் விஷயங்கள் கதைக்கு உதவாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாரஸ்யமான விஷயங்களை எத்தனை நாளானாலும் என்னால் மறக்க முடியாது.\nநான் மூன்றாங்கிளாஸ் படிக்கையில் பள்ளியின் வேலிக்கருகில் அநாதையாய் விடப்பட்டிருந்த நாய்க்குட்டியை வகுப்பறைக்கு எடுத்து வந்து விட்டேன்.\nபெஞ்ச்சில் அதை என் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள பேபி டீச்சர் அனுமதித்ததும், திருதிருவென விழித்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி வகுப்பறையையும், நாங்கள் அந்த நாய்க்குட்டியையும் வேடிக்கை பார்த்த காட்சியை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.\nஅதில் ஒரு சிறுகதைக்கான சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கிறது.\nஆகவே சிறுகதைக்கான விஷயத்தைத் தேடி நான் எங்கும் போவதில்லை. வருடக் கணக்காய் அவை மனதுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.\nஅனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.\nசெந்தில்\t12:25 பிப on ஜனவரி 30, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆழம்மான்ன கருத்து, அமர்க்கலமான ஆரம்பம்.\nசத்யராஜ்குமார்\t11:29 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகாஞ்சி ரகுராம்\t12:13 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகுறிப்பெடுக்கத் தேவையில்லை என்பது முற்றிலும் உண்மை. சுவாரஸ்ய நிகழ்ச்சியின் நீள அகல ஆழங்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும். அதிலும் ஒரு எழுதும் மனதிற்கு ப்ளூ-ப்ரிண்டாகவே பதிந்துவிடும். அவற்றை நெஞ்சம் ஒருகாலும் மறப்பதில்லை. ஆனால் இன்றைய அவசர வாழ்வில், அப்படிப் பதிந்திருப்பதையே நாம் மறக்கிறோம். அதற்காகவாவது, நிகழ்ச்சியின் தலைப்பையாவது குறிப்பெடுக்க வேண்டியிருக்கிறது என நான் நினைக்கிறேன்.\nசத்யராஜ்குமார்\t11:42 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரகுராம், ஏற்கெனவே குறிப்பிட்டபடி எழுத்தைப் பொறுத்தவரை என்னுடைய இயங்குமுறையைப் பற்றி எழுதுவதே நோக்கம். இது சரியா, தவறா என்பதல்ல. சம்பவங்களைப் பார்த்து நான் எழுத உட்காருவ��ில்லை. எழுத உட்காரும்போது சம்பவங்களை அசை போடுகிறேன். 🙂\nகாஞ்சி ரகுராம்\t12:23 முப on பிப்ரவரி 1, 2011\tநிரந்தர பந்தம்\nஹஹ்ஹா… நீங்கள் குறிப்பெடுக்காததையும், இதை எழுத அமர்ந்தபின்தான் அசை போட்டுக் குறிக்கிறீர்கள், இல்லையா :). நல்ல சுவை. தொடருங்கள். நல்ல பின்னூட்டங்களும் தொடரும். அலசல்களும் வளரும். எழுதும் ஆசையும் ஊற்றெடுக்கும் 🙂\nPADMANABAN\t1:12 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநிண்ட நாட்களாகி விட்டது …புத்தாண்டு தொடங்கி அனைத்து சிறப்பு நாட்களுக்கும் வாழ்த்துகள் சத்யா ….\nஎவ்வளவு கதை படித்தாலும் ..ஓரு கதை எழுதுவது மிக கடினமான விஷயமாகவே இருக்கிறது …கரு தேர்ந்து எடுத்து , முன் வரி அமைத்து ..நடை கொடுத்து, முடித்து . தலைப்பிட்டு அனுப்புவது என்பது ஓரு பிரசவ உணர்வு ஆகிவிடுகிறது …. அதற்க்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…\nநீங்கள் எழுதப்போகும் அனுபவப்பாடம், கதை எழுதுவதற்கான மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது .. நன்றி …தொடருங்கள்…\nசத்யராஜ்குமார்\t11:43 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி பத்மனாபன். உங்களூக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.\n//அதற்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…//\nஅப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாமே பயிற்சிதான்.\nila\t9:21 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகுறிப்பெடுத்துக்குறது நல்லதுன்னு நினைக்கிறேங்க. நிறைய சுவாரஸ்யமான விசயங்களை சிலவற்றை மறந்து போயிருவோம். மறந்து போறது மனுச இயல்புதானுங்களே. அப்படி மறந்து போனதிலேயிருந்தும் கூட நல்ல கதைகள் கிடைக்கலாமே 🙂\nசத்யராஜ்குமார்\t11:50 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇளா, கருத்துக்கு நன்றி. உங்களுக்கும் ரகுராமிற்கு சொன்ன பதில்தான். இன்னொரு கோணத்தையும் பாருங்கள். மேலே நான் குறிப்பிட்ட மூணாங்கிளாஸ் நாய்க்குட்டி விஷயத்தை மனதைத்தவிர வேறு எங்கே குறித்து வைத்திருக்க முடியும் ஆகவே நான் அதை செய்வதில்லை. இது போன்ற ஒப்பீடுகள் பின்னூட்டங்களில் எழ வேண்டும் என விரும்பினேன். எழுப்பியதற்கு நன்றி ஆகவே நான் அதை செய்வதில்லை. இது போன்ற ஒப்பீடுகள் பின்னூட்டங்களில் எழ வேண்டும் என விரும்பினேன். எழுப்பியதற்கு நன்றி\nசத்யராஜ்குமார் 5:06 pm on July 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎண்பதுகளில் எழுத ஆரம்பித்த போது பத்திரிகைகளுக்க��� கதை அனுப்பி விட்டு காத்திருந்ததுதான் ஞாபகம் வந்தது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் அப்ளிகேஷன் ஸ்டோரும் கிட்டத்தட்ட குமுதம், விகடன் மாதிரி ஒரு பத்திரிகை ஆபிஸ்தான். உங்கள் படைப்புத் திறமையை காட்ட முயலும் அதே சமயத்தில் நிறுவனத்தின் எழுதப்படாத சட்ட திட்டங்களுக்குள் அவை அடங்கும் வண்ணம் உங்கள் படைப்பை ஒரு கட்டுக்குள் வடிவமைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு.\nஇல்லையேல் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் என்பது போல் “Application Rejected” என்று படாரென்று திருப்பியடிக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.\neNool-ஐ போன வாரம் ஆப்பிள் ஸ்டோரில் சமர்ப்பித்து விட்டு காத்திருந்த போது – முதல் முதலாய் குமுதத்துக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியது போலத்தான் மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது. குமுதம் திருப்பி அனுப்பியது போல இங்கு நிகழவில்லை. eNool அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆப்பிள் ஸ்டோரில் இன்று முதல் கிடைக்கும்.\nஆப்பிள் ஒரு ஐபோன் அப்ளிகேஷனை நிராகரிக்கும் சாத்தியங்கள் என்னென்னெ பல அறிந்த காரணங்களும், சிற்சில அறியாத காரணங்களும் உள்ளன.\nநானறிந்த மூன்று முக்கிய காரணங்கள் கீழே.\nHIG எனப்படும் ஹ்யூமன் இண்டர்பேஸ் கைடன்ஸ்-ஐ மீறி எழுதப்படும் அப்ப்ளிகேஷன்கள்தான் நிராகரிப்புக்கு தலையாய காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு முறை என் சுவேகா டீலக்ஸ் மொபெட்டில் ஆக்ஸிலேட்டர் கேபிள் அறுந்து போய் விட, மெக்கானிக்கிடம் போக சோம்பல் பட்டு முன் பக்க ப்ரேக்கின் கேபிள் ஒயரை கார்ப்புரேட்டரில் மாட்டி விட்டு ஓட்டிச் செல்ல ஆரம்பித்தேன். முன் பிரேக் பிடித்தால் வண்டி ஓடும். பின் பக்க பிரேக்கை பிடித்தால் நிற்கும். இது பக்கா HIG அத்து மீறல். புதிதாய் யாராவது அந்த மொபெட்டை எடுத்து ஓட்டினால் பரலோகப் ப்ராப்தி நிச்சயம். ஆகவே ஐபோனில் நீங்கள் அப்ளிகேஷன் எழுதும்போது, கேன்சல் செய்வதற்காக ஆப்பிள் உருவாக்கிய இந்த உருவத்தை ஒரு படத்தையோ, கோப்பையோ அழிப்பதற்கான பட்டனில் வைத்தால் நிராகரிப்பு நிச்சயம். டெலிட் செய்வதற்கான அடையாளப்படம் இதுவாகும்.\nஅதற்கடுத்தபடியாக சரியான பிழை செய்தி தராத அப்ளிகேஷன்களும் வெகுவாக நிராகரிக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் அப்ளிகேஷன் செயல்பட இணைய இணைப்பு தேவைப்படும் பட்சத்தில், இணைய இணைப்பு இல்லாத இடங்களில் பிழை செய்தி தர ���ேண்டும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது.\n“நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்லுவேன்” என்ற ரஜினிகாந்த் பன்ச் டயலாக் ஒவ்வொரு ஐபோன் டெவெலப்பரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அப்ளிகேஷன் என்ன செய்யும் என்பதை நீங்கள் விவரித்திருக்கிற படியே அது செயல் பட வேண்டும். டிஸ்க்ரிப்ஷனோடு ஒத்துப் போகாத அப்ளிகேஷன்களும் பெருமளவில் நிராகரிப்புக்கு இலக்காகின்றன.\nபோகப் போக இன்னும் பல அனுபவங்கள் கிடைக்குமென நினைக்கிறேன். எப்படி என் சிறுகதை அனுபவங்களை பல இடங்களிலும் பகிர்ந்து வந்தேனோ, அப்படியே இதையும் அவ்வப்போது அவசியம் பகிர்வேன்.\nஇலவசக்கொத்தனார்\t6:04 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n புது கண்டெண்ட் வரும் பொழுது எனக்கு ஆட்டோ அப்டேட் ஆவுமா\nசத்யராஜ்குமார்\t10:38 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nGanesh\t6:17 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமையா இருக்கு.. டவுண்லோட் செஞ்சாச்சு.. கலக்கல் சார்\nசத்யராஜ்குமார்\t10:38 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவெட்டிப்பயல்\t7:09 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t10:39 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎன். சொக்கன்\t9:51 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇங்கு நடந்த ஓர் ‘ஆப்பிள் டெவலப்பர் கான்ஃபரன்ஸ்’ஸில் ஐஃபோன் அப்ளிகேஷன்கள் எதனால் நிராகரிக்கப்படுகின்றன என்று ஒரு மணி நேரம் பேசினார்கள், வழக்கம்போல் முழுக்கப் புரியாவிட்டாலும் அந்தக் குறிப்புகளைத் தட்டச்சு செய்து சேமித்துவைத்தேன், எங்கேயோ கிடக்கிறது, கண்டுபிடித்தால் அனுப்புகிறேன் 🙂\nசத்யராஜ்குமார்\t10:40 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகிடைத்தால் அனுப்புங்க சொக்கன். எனக்கு ஏதாவது புரிந்தால் இங்கே கிறுக்கி வைக்கிறேன் 🙂\nசாத்தான்\t10:37 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஐபோனைப் பார்த்தது கூட இல்லை. ஆனால் அதில் தமிழ் மென்பொருள் என்றால் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள். 🙂\nசத்யராஜ்குமார்\t10:42 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசாத்தான், உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஐபோன் மட்டுமல்ல, ஆண்ட்’ராய்டிலும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கும்.\nகாஞ்சி ரகுராம்\t11:31 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆஹா, இ-நூல் ஆப்பிளுடன் கோர்க்கப்பட்டு விட்டதா. சபாஷ். இன��� பட்டாடைகளை, அதான் தங்கள் படைப்புகளை சீரான இடைவெளியில் தொடர்ந்து வழங்குங்கள். வான்வெளியில் சுஜாதாவும் அதை படிப்பதாகுக 🙂\nசத்யராஜ்குமார்\t8:46 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்\t11:55 பிப on ஜூலை 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇது சூப்பர். தொடர்ந்து இது மாதிரி நிறைய செய்யுங்க.\nசத்யராஜ்குமார்\t8:46 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nயாத்ரீகன்\t12:23 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமென்பொருளை தரவிறக்கியாச்சு, நாளை iPod touch-இல் ஏற்றி பயன்படுத்திப்பார்க்க ஆவலாய் உள்ளேன்.. இப்படி சுவாரசியமான iPhone App Developer கட்டுரையை இதுவரை படித்ததில்லை 🙂\nசத்யராஜ்குமார்\t8:47 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபாராட்டுக்கு நன்றி யாத்ரீகன். ஐ பாட் டச்சில் எப்படி உள்ளது என சொல்லுங்கள். நான் ஐ போனில் மட்டுமே சோதித்தேன்.\nகார்த்திக்\t1:08 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவாழ்த்துக்கள். அடுத்தது உங்கள் பதிவுகளையும் குறுநாவல்களும் எதிர்பார்க்கலாம்\nசத்யராஜ்குமார்\t8:48 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகார்த்திக், என்னுடையது மட்டுமல்ல, நண்பர்களின் படைப்புகளையும் எதிர்பார்க்கலாம்.\nஆயில்யன்\t1:18 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//ஐபோனைப் பார்த்தது கூட இல்லை.// அதே காலம் வரும் வரை காத்திருக்கவேண்டியதுதான் போல 🙂\nசத்யராஜ்குமார்\t8:49 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகாலம் விரைவில் கனிய வாழ்த்துகள்.\npadmahari\t2:10 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவணக்கம். முதல்ல உங்களோட இந்த சாதனைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். enool ஐ தரவிறக்கி, சில கதைகளை நோட்டம் விட்டிருக்கிறேன். இன்னும் முழுமையாப் படிக்கலை. ஓய்வு நேரத்துல படிச்சிட்டு மீண்டும் மறுமொழியறேன். நீங்க தொடர்ந்து கலக்குங்க. இன்னும் நிறைய தமிழ் மென்பொருள்களை உருவாக்கி, புகழ்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசத்யராஜ்குமார்\t8:51 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\npadmahari, தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. படித்து விட்டு அவசியம் சொல்லுங்கள்.\nஅரங்கசாமி\t10:26 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇது போல் பலர் கூடி தேர் இழுத்து தான் தமிழ் இணையத்தில் வலம் வருகிறது , நோக்கியாவையும் நோக்கினால் இந்திய தமிழ்ர்களாகிய எங்களுக்கு உதவும் ,\nவேட்ர் பிரஸ் அல்லது பிளாக் எது வழியாக அனைவரும் பகிர்ந்து கொள்ளும் படியாக (அதாவது உங்கள் தளம் மட்டுமல்லாமல் எல்லா தமிழ் தளங்களும் கிடைக்குமென்றால் ஆகா …)\nசத்யராஜ்குமார்\t3:33 பிப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅரங்கசாமி, பிளாக்ஸ் மற்றும் பிற தளங்களை படிக்க செல்லினம் என்னும் செயலி ஏற்கெனவே உள்ளது. நான் நிறுவனம் அல்ல என்பதே குறை. நோக்கியா என்னிடம் இல்லாததால் அதில் எதுவும் முயலவில்லை.\nMT\t11:58 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\niPhone iOS4 எந்தவித apps இல்லாமல் தமிழ் செரியாக தெரிகின்றது Smartphone Symbian அல்லது Android 2,1 தமிழ் கட்டம் கட்டமாகதான் இருக்கிறது Smartphone Symbian அல்லது Android 2,1 தமிழ் கட்டம் கட்டமாகதான் இருக்கிறது உண்மையில் அப்பிளை பாராட்டியே தீரவேண்டும் உண்மையில் அப்பிளை பாராட்டியே தீரவேண்டும் எனது அடுத்த செல்பேசி iPhone4…\nசத்யராஜ்குமார்\t3:37 பிப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nMT, Mac OS/X -லும் சரி, iPhone -லும் சரி, தமிழுக்காக நாம் மெனக்கெடாமல் பார்த்துக் கொண்டதை எண்ணி மகிழத்தான் வேண்டும்.\nJey\t12:18 பிப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t3:37 பிப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nMurthy\t1:20 பிப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇப்போது தான் டவுன்லோட் செய்தேன். அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். Landscape mode reading, zoom இரண்டும் சேர்க்க முடியுமா வாழ்த்துக்கள். Landscape mode reading, zoom இரண்டும் சேர்க்க முடியுமா இன்னும் பல தமிழ் கதைகள்/கட்டுரைகள் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி\nசத்யராஜ்குமார்\t3:39 பிப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஏதேனும் ஒரு அப்டேட்டில் இவையிரண்டையும் அவசியம் சேர்க்கிறேன்.\nஜெய்குமார் நாராயண்\t2:53 பிப on ஜூலை 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஐபோனில் உங்கள் படைப்புகளை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nசத்யராஜ்குமார்\t9:16 முப on ஜூலை 9, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nSentil\t9:58 பிப on ஜூலை 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார், இ-நூல் ஆப்பிளுடன் கோர்க்கப்பட்டதற்க்காக, எங்களுடைய மனம்மார்ந்த வாழ்த்துக்கள்.\nசத்யராஜ்குமார்\t9:17 முப on ஜூலை 9, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\npulliappan\t12:22 பிப on ஜூலை 11, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t5:20 முப on ஜூலை 14, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nMohamed\t9:36 முப on ஜூலை 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:23 பிப on ஜூலை 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகார��த்திக்கேயன்\t3:21 பிப on ஜூலை 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீண்ட வருடம் கழித்து உங்கள் எழுத்தை படிக்கமுடிந்ததில் மகிழ்ச்சி,மேலும் எழுதுங்கள்.\nசத்யராஜ்குமார்\t3:26 பிப on ஜூலை 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகார்த்திக்கேயன், தங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் நன்றி.\nGoutham\t4:15 முப on ஜூலை 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசமீபத்தில் தங்கள் இ-நூல் App store – இல் பார்த்தேன். அனைத்து கதைகளும் மிக அருமையாக இருந்தது, என்னை சிரிக்கவும் சற்று சிந்திக்கவும் வைத்தது. தங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு நடை பெரும் பொழுதுதான் தமிழ் சரியாக i phone – இல் தெரிந்தது. தொடர்ந்து உங்கள் படைப்புக்களை படிக்க ஆவலாக உள்ளேன்.\nசத்யராஜ்குமார்\t5:39 முப on ஜூலை 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகவுதம், மிக்க நன்றி. மற்ற மொபைல் இயங்கு தளங்களிலும் இதே போல தமிழ் சரியாக தெரிந்தால் பலரது படைப்புகள் உலா வரத் துவங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/169547?ref=category-feed", "date_download": "2018-10-18T00:29:10Z", "digest": "sha1:L3XYTBNZUJV34LLGVLW2OTNZPO4YMFPA", "length": 8680, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை: காதலால் வந்த வினை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை: காதலால் வந்த வினை\nகாதல் விவகாரத்தால் பெண்ணொருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு சீதை எனும் மனைவியும், சொர்ணமாரி, பத்மா என்ற இரு மகள்களும் இருந்தனர்.\nஇவரின் மூத்த மகள் சொர்ணமாரி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார்.\nஅவர் தினமும் பேருந்தில் சங்குபுரத்திற்கு பயணம் செய்தபோது, பேருந்து நடத்துநர் வேலுச்சாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nநாளாடைவில் இவர்கள் காதலர்களாகியுள்ளனர். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், சொர்ணமாரி தனது குடும்பத்தினருடன் சங்குபுரம் கிராமத்திலேயே வாடகைக்கு குடியேறியுள்ளார்.\nஇந்நிலையில், சொர்ணமாரியின் தந்தை பழனி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது.\nசொர்ணமாரி நான்கு மாத கர்ப்பமான நிலையில், வேலுச்சாமி அதனை கலைத்துள்ளார். அதன்பின்னர், திடீரென சென்னைக்குச் சென்ற வேலுச்சாமி, சொர்ணமாரியுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளார்.\nமேலும், திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். எனவே, மனமுடைந்த சொர்ணமாரி, தனது தாய் சீதை மற்றும் தங்கை பத்மா ஆகியோருடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.\nசொர்ணமாரி தனது குடும்பத்தினரின் தற்கொலைக்கு, வேலுச்சாமி, மெர்சி, குமுதா, ராமச்சந்திரன் ஆகியோரே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/budhhasangham/fuang/fuang11", "date_download": "2018-10-18T01:07:58Z", "digest": "sha1:RBAERJCMIV27MHFXA22VNJK3A4AO5DJN", "length": 23804, "nlines": 125, "source_domain": "sites.google.com", "title": "சரியான அறிநிலை - பௌத்தமும் தமிழும்! bautham.net", "raw_content": "\nபுத்தர் வாழ்க்கை வரலாறு Life of the Buddha\nநற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Gemstones of the Good Dhamma\nசிறந்த வினா சிறந்த விடை Good Question Good Answer\nபௌத்தம் - ஒரு அறிமுகம் Basic Guide\nமேன்மையான அட்டாங்க மார்க்கம் The Noble Eightfold Path\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு In a Nutshell\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஅஜான் சா போதனைகள் 15 Ajahn Chah Talks\nஅஜான் சா Ajahn Chah - 108 அற உவமானங்கள்\nஅஜான் சா: எளிமையாகச் சொல்வதென்றால்\nஅஜான் ஃபுவாங் Ajaan Fuang\nபேச்சில் கவனம் Mind what you Say\nஉண்பதில் கவனம் Mind what you Eat\nபிரமசரிய வாழ்வு The Celibate Life\nஅஜான் லீ - மூச்சின் மீது தியானம் Ajaan Lee - Breath Meditation\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nBuddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும்\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழி��் பாலி மொழிச் சொற்கள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nசுத்த நிபாதம் Sutta Nipata\nதுறவிக்கு ஒரு கேள்வி - சோணா பிக்கு Questions for the monk - Ajahn Sona\nஅஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்‎ > ‎\nஅஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்\nதொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்\n\"அனுபவம் எதுவாயினும் அதை உணர்ந்திருங்கள். ஆனால் அதைப் பின் தொடர வேண்டாம். அடிப்படையான உள்ளத்திற்கு இயல்புகள் எதுவும் இல்லை. அது அனைத்தையும் அறிந்துள்ளது. ஆனால் அகத்திலும் புறத்திலும் புலன் பொருட்களுடனான தொடர்பு உண்டான பின், மனக் கவனத்தில் ஒரு பிளவு ஏற்படுகிறது. அறி நிலையை மறந்து விடுகிறோம். அதன் பின் தொடர்ந்துவரும் பொருட்களின் இயல்புகளோடு பற்றுக் கொள்கிறோம். பின் அவற்றினால் - மகிழ்கிறோம், வருந்துகிறோம்... இப்படி நாம் இருப்பதற்குக் காரணம் வழக்கங்களின் வாய்மைகளோடு பற்றுக் கொள்வதால் தான். அவற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நாம் அடிப்படை அறி நிலையோடு எப்போதும் இருக்க வேண்டும். இதற்கு மேலோங்கிய அறி நிலை இருப்பது அவசியம்.\"\nஅஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர் இந்த உலகம் தன்னைச் சரியாக நடத்த வில்லையென்று அவரிடம் முறையிட்டார். மாணவியைத் தேற்றும் வகையில், \"நீ துன்புறுத்தப் படுவதாக நினைக்க என்ன இருக்கிறது எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் நீயாகவே தான் பாதிக்கப் படுகிறாய். அவ்வளவு தான். நடப்பதைச் சிந்தித்துப் பார்த்தால் மனம் வேறுபட்டது என்பதை அறிவாய். சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து போகும். அவற்றால் நீ ஏன் பாதிக்கப்பட வேண்டும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் நீயாகவே தான் பாதிக்கப் படுகிறாய். அவ்வளவு தான். நடப்பதைச் சிந்தித்துப் பார்த்தால் மனம் வேறுபட்டது என்பதை அறிவாய். சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து போகும். அவற்றால் நீ ஏன் பாதிக்கப்பட வேண்டும் மனத்தின் மேல் சாதாரண அறி நிலையில் கவனம் செலுத்து: இந்த விஷயங்களெல்லாம் வந்த சிறிது நேரத்தில் போய்விடும். அவற்றை ஏன் நீ பின் தொடர வேண்டும் மனத்தின் மேல் சாதாரண அறி நிலையில் கவனம் செலுத்து: இந்த விஷயங்களெல்லாம் வந்த சிறிது நேரத்தில் போய்விடும். அவற்றை ஏன் நீ பின் தொடர வேண்டும்\n\"உண்மையில் உங்களுடையது என்று எதைச் சொல்வது இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது. அதனால் இதையு��், அதையும் விரும்பிச் சேர்த்து ஏன் நேரத்தை வீண் செய்ய வேண்டும் இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது. அதனால் இதையும், அதையும் விரும்பிச் சேர்த்து ஏன் நேரத்தை வீண் செய்ய வேண்டும் எதையுமே விரும்ப வேண்டியதில்லை. மனதை அமைதியாக்குங்கள். அதனை ஒன்று படுத்துங்கள். நீங்கள் அடைந்த பேறுகளைப் பற்றியோ மற்றவர்கள் பெற்ற பேறுகளைப் பற்றியோ கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் எப்போதும் அறி நிலையில் இருக்க வேண்டும். அது போதும். \"\n\"எப்போதாவது, எதுவாவது உங்களைத் தாக்கினால், 'தாக்குதலை அறியும்வரை' மட்டுமே நுழைய விடுங்கள். உள்ளத்தைத் துளைக்கும் வரை அதை வளர விட வேண்டாம்.\"\n\"எளிமையான அறி நிலையை, உறுதியாக, வலுவுடன் வைத்திருந்தால் போதும், உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது.\"\n\"தூங்கும் நேரத்தைத் தவிர, மற்ற எல்லா நேரமும் அறி நிலையோடு இருக்க வேண்டும். விழித்தவுடன் அறி நிலையோடு இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பின் விவேகம் பிறக்க நீண்ட நாள் ஆகாது.\"\nஅஜான் ஃபுவாங்கிடம் பயிற்சி செய்து வந்த ஒரு பெண், தான் இருவராகப் பிரிவுபட்டு விட்டதாக உணர்ந்தார்: அதாவது செய்பவர் ஒருவர், கவனிப்பவர் ஒருவர் என்று இருவர். இதுபோன்ற எண்ணம் தியானத்தில் உட்காரும் போது மட்டுமல்லாமல் பிற நேரங்களிலும் எழுந்தது. அதனால் அவருக்குத் தியானம் செய்வதில் விருப்பமற்றுப் போனது. ஏனென்றால் தியானம் செய்தாலும், செய்யா விட்டாலும் வேறுபாடெதுவும் தெரியவில்லை. இதைப் பற்றி அந்தப் பெண் அஜான் ஃபுவாங்கிடம் கேட்ட போது அவர், \"தியானம் செய்ய விருப்பமில்லையென்றால் உட்கார வேண்டியதில்லை. இந்தக் 'கவனிப்பவர்' என்ற உணர்வை மட்டும் தொடர்ந்து வைத்திருங்கள். உட்கார்ந்து தியானம் செய்வது ஒரு புற வழக்கம் தான். கவனித்துக் கொண்டே இருங்கள். மனமும் உடலும் இதுபோலப் பிரிந்திருப்பதாகத் தோன்றும் போது, உடல் மனத்தின் மீது அழுத்தம் தர முடியாது. உடல் மனத்தின் மீது அழுத்தம் தந்தால் உடலின் செயற்பாடுகளினால் மனம் வசப்பட வேண்டியிருக்கும்.\"\n\"சரியான அறி நிலை, மூச்சோடு இணைந்து இருக்க வேண்டும்.\"\n\"அறி நிலையில் இருப்பதென்றால் மாசுகள் தோன்றிய உடனேயே அதைத் தெரிந்து கொள்வதாகும். மாசுகள் இருப்பதை அறிந்த பின், அதற்கு அடிமைப் படாமல் இருப்பதாகும்.\"\n\"இங்கு இறந்த காலமும் இல்லை, எதிர்க��லமும் இல்லை. இருப்பது நிகழ் காலமே. ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, வேறு எந்த அடையாளங்களும் இல்லை. எதுவுமே இல்லை, 'நான்' என்றும் ஒன்று இல்லை. 'நான்' என்று எதேனும் இருந்தால் அது நடைமுறைப் பழக்கத்தில் வந்தது தான்.\"\n\"அறி நிலை வலுவான பின் அதற்கு மேலும், அப்பாலும் சென்றுவிட வேண்டும்.\"\n1978 ஆம் ஆண்டு அஜான் ஃபுவாங்கின் மாணவர் ஒருவர் ஹாங் காங் (Hong Kong) நகருக்கு இடம் மாற வேண்டியிருந்தது. அங்கு அவர் சிறு தியான மண்டபம் ஒன்றைத் துவங்கினார். அஜான் ஃபுவாங்கிற்கு அனுப்பிய கடிதமொன்றில் பயிற்சியின் முக்கியக் கருத்துக்களைச் சுருக்கமாக வரையுமாறு கேட்டுக் கொண்டார். அவருக்குக் கிடைத்த பதில்:\n\"ஆறு பூதங்களின் மீதும் கவனம் செலுத்தவும்: மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் மற்றும் பிரக்ஞை. ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்ட பின் அவற்றை ஒன்று கூட்டி, நிலையாக, வலுவாக ஆகும் வரை அவற்றின் மீது கவனம் செலுத்தவும். உங்கள் உடலும், மனமும் நிறைவடைந்ததை உணரும்வரை உங்கள் சக்தி அவற்றை ஒன்றிணைக்கும். அப்பூதங்கள் சமாதானமாகவும், இணக்கத்தோடும் இருக்கும்போது அவை முழுமையாக வளர்ந்து, மனம் அவற்றைத் தானாகவே விட்டுவிட்டு ஒன்றுபடும். பூதங்களும் ஒன்றாகும், மனமும் ஒன்றாகும். அடுத்து மனத்தின் மீது கவனம் செலுத்தவும். மனத்தை நன்கு அறியும் வரை அதன் மீது கவனம் செலுத்தவும். பின் அந்த அறிந்திருப்பதையும், பெற்ற அறிவையும் ஒருசேர விட்டுவிட்டால் வேறெதுவும் மிஞ்சி இருக்காது. நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி எதையாவது அறிந்திருந்தால் அதனையும் விட்டு விடுங்கள். அப்போதுதான் இயற்கையாக விவேகம் பிறக்கும். அதுவே தியானத்தின் முடிவு.\"\nஒரு நாள் இரவு அஜான் ஃபுவாங் சில மாணவர்களை வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் மலை உச்சியில் இருந்த சேதியத்திற்குத் தியானம் செய்ய அழைத்துச் சென்றார். தென் திசை நோக்கிப் பார்க்கும் போது அந்தக் காரிருளிலும் மீனவர்களின் படகுகளிலிருந்த விளக்குகளின் பிரகாசமான ஒளி தொலைதூரக் கடலில் தெரிந்தது. அவர் சொன்னார், \"இது போல உயரமான இடங்களிலிருக்கும் போது, உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியும்.\" இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், அவர் கண்ணெதிரே தெரியும் வெறும் காட்சிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லையென்பதையும், அவர் சொன்னதில் விசே��மான உட்கருத்து இருப்பதையும் உணர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_10", "date_download": "2018-10-18T01:26:58Z", "digest": "sha1:3S4MM6HHLKMXEA7XWPLWXAKB73M757KB", "length": 7176, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 10 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆகத்து 10: எக்குவாடோர் - விடுதலை நாள்\n1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். (படம்).\n1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டார். அவரது பாதுகாப்புப் படையினர் பாரிசு தீவிரவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1793 – உலகில் அதிகம் பேர் பார்வையிடும் இலூவா அருங்காட்சியகம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது.\n1961 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.\n1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 9 – ஆகத்து 11 – ஆகத்து 12\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/09/04/sdpi-govt-doctor-meet/", "date_download": "2018-10-18T01:40:38Z", "digest": "sha1:KASQIAVPSW7XHDPY5BKYZUSYTSVNYLWR", "length": 12550, "nlines": 128, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை SDPI கட்சியினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தலைமை அரசு மருத்துவரை சந்தித்தனர்.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று ��ைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை SDPI கட்சியினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தலைமை அரசு மருத்துவரை சந்தித்தனர்..\nSeptember 4, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஇன்று 04.09.2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் நகர் செயலாளர்.கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனை சந்தித்து பொது மக்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்கள் கேட்கப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.\nமுக்கிய கோரிக்கையாக இரவு நேரங்களில் மருத்துவர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துவது, செவிலியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, அதற்கு அரசு மருத்துவர் அதற்கான கோரிக்கைகள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் பிண அறைக்கு குளிரூட்டபட்ட சாதன தேவைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக வரிசையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. அதற்கு அரசு மருத்துவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போர்டு பலகை வைத்து தனி வரிசையாக செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.\nஅதைத்தொடர்ந்து அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனோடு உள் நோயாளிகளின் வார்டுகளை SDPI நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர். இந்த சந்திப்பில்.sdpi. கட்சியின் நகர் பொருளாளர்.பைசல் மற்றும் நகர் இணை செயலாளர்.முரசலின் மற்றும் காதர் மற்றும் ரமீஸ்தீன் மற்றும் முஃபீஸ் மற்றும் ஹாதி மற்றும் மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..\nபெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம�� ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/malabar-golds-and-diamonds-brides-of-india-118060800044_1.html", "date_download": "2018-10-18T01:55:19Z", "digest": "sha1:H5E6XRABFR27TIMCVSLMXS4FKLJTDZPM", "length": 13240, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஹா! மானுஷி சில்லரின் கனவுத் திருமணம் முற்றிலும் கோலாகலமானதுதான்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே��ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n மானுஷி சில்லரின் கனவுத் திருமணம் முற்றிலும் கோலாகலமானதுதான்\nதிருமணம் என்பது அனைவருக்கும், குறிப்பாக மணப்பெண்ணிற்கு மறக்கமுடியாத சிறப்பான நிகழ்வாகும் ஏனெனில் அது அவள் வாழ்வின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் நாளாயிற்றே ஏனெனில் அது அவள் வாழ்வின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் நாளாயிற்றே எனவே, மறக்க முடியாத அந்த நாளை, அவள் திருவிழா போன்று கொண்டாட வேண்டும் அல்லவா எனவே, மறக்க முடியாத அந்த நாளை, அவள் திருவிழா போன்று கொண்டாட வேண்டும் அல்லவா நாங்கள் கூறுவது வண்ணங்கள், ஆடல், பாடல், அளவற்ற மகிழ்ச்சி, உற்சாகம், முக்கியமாக மணப்பெண்ணுக்கு ஏற்ற நகைகள்\nஉலக அழகியான மானுஷி சில்லரின் கருத்தும் இதுதான். கரீனா கபூர் கானை மீண்டும் திருமணம் செய்ய தூண்டும் அளவிற்கு இது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று\n உலக அழகி சில்லர் தனது கனவுத் திருமணத்தை கரீனாவிடம் விவரிக்கும் போது, அவர் நகைகளை அணிந்து கொண்டு நடனமாடுவதையும், பாடுவதையும், கோயிலுக்குள் செல்வதையும் அழகான காட்சியாக விவரித்தார். அவ்வளவு அழகான காட்சியை உணர்ந்த போது, திருமணத்தில் அவருடன் சாப்பிடும் கரீனா தன்னையே மறந்து உடனடியாக இவ்வாறு கூறினார் \"வாவ் எனக்கும் கல்யாணம் பண்ணனும் போல ஆசையா இருக்கு\". அதற்கு பிறகு தான் கரீனா உணர்ந்தார் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று\nமானுஷி சில்லர் மற்றும் கரீனா கபூர் கான் முன்னிலையில், மலபார் கோல்டு அண்ட் டையமன்ட்ஸ் அதன் பிரைடல் ஜூவல்லரியின் பிரைட்ஸ் ஆஃப் இந்தியா சீசன் 6 என்ற பெயரில் லேட்டஸ்ட் டிசைன்களைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த டிசைன்கள், இந்திய மணமகள்களுக்காக மலபார் கோல்டு இதுவரை அறிமுகப்படுத்தாத சில சிறந்த வகை நகைகளின் தொகுப்பாகும். இந்தக் கண்கவர் டிசைன்கள், மானுஷியின் மனதிலேயே கனவுத் திருமணத்தை நிஜமாக்குவதற்கான ஆசையை விதைக்கும் என்பது உறுதி\n வேறெந்த திருமணத்தைப் போல் இல்லாமல் கோலாகலமாக நடந்த உங்கள் திருமணக் கதையையும் நீங்கள் கூறலாம்\nசொத்துக்குவிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஒரே கேள்வி ; ரஜினி எஸ்கேப் ; கமல்ஹாசன் பதில் - கலாய்க்கும் ந��ட்டிசன்கள்\nமிரட்டப்பட்டாரா ‘யார் நீங்க’ சந்தோஷ் - அந்தர் பல்டி அடித்தது ஏன்\nகேரள அரசை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: தமிழக அரசிற்கு ராமதாஸ் ஆலோசனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமலபார் கோல் அண்ட் டைமண்ட்ஸ்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/deepa-nomination-form-cancelled-117120500038_1.html", "date_download": "2018-10-18T01:35:20Z", "digest": "sha1:TXK5RLOQBLZSEOFODVPUNRQZQBBJZ5AN", "length": 10902, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்.கே.நகர் தேர்தல் - தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்.கே.நகர் தேர்தல் - தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை பரீசிலனை செய்யும் பணி இன்று தொடங்கியது.\nஇதில், தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தர வேண்டும். அந்த படிவம் 26ஐ தீபா நிரப்பித்தரவில்லை. அந்த மனுவில் வேட்பாளர் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும். முக்கியமாக, வாக்களரின் வங்கி கணக்குகள், குற்றப்பிண்ணனி, சொத்துக்கள் மற்றும் வழக்குகள் குறித்த விபரங்கள் நிரப்பபட்டு வேட்பு மனுவுடன் கொடுக்கப்பட வேண்டும்.\nஇந்த படிவத்தை கொடுக்காததால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பிகாவின் ஆசையை நிறைவேற்றிய ‘டிராப���க் ராமசாமி’\nகரூரில் ஜெ. நினைவு அஞ்சலி - செந்தில் பாலாஜி சபதம் (வீடியோ)\nவிஷாலுக்கு திடீர் நெருக்கடி கொடுத்த ஞானவேல்ராஜா\nசகிப்புத் தன்மை இல்லாததால் அதிகரிக்கும் மாணவ மரணங்கள்\nநாள் ஒன்றிற்கு 2 முதல் 3.5 ஜிபி டேட்டா: மாஸ் காட்டும் ஏர்டெல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-18T01:14:30Z", "digest": "sha1:VN6YIG3VDFXRF55Q55U6LCJBJHQ57JLA", "length": 10505, "nlines": 67, "source_domain": "tnreports.com", "title": "“ஒரு வருடமாக நிர்மலா வரவில்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\n“ஒரு வருடமாக நிர்மலா வரவில்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\nஆளுநர் மாளிகை -நிர்மலாதேவி விவகாரம் முழு தொகுப்பு\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது\n#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்\nமாணவிகளிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சிக்கிய நிர்மலாதேவிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.\nதேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த பேசிய ஆடியோ வெளியாகி அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகங்கள் பொது வெளியில் உருவான நிலையில், காவல்துறையில் நிர்மலா தேவி அளித்துள்ள வாக்குமூலத்திலும் ஆளுநரை எனக்குத் தெரியும் என்றும் மேலும் சிலருடைய பெயரையும் கூறியிருப்பதாக நக்கீரன் இதழ் கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது.\nஇந்த செய்திக்காக தேசத்துரோக வழக்கில் ஆளுநர் மாளிகை புகாரில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார் நக்கீரன் கோபால். அவரது கைது நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மீதும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீதும் மேலும் சந்தேகங்களை வலுவாக்கி சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலான நிலையில், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மூன்று பக்க விளக்கத்தை ஆளுநர் மாளிகை அளித்துள்ளது.\nஅந்த விவகாரத்தில் நிர்மலா தேவி விவகாரத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தமிழக ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்துவது உண்மைக்கு புறம்பானது. இந்த செய்தி வெளியான 6 மாதம் நாங்கள் பொறுமை காத்தோம். அதன் பின்னர்தான் புகார் கொடுத்தோம். கடந்த ஓராண்டாக நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததில்லை. போலீசிடம் கொடுத்துள்ள நிர்மலாவின் வாக்குமூலத்தோடு ஒப்பிடாமல் பொறுப்பில்லாமலும், கோழைத்தனமாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்”என்று மூன்று பக்கங்களில் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது ஆளுநர் மாளிகை.\nஅதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்\nபயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு\n#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nசி.பி.ஐ விசாரணை வளையத்தில் முதல்வர்:பதவி விலகச் சொல்வாரா மோடி\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6227", "date_download": "2018-10-18T02:03:16Z", "digest": "sha1:KLGE654LDM5Y4ELGRXXRPWWPESYTSG4W", "length": 18641, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "என் இனிய எந்திரா... | Beauty, beauty, experts, fashion, beauty touch, spa, machines - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nஅழகு நிலையங்களில் அழகுக் கலை நிபுணர்கள் ப்ளீச், ஃபேஷியல் போன்றவற்றைச் செய்யும்போதும், பல்வேறு விதமான மின்னணு உபகரணங்களைக் கையாளுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த உபகரணங்களின் பெயர் மற்றும் அவை எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்கிற விபரங்கள் எதுவும் நமக்கு தெரியாது. அவற்றை தெரிந்துகொள்ளவும் நாம் நினைப்பதில்லை. மின்னணு உபகரணங்கள் பற்றிய கேள்விகளோடு அழகுக் கலை நிபுணரும், ‘ப்யூட்டி டச் & ஸ்பா’ என்கிற நிறுவனத்தை இயக்கி வருபவருமான ரக் ஷய லதாவை அணுகியபோது…\nநீங்கள் பார்லர்களில் பார்க்கும் மெஷின்கள், முகத்தில் இருக்கும் அதிகப்படியான சோர்வைக் குறைத்து, முகத்தை மினுமினுப்பாக ஆக்குவதோடு, கண் மற்றும் வாய் பகுதிக்குக் கீழ் இருக்கும் கருவளையங்கள், சுருக்கம், மேலும் கன்னங்களில் உள்ள கருப்புத் தழும்பு, மரு, மங்கு, கரும்புள்ளிகள் போன்றவற்றை குறைக்கவும், சருமத்தை மெருகூட்டவும், தோலில் இருக்கும் எலாஸ்டிசிட்டி தன்மையினை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. மெஷின்களை பயன்படுத்துவதால் தோலில் சுவாசத்தன்மை அதிகமாகி ஆக்ஸிஜன் அளவும் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும்.\nஇதன் விளைவாக தோல் புத்துணர்வோடு மிளிர்வதோடு, முகம் கூடுதலான மினுமினுப்புடன் காட்சி தரும். பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் இந்த வகை மெஷின்களை பயன்படுத்தி தங்களை அழகுபடுத்திக்கொள்வதாலே எப்போதும் வயது தெரியாமல் இளமையாகவே தோற்றம் அளிக்கின்றனர். மேலு���் மெஷின்களைப் பயன்படுத்தியே முகத்தை லிப்ட் செய்ய முடியும் என்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இல்லை.மெஷின்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அவற்றைக் கையாளத் தெரிந்தவர்கள், அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டுமே முறைப்படியான சிகிச்சையை செய்தல் வேண்டும்.\nகெல்வானிக் மெஷின் (Galvanic machine)\nஇது மசாஜ் கொடுப்பதற்கெனப் பயன்படும் பிரத்யேக மெஷின். இதில் நிறைய மாடல்கள் தற்போது வருகின்றன. முகத்திற்கு சீரம், ஜெல் என எதையாவது அப்ளை செய்த பிறகே இந்த மெஷினை பயன்படுத்தி மசாஜ் கொடுத்தல் வேண்டும். பெரும்பாலும் முகத்தில் அதிகமாக சுருக்கம் உள்ளவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. சுருக்கம் மட்டுமல்லாமல், முகத்தில் இருக்கும் மங்கு, தழும்புகள், கரும்புள்ளிகள் இவற்றை நீக்கவும், இவை வருவதற்கு முன்பே வராமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது. இந்த மெஷினை உபயோகிக்கும்போது, பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் எனர்ஜி இரண்டும் இதில் வெளிவரும். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சிகிச்சை எடுப்பவரின் இயல்பான நிறத்தை மீட்டெடுக்க முடியும்.\nஅல்ட்ரா சோனிக் மெஷின் மற்றும் சூப்பர் சோனிக் மெஷின்\nஇவை இரண்டும் ஒன்றே. இவற்றில் 5 இன் 1, 3 இன் 1, 2 இன் 1 எனப் பல வகை உள்ளன. இந்த வகை மெஷின் நமது தோலுக்கு அடியில் 5 மில்லிமீட்டர் வரை உள் சென்று அதிர்வு அலைக் கதிர்களை ஆழமாக உட்செலுத்தும். அப்போது முகத்தில் உள்ள தசையின் நிறத்திண்மை (டோனிங்) அதிகம் ஆகி முகத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு கன்னங்கள் ஒட்டியே இருக்கும். இந்த வகை மெஷின்கள் மூலமாக, அவர்களின் ஸ்கின்னை உப்பின மாதிரியாக தசைகள் மற்றும் தோலை மேல்நோக்கி உப்பி வரும்படி (லிஃப்ட்) செய்யலாம். வயது முதிர்வின் காரணமாக முகத்தில் தொங்கும் சதைகளை அறுவை சிகிச்சை செய்யாமலே இந்த வகை மெஷின்களைக் கொண்டு ஸ்கின் லிஃப்ட் செய்ய இயலும்.சூப்பர் சோனிக் மெஷினில் 5 வண்ணங்களில் பட்டன் இருக்கும். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வோர் அளவு அதில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும். சிகிச்சைக்கு வருபவர்களின் வயதை அறிந்து, அதற்கேற்ப வண்ண பட்டன்களை அழுத்தி மின் அதிர்வு அலைகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.\nஇந்த மெஷின் கரும் புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை சரி செய்ய பயன்படுகிறது. எண்ணெய்ப் பசையுள்ள தோலை வறண்ட சருமமாக மாற்றலாம். இந்த இயந்திரத்தை இயக்கும்போது மட்டும் மெல்லிய இரைச்சல் வரும். அதிர்வு சற்றே அதிகமாக இருக்கும். இதில் நான்கு முதல் ஐந்து இணைப்புகள் உண்டு. யாருக்கு எந்தவிதமான சிகிச்சை தேவையோ, அந்த இணைப்பை பயன்படுத்தி பயன்படுத்தலாம். பெரும்பாலும் தோலின் மினுமினுப்புக்காகவும் தலையில் இருக்கும் பொடுகை சரிசெய்யவும் பயன்படுகிறது.\nகாது, மூக்கு குத்தவும், பெண்கள் காது மடல்களின் பக்கங்களில் வரிசையாகத் துளையிட்டு ஆபரணங்களை அணியவும் கன் ஷூட் மெஷின் பயன்பாட்டில் உள்ளது. துளையிடும் இடத்தில் ஜெல் அப்ளை செய்து கன் ஷூட் பாயின்டில் கம்மலை வைத்து ஷூட் செய்வார்கள். இது காதில் தேவையான இடத்தில் சரியாக பொருந்திவிடும். ஒருவாரம் தாங்கிக்கொள்ளும் அளவில் இயல்பான வலி மட்டுமே இருக்கும். இது உடல்களில் அணிகலன்களை அணிய விடும்புபவர்கள் துளையிடுவதற்கான ஒரு எளிய முறை. அவ்வளவே.\nஃபேஸ் ஸ்டீமர் மற்றும் ஹெட் ஸ்டீமர் மெஷின்\nஇது ஆயில் மசாஜ், ஹேர் ஸ்பா இதெல்லாம் செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது. தலைக்கு நன்றாக மசாஜ் கொடுத்த பிறகே ஹெட் ஸ்டீமர் செய்யப்படும். இதன் விளைவாக தலையில் இருக்கும் துளைகள் திறந்து நாம் பயன்படுத்தும் எண்ணெய், க்ரீம் போன்றவை இறங்கி கொஞ்சம் ஆழமாக சுத்தம் செய்யும். 5 முதல் 7 நிமிடங்கள்வரை மட்டுமே ஹெட் ஸ்டீமரை பயன்படுத்த வேண்டும். ஸ்டீமர் இல்லாதவர்கள் டர்க்கி டவலை சுடு தண்ணீரில் நனைத்து தலையில் கட்டி வைக்கலாம். வீட்டில் பயன்படுத்துவதற்கென குட்டி குட்டி ஸ்டீமர்கள் இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன. ஃபேஸ் ஸ்டீமர் என்றால் 2 முதல் 3 நிமிடங்கள் கொடுத்தாலே போதும். பொடுகு உள்ளவர்கள் தலைக்கு ஸ்டீமர் எடுக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.\nயாரெல்லாம் மெஷின்களை பயன்படுத்துதல் கூடாது\nஇதய நோயாளி, இதய பலவீனமானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், பய உணர்வு கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், முகத்தில் காயங்கள் உள்ளவர்கள், உடலில் ஏதாவது உலோகம் பயன்படுத்தி இருப்பவர்கள், உதாரணத்திற்கு பல்லுக்கு பதிலாக செயற்கை முறையில் உலோகத்தால் செயப்பட்ட பல் பயன்படுத்தியிருப்பவர்கள், முகத்திற்கு கெமிக்கல் ஃபீலிங் செய்தவர்கள் பயன்படுத்தக் கூடாது. மிக���ும் லேசான மின் அலைகள் மெஷின்களில் இருந்து வெளிப்படுவதால், உடம்பில் எந்தவகையான உலோக ஆபரணங்கள், சேஃப்டி பின்கள், மெட்டல் ஹேர் கிளிப்புகள் போன்றவற்றை அணிந்து மேலே உள்ள மெஷின்களை பயன்படுத்துதல் தவறான செயல்.மெஷின்களை பயன்படுத்துவதோடு நிறுத்தாமல், சத்தான காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் பழச்சாறுகளையும் தினமும் உணவில் மாற்றி மாற்றி எடுப்பதன் மூலமாகவே இயற்கை அழகும் இணையும்.\nஅழகு அழகுக் கலை நிபுணர்கள் ஃபேஷியல் ப்யூட்டி டச் ஸ்பா மெஷின்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTc4MzI2NDM2-page-1094.htm", "date_download": "2018-10-18T00:17:35Z", "digest": "sha1:LAL7GWBZ3AEZTPAIETJHZ5K6222X3OU5", "length": 15208, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nSaint-Denisஇல் உள்ள மளிகைக் கடைக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.\nபிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.\nவருடா வருடம் ���ந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.\nஇந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.\nகடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபிரெஞ்சு பெண் தற்கொலை - 'சமூகவலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு'\nஇந்த சம்பவத்தை Periscope செயலி மூலம் 1000 பேர் நேரடியாக பார்வையிட்டிருக்கிறார்கள்\nதொடரும் அவசரகால சட்டம் - செனட் சபை அறிவிப்பு\nஅமுலில் இருக்கும் அவசரகாலச்சட்ட அவகாசம் இம்மாதம் 26ம் திகதியுடன் முடிவடைகிறது.\nபரிஸ் விமானநிலையத்தில் இரண்டு எயர்பிரான்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்\n58 பயணிகளுடன் துனிசியா நோக்கிப் பறப்பதற்காக ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த, எயர்பஸ் A320 விமானமும், டாக்காரிலிருந்து வந்திறங்கி...\nஊதிய உதவித்தொகை மாற்றம் ( Prime pour l'emploi) - உதவிபெறும் புதிய முறை -Impot 2016 (காணொளி)\nநீங்கள் தனி நபராக இருந்தால், உங்களின் வருமானமும், குடும்பமாக இருந்தால் வீட்டின் மொத்தவருமானமும் கணக்கில் எடுக்கப்பட்டு, உங்களின்..\nமகிழுந்து விற்பனையில் மோசடி - விசாரணைகள் ஆரம்பம்\nஏற்கனவே இரண்டாம் கட்ட மகிழுந்து விற்பனை தொடர்பாக, 860 நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விசாரணையின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-1000172/", "date_download": "2018-10-18T01:05:29Z", "digest": "sha1:FNAEWNHQ7MHEJBHHPJQY3OE4ZXCXLKEN", "length": 8219, "nlines": 113, "source_domain": "www.qurankalvi.com", "title": "சிறுவர்கள் மீதான நமது கடமை [Our Responsibilities towards children] – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இ���்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் பெரியதந்தை மற்றும் சிறியதந்தைக்கு உரிய பங்கு (பாகம் 21)\nபிரச்சாரத்தின் முக்கியத்துவமும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையும் | ஜும்ஆ தமிழாக்கம் |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம்\nதலைப்பு: சிறுவர்கள் மீதான நமது கடமை\nவழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி\nஇடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\t2018-04-15\nTags qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\nPrevious இஸ்லாம் கூறும் பண்பியல்\nNext மாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – அகழ் போருக்குப் பின்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, அகழ் போருக்குப் பின் வழங்குபவர் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/author/kirstenholmberg/", "date_download": "2018-10-18T02:08:08Z", "digest": "sha1:LUV4YQIMXBT5ZUK4FOT7VPRBZGCMBPMO", "length": 49253, "nlines": 122, "source_domain": "tamil-odb.org", "title": "Kirsten Holmberg | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nகிறிஸ்டன் ஹோம்ப��்க் | செப்டம்பர் 19\nஎன் முதல் பிள்ளையை கல்லூரிக்கு அனுப்புவதற்காக நேற்று நான் விமான டிக்கெட் வாங்கினேன். விமானத்தைத் தேர்வு செய்வதற்குள் நான் சிந்திய கண்ணீரால் அதிகம் நனைந்தாலும், என் கணினியின் விசைப்பலகை (keyboard) வேலை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக அனுதின வாழ்க்கையை அவளோடு அனுபவித்ததை நினைக்கும்போது, அவள் என்னை விட்டு கல்லூரிக்குச் செல்வது அதிகக் கவலையைத் தருகிறது. ஆனாலும், அவள் பிரிவு கஷ்டமாக இருக்கும் என்கிற காரணத்துக்காக அவளுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்யமாட்டேன். அவளது வாழ்வின் இந்தத் தருணத்தில், அவள் தன் பயணத்தைத் தொடங்கி, புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், இந்த தேசத்தின் மற்றொரு பகுதியை அறிந்துகொள்வதும் மிகச் சரியான விஷயமாகும்.\nகுழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி முடியும் இந்த சமயத்தில், இன்னொரு பகுதி தொடங்குகிறது. அதுவும் புதிய சவால்களும், புதிய சந்தோஷங்களும் நிறைந்ததாக இருக்கும். இஸ்ரவேலின் மூன்றாவது இராஜாவான சாலொமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1) என்று கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருப்பதைச் சொல்கிறார். நம் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் – அவை நமக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதராகிய நமக்கு அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் தன் மிகுந்த வல்லமையால், கர்த்தர் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்கிறார்” (வச. 11).\nமனதுக்கு சஞ்சலமான சமயங்களில், அதிலிருந்து நன்மையைத் தருவார் என்று நாம் கர்த்தரை நம்பலாம். நமது வசதிகளும், நமது சந்தோஷங்களும் மாறி மாறி வரலாம். ஆனால் தேவன் செய்வது “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). சில பருவங்களை நாம் ரசிக்க முடியாமல் இருக்கலாம். சில, மிகுந்த வேதனை அளிப்பவையாக இருக்கலாம். ஆனாலும் அவற்றையும் தேவன் அழகுபெறச் செய்ய முடியும்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | செப்டம்பர் 6\nஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.\nஇதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).\nயோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | ஆகஸ்ட் 29\nநான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.\nநான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தட��த்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.\nபாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.\nநாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | ஆகஸ்ட் 14\nபடகு சவாரி வழிகாட்டி எங்கள் குழுவினரோடு வந்து, நதியின் அக்கரை வரை பாதுகாப்பாய் வழிநடத்தினார். நாங்களனைவரும் உயிர்காப்பு உடைகளைப் போட்டுக் கொள்ளவும் துடுப்புகளை இறுகப் பற்றிக் கொள்ளுமாறும் கூறினார். நாங்கள் படகில் ஏறியதும் படகு சமநிலையில் இருக்கும்படி நாங்கள் ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடத்தையும் காட்டினார். அது நாங்கள் சுழல்களின் வழியே செல்லும் போது படகிற்கு நிலைப்புத் தன்மையைத் தருமெனக் கூறினார். இந்த நீர் வழிப் பயணத்தில் ஏற்படும் பரபரப்பான சூழல்களை எடுத்துக் கூறி, விரிவான வழிமுறைகளை நாங்கள் கவனமாகக் கேட்கும்படி கூறினார். நாங்கள் அவற்றைச் சரியாகக் கடைபிடித்தால், எங்கள் படகை வெற்றியாக அந்தக் கொந்தளிக்கும் வெண் நீரின் வழியே ஓட்டிச் செல்ல முடியும் என தெரிவித்தார். அத்தோடு நாங்கள் செல்லும் வழியில் பயங்கர வேளைகளையும் சந்திக்க நேரும், ஆனாலும் எங்கள் பயணம் பரவசமூட்டுவதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறினார்.\nநம்முடைய வாழ்க்கையும் சில வேளைகள���ல், கொந்தளிக்கும் வெண் நீர் படகு பயணம் போலவே அமைகிறது. அதுவும் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமான சுழல் நீரோட்டங்களைக் கொண்டதாக அமைகிறது. நாம் மோசமான விளைவுகளைக் கண்டு பயப்படும் போது, ஏசாயா தீர்க்கன் மூலம் தேவன், இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்த உதவுகிறது. “நீ ஆறுகளைக் கடக்கும்போது. அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2) என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் விளைவாக, பிறநாட்டினரால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டபோது தேவன் அவர்களைத் தள்ளினார் என்ற பயம் அவர்களை மேற் கொண்டது. ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்கையும், உறுதியையும் கொடுக்கின்றார். ஏனெனில், தேவன் அவர்களை நேசிக்கின்றார் (வச. 2,4).\nகடினமான தண்ணீரைக் கடக்கும்போது தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. சுழல்களையும், ஆழ்ந்த பயத்தையும், வேதனைதரும் சோதனைகளையும் நாம் கடக்கும் போது, தேவன் நம் வழிகாட்டியாக நம்மோடு வருகிறார் என நம்புவோம், ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | ஜூலை 30\nநாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.\nதேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).\nஅவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.\nஇத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | ஜூலை 16\nஎந்த மனிதனாவது தான் ஒரு கார் அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற விரும்பும் போது, அவன் பெற்ற கடனைத் திருப்பிச் செலத்தியதாக நீண்ட சரித்திரம் இல்லையெனில், கடன் கொடுப்பவர் இந்தப் பணப்பரிவர்த்தனையிலுள்ள ஆபத்தைக் கையாள தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய ஒரு செயலின் பதிவு இல்லையெனில், அந்த மனிதன் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகத் தரும் வாக்குமூலம் போதாதென வங்கியாளர்கள் கருதுகின்றனர். எனவே கடன் வாங்குபவர் அத்தகைய நற்சாட்சி பெற்ற யாரையேனும் தேடி கண்டுபிடித்து அவர்களின் பெயரை இந்தக் கடனுக்குச் சாட்சியாக சேர்த்துக் கொள்வார். இவ்வாறு சாட்சி கையொப்பமிடுபவர், இந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் என வங்கிகளுக்கு உறுதி வாக்குக் கொடுக்கின்றனர்.\nஇவ்வாறு யாரேனும் நமக்கு பொருளாதார ரீதியாகவோ, திருமணத்திலோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வாக்களித்திருந்தால் நாம் அவற்றை நிறைவேற்றும்படி எதிர்பார்ப்போம். த��வனும் தாம் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவர் எனத் தெரிந்து கொள்வோம். ஆபிரகாமிடம் தேவன் அவனை ஆசீர்வதித்து “அவனுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் (எபி. 6:14, ஆதி. 22:17) என வாக்களித்தபோது, ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான், நாம் காணும் அகிலம் அனைத்தையும் படைத்த தேவனை விட மேலானவர் ஒருவரும் இல்லை. அவர் ஒருவரே தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.\nஆபிரகாம் தன்னுடைய மகனைப் பெறும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது (எபி. 6:15). (அவன் தன்னுடைய சந்ததியார் எவ்வளவாகப் பெருகுவார்கள் என்பதைக் காணவில்லை) ஆனால், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருந்தார். தேவன் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (13-5) நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் (யோவா. 10:29) அவர் நம்மை ஆறுதல் படுத்துகின்றார் (2 கொரி. 1:3-4) அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | ஜூன் 14\nவருடாந்திர சமுதாய நிகழ்வுகளை நடத்தும் ஒரு குழுவில் இணைந்து நான் வேலை செய்தேன். அந்த நிகழ்வுகள் வெற்றியாக முடியவேண்டும் என்பதற்காக பதினொரு மாதங்களாக அநேகக் காரியங்களைத் திட்டமிட்டோம். நாங்கள் நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தோம். நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்தோம். உணவு பரிமாறுவதிலிருந்து ஒலிபெருக்கி வல்லுனர்வரையும் அனைத்தையும் தேர்ந்தெடுத்தோம். அந்நாள் நெருங்குகையில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களை வழிநடத்தவும் முயன்றோம். நிகழ்வுக்குப் பின்னர் கருத்துக்களைச் சேகரித்தோம். சிலர் பாராட்டினர். சிலவற்றைக் கேட்பதற்கே கடினமாயிருந்தது. அதில் பங்குபெற்றவர்களில் உற்சாகத்தையும் கண்டோம், குறைகளையும் கேட்டறிந்தோம். எதிர்மறையான கருத்துக்களைக் கேட்கும்போது ஊக்கமிழந்து இந்த வேலையையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணினோம்.\nநெகேமியா ஒரு குழுவை ஏற்படுத்தி எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியபோது அவரையும் விமர்சனம் செய்தனர். அவரையும் அவரோடு பணி செய்தவர்களையும் பரியாசம் செய்தனர். “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” (நெகே. 4:3) எனப் பரியாசம் செய்தனர். அதற்கு நெகேமியாவின் பதில், என்னைப் பரியாசம் செய்பவர்களைக் கையாளுவதற்கு எனக்குதவியது. பரியாச வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வடையவோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ முயற்சிக்காமல், நெகேமியா தேவனுடைய உதவியைக் கேட்கின்றான். பரியாச வார்த்தைகளுக்கு நேரடியாக பதிலுரைப்பதை விட்டுவிட்டு, தேவனிடம் தன் ஜனங்கள் அவமதிக்கப்படுவதைக் கேட்டு அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார் (வச. 4) அவமதிப்புக்குள்ளான தன் ஜனங்களை தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, அவனும் அவனோடிருந்தவர்களும் தொடர்ந்து “முழுமனதோடு” அலங்க வேலையில் ஈடுபட்டனர் (வச. 6).\nநம்முடைய வேலையை விமர்சிக்கும் வார்த்தைகளால் நாம் குழப்பமடையத் தேவையில்லை என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம். நாம் நிந்திக்கப்படும்பொழுது அல்லது கேலி செய்யப்படும்போது, காயப்பட்டதாலோ அல்லது கோபத்தாலோ அவர்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக ஜெபத்தோடு தேவனிடம் சோர்ந்துபோகாதிருக்க பெலன் தருமாறு கேட்போமாகில் முழுமனதோடு நம் வேலையைத் தொடரமுடியும்.\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | மே 26\nநான் குழந்தையாயிருந்தபோது, தனிமையையும், யாவராலும் புறக்கணிக்கப்பட்டவளாகவும் உணர்ந்து என்னைக் குறித்து நானே வருந்திக் கொள்ளும்போது, என் தாயார் என்னை மகிழ்விப்பதற்காக ஓர் எளிய பிரசித்திப் பெற்ற பாடலைப் பாடுவதுண்டு. ‘‘என்னை யாரும் விரும்புவதில்லை, எல்லாரும் என்னை வெறுக்கின்றனர், நான் புழுக்களைத் தான் தின்னப் போகிறேன்” என்பது அப்பாடல். என்னுடைய தளர்ந்த முகத்தில் புன்சிரிப்பு வந்ததும், என் தாயார் எனக்குள்ள உண்மையான உறவினர்களையும், நான் அதற்கு எத்தனை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.\nதாவீது ராஜாவும் தன்னைப் பற்றிக் கரிசனைக் கொள்ள யாருமில்லை என கூறுவதை நான் வாசித்த போது, என் காதினுள் அந்த எளிய பாடல் ஒலித்தது. தாவீது தன் வேதனைகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் என்னுடைய தனிமையுணர்வு என் போன்ற வயதினர் அநேகருக்கு ஏற்படுவதுதான். தாவீது கைவிடப்பட்டவராக உணர்வதற்கு காரணமிருக்கிறது. சவுல் ராஜா, தாவீதைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கையில் இந்த வார்த்தைகளை எழுதுகின்றார் (1 சாமு. 22:1, 24:3-10). தாவீது இஸ்ரவேலரின் எதிர்கால அரசனாக அபிஷேகிக்கப்பட்டான் (16:13). அவன் அநேக வருடங���கள் சவுல் ராஜாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது பயத்தினால் தன் ஜீவனைத் தப்புவிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். தனிமையின் மத்தியில் தாவீது தேவனை நோக்கி, ‘‘நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்” (சங். 142:5) எனக் கதறுகின்றார்.\nநாமும் தனிமையையுணரும் போது தாவீதைப் போன்று தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவருடைய அன்பின் அடைக்கலத்தினுள் நம்முடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கமாறு கேட்போம். தேவன் நம் தனிமையை மாற்றுவதில்லை. மாறாக நம்முடைய வாழ்வின் இருண்ட குகையில் நம்முடைய துணையாயிருக்கின்றார். நம்மைக் கவனிப்பார் யாருமில்லை என உணரும் வேளைகளில், தேவன் நம்மைக் கவனிக்கின்றார்.\nநமது கண்ணோட்டத்தில் சிறிய மாற்றம்\nகிறிஸ்டன் ஹோம்பர்க் | மே 3\nமுப்பது ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய குளிரை என்னுடைய பட்டணம் அனுபவித்தது. முடிவில்லாத பனியை மணிக்கணக்காக தோண்டியெடுத்ததால் என் தசைகளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தன. பயனளிக்காத முயற்சியால் சோர்வடைந்து என்னுடைய பூட்ஸ்சுகளை உதறிவிட்டு வீட்டினுள்ளே சென்ற போது, நெருப்பின் வெப்பத்தாலும், அதனைச் சுற்றியிருந்த என் குழந்தைகளாலும் வாழ்த்தப் பெற்றேன். வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்த குளிர்காலத்தினை நான் பார்த்த கோணம் முற்றிலும் மாறிப்போனது. இன்னமும் அதிக வேலையிருக்கிறது என்று காண்பதை விட்டுவிட்டு, நான் அந்தப் பனி, மரக்கிளைகளிலும், நிலப்பரப்பின் மீதும் வெண்மையாய் பரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ ஆரம்பித்தேன்.\nசங்கீதம் 73ல் ஆசாபின் வார்த்தைகளை வாசிக்கும்போது, இதைப் போன்று, இன்னும் அதிக வருத்தத்தைத் தரக்கூடிய காலத்தைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் அவர், இவ்வுலகில் தவறிழைப்பவர்கள் செழித்திருப்பதைக் கண்டு புலம்புகிறார். பெருங்கூட்ட மக்களிடமிருந்து மாறுபட்டு, பிறருடைய நலனுக்காக வாழ்வதால் பயனென்ன என சந்தேகிக்கின்றார் (வச.13). ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும்போது, அவருடைய கண்ணோட்டம் மாறுகிறது (வச. 16-17). தேவன் இவ்வுலகையும் அதன் பிரச்சனைகளையும் திறம்படக் கையாளுவார் என்பதை நினைக்கின்றார். எனவே நாம் எப்பொழுதும் தேவனோடு இருப்பதே நல்லது என்கின்றார் (வச.28).\nஇவ்வுலகத்திலுள்ள தீராத பிர���்சனைகளை நாம் காணும்போது நாம் உறைந்துவிடுகிறோம். நாம் தேவனுடைய ஸ்தலத்தினுள் ஜெபத்தின் மூலம் பிரவேசித்து, நம்முடைய வாழ்வையும், நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்றுகின்ற அவருடைய உண்மையைக் கண்டுபிடிப்போம். அது நம்மை பெலப்படுத்தும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை. நம்முடைய சூழ்நிலைகள் மாறப் போவதில்லை. ஆனால், நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்வோம்.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/16013330/Stopped-at-Virudhunagar-Railway-Station--Passengers.vpf", "date_download": "2018-10-18T01:28:39Z", "digest": "sha1:EUXIIEW3IUY66DYRJHB2LVSZMWG7AQ7Q", "length": 15945, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stopped at Virudhunagar Railway Station Passengers in Antioch Express || விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு + \"||\" + Stopped at Virudhunagar Railway Station Passengers in Antioch Express\nவிருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\nதாம்பரம்–நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று விருதுநகர் ���ெயில்நிலையத்தோடு நிறுத்தப்பட்டதால் நெல்லை வரை பயணச்சீட்டு பெற்ற பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர்.\nதாம்பரம்–நெல்லை வரை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் நேற்று மதியம் விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கோவில்பட்டி– மணியாச்சி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விருதுநகர்– நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாலை விருதுநகரில் இருந்து தாம்பரத்திற்கு இந்த ரெயில் புறப்பட்டுச் செல்லும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆனால் அந்த ரெயிலில் பலருக்கும் நெல்லைவரை டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது பயணிகள் விருதுநகர்–நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தால் நேற்று தாம்பரத்திலிருந்து நெல்லைவரைக்கும் எங்களுக்கு பயணச்சீட்டு வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். குறைந்தபட்சம் இந்த ரெயில் மதுரை வந்த உடனாவது மதுரை ரெயில் நிலையத்தில் இதுபற்றிய அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்து நெல்லை சென்றிருப்போம் என்று தெரிவித்தனர்.\nபல பயணிகள் வேறு ரெயில் மூலமாகவோ பஸ் மூலமாகவோ நெல்லை செல்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என பரிதவிப்புடன் கூறினர். விருதுநகர்– நெல்லை இடையேயான கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய போது அதற்கு உடனடி வாய்ப்பில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரெயில்நிலையங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தால் அந்த ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளுக்கு பயணச்சீட்டு வழங்கியிருக்கக்கூடாது. பயணச்சீட்டு வழங்கும் இடத்திலேயே இது பற்றி தெரிவித்திருக்க வேண்டும். நிர்வாகத்தின் குறைபாட்டால் பயணிகளை பரிதவிக்க விடுவது ஏற்புடையதல்ல. இனியாவது இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதை ரெயில்வே நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.\n1. மல்லியம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள், ரெயில் மறியல் 97 பேர் கைது\nமல்லியம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள், ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 97 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. மங்களூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமசுவரத்துக்கு ரெயில் இயக்கப்படும் - அதிகாரிகள் தகவல்\nமங்களூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேசுவரத்துக்கு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\n3. தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் ரெயில்வே நிர்வாகம்: அகல பாதை ஆன பின்னரும் கூடுதல் ரெயில்களை இயக்க தயக்கம் எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்களா\nதென்னக ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் அகல ரெயில் பாதை திட்டப்பணி முடிவடைந்த பின்னரும் கூடுதல் ரெயில்களை இயக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க ரெயில்வே அமைச்சகத்திடம் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\n4. கோவை ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற பெண் பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்\nகோவை ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\n5. மார்த்தாண்டத்தில் ரெயில் மோதி வியாபாரி சாவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்\nமார்த்தாண்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்��ுச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/12200501/To-fight-pendency-CJI-Gogoi-bans-leave-for-judges.vpf", "date_download": "2018-10-18T01:28:02Z", "digest": "sha1:UQ3VNSE76EEVONWPMDFN2CGN6TIXE2DF", "length": 12423, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "To fight pendency, CJI Gogoi bans leave for judges on workdays || உச்ச-உயர்நீதிமன்ற நீதிபதிகள் வார நாட்களில் விடுமுறை எடுக்க தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉச்ச-உயர்நீதிமன்ற நீதிபதிகள் வார நாட்களில் விடுமுறை எடுக்க தடை + \"||\" + To fight pendency, CJI Gogoi bans leave for judges on workdays\nஉச்ச-உயர்நீதிமன்ற நீதிபதிகள் வார நாட்களில் விடுமுறை எடுக்க தடை\nநாடு முழுவதும் வழக்குகள் தேக்கத்தை முடிவுக்கு கொண்டு வர உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 20:05 PM மாற்றம்: அக்டோபர் 12, 2018 20:45 PM\n* நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு விடுமுறை எடுப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.\n* உச்ச​நீதிமன்ற கொலுஜியம் , உயர்​நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் 2 மூத்த நீதிபதிகள் உடனான ஆலோசனைக்கு பின்னர் இந்த முறையை தலைமை ​நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிமுகப்படுத்தி உள்ளார்.\n* இனி வார நாட்களில் அத்தியாவசிய விடுப்பு தவிர பிற விடுப்புகள் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் 3 முறை சுற்றுலா விடுப்பு எடுக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\n* இதேபோன்று நீதிமன்ற வேலைநாட்களில் நீதிபதிகள் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்பது , அயல்நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\n* கீழ்நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்வுக் காணப்படுவது தொடர்பாக இனி நாள்தோறும் கண்காணிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\n* தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குற்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு, உயர்நீதிமன்றங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல்முறையீடு வழக்குகளை விசாரணைக்கு விரைந்து பட்டியலிடவும், இதுபோன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான பட்டிய​லை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n* இதுதவிர, தகுதியான நபர்களை நீதிபதி பணியிடத்துக்கு தேர்வு செய்து அனுப்பவும், இந்த பணியில் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் தர வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற கொலுஜியத்தை தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\n2. கங்கையை சுத்தம் செய்யக்கோரி 4 மாதம் உண்ணாவிரதம் இருந்த ஜிடி அகர்வால் உயிரிழப்பு\n3. \"மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்\" முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு\n4. காங்கிரஸ் மீது மாயாவதி தாக்கு; கர்நாடகா அமைச்சரவையிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. விலகல்\n5. பட்டம் விட எதிர்ப்பு; பாடம் புகட்ட பெற்றோர், சகோதரியை கொலை செய்த வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.isdkandy.org/", "date_download": "2018-10-18T01:03:38Z", "digest": "sha1:W5IZSME7FXYFEIUKNHYXUSFPBLMWXW4P", "length": 18832, "nlines": 133, "source_domain": "www.isdkandy.org", "title": "Institute of Social Development, Kandy Sri Lanka", "raw_content": "\nச.அ.நி த்தின் நீண்டகால முயற்சி வெற்றியளித்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, புத்திஜீவிகள் மற்றும் இதற்காக துணைநின்ற அனைவருக்கும் நன்றிகள்.\n1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தம்) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி வெளியிடப்பட்டது)\nபிரதேச சபைகள் (திருத்தம்) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகை, 2017.10.17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது)\n1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்\nவாசகம் 2: இவ்வாசகம், (இதனகத்துப்பின்னர் ''முதன்மைச் சட்டவாக்கம்\"\" எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தின் 19 ஆம் பிரிவைத் திருத்துவதுடன், திருத்தப்பட்டவாறான இப்பிரிவின் சட்டப்பயனானது, பிரதேச சபைகள், தோட்டக் குடியிருப்புகளில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக பிரதேச சபை நிதியத்தின் ஏதேனும் பாகத்தைச் செலவளிப்பதை இயலச்செய்வதாகும்.\nவாசகம் 3: இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவைத் திருத்துவதுடன், திருத்தப்பட்டவாறான இப்பிரிவின் சட்டப்பயனானது, பிரதேச சபைகள், விசேட தீர்மானமொன்றை ஏற்றுக்கொண்டதன்மேலும் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான ஒருப்பாட்டிலும், பெருந்தோட்டப் பிராந்தியங்களில் வீதிகளையும் வேறு பொது வாழ்வசதிகளையும் நிர்மாணித்துப்\n1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :-\n1. இச்சட்டம், 2017 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.\n2. (இதனகத்துப்பின்னர் ''முதன்மைச் சட்டவாக்கம்\"\" எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவு,\n(1) அவ்வுட்பிரிவின் (XIV) என்னும் பந்தியில், ''கிராம வேலைகளை நிருமாணிப்பதிலும் மாற்றுவதிலும்\"\" என்னும் சொற்களுக்குப் பதிலாக, ''கிராம வேலைகளை அல்லது தோட்டக் குடியிருப்புகளை நிருமாணிப்பதிலும் மாற்றுவதிலும்\"\" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;\n(2) அவ்வுட்பிரிவின் (XXII) என்னும் பந்தியில், ''தேர்ந்தெடுத்த கிராமங்கள��ன் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்\"\" என்னும் சொற்களுக்குப் பதிலாக, ''தேர்ந் தெடுத்த கிராமங்கள், தோட்டக் குடியிருப்புகள் என்பவற்றின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்\"\" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;\n3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவு, இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-\n(1) அப்பிரிவுக்கு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீளஇலக்கமிடுவதன் மூலமும்;\n(2) உட்பிரிவு (1) ஐ மீள இலக்கமிட்டதன் உடனடுத்துப் பின்னர், பின்வரும் பிரிவை உட்புகுத்துவதன் மூலமும்:-\n''(2) பெருந்தோட்டப் பிராந்தியங்களின் விடயத்தில், பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக் கொண்டதன் மேல் அத்துடன் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான ஒருப்பாட்டுடனும், அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்கென அவசியமானவீதிகள், கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ்வசதிகளை வசதியளிப்பதற்கு பிரதேச சபை நிதியத்தைபயன்படுத்தலாம். இப்பிரிவின் நோக்கத்திற்காக, ''பெருந்தோட்டப் பிராந்தியங்கள்\"\" என்பது, தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் எண்ணெய்கொள் மரம் ஆகியன பயிர்செய்யப்படும் தோட்டங்களில் வதிவுள்ள தொழிலாளர்கள் வாழும் மத்திய, ஊவா, சப்பிரகமுவ, தெற்கு, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ்வரும் இடப்பரப்புகள் எனப் பொருள்படும்.\"\".\nஇச்சட்டமூலம் அதிகவாக்குகளால் நிறைவேற்றப்பட வாழ்த்துக்கள்.\nஇலங்கைத் தேயிலையின் 150 ஆவது வருட நிறைவு தொடர்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்பினை நினைவுகூரும் கண்காட்சியும் செயலமர்வும். அக்டோபர், 6 ஆம் திகதியும், 7 ஆம் திகதியும் அட்டன் சீடா மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/133510-urinary-tract-infection-that-afflicted-jayalalitha-karunanidhi-vajpayee-dont-be-callous-about-it.html", "date_download": "2018-10-18T01:05:45Z", "digest": "sha1:OWVZRH2NISWFSXGA2LERFD2CQGFV7CPK", "length": 20647, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "Urinary Tract Infection that Afflicted Jayalalitha, Karunanidhi, Vajpayee, Don’t be callous about it! | Urinary Tract Infection that Afflicted Jayalalitha, Karunanidhi, Vajpayee, Don’t be callous about it!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (09/08/2018)\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப��பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/SRM-Swachh-Bharat-Cleanliness-Campaign", "date_download": "2018-10-18T00:13:30Z", "digest": "sha1:3X7LULHVRGZSZWYRMUQ2XX73ER3C3KWW", "length": 6575, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "SRM - தூய்மை இந்தியா பேரணி - Chennai Patrika - News Magazine", "raw_content": "\nSRM - தூய்மை இந்தியா பேரணி\nSRM - தூய்மை இந்தியா பேரணி\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் SRM உணவக மேலாண்மை மாணவர்கள் தூய்மை இந்தியா பேரணியை நடத்தினர்.\nஇந்தியாவில் புகழ் பெற்ற உணவக மேலாண்மை கல்லூரிகளில் ஒன்றான SRM உணவக மேலாண்மை கல்லூரி தனது 25 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. அந்த நிகழ்வினை ஒட்டி 20.09.18 அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். அத்தோடு விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர். பொது மக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்வில் கூடுதல் வன அலுவலர் திரு யுவராஜ் ஐஎப்எஸ் மற்றும் உணவக மேலாண்மை கல்லூரி இயக்குநர் முனைவர் அசோக் அன்டணி ஆகியோர் முன்னிலையில் தூய்மை பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி எடுத்தகொள்ளப்பட்டது.\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசரா சிறப்பு நிகழ்ச்சிகள்...\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசரா சிறப்பு நிகழ்ச்சிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28840", "date_download": "2018-10-18T01:55:34Z", "digest": "sha1:3JODZNEWGDXNZNOK7K4KXTWEYLBGYYLB", "length": 7969, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மண்டைதீவு காணி சுவிகரிப", "raw_content": "\nமண்டைதீவு காணி சுவிகரிப்பு குறித்து ரணிலுடன் பேச்சு\nரணில் விக்கிரமசிங்கவிடம் மண்டைதீவு காணி சுவிகரிப்பு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nமண்டைதீவு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு பொது மக்களது காணிகள் 18 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பெயர் பட்டியல்களும் கிராம சேவகர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் தமது காணிகளை கடற்படையானது சுவீகரிக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அப் பகுதி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது சம்மதம் இன்றி தமது காணிக்குள் கடற்படை நுழையுமாயின் தமது உயிரை கொடுத்தேனும் தமது மண்ணை மீட்போம் எனவும் அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளார்.\nஇக் கலந்துரைய��டலின் போதே மண்டைதீவு காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் வலியுறுத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு...\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு...\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு...\nஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள் உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு: ஜோன்......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2010/06/", "date_download": "2018-10-18T00:17:15Z", "digest": "sha1:LUMYVIKOFNSMFBY4NG25Z27CLL7HOSXX", "length": 66052, "nlines": 353, "source_domain": "inru.wordpress.com", "title": "ஜூன் | 2010 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசரசுராம் 12:03 pm on June 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), சரசுராம் ( 3 ), மொட்டைமாடி\nமொட்டை மாடி.. மொட்டை மாடி…\nகோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.\nகோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது. பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல் அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.\nதுணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.\nஅந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும். தேடிப் பார���க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச்சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.\nஎங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவில் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.\nஎங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.\nஎங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்��ிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு மற்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள் ஒருநாள் மாடியில் குடியிருக்கும் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.\nஎப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை பெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.\nபல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று. நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.\nஆயில்யன்\t12:22 பிப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂\nஅதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம் மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட\n//அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./\nஜெகதீஸ்வரன்\t11:00 முப on ஜூன் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இடம் அதுவே\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசித்ரன் ரகுநாத் 12:47 pm on June 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: திரைப்படம், பொழுதுபோக்கு, விமர்சனம்\nஇந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்:\nஇப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது.\nசிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள்.\nஉள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன்.\nஇப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்க���்தான். தப்பில்லை.\nதிரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும் நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத்திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன.\nவெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல.\nரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும்.\nகோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை.\nசினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் – வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று ���ிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.\nஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா\nதொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nபிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும்.\nதியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது.\nகரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.\nசத்யராஜ்குமார்\t8:13 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅத்தி பூத்தாற்போல வரும் நல்ல படங்களின் கலையழகை உணர்வதற்கு அடிக்கடி வரும் நொள்ளைப் படங்கள் பெரும் உதவி புரிகின்றன என்பதால் அவைகளையும் வரவேற்கிறேன். 🙂\nசித்ரன்\t12:01 முப on ஜூன் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n@சத்யராஜ்குமார்: சும்மா வரவேற்பது மட்டும்தானா இல்லை தியேட்டரில் போய்ப் பார்க்கிறீர்களா\nKarthik\t12:20 முப on ஜூன் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆங்கில படங்களை : லவ், ஆக்க்ஷன், காமெடி, டிராமா, ஹாரர் ன்னு வகைப்படுத்தர மாதிரி.\nதமிழ்ப் படங்களை : நல்ல திரைக்கதை, நல்ல இசை, நல்ல ஃபோட்டோகிராபி ன்னு தான் சொல்ல முடியுது.\nபொன்.சுதா\t1:23 முப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார் 7:01 pm on June 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதமிழின் முதல் மொபைல் நூல்\n1996-97 வாக்கில் சொந்த இணைய தளம் வைத்திருந்தேன். குமுதம், விகடன் போன்ற வாராந்திரிகளில் வெளியான எனது சிறுகதைகள் சிலவற்றை அதில் தொகுத்திருந்தேன். இணையம் அதிகம் பரவலாகியிருக்காத நிலையில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கு எப்படி அதை பலருக்கும் எடுத்துச் செல்வது என்பது அப்போது தெரியவில்லை.\nஅது போலவே இன்னும் செல்பேசி தளத்தில் தமிழ் படைப்புகள் பரவலாகியிருக்காத இத்தருணத்தில் இப்போது Android Mobile-ல் முதல் முறையாக தமிழில் ஒரு மின்னூல் கொண்டு வந்துள்ளேன். முழுக்க முழுக்க இது ஒரு பரிசோதனை முயற்சி. இதை ஒரு பீரியாடிக் போல செயல் பட வைக்க உத்தேசம். ஆன்ட்’ராய்ட் போன் அளிக்கும் மென்பொருள் இற்றைப்படுத்தும் வசதி மூலமாக எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் புது கதை அல்லது கட்டுரை தொகுப்புகள் வாசகருக்குக் கிடைக்கும்.\nவிரைவில் ஐ போனிலும் இதை அறிமுகப்படுத்த உள்ளேன். ஆப்பிள் நிறுவனம் அனுமதி வழங்கும் பட்சத்தில்.\nஇப்போதைக்கு ஆண்ட்’ராய்ட் போன் உபயோகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் eNool என்னும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.\nAndroid Market Place-ல் eNool அல்லது tamil என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nUPDATE: eNool ஐபோனிலும் இப்போது கிடைக்கும்.\nஇலவசக்கொத்தனார்\t7:58 பிப on ஜூன் 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசீக்கிரமே ஐபோனில் வரப் பிராப்திரஸ்து\nசத்யராஜ்குமார்\t8:06 பிப on ஜூன் 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎன். சொக்கன்\t10:39 பிப on ஜூன் 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆண்ட்ராய்ட், ஐஃபோன் இரண்டுமே கைவசம் இல்லை, நோக்கியாமீது நீங்கள் கருணை காட்டும்போது பார்த்துக் கருத்துச் சொல்கிறேன் 🙂\nசத்யராஜ்குமார்\t7:46 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்\t10:51 பிப on ஜூன் 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமுதலில் ஆ கிடைக்கவேண்டும் பிறகுதான் இ.\nநீங்கள் 2001-ல் எலெக்ட்ரிக் ட்ரெயினில் (மாம்பலம் டு கிண்டி) போகும்போது PDA -வில் தமிழ் நிறுவி சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும்போதே இது மாதிரி பின்னாளில் ஏதாவது நடக்கும் என்று ஊகித்தேன்.\nசத்யராஜ்குமார்\t7:48 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆண்ட்’ராய்ட் ப்ரொக்ராம்கள் இன்னும் கொஞ்ச நாளில் கூகிள் டி.வி வந்த பின் டிவி திரையில் கூட செயல்படும். அப்போது டி இருந்தால் கூட போதும்\nகௌதமன்\t11:53 பிப on ஜூன் 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதிரு என் சொக்கன் அவர்க��் கூறியுள்ளதை, நானும் வழிமொழிகிறேன்.\nசத்யராஜ்குமார்\t7:54 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகௌதமன், நன்றி. ஆனால் நோக்கியா அப்ளிகேஷன்கள் குறித்து எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.\nபத்மநாபன்\t3:15 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபெருமைக்குரிய விஷயம் சத்யா ….எல்லா மொபைலிலும் டவுன் லோட் செய்யமுடியுமா என்பதயும் விளக்குங்கள். முடியும் என்றால் என்ன செய்யவேண்டும்….\nசத்யராஜ்குமார்\t7:56 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇல்லை, ஆன்ட்’ராய்ட் ப்ளாட்பார்ம் இயக்க வல்ல கருவிகளிலேதான் இந்த அப்ளிகேஷன் செயல்படும்.\nபத்மா அர்விந்த்\t6:35 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபாராட்டுக்கள். நிறைய பேருக்கு மிக உதவியாக பயணிக்கும் போது வசதியாக இருக்கும்.\nசத்யராஜ்குமார்\t7:59 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசீனா\t7:53 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல முயற்சி சத்யராஜ்குமார் – வெற்றி பெற நல்வாழ்த்துகள்\nசத்யராஜ்குமார்\t8:06 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n இது மிகச் சிறிய ஒரு முயற்சிதான்.\nகாஞ்சி ரகுராம்\t9:34 முப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநேற்று கிண்டிக்கு ரயிலில் பயணித்தபோது, ஒரு கல்லூரி யுவதி iPad-ல் ஏதோ ஒரு eBook-ஐ படித்துக் கொண்டிருந்தார். வேகு சீக்கிரமே ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு அனுமதி வழங்குவதாகுக. யுவன் யுவதிகளெல்லாம் iPhone-னும் iPad-டும் வாங்கி தங்கள் படைப்புகளை படிப்பதாகுக. தங்கள் பெயர் தமிழ்(பட்டி) தொட்டியெல்லாம் சென்றடைவதாகுக.\nசத்யராஜ்குமார்\t3:53 பிப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரகுராம், இனி வருங்காலம் மொபைல் கருவிகள்தான், சந்தேகமில்லை. 🙂\nதமிழினை iPhone, android இல் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி…\nஉங்களுடைய iPhone app பற்றி ஒரு சந்தேகம்.. அதில் எப்படி font rendering சரி வர செய்தீர்கள்… நானும் தமிழில் ஒரு iPhone app செய்ய முயற்சித்தேன்.. ஆனால் font சரியாக வரவில்லை…. எனக்கு இது சார்பாக உங்கள் உதவி கிடைக்குமா…\nசத்யராஜ்குமார்\t3:57 பிப on ஜூன் 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\niPhone, Android இரண்டிலுமே தமிழ் ரெண்டரிங் சப்போர்ட் இதுகாறும் இல்லை. இன்னும் ஐபோன் அப்ளிகேஷன் செய்து முடிக்கவில்லை. ஆண்ட்’ராய்டில் custom font போட்டுக் கொள்ளவியலும். அப்படித்தான் eNool-ல் தமிழ் வருகிறது.\n ஐபோனிலும் தமிழ் எழுத்துரு சீக்கிரம் வர எதிர்பார்ப்போம். நான���ம் ஐபோனிற்கு அப்ளிகேஷன் எழுதுவதால் தமிழ் மொழிக்காக ஏதாவது செய்ய ஆவலுடன் இருக்கிறென்… அதற்கு தங்களுடன் இணைந்து செய்ய வாய்ப்பிருந்தால் தெரியபடுத்தவும்.. \nந.ர.செ. ராஜ்குமார்\t3:10 பிப on நவம்பர் 12, 2010\tநிரந்தர பந்தம்\n//ஆண்ட்’ராய்டில் custom font போட்டு…\nயுனிகோட் எழுத்துருவையே போட்டுக் கொள்ள இயலுமா அல்லது TAM/TAB போல பயன்படுத்த வேண்டுமா அல்லது TAM/TAB போல பயன்படுத்த வேண்டுமா\nசத்யராஜ்குமார்\t3:25 பிப on நவம்பர் 12, 2010\tநிரந்தர பந்தம்\nயுனிகோட் எழுத்துருவை போட்டுக் கொள்ள இயலும். அப்படி போட்டுக் கொண்டாலும் தமிழ் ரெண்டரிங் சப்போர்ட் இல்லாததால் உடைந்த தமிழையே இப்போதைக்கு படிக்க இயலும். ஆகவே இ நூலில் யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தவில்லை. ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்து வரவுள்ள ‘ஜிஞ்சர்ப்ரெட்’டில் தமிழ் யுனிகோட் சப்போர்ட் கிடைத்தால் பரவாயில்லை.\nசத்யராஜ்குமார்\t5:06 பிப on ஜூன் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇணைந்து செய்யுமளவு அர்ப்பணிப்பும், நேரமும் இருக்காது. எனினும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். BTW, ஐபோனில் தமிழ் எழுத்துரு வந்து விட்டது\n ஐ போனில் தமிழ் எழுத்துரு 4.0 வந்துள்ளதா அதை பற்றி மேலும் தகவல்கள் எங்கு கிடைக்கும்\nஒருங்குறி (unicode) rendering தமிழில் ஒழுங்காக வருமா\nசத்யராஜ்குமார்\t12:08 பிப on ஜூன் 29, 2010\tநிரந்தர பந்தம்\nஆசிப் மீரான்\t1:37 முப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவிரைவிலேயே ஐபோனிலும் வர வாழ்த்துகள்\nசத்யராஜ்குமார்\t5:26 முப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆசிப் மீரான், வாழ்த்துக்கு நன்றி.\nஜி எஸ் ஆர்\t10:02 முப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநிச்சியமாக இனி வருங்காலத்தில் அலைபேசியில் இயங்குதளம் மற்றும் ஒரு ரிமோட் சிஸ்டமாக மாறியிருக்கும் அதனால் தானே இப்போதே பெரிய நிறுவனங்கள் தங்கள் கவணத்தை அலைபேசி பக்கம் திருப்பியிருக்கிறது உதராணத்துக்கு மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளை சொல்லலாம் மேலும் பணப்பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்த்னை இந்த மொபைல் போன்கள் கொண்டுவரும் அநேகமாக 2030க்கு மேல் பணம் நம் கண்களில் பார்ப்பது கடிணம் தான் அந்த இடத்தையும் இந்த மொபைல் போன்கள் ஆக்ரமித்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை\nநான் தங்களின் பதிவுக்கு சம்பந்தமேயில்லாமால் எழுதுகிறேன் மன்னிக்கவும் தங்களின் முயற்சிக்கு வாழ்த்து���ள்\nசத்யராஜ்குமார்\t6:54 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவாழ்த்துக்கு நன்றி ஜி.எஸ்.ஆர். மொபைல் தொழில்னுட்பம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பதிவுக்கு சம்பந்தமில்லாமலில்லை\nசண்முகம்\t10:24 முப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல முயற்சி. உங்கள் பணி தொடரட்டும். ஆண்ட்ராய்ட் யுனிகோட் கூட support செய்ய வில்லை. எனது புதிய கைபேசியில் தமிழ் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு இது நல்ல செய்தி. உங்க அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.\nசத்யராஜ்குமார்\t6:55 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nyirus.exe\t11:28 முப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமுரளி\t11:55 முப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றாக இருக்கிறது. எப்படி மற்ற மாத கதைகளை படிப்பது\nசத்யராஜ்குமார்\t6:56 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபதிவில் குறிப்பிட்டபடி அடுத்த அப்டேட்டில் படைப்புகளை மாற்ற உத்தேசம்.\nila\t3:09 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசேவையைத் தொடருங்கள். இன்னும் சில காலத்தில் அலைபேசிதான் வாழ்க்கை என்றாகும்போது, பணம் செய்து கொள்ளுங்கள்(being practical)\nசத்யராஜ்குமார்\t7:02 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n இதுவும் சரி வலைப்பதிவு, இணையதளங்களும் சரி… ஒழிந்த நேரத்தில் டென்னிஸ் ஆடுவது போலவோ, செஸ் விளையாடுவது போலவோ மன நிறைவுக்காக செய்வது. பண நிறைவுக்குதான் எட்டு மணி நேரம் அலுவலகத்தில் உழைக்கிறோமே தவிர நிறுவன சாமர்த்தியம் எனக்குப் போதாது என்றும் நினைக்கிறேன். 🙂\nSentil\t10:50 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமையன முயற்சி சத்யராஜ்குமார் – வெற்றி பெற வாழ்த்துகள்.\nசத்யராஜ்குமார்\t5:02 பிப on ஜூன் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஜெகதீஸ்வரன்\t10:30 பிப on ஜூன் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவெற்றி மேல் வெற்றி கிட்ட ஈசன் அருள் செய்யட்டும்\nசத்யராஜ்குமார்\t5:02 பிப on ஜூன் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nKumaran\t8:18 பிப on ஜூன் 23, 2010\tநிரந்தர பந்தம்\nயெஸ்.பாலபாரதி\t2:05 முப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபடிக்கவே சந்தோசமாக இருக்கு. வாழ்த்துகள்.. 🙂\nசத்யராஜ்குமார்\t9:13 பிப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nராசா\t6:32 முப on ஜூன் 28, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:40 முப on ஜூன் 28, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nila\t2:28 பிப on ஜூன் 28, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபோன வாரம் சிறந்தப் பதிவு என்ப���ர்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.\nசத்யராஜ்குமார்\t5:53 பிப on ஜூன் 28, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி இளா. நீங்கள் தந்திருக்கும் லின்க் வேலை செய்யவில்லையே\nஇராமசாமி கண்ணண்\t3:01 பிப on ஜூன் 28, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல முயற்சி சார். வாழ்த்துகள்.\nசத்யராஜ்குமார்\t5:54 பிப on ஜூன் 28, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇராமசாமி கண்ணண், மிக்க நன்றி.\nசத்யராஜ்குமார்\t6:53 முப on ஜூன் 30, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபாலராஜன்கீதா\t5:45 முப on ஜூலை 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t5:51 முப on ஜூலை 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nkumaran\t7:57 முப on ஜூலை 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:01 முப on ஒக்ரோபர் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nSamathur saravanan\t5:22 முப on ஓகஸ்ட் 30, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:01 முப on ஒக்ரோபர் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsekar\t12:10 முப on ஒக்ரோபர் 25, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:05 முப on ஒக்ரோபர் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநோக்கியா பிளாட்பார்ம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.\nஅருட்பெருங்கோ\t9:34 பிப on ஒக்ரோபர் 30, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமுயற்சிக்கு வாழ்த்துகள். இன்றுதான் எனது android செல்பேசியில் நிறுவினேன். பழைய இதழ்களை படிக்க இயலுமா\nசத்யராஜ்குமார்\t5:35 முப on ஒக்ரோபர் 31, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி. அந்த வசதி இன்னும் செய்யப்படவில்லை.\nramji_yahoo\t11:23 முப on நவம்பர் 14, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபல மொபைல் போன்களில் (இந்தியாவில்- குறிப்பாக எல் ஜி, சாம்சங், நோக்கியா பல மாடல்களில்) தமிழ் எழுத்துருவே படிக்கும் வசதி இப்போது இல்லை. தமிழ் வலைப்பதிவுகளை கூட படிக்க முடிவதில்லை. அதற்கும் ஒரு வழி செய்யுங்கள் உடனே\nசத்யராஜ்குமார்\t8:53 பிப on நவம்பர் 14, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nராம்ஜி, அடிப்படையில் நான் தமிழ் கம்ப்யூட்டிங் அல்லது மொபைல் துறை வல்லுனர் இல்லை. என்னிடம் இருந்த ஆண்ட்’ராய்ட் மற்றும் ஐபோன்களில் சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவ்வளவே. மற்றபடி இத்துறையில் தேர்ந்த பலரும் இந்த பிளாட்பார்மில் தமிழுக்காக பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். அவர்கள் வாயிலாக உங்கள் விருப்பம் நிறைவேறக் கூடும்.\nராஜரத்தினம்\t2:11 பிப on நவம்பர் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநண்பர் சத்யாவிற்கு.. மிக நல்ல முயற்சி. மனநி்றைவிற்காக செய்யும் போது உந்துதல் குறையும் போது அதை நாம் தொடர்வதில்லை. அது போலாகாமல் ஈநூல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நான் இதை எனது ஐ-டச்சில் படிக்கிறேன்.\nஜெயமோகனின் பதிவு என நீங்கள் சொல்லியிருப்பது ஐ ட்யூன்ஸில் வரவில்லை. கடைசி அப்டேடாக ஜூலை 2010 என்றே காண்பிக்கிறது. சமீபத்திய பதிவுகளை எப்படி பதிவிறக்கம் செய்வது\nமீண்டும் மிக முக்கிய முயற்சியான ஈநூல் பற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.\nசத்யராஜ்குமார்\t6:39 பிப on நவம்பர் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nராஜரத்தினம், மிக்க நன்றி. ஐபோன் / ஐ-டச்சைப் பொறுத்தவரை, நீங்கள் இண்ட்டர்நெட்டில் அதை இணைத்திருப்பின் லேட்டஸ்ட் படைப்பு தானாகவே உங்கள் கருவிக்கு push செய்யப்படும். புதிய படைப்பு வரும்போது பேட்ஜ் ஐகான் மூலம் தெரிவிக்கப்படும் (Badge Notification). அப்ளிகேஷனை ஐ-ட்யூன்சிலிருந்து ஒரு முறை நிறுவினால் போதும்.\nshalini.v\t1:10 முப on பிப்ரவரி 10, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t8:06 முப on பிப்ரவரி 21, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/amp/", "date_download": "2018-10-18T00:13:14Z", "digest": "sha1:UNHX7Z2AUMAR4ZDJ6ZG5OBJKGJFVJUNY", "length": 4027, "nlines": 36, "source_domain": "universaltamil.com", "title": "புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் - ரணில்", "raw_content": "முகப்பு News Local News புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் – ரணில்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் – ரணில்\nஇளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.\nஇதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஇளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அவதானம் செலுத்தும் போது, அவை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன.\nஇந்த கண்டுபிடிப்புகளை முன்கொண்டு செல்வதற்கு பல நிதி சார்ந்த தடைகள் நிலவுகின்றன.\nஇதன் காரணமாகவே இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு நிதியாக 100 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிதி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nகிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு பிரதமர் ரணில்\nநியாய விலையில் தேங்காய் விற்பனைக்கு முயற்சி\nபெப்ரவரி 4ம் தினத்திற்கு அடுத்து வரும் சனிக்கிழமை தேர்தல் – ரணில்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-21-09-2017/", "date_download": "2018-10-18T01:28:28Z", "digest": "sha1:TY6VBI35AM653F4FXYUGXZA2FWRV5VM5", "length": 12430, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 21/09/2017 | இன்றைய ராசிபலன் - Aanmeegam", "raw_content": "\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்துக் கொள்வீர் கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பழைய பிரச்னை களைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதா யமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். க��மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவுகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமா னவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.\nசாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகுடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமறைந்துக் கி���ந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 1/2/2018 தை (19) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 8/2/2018 தை (26) வியாழக்கிழமை |...\nதீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர...\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nபங்குனி உத்திரம் நாள் பங்குனி (16) | 30.3.2018...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழா |...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_contact_ta.html", "date_download": "2018-10-18T00:46:37Z", "digest": "sha1:5LRNVXOSZUHR3AXCVO3FQ2NQKPOJDGWT", "length": 1140, "nlines": 7, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "மீன் வளம் :: மீன்பிடிப்பு முறைகள்", "raw_content": "முதல்பக்கம்| இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\nமீன் வளம் :: தொடர்பு கொள்ள\nகால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்பிடித் துறை\nஇந்திய அரசின் வேளாண் அமைச்சகம்\nமுதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_161858/20180717164404.html", "date_download": "2018-10-18T01:54:00Z", "digest": "sha1:LUNTHLP75WBBV55SWHDKUTY4QMGQQYOE", "length": 14589, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு புகாரை சிபிஐயிடம் ஏன் ஒப்படைக்க கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு புகாரை சிபிஐயிடம் ஏன் ஒப்படைக்க கூடாது\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு புகாரை சிபிஐயிடம் ஏன் ஒப்படைக்க கூடாது\nஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளிக்கப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரை ஏன் சிபிஐயிடம் ஒப்படைக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதிமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.\nவருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார். வில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ.200 கோடி அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2011 தேர்தலில் மனைவிக்கு ரூ.24.20 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016 தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.\nமகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். குறைந்த வயதுடைய இவர் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளார். சொத்துக்களுக்கான வருவாய் ஆதாரம் எதுவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சொத்துக்களை வாங்க முடியும். மணல் குவாரி மோசடியில் சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் டைரியில் மோசடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் ரூ.4 கோடி பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறுப்பிட்டுள்ளார். தனது அரசியல் செல்வாக்கு மற்றும் எம்எல்ஏ, முதல்வர், துணை முதல்வர் ஆகிய பதவிகளை துஷ்பிரயோகம் செய்து ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இதன் மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.\nஎனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யக்கோரி கடந்த மார்ச் 10ம் தேதி ஊழல் தடுப்புத் துறையில் புகார் அளித்தேன். எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழல் செய்துள்ளதாக பொது ஊழியருக்கு எதிராக புகார் அள���த்தால் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘’ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோடி கணக்கில் சொத்து வாங்கி குவித்துள்ளனர்.\nஅவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று 3 மாதங்களுக்கு முன்பே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை மனுவை கிடப்பில் போட்டுள்ளது’’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி அரசு குற்றவியல் தலைமை வக்கீல் எமிலியாஸ்சிடம், இந்த விவகாரத்தில் 3 மாதங்களுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இன்னும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார்.\nஅதற்கு அரசு வக்கீல், ஏற்கனவே மனுதாரர் கொடுத்த புகாரில் உள்ள சேகர்ரெட்டி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்று கூறினார். இதைகேட்ட நீதிபதி, இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, அரசிடம் கேட்டு பதில் தருகிறேன் என்றார். இதையடுத்து நீதிபதி அடுத்தக்கட்ட விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poorveegam.blogspot.com/2015/06/blog-post_31.html", "date_download": "2018-10-18T00:54:03Z", "digest": "sha1:YFZDNOCA7WPDIMPZUFIKHPL75QHVZZXZ", "length": 8495, "nlines": 60, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாபெரும் கண்காட்சி.!(படங்கள் இணைப்பு)", "raw_content": "\nவெள்ளி, 5 ஜூன், 2015\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாபெரும் கண்காட்சி.\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவ மாணவிகளின் வருடாந்த கண்காட்சி இன்றைய தினம் காலை 10.30 மணிமுதல் 2.00 மணிவரை கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.\nஇவ் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு கோ.தர்மபாலன், வவுனியா புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ்.சத்தியராஜ், கல்லூரி அதிபர் அருட்சகோதரி திரேசம்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nமாணவ சிறார்களின் கல்விக் கண்காட்சி பார்ப்போரின் உள்ளங்களை பூரிப்படைய செய்ததுடன், இவ் கண்காட்சியை பலர் பார்வையிட்டு சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nபூர்வீகம் செய்திகளுக்காக வவுனியாவிலிருந்து ஸ்ரீ.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க தொலைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nவவுனியாவில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமியின் சட��ம் மீட்பு.\nவவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா பன்­றிக்­கெ...\nபிரபல பாடகியான மாதங்கி M.I.Aவின் தந்தையான ஈரோஸ் அருளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாத்தியக்கூறு \nஎதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் என்கிற அருட்பிரகாசம் அவர்கள...\nபுலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில்..\nபுலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிக...\n14/10/2009 அன்று ஆறாவது ஆண்டில் கால் பதிக்க இருக்கம் அதிரடி இனைய தளத்திற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொழ்வதோடு அ...\nஅவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.- நாமல் ராஜபக்ஷ..\nஅவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்பட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/11/07/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:26:20Z", "digest": "sha1:2A3AZ4YKXZMCLE6VFXSUPZBDZZK2NTI5", "length": 17904, "nlines": 136, "source_domain": "sivankovil.ch", "title": "வவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017 | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome மற்றவை வவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nமரங்கள்சூழ்ந்தவொரு கிராமம். அருகிலுள்ள பகுதிகளில்லாம் நாட்டின் காப்புக்காடுகள். இந்தக்கிராமத்திற்கு வந்துபோவது மிகவும் கடினம். பாதுகாப்பிற்கென்றோ, புகாருக்காகவென்றோ காவலர் [போலீஸ்] இங்கு வந்துசெல்வதென்பது மிகவும் அரிதானவொன்று.\nஇந்துக்கள் இங்கு வசிக்கின்றனர். பெரும்பாலானோரின் தொழில் விவசாயம். செழிப்பான நிலம், நீருக்கோ குறைவில்லை. முதலியார்குளம் என்னும் ஏரிதான் நீருக்கு ஆதாரம். இந்த கிராமத்தின் பெயரே இந்த ஏரியின் பெயரிலிருந்தான் பெறப்பட்டது.\nஅரசுநிர்வாகத்தின் மிகமிகச் சிறிய பகுதியான நிலதாரிப்பகுதியான இது இந்துப் பெரும்பான்மையானது. ஆயிரத்து எழுநூற்றுப்பதிமூன்றுபேர் வாழும் இந்த முதலியார்குளத்தில் முன்னூற்றுமுப்பது வீடுகளில் ஆயிரத்துநூற்றைம்பத்தாறு இந்துக்களும், நூற்றிருபத்தொன்று வீடுகளில் நானூற்றருபத்தைந்து கத்தோலிக்கக் கிறித்தவர்களும், இருபத்தெட்டு வீடுகளில் தொண்ணூற்றிரண்டு முஸ்லிம்களும் வசிக்கிறார்கள்.\nஇந்துக்களின் கோவில்களில் அருள்மிகு சித்திவிநாயகர் கோவிலும் ஒன்றாகும்.\n2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன. இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. படங்கள் இவற்றைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.\nசமயமாற்றத்திற்கான ஒரு இலக்கு இக்கிராமம். இச்சமயமாற்றம் இஸ்லாமிலிருந்து கிறித்தவத்திற்கோ, கிறித்தவத்திலிருந்து இஸ்லாமிற்கோ அல்ல. இஸ்லாமியரும், கிறித்தவரும் இந்துக்களையே குறிவைக்கிறார்கள்.\nஇந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது. இதைக் கொடுமையென்றுகூடச் சொல்லமுடியாது. கொடுமையைவிடக் கொடியது இது. தெய்வீகத்தூய்மைக்குக் கேடு என்றும் சொல்லமுடியாது. அதைவிட மிகவும் கொடியது இச்செயல். இது கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.\nகாதல் ஜிஹாத்தின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சமயமாற்றம் செய்யப்பட்ட ஒரு பெண் தனத் பெயரைமாற்றி அறிவிப்புக்கொடுத்திருந்தாள்.\nஇலங்கைக் குடி���ரசு புத்தசமயத்திற்கு முதன்மையளிக்கும்; அதனால், புத்தசாசனத்தைப் பேணிப் பாதுகாப்பதும், அதேசமயம் மற்ற சமயங்களுக்கு சட்டக்கூறின் 10, மற்றும் 14(1)(e)ன்படி கொடுக்கப்பட்ட உரிமைகளையும் அரசின் கடமையாகும் என்று இலங்கையின் அரசியல் அமைப்பின் ஒன்பதாவது சட்டப்பிரிவுக்கூறு [Article 9 of Sri Lanka Constitution] கூறுகிறது.\nவடமாநிலத்தின் மன்னார், வாவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சமீபத்தில் நடந்துவரும், இதுவரை நடந்திராத, சில கிறிஸ்தவ, இஸ்லாமியக் குழுக்களின் — இந்துக்களின்மீதும், அவர்களின் ஆலயங்களின்மீது மேற்கொள்ளப்படும் கடும் தீவிரவாத வன்முறைகளின் அதிகரிப்பு, அரசு கொடுத்துள்ள மற்ற சமயங்களுக்கு சட்டக்கூறின் 10, மற்றும் 14(1)(e)ன்படி கொடுக்கப்பட்ட உரிமைகளைக் குழிபறித்து அழிக்கும்வகையில் அமைந்துவருகின்றன.\nஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் மூன்றாம் பிரிவு அறிவிக்கிறது:\nவேற்றுமை உணர்வு, பகைமை, வன்முறை இவற்றைத் தூண்டுவதற்கு அடிப்படையான நாட்டு, இன, சமய வெறுப்புகளுகளுக்கு ஆதரவோ, சண்டையையோ யாரும் அளிக்கக்கூடாது.\nயாரொருவர் மேற்சொன்ன துணைப்பிரிவு 1ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை — [அ] செய்ய முற்படுகிறாரோ, [ஆ] செய்வதற்கு உதவியாக, உடந்தையாக இருக்கிறாரோ, அல்லது [இ] செய்வதாகப் பயமுறுத்துகிறாரோ — அவர் இந்த சட்டத்தின்படி குற்றமிழைத்தவராவார்.\nயாரொருவர் மேற்கன்ட உட்பிரிவின் 1ம், அல்லது 2ம் உட்பிரிவின்படி குற்றமிழைத்ததாக உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படுகிறாரோ, அவர்க் அதிகபட்சம் பத்தாண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை அளித்துத் தண்டிக்கப்படுவார்.\nஇப்பிரிவின்படி இழைக்கப்பட்ட குற்றம், பிடியாணையின்றி கைதுசெய்யக்கூடிய, ஜாமீன் அளிக்கவியலாதது. இப்படிப்பட்ட குற்றத்தை இழைத்ததாகச் சந்தேகமோ, குற்றமோ சாட்டப்பட்டவர், ஜாமீனில் விடப்படமாட்டார், உயர்நீதிமன்றத்தால் இன்றியமையாத சந்தர்ப்பங்களின்போதுமட்டும் தீர்மானிக்கப்பட்டால்மட்டுமே.\nதீவிரவாதத் தடுப்புச்சட்டத்தின் (PTA) 2(1)(h) சொல்கிறது:\n..பேசிய, படிப்பதற்காக எழுதப்பட்ட சொற்களாலோ, அறிவிப்புகளாலோ, தெரியக்கூடிய உருவமைப்புகளாலோ, அல்லது மற்றவைகளாலோ வன்முறையோ, பல சமயங்களுக்குள்ளோ, இனங்களுக்குளோ, சமூகங்களுக்குள்ளோ, சமய, இன, சமூக வேற்றுமை, பிணக்கு, பகைமையோ உருவாக்குதல்.\nஇலங்கை பீனல் கோ���ின் பகுதிகள் 290-292 [சம்யங்களைப்பற்றிய குற்றங்கள்] மற்ற பகுதிகள் சம்ய நல்லிணக்கம், மற்றும் ஒத்துவாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்க பல சமயத்தோரை உள்ளடக்கிய குழுக்களின் அறிவுரையுடன் சமயப்பிணக்குகளை அகற்றமுற்படவேண்டும் என்று கூறுகிறது.\nஎனவே, இலங்கையில், முதலியார்குளத்தில் நடந்தேறிய இந்த அநீதியைச் சட்டஒழுங்குத்துறை அதிகாரிகள் விசாரித்து, இந்து சமய ஆலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து, கைதுசெய்து, விசாரித்து, வழக்குத்தொடுப்பதே இப்போதைய தேவையாகும்.\nவாவுனியா மாவட்டத்தில், வெங்காளசெட்டிகுளம் பிரிவில், முதலியார்குளத்திலுள்ள கோவிலுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நேரில் தலையிட்டு விசாரிக்கவேண்டும் என்று மேலதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nநாமும் நமது இலங்கை இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இலங்கை அரசு விசாரித்துத் தீர்த்துவைக்கவேண்டும் என்று நம்புவோமாக\nPrevious articleசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வரப்புயர மரநடுகைத் திட்டம் முகமாலை – சிவபுர வளாகம் 07.11.2017\nNext articleகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D-1114696.html", "date_download": "2018-10-18T01:23:13Z", "digest": "sha1:HTNOVPGSJNTHOZ5SRNBPS3NDZBAVAVZZ", "length": 9016, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல்: இந்த��ய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது\nBy திருச்சி | Published on : 15th May 2015 12:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநிலம் கையகச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும்,இந்த முடிவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 13 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் முன்பு மாநகர மாவட்டச் செயலர் சுரேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 52 பேரை கோட்டை போலீஸார் கைது செய்து அப்பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.\nமாநகர மாவட்ட துணைச் செயலர் பேரூர் நடராஜன் தலைமையில் சோமரசம்பேட்டை கடைவீதி முன்பு மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வட்டார குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை திருவெறும்பூர் போலீஸார் கைது செய்தனர்.\nஒன்றியச் செயலர் தங்கராசு தலைமையிலும்,மாவட்டச் செயலர் இந்திரஜித் முன்னிலையில் 108 பேரும், வளநாடு கைகாட்டியில், ஒன்றியச் செயலர் பாலு தலைமையில் 17 பேரும், வையம்பட்டியில்,மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயலட்சுமி தலைமையில் 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nவட்டாரக் குழு உறுப்பினர் பழனிமுருகன் தலைமையில் திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியல் ஈடுபட்ட 25 பேரை லால்குடி போலீஸார் கைது செய்தனர்\nஒன்றியச் செயலர் செல்வம் தலைமையில் 24 பேரும், உப்பிலியபுரத்தில், ஒன்றியச் செயலர் ரவி தலைமையில் 20 பேரும் கைது செய்யப்பட்டனர். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட 407 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6002", "date_download": "2018-10-18T00:14:02Z", "digest": "sha1:45QBR6VLLTM4COXBGY3DGNE2PZYIJ3D2", "length": 11461, "nlines": 44, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்\nதமிழர் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nஇதன் போது சர்வதேச விசாரணை ஊடாகவே எனக்கான தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளனர்.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மதத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. எனினும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், சர்வதேசத்திற்கு தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இப்போராட்டத்தை தாம் நடத்தியதாக பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nயுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்பதே பாதிக்கப்பட்டோரின் கேள்வியாக அமைந்துள்ளது.\nஇவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படு தாகவும், மேலும் பலருக்கு என்ன நடந்ததென்ற தெரியாதுள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது எனும் உண்மை அரசாங்கத்திற்குத் தெரியும் என்றும் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மூன்று தடவை எம்மை சந்தித்த ஜனாதிபதி எமக்கான தீர்வு எதனையும் பெற்றுத் தரவில்லை, அவர் எமக்கான தீர்வைத் தரப்போவதில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.\nதமது பிள்ளைகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 7 தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ள சம்பவம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் தம்மை நடு வீதியில் போராட வைக்காமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமது பிள்ளைகள் விடுவிக்கப்படும் வரை அல்லது, அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும், தெரிவித்துள்ளனர்.\nவிரைவாக தீர்வு கிடைக்காவிடில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமது போராட்டம் தொடரும் எனவும், இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு உதவவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nமாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஎம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)\nதமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)\nமன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது\nதரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)\nயுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)\nமகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)\n26ஐ தாண்டிய மன்னார் மனிதப் புதைகுழியில் பாரிய உண்மை புதைந்துள்ளது- பா.டெனிஸ்வரன் (06.01.2014)\nகண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் -தமிழர்களின் புதைகுழி வாழ்க்கை (24.12.2013)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5289/", "date_download": "2018-10-18T00:36:21Z", "digest": "sha1:BCVAIE6VNUA5IHOEUMSJ4OTNRN5VMO4O", "length": 7628, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "அவள் நினைத்திருக்கமாட்டாள் | Tamil Page", "raw_content": "\nகொலைகளின் மூலம் அனைத்தையும் முடித்துவிட நினைத்தவர்களின்\nகுரூர மனங்களை அம்பலப்படுத்தும் சாட்சியாக மாறும் என.\nதண்ணீருக்குள் தான் இறக்கப்படுவேன் என\nகைகள் கட்டப்பட்டு இழுத்து வரப்படுவேன் என\nதனது கண்ணீருக்கும் வலிமையற்று போகும் என\nகட்டப்பட்ட கைகளிற்குள்ளேயே பிரார்த்தனைகள் முடிக்கப்படும் என.\nஒருவன் தன்னை புகைப்படம் எடுப்பான் என\nஅந்த புகைப்படமே போரின் சாட்சியாக என்றுமிருக்குமென\nசித்திரகுப்தனின் பேரேட்டுதாள்களையே அது நடுங்க வைக்குமென\nதனது புகைப்படத்தால் ஒருவன் பணம் சம்பாதிப்பான் என\nதனது மரணத்தை ஒருவன் திரைப்படமாக்கி சம்பாதிப்பான் என\nதனது மரணத்தை ஒருவன் அரசியல் இலாபமாக்குவான் என\nசோபியா… மனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ: சவுதி குடியுரிமை\n28 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு 65 வயதில் இணைந்த காதல் தம்பதி: ஒரு ஈழப்பெண்ணின் கதை\nபுலமைப்பரிசில் முடிவு; மாவட்டரீதியில் முதலிடம் பிடித்தவர்கள் இவர்கள்தான்\nசாவகச்சேரி ரௌடி கும்பலிற்கும் பொலிசாருக்கும் லிங்: வெளிநாட்டிலிருந்து வந்த பணம்\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கிய இலங்கை வீரர்கள் இவர்கள்தான்: ஒன்றாக மது மட்டும் அருந்தினார்களாம்\nஇந்தியா யூ-19 அணியில் இடம் பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர்\nபட்டதாரிகளை ஆண்டு அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு வியாழேந்திரன் கோரிக்கை \nஇந்திய பெண்கள் ஏன் சீன ஆண்களை திருமணம் செய்வதில்லை\nவரணி JCP தேர் இழுத்த விவகா��ம்: மனஉளைச்சலால் உபயகார பெண்மணி மரணம்\nநடுக்காட்டில் நிர்வாணமாக இருந்த ஆயிரம் இளைஞர், யுவதிகள்: இலங்கையில்தான் சம்பவம்\nமுல்லைத்தீவு கிளைமோர் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது: கைதானவர்கள் இராணுவத்திடம் இரகசியமாக சம்பளம் பெற்றவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/127468?ref=category-feed", "date_download": "2018-10-18T01:44:52Z", "digest": "sha1:TUJNCQS2UZEGC2TDXCEF74IDGWNWAXUG", "length": 7962, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சீனாவில் கொத்து கொத்தாக தொங்கிய நாய்கள்: விமரிசையாக நடைபெற்ற நாய்கறி திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீனாவில் கொத்து கொத்தாக தொங்கிய நாய்கள்: விமரிசையாக நடைபெற்ற நாய்கறி திருவிழா\nசீன மக்களால் ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நாய் திருவிழாவிற்கு, விலங்கியல் வன்கொடுமை சட்டத்தின் படி தடை விதித்த போதும் இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nசீன மக்களிடம் நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடத்துவது வழக்கம்.\nஇந்த திருவிழாவின் போது, பல்லாயிரக்கணக்கான நாய்களை கொன்று அவற்றில் விதவிதமான உணவை தயாரித்து சாப்பிடுவார்கள்.\nஇந்த திருவிழாவுக்கு பல்வேறு சமூக அமைப்புகளும், விலங்கியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சீன அரசு நாய்கறி திருவிழா நடத்த ஏற்கனவே தடை விதித்து இருந்தது.\nநேற்று நாய்கறி திருவிழா நடக்கும் நாள் ஆகும். ஆனாலும், தடையை மீறி நேற்று சீனாவில் பல இடங்களில் நாய்கறி திருவிழா நடைபெற்றது.\nநாய்களை கொன்று அதன் கறிகளை பல இடங்களில் தொங்கவிட்டு இருந்தனர். மேலும் அவற்றில் இருந்து விதவிதமான உணவு தயாரித்து காட்சிக்கு வைத்து இருந்தனர்.\nயூலின் நகரில் இந்த கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அங்கு பெரும்பாலான இடங்களில் நாய்கறி திருவிழா நடந்ததை காண முடிந்தது.\nஇறைச்சி கடைகளிலும் ஏராளமான நாய்களை கொன்று தொங்கவிட்டு இருந்தனர்.​\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2014/11/05/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T01:22:57Z", "digest": "sha1:PNM5UYJQ77UA4RA4ZQCH64C5KKS2GJA7", "length": 11600, "nlines": 160, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஆன்மாவுக்கு மருந்து | prsamy's blogbahai", "raw_content": "\nஇரான் நாட்டில் பஹாய் சமயத்தினர்க்குக் குடியுரிமை தகுதி கிடையாது »\nஉங்களின் குறைபாடுகளை பிறரின் ஆற்றல்களோடு ஒப்பிடாதீர்\nஉங்கள் வாழ்க்கையை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளாவிடில் வேறு ஒருவர் சொந்தமாக்கிக்கொள்வார்\nகிடைத்த வாய்ப்புகளை மாற்றும் முடிவு நமதல்ல, ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வது நம் கையில் உள்ளது\nபிறர் நம்மைப் பார்ப்பதற்காகவின்றி உலகை நாம் பார்ப்பதற்காகவே மலை உச்சியை அடைய நினைக்க வேண்டும்.\nநமது குறைபாடுளை நாம் அங்கீகரிப்பதே அவற்றை வெற்றிகொள்வதற்கான முதல் படி\nஉன்னை யார் என்ன சொன்ன போதும் நீ அவரோடு உண்ண வேண்டியதில்லை, வாழவேண்டியதில்லை அல்லது ஒன்றாகப் படுக்கவேண்டியதில்லை.\nஇழப்பை எதிர்கொள்ள விரும்பாதபோது இருக்கும் அனைத்தையுமே இழக்க நேரிடும்\nஉங்கள் உணர்வுகளைப் பாதிக்க பிறருக்கு வாய்ப்பளிக்காதீர். உங்கள் உணர்வுகள் உங்களுடையவை, அவற்றுக்கு நீங்களே சொந்தக்காரர்.\nவெற்றி உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது, ஆனால் தோல்வி உங்களுக்கு உலகையே அறிமுகப்படுத்துகிறது.\nஇளம் வயதில் விளையாட்டுத் தனமான செயல்கள் இல்லாவிடில், முதிய வயதில் பின்னோக்கிப் பார்த்து சிரிப்பதற்கு எதுவுமிருக்காது.\nஎதற்கும் விளக்கங்கள் கூறி நேரத்தை வீணாக்காதீர்கள், மனிதர்கள் தங்களுக்கு விருப்பமானதை மட்டுமே செவியுற விரும்புவர்.\nமுதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதே, ஏனெனில் இரண்டாம் முறை தோல்வியுறும்போது குறை சொல்வதற்கு நாவுகள் பல இருக்கும்.\nஉலகை மாற்றிட பலர் நினைப்பர், ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர் எவரும் கிடையாது.\nஉங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இருக்கப்போவது உங்களுடனேயே, ஆகவே உங்களை வாழ்க்கையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக்கிக்கொள்ளுங்கள்\nபொது இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அறிவுரை, ஆன்மா, மருந்து | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/11165138/NorthEast-monsoon-is-likely-to-start-after-October.vpf", "date_download": "2018-10-18T01:26:56Z", "digest": "sha1:MCQFVQTBEXMCDRVECSIDLDAUVQXODDHC", "length": 12970, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "North-East monsoon is likely to start after October 15 - Weather Center || அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம் + \"||\" + North-East monsoon is likely to start after October 15 - Weather Center\nஅக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 16:51 PM\nசென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:\nஇன்று அதிகாலை ஒடிசா மற��றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது.\nமேலும் இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள வானிலை மையம்,\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\n1. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை -சென்னை வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\n2. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்\nதென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்\nதென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.\n4. தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5. வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இ��்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பெப்சி தொழிலாளர்கள் திடீர் போராட்டம் : சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து\n2. குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு, விசாரணை தீவிரம்\n3. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ரூ.205 கோடி சாலை பணிக்கான நிதியை பெற போலி ஆவணம் தாக்கல் : தனியார் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை\n5. ‘நான் மக்களை நோக்கி செல்கிறேன்; அவர்கள் என்னை வரவேற்கிறார்கள்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/574-summer-disease-and-foods.html", "date_download": "2018-10-18T02:06:21Z", "digest": "sha1:NDPALPIABQUO626LIG2H6VH7F7BY2YR6", "length": 16473, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கோடைக்கால நோய்களும்... தீர்வுகளும்! | Summer disease and foods", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகோடைகாலம் எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியானதோ, அதே அளவுக்கு பல பிரச்னைகளையும் உள்ளடக்கியது. குளிர்காலத்திலிருந்து கோடையின் துவக்கமாக வானிலை மாறியிருப்பதால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் எழும். அதே சமயம், அதிக உஷ்ணத்தை உடல் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும். அதனால் கோடைகால பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை நியூட்ரிஷியன் - டயட்டீஷியன் சாதனா ராஜ்குமாரிடம் கேட்டோம்...\nவெப்பநிலை மாற்றத்தால் நிறைய பேருக்கு சளி, இருமல், ஜலதோஷம், தும்மல், சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவைகள் வரக்கூடும். அதிகமா��� பூ பூக்கும் தருணம் என்பதால் அதன் மகரந்தம் காற்றில் பரவும். இது நிறையப் பேருக்கு ஒத்துக் கொள்ளாமல் கண் தொற்று (மெட்ராஸ் ஐ), கண் சிவந்து போதல் ஆகியவை ஏற்படலாம். வெயிலில் அலைவதால் சன் டேன்-சன் பர்ன், போதிய தண்ணீர் குடிக்காததால் டீ-ஹைட்ரேஷன்-சிறுநீரகத் தொற்று, வெளியில் சாப்பிடுவதால் டயரியா ஆகியப் பிரச்னைகளும் ஏற்படக் கூடும்.\nஅதிகமாக வியர்க்கும் என்பதால் உடல் துர்நாற்றம் வீசும், அக்குள் மற்றும் உள்புற தொடையில் எரிச்சல் உண்டாகும். இந்த சீசனின் முக்கியப் பிரச்னை அம்மை. உடல் சூடு மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் இது பரவக் கூடும். மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஸோ, இதெல்லாம் சம்மரில் வரக்கூடிய நோய்த் தொற்றுகள். இதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.\nசம்மர் என்றாலே அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படையான விஷயம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பத்து கிளாஸ் குடிங்க, 3 லிட்டர் குடிங்க என சொல்வார்கள். அவ்வளவு எல்லாம் குழம்பத் தேவையில்லை. யாருக்கெல்லாம் சிறுநீர் 'டார்க்'காக இருக்கிறதோ, அவர்களின் உடலில் நீர்ச்சத்துப் போதவில்லை என்று அர்த்தம். அதனால் அவர்களுக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ, அப்போதெல்லாம் சற்றுக் கூடுதலாக குடிக்க வேண்டும். அவரவரின் உடலைப் பொறுத்து தண்ணீர் தேவை மாறுபடும். தொடர்ந்து சிறுநீர் டார்க்காக இருந்தால் கிட்னி பிரச்னை இருக்கக் கூடும், உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nமுடிந்தளவு வெளியில் போகும் போது, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் தற்போது 'வாட்டர் கண்டாமினேஷன்' என்பது அதிகமாகிவிட்டது. அதே மாதிரி வெளியில் சாப்பிடுவதையும் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஹோட்டல்களில் அதிக உணவு சமைப்பார்கள், சமையலறை என்ராலே வியர்வை தான், அதிலும் இந்தக் காலநிலையில் சொல்ல வேண்டியதில்லை. அதனால் அவர்களின் பாதி வியர்வை நமது சாப்பாட்டில் தான் இருக்கும். வெளியில் தான் சாப்பிட வேண்டும் என்பவர்கள் சுகாதாரமான ஹோட்டல்களில் சாப்பிடலாம்.\nரோட்டோர உணவுப் பொருட்கள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடவே கூடாது. முக்கியமாக, பணம் வாங்கும் அதே கையில் பழங்களையும் நிறைய பேர் கட் பண்ணித் தருவார்கள். ஏனென்றால் காசு நிறைய இடங்கள��ல் நிறைய பேரின் கைகளில் மாறி வருகிறது, அதனால் அதில் அவ்வளவு கிருமி இருக்கிறது. வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.\nஉடல் சூட்டைத் தணிக்க, வெள்ளைப் பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், செளசெள என நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தினம் ஒன்றாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நமக்குத் தேவையான நியூட்ரியன்ட்ஸையும் கொடுக்கிறது.\nகீரைகளில் வெந்தயக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்பு கீரை, முளைக்கீரை ஆகியவைகள் மிகவும் குளிர்ச்சியானவை. அதனால் இந்த கிளைமேட்டில் அவசியம் சாப்பிட வேண்டும்.\nஇயற்கைத் தரும் ஆல்கலைன் பொருளான கரும்பு ஜூஸை இந்த சமயத்தில் பருகுவது மிகவும் நல்லது. இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கிர்ணி, லெமன் ஜூஸ் ஆகியவைகளும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமோரில் சீரகம், வெள்ளரிக்காய்,கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து தினமும் குடிக்கலாம். சளி பிடித்திருந்தால் மோருடன் மிளகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மோரில் பச்சை மிளகாய், என இப்படியும் குடிக்கலாம். ஏனென்றால் பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nகிராமத்தில் இரவு மீதமான சாதத்தை மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, மறுநாள் காலை, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள். இதில் விட்டமின் பி12, உடலுக்குத் தேவையான குளிர்ச்சி என எல்லாமே கிடைக்கும், அதனால் இதையும் ஃபாலோ பண்ணலாம்.\nஆஃபிஸில் காபி, டீ-க்கு பதிலாக ஜூஸ் அல்லது பழங்கள் சாப்பிடலாம். நான் -வெஜ் சாப்பிடுபவர்கள் நாட்டுக் கோழி, மீன் சாப்பிடலாம். அதுவும் குழம்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இவற்றுடன் இரவு உணவை லைட்டாக எடுத்துக் கொள்வது எப்போதுமே சிறந்தது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதொற்றா நோய்களுக்கு சிகிச்சை: நிதி ஆயோக் வெளியீடு\nபட்டப்பகலில் சுடப்பட்ட குருகிராம் நீதிபதி மகன் மூளைச்சாவு\nஒடிஸா: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் ��ொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n15வது நிதி ஆணையம்: தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறையுமா\nபோலீஸ்காரர்களுக்கே அறை விழுந்த அறைவழி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/3682-.html", "date_download": "2018-10-18T02:04:41Z", "digest": "sha1:S6YXWLHE4VOTC4IOTC7GOLSGDVIX3RFI", "length": 7121, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "Iphone வாடிக்கையாளர்களே இதோ Whatsapp ன் நற்செய்தி |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nIphone வாடிக்கையாளர்களே இதோ Whatsapp ன் நற்செய்தி\nIOS வாடிக்கையாளர்களுக்கு whatsapp சில மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்கியிருந்த நிலையில், தற்போது பாடல்களை ஷேர் செய்வதற்கான புதிய அம்சத்தினை விரைவில் வெளியிடவுள்ளது. முன்னர் IOS ல் மியூசிக் ஸ்டோரில் உள்ள பாடல்களை நம் நண்பர்களுக்கு அனுப்ப முடியாத நிலை இருந்தது. அதோடு பெரிய emoji களை ஷேர் செய்யும் வசதியினையும் அறிமுகம் செய்திருக்கும் whatsapp வாடிக்கையாளர்ளை மேலும் கவரும் என்பதில் ஐயமில்லை. whatsapp ஐ facebook வாங்கியதன் பின்னர் video call வசதியினை Android ல் டெஸ்டிங் வெர்சனில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிச��சிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசுந்தர்.சியின் சரித்திர படத்தில் தீபிகா படுகோன்\nஇந்தியாவிற்கு வருகிறது \"ரோல்ஸ் ராய்ஸ் டான்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/pallikattu-sabarimalaiku-lyrics-tamil/", "date_download": "2018-10-18T01:31:41Z", "digest": "sha1:GPG3RGAO4ZHV6BVRKMG3HHAH5FYH2QYU", "length": 7880, "nlines": 135, "source_domain": "aanmeegam.co.in", "title": "பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil", "raw_content": "\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்… pallikattu sabarimalaiku lyrics Tamil\nஇருமுடி தாங்கி ஒரு மனதாகி\nஇருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்\nஐயப்பன் மார்களும் கூடி கொண்டு\nகார்த்திகை மாதம் மாலை அணிந்து\nஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து\nஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து\nஇருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி\nஅருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்\nஅழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்\nவழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்\nகரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்\nகரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்\nகங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி\nநீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்\nதேக பலம் தா பாத பலம் தா\nதேக பலம் தா பாத பலம் ���ா\nதேக பலம் தா என்றால் அவரும்\nபாத பலம் தா என்றால் அவரும்\nசபரி பீடமே வந்திடுவார் சபரி\nசரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்\nபதினெட்டு படி மீது ஏறிடுவார்\nமதி முகம் கண்டே மயங்கிடுவார்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nலோக வீரம் மஹா பூஜ்யம் | சாஸ்தா சதகம் | Lokaveeram Lyrics\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nலோக வீரம் மஹா பூஜ்யம் | சாஸ்தா சதகம் | Lokaveeram...\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=248cf53f1a5a2f374477820dc67447b9", "date_download": "2018-10-18T02:03:27Z", "digest": "sha1:HT5Q2WPFIJ4KKAVZKQ5WIQEIAMCLCRSY", "length": 32251, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?filtre=date&display=wall", "date_download": "2018-10-18T01:29:04Z", "digest": "sha1:ZGZK2Q4T5Y7W6FLV3Q6UVOMBRN3D5CDM", "length": 3600, "nlines": 82, "source_domain": "tamilbeautytips.net", "title": "விவசாயம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\n – ஆண்டுக்கு ரூ.20 லட்சம்… எலுமிச்சைச் சாறு… கிரீன் காபி\nசெழிப்பான வருமானம் தரும் செவ்விளநீர் – மூன்றரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ.8 லட்சம்\nஆறே மாதத்தில்… 69 ஆயிரம்… அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு…\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160854.html", "date_download": "2018-10-18T00:20:04Z", "digest": "sha1:4FO47SFDD6XCOBXBSLW6A2WKDGGWAGBG", "length": 12012, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 மாற்றுபாலினத்தவர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 மாற்றுபாலினத்தவர்கள்..\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 மாற்றுபாலினத்தவர்கள்..\nபாகிஸ்தானில் வருகிற ஜூலை மாதம் பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து மாகாண சட்ட சபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகளும், பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனும் ஈடுபட்டுள்ளன.\nஇந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து பெண்ணாக இருந்து ஆணாகவும் மற்றும் ஆணாக இருந்து பெண்ணாகவும் மாறிய 13 பேர் போட்டியிடுகின்றனர்.\nஅவர்களில் 2 பேர் பாராளுமன்ற தேர்தலிலும், 11 பேர் மாகாண சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். அதற்கான அறிவிப்பை உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தோருக்கான தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.\nஉடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தோர் தேர்தலில் போட்டியிட வேண்டிய முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு உரிய உத்தரவு கிடைக்காததால் 4 பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டனர்.\nஅணு ஆயுத பரிசோதனை தளத்தை நிர்மூலமாக்கிய வடகொரியா – வீடியோ..\nஅயர்லாந்தில் கருகலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை..\nகுடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் பு���ிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய…\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/03/blog-post_7.html", "date_download": "2018-10-18T00:53:45Z", "digest": "sha1:Z5BPRTGBIPC7FQAJWABXHS5CR4N75RCB", "length": 7584, "nlines": 86, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:\nநார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.\nஇறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.\nஅசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.\nசைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தே��ையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.\nபீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nகல்வி கடன் பெற எளிய வழி என்ன\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nஉடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ என்ன வழி\nசிவில் சர்வீஸ்(UPSC) முதல்நிலை தேர்வுக்கான தேதி அற...\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை....\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T01:43:35Z", "digest": "sha1:R35UXUH6UPPJZHMXGCSVLBSG5OQJODEB", "length": 13900, "nlines": 210, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டுச் செய்திகள் – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nஆசிய கிண்ண கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்..\nபாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பிய வங்கதேசம்.. ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறியது..\nஇந்தியாவுக்கு எதிராக டை என்பதே வெற்றி போல தான்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பெருமிதம்..\nஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா.. அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா ..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்க அணி..\nஇலங்கை அணிக்கு 262 வெற்றி இலக்கு..\nஉலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியின் லட்சணம் என்ன கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா\nஉதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த ‘கீரின் லைட் கழகம்’ சம்பியன் பட்டத்தை…\nகடைசி போட்டினா இப்படித்தான் இருக்கணும். அலிஸ்டர் குக்கின��� அசத்தல் சாதனைகள்..\nகோலி செய்த ரிவ்யூ சொதப்பல்… ஆயிரம் இருந்தாலும் தோனியை இதுல அடிச்சுக்க முடியாது..\nவழக்கம் போல இந்தியா தடுமாற்றம்.. பட்லர் அதிரடியில் 332 ரன்கள் குவித்த இங்கிலாந்து..\nடாஸ் ராசியில்லாத கோலி.. குக்கின் முடிவு, விஹாரியின் தொடக்கம்.. 5வது டெஸ்ட் சுவாரஸ்யம்..\nஜெயிச்சாலும் இங்கிலாந்துக்கு புது தலைவலி… டெஸ்ட் தொடரை வென்றாலும் தொடரும் குழப்பம்..\n2014ஆம் ஆண்டை போலவே மீண்டும் மொயீன் சுழலில் சிக்கி தோல்வியடைந்த இந்திய அணி..\nசதம் அடித்த புஜாரா… மற்ற பேட்ஸ்மேன்கள் ஊஹூம்… வழக்கம் போல சொதப்பல்……\nடெஸ்ட் போட்டியை விடுங்க பாஸ்.. நிறைய சாதனைகள் காத்திருக்கு..\n3வது டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…தொடரை 1-2 என தக்க…\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய வெற்றியை சமர்ப்பித்த கோஹ்லி..\nவெல்வது தான் முக்கியம்…. வீரர்கள் எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை… வினோதமான கோஹ்லி..\nகுமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அதிரடி கருத்து…\nஇருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி..\nஇந்திய அணிக்கு அடி மேல் அடி.. கோஹ்லிக்கு முதுகு வலி.. மூன்றாவது டெஸ்டில் விளையாடுவாரா..\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்..\nஇந்திய அணியுடன் அனுஷ்கா.. பிசிசிஐயை கேள்வி எழுப்பி டுவிட்.. லைக் செய்தார் ரோஹித்..\n306 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி..\nமூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி..\nஅஸ்வினுக்கு ஒருமணி நேரம் ரெஸ்ட் கொடுத்தது தப்பு.. தோல்விக்கு கோஹ்லிதான் பொறுப்பு.. நாசிர் ஹுசைன்..\nஇஷாந்த் சர்மாவுக்கு ஐசிசி அபராதம்.. இந்தியாவின் தோல்வியோடு மற்றொரு அடி..\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 364 ஓட்டங்கள்..\nதென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம்..\nபவுலிங்கில் அசத்தியது.. பேட்டிங்கில் கோட்டை விட்டது… இந்தியாவின் தோல்விக்கு காரணம்..\nபுறாவால் வந்த அக்கப்போர்… ஜென்னிங்ஸ் அவுட்டானார்…. இந்தியாவுக்கு சாதகமானது..\n23 ஆண்டு வரலாற்றில் முதல் முறை… செரீனாவுக்கு மோசமான தோல்வி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160864.html", "date_download": "2018-10-18T01:41:21Z", "digest": "sha1:U55GYM7DQ23DHHV32VOGEGHSOP4YIR6M", "length": 13527, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை – ரஷிய அதிபர் புதின்..!! – Athirady News ;", "raw_content": "\nமலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை – ரஷிய அதிபர் புதின்..\nமலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை – ரஷிய அதிபர் புதின்..\nஉக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது.\nஅந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.\nவிமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்ப��ு குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கைது..\nவிமான நிலையத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு..\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த மறக்க முடியாத…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால் அதிர்ச்சி..\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதல���ப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால்…\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/37172-3-robbery-man-arrested-near-namakkal.html", "date_download": "2018-10-18T01:39:09Z", "digest": "sha1:A5CFYTCMLWTMHGRNX6WMXA4MZZLUBU2R", "length": 9560, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது | 3 Robbery man arrested near Namakkal", "raw_content": "\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nநாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது\nதமிழகத்தின் பல பகுதிகளில் வழிப்பறி மற்றும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் நாமக்கல் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொள்ளையர்கள் 5 பேர் நாமக்கல் வழியாக தப்பிச் செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகரின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலை தீரம��பூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ற ஹரியானா மாநில பதிவெண் கொண்ட காரை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது கார் நிற்காமல் சென்றிருக்கிறது. அதையடுத்து அந்தக் காரைக் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்தில் நிறுத்திவிட்டு 3 பேர் தப்பியோடினர்.\nஅதில் ஒருவர் வீடு ஒன்றின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தபோது சிக்கினார். சிறிது நேரத்தில், அதே சுங்கச்சாவடி வழியாக வந்த டெல்லி பதிவெண் கொண்ட காரை சுற்றி வளைத்த காவல்துறையினர் அதிலிருந்த 2 கொள்ளையர்களை கைது செய்தனர். மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு வழிப்பறி மற்றும் ஏடிஎம் கொள்ளையில் அவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய 2 கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்படிருப்பதாகவும் கூறினர்.\n150 டெஸ்ட் விளையாடிய முதல் இங்கிலாந்து வீரர்\nபோலீஸிலிருந்து தப்பியோடிய விசாரணை கைதி ரயில் மோதி பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\nசரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\nநக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n150 டெஸ்ட் விளையாடிய முதல் இங்கிலாந்து வீரர்\nபோலீஸி��ிருந்து தப்பியோடிய விசாரணை கைதி ரயில் மோதி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-18T01:09:55Z", "digest": "sha1:X3RMTSBZBX7C2LOOH3BUYMPNWSGAFYE3", "length": 9700, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்கள்‎ (20 பக்.)\n► இலங்கை இனக்கலவரங்கள்‎ (13 பக்.)\n► இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள்‎ (10 பக்.)\n► இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்‎ (1 பகு, 47 பக்.)\n► இலங்கையில் தனிநபர் படுகொலைகள்‎ (1 பகு, 8 பக்.)\n► இலங்கையில் போர் குற்றங்கள்‎ (8 பக்.)\n► இலங்கையில் மனித உரிமைகள்‎ (7 பகு, 20 பக்.)\n► ஈழப் போராட்ட ஆதரவுச் செயற்பாடுகள்‎ (1 பகு, 15 பக்.)\n► ஈழப் போராட்டம்‎ (4 பகு, 4 பக்.)\n► ஈழப்போரில் வெளிநாடுகளின் பங்கு‎ (5 பக்.)\n► கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள்‎ (16 பக்.)\n► தமிழீழ விடுதலைப் புலிகள்‎ (13 பகு, 24 பக்.)\n► தமிழீழம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டோர்‎ (7 பக்.)\n\"இலங்கை இனப்பிரச்சினை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\n2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்\nஇந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம்\nஇலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உடன்படிக்கைகள்\nஇலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஇலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007\nஇலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானம்\nஇலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு\nஇலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு\nகொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்\nசர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு\nசிறிமா - சாத்திரி ஒப்பந்தம்\nடட்லி - செல்வா ஒப்பந்தம், 1965\nதமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள்\nபிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990\nவடக்கு கிழக்கு மாகாண சபை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/thiruttu-payale-2-and-annadurai-film-s-collection-of-the-film-status-117120200014_1.html", "date_download": "2018-10-18T01:29:38Z", "digest": "sha1:E2HSU7IL7HJAYH3OUMHKYEODIICWLMR4", "length": 11848, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருட்டுப்பயலே 2 மற்றும் அண்ணாதுரை படத்தின் வசூல் நிலவரம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருட்டுப்பயலே 2 மற்றும் அண்ணாதுரை படத்தின் வசூல் நிலவரம்\nவிஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள 'அண்ணாதுரை' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை, 'பிக்சர் பாக்ஸ் கம்பெனி' என்ற நிறுவனம் சார்பில் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.\nதமிழகம் முழுக்க 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.இதுவரை விஜய் ஆண்டனி நடித்த படங்கள் சுமார் 300 தியேட்டர்கள் என்ற அளவிலேயே வெளியானது. முதன்முறையாக அண்ணாதுரை படத்தை 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுள்ளனர்.\nசுசி கணேசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் திருட்டுப் பயலே முதல் பாகம். ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் நடித்திருந்த அந்த படத்தின் கதையை ஒட்டியே உருவாகியிருக்கிறது திருட்டுப் பயலே 2.\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 2ல் இருந்து 3 படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. ஆனால் தற்போது கடந்த வியாழக்கிழமை திருட்டுப்பயலே 2, அண்ணாதுரை என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் வசூலிலும் கலக்குகிறது.\nதற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி திருட்டுப்பயலே 2 ரூ. 21 லட்சமும், அண்ணாதுரை ரூ. 24 லட்சமும் வசூலித்துள்ளது.\nதிருட்டுப்பயலே 2 - திரைவிமர்சனம்\nஅம்மா சென்டிமென்டுடன் ரிலீஸாகும் ‘அண்ணாதுரை’\nகார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் நிலவரம்\nசூட்டைக் கிளப்பும் ‘திருட்டுப்பயலே 2’ டிரெய்லர் இன்று ரிலீஸ்\nசூட்டைக் கிளப்பும் ‘திருட்டுப்பயலே 2’ டிரெய்லர் இன்று ரிலீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=545", "date_download": "2018-10-18T01:54:41Z", "digest": "sha1:L6DBWGLKB273SRLGH42V2MZXBQVEJIN4", "length": 25110, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Jaya Mangala Panchamuga Anjaneyar Temple : Jaya Mangala Panchamuga Anjaneyar Jaya Mangala Panchamuga Anjaneyar Temple Details | Jaya Mangala Panchamuga Anjaneyar- Panjavadi | Tamilnadu Temple | ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஆஞ்சநேயர் > அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்\nஅருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்\nமூலவர் : ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்\nஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி\nஇங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.\nகாலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)\nஅருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ - 605 111. விழுப்புரம் மாவட்டம்.\n12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன்,பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர கோபுரம். அதன் மீது 5 அடி உயர கலசம். மூலவர் 36 அடி உயரத்தில் நின்ற கோலம். இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பிரமாண்டமான லிப்ட். இவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 1008 லிட்டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும். 18 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம். இப்படி ஆஞ்சநேயரைப்போலவே அனைத்தும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.\nமன அமைதி கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.\nஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nபஞ்சமுகத்திற்கான காரணம் : ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,\"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், \"மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக \"பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் \"ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார்.\nதல சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nராமர் பாதுகை : ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது.\nராமாயண கால மிதக்கும் கல் : சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு,\"என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,'' என வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திரராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறது. இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு க���லோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.\nலட்டு லிங்கம் : ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் \"லட்டு லிங்கம்' செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 2007 ஜனவரி 1 அன்று, புத்தாண்டை குறிக்கும் வகையில் 2007 கிலோ எடையில் லட்டு லிங்கம் செய்யப்பட்டு செய்து அன்றைய தினம் பிரசாதமாக வழங்கப்பட்டது.\n:\"ரமணி அண்ணா\" இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர். இவர் கூறுகையில்,\"பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் தேவ பிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இவருக்கான சிலை அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு \"ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்\" சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது,''என்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.\n« ஆஞ்சநேயர் முதல் பக்கம்\nஅடுத்த ஆஞ்சநேயர் கோவில் »\nபுதுச்சேரியிலிருந்து (10 கி.மீ) திண்டிவனம் செல்லும் வழியில் பஞ்சவடீ அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள��ள விமான நிலையம் :\n1200 கிலோ எடையுள்ள மணிக்கு பூஜை\nஅருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:09:48Z", "digest": "sha1:JHOPEVXIKS4NKWOO7ZNM2JNWRBFPI4MO", "length": 14507, "nlines": 96, "source_domain": "tnreports.com", "title": "புதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான்!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nபுதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான்\nJuly 22, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nவகுப்பறை மோதல் :மாணவர் உயிரிழப்பு -video\nஅமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி\nராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார்\nமோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்\nதேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக\nபுதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியை திறம்பட நடத்தி வருகிறார். காட்சி ஊடக விவாதங்களில் நிதானத்தை கடைபிடித்து ஆழ்ந்த அர்த்தமுள்ள கேள்விகளை சூசகமாக கேட்பதில் கார்த்திகேயன் தனிச்சிறப்பு பெற்றவர். பொதுவாக வலதுசாரிகளின் தாக்குதலுக்கு பல்வேறு ஊடகவியலாளர்கள் உள்ளான போதும் கார்த்திகேயன் இப்படியான சர்ச்சைகளில் சிக்காத நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த புதுப்புது அ���்த்தங்கள் நிகழ்ச்சியில் அவர் மேற்கோள் காட்டிய கவிதை ஒன்றுக்காக இந்துத்துவ சக்திகள் அவர் மீதும் கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா துவங்கி வைத்த இந்த அச்சுறுத்தல் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருக்கும் கார்த்திகேயன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்:-\nஇரண்டு நாட்களுக்கு முன் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை சிலரின் மனதை காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசரி இந்துத்துவ சக்திகளில் மனது புண்படும் படி கார்த்திகேயன் எடுத்துக் காட்டிய கவிதை எது என்ற கேள்வி பரவலாக இருக்கும் நிலையில், அந்தக் கவிதையை வாசகர்களுக்கு முன்னால் வைக்கிறோம்.\nஆனந்த விகடன் வார இதழின் ‘சொல்வனம்’ பகுதியில் வெளியான அந்த கவிதை இதுதான்,\n(ஆனந்த விகடன் இதழின் ‘சொல்வனம்’ பகுதியில் இருந்து…)\nசபரி மலை கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழைய அனுமதியில்லை. மாதவிடாய் நாட்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்று கோவில் நிர்வாகமும், தாத்ரிகளும் அதற்கு தடை விதித்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்கள் ஐய்யப்பனை ஆண்களைப் போல வழிபடும் உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக மக்கள் மன்றத்திலும், நீதித்துறை வழியாகவும் போராடி வரும் நிலையில், முற்போக்கு எண்ணம் நிறைந்த தமிழகத்தில் பொன்ராஜ் என்பவர் பெண் தெயவங்களுக்கு தீட்டு உண்டா என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார்.\nபிறப்பால் இந்துவான பொன்ராஜ் எழுதியுள்ள இந்த கவிதையில் என்ன பிழையிருக்கிறது. பொது வெளியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்தக் கவிதையை பயன்படுத்தியமைக்காக கார்த்திகேயன் மீதும் கருத்துரிமை மீதும் தாக்குதல் நடத்துவது சரியா\nவகுப்பறை மோதல் :மாணவர் உயிரிழப்பு -video\n“பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த வெளிநாட்டு வீராங்கனை\nகாவிரி கடலில் கலந்து வீணாகிறதா\nJuly 23, 2018 ��ட்டுரைகள், தற்போதைய செய்திகள் 0\nசெக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது ரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா ரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு […]\nநல்லாட்சி, வளர்ச்சி தென்னிந்திய மாநிலங்களே முதலிடம்\nJuly 23, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nபுதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான் “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த […]\nசோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக\nSeptember 4, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nஅழகிரியை வரவேற்கச் சென்ற திமுக நிர்வாகி அதிரடி நீக்கம் புரட்சிப் பெண் சோஃபியா எதனால் எப்படி ஏன் புரட்சிப் பெண் சோஃபியா எதனால் எப்படி ஏன்\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2463", "date_download": "2018-10-18T00:36:18Z", "digest": "sha1:6FE5TXRESHDIS4URATNMYT3VHLD3JVRK", "length": 5852, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி ! தமிழர் கண்டுபிடிப்பு ! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி \nபைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார் சுரேஷ். இதன் விலை ரூ.249 மட்டும் .\nஎல்லா வகுப்பறைகளிலும் ஒரு விஞ்ஞானி சத்தமில்லாமல் உருவாகி கொண்டிருப்பான். நாம் அவனை அடையாளம்கொள்ள அவன் தனது வாழ்க்கையை அடகு வைத்து, மு���்டிமோதி அவனவனாகவே வெளி வர வேண்டி இருக்கிறது.\nசுரேஷ் (வயது 33) சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர். ஒரு சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர் .இவரை இளம் விஞ்ஞானி என்றே கூறலாம்.இவர் தற்போது மிக அருமையான ஓன்றை கண்டுபிடித்துள்ளார் . இரு சக்கர வாகனத்தின் மூலம் மொபைல்களுக்கு சார்ஜ் ஏத்தும் ஓன்றை வடிவமைத்துள்ளார் .வெகு தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக கண்டுபிடித்துள்ளார்.\nகால சுழற்சியில் எங்கெங்கோ ஓடி, முட்டிமோதி ஒரு சாமானியன் படும் அத்தனை கஷ்டங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் தன்னை புதிப்பித்து கொண்டு இன்று ஒரு புதிய உருவாக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறான்.பத்திரிகை நண்பர்களும், ஊடக நண்பர்களும் சுரேஷை அடையாளாப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொண்டு, நண்பனின் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.\nஇக்கருவி வேண்டுவோர் சுரேஷை தொடர்பு கொள்ளவேண்டிய எண் +91-98401 33363\nதஞ்சையில் மாற்றுத்திறன் முஸ்லீம் பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியல் \nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகளுக்கு அதிரை சேர்மன் அஸ்லம் வாழ்த்து (வீடியோ)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4542", "date_download": "2018-10-18T00:31:49Z", "digest": "sha1:QULFTQJKQSCUBJ6KL2DA3TPLQXREMLVY", "length": 5113, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "முதல் நாள் புஹாரி ஷரீஃப் நிகழ்ச்சி, அதிரை ஜாவியாவுக்கு திரளாக வருகை தந்த மக்கள் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுதல் நாள் புஹாரி ஷரீஃப் நிகழ்ச்சி, அதிரை ஜாவியாவுக்கு திரளாக வருகை தந்த மக்கள்\nஇன்று நமதூர் ஜாவியாவில் புஹாரி ஷரிப் நிகழ்ச்சி முந்தைய வருடங்களைப் போன்று இந்த வருடமும் மிகவும் சிறப்புடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ருடன் துவங்கப்பட்டது. பின்னர் புகாரி ஷரீப் ஓதப்பட்டது அதன் பிறகு அதிரை ரஹ்மானியா மதர்சாவின் பேராசிரியர்ஜனாப்.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களால் மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு ஜனாப்.அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துஆ வுக்குப் பிறகு தப்ரூக் வழங்கி நிறைவு செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் சிறுவர்கல் கலந்துக்கோண்டனர். மேலும் இந்த பயானை கேட்க அருகில் உள்ள வீடுகளில் ப���ண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெண்கள் பலர் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.\nஇந்த மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும், அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.\nFLASH NEWS:அதிரை வண்டிப்பேட்டையில் மீண்டும் விபத்து:\nதியாகத் திருநாளின் சில வரலாற்று துளிகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/294929803007296529903021-29653015297530212965.html", "date_download": "2018-10-18T00:57:11Z", "digest": "sha1:G4HGY2JRYNJ6RQJ62ZR2PNCGU254DP3W", "length": 11407, "nlines": 83, "source_domain": "sabireen.weebly.com", "title": "அதிகம் கேட்க - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nமேலும் அவர்கள் கூறுவார்கள்: \"எங்கள் ரட்சகா ஜஹன்னம் எனும் நரகத்திஉன் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக ஜஹன்னம் எனும் நரகத்திஉன் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக நிச்சயமாக அதன் வேதனை தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது. நிச்சயமாக அது நிலையாகத் தங்கியிருப்பதற்கும் சற்று நேரம் தங்குவதற்கும் மிகக் கெட்டதாகவும் இருக்கின்றது.\"(அல் குர் ஆன் 25: 65, 66)\nபிரார்த்தனை தான் வணக்கத்தின் மூளை - சத்து என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டுப் பெற வேண்டிய இம்மை, மறுமை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் இறைவனிடம் கேட்குமாறு நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.\nஇறைமறையாம் திருக்குர்ஆனிலும் சுமார் 60 க்கும் மேற்பட்ட ''துஆ''க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஎந்த பிரார்த்தனையை அதிகமதிகமகக் கேட்க வேண்டும் என்பதற்கு பின்வரும் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.\nஉம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒருமுறை துஆச் செய்யும்பொழுது \"யா அல்லாஹ் என் கணவர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்), தந்தை அபூஸுஃப்யான், சகோதரர் முஆவியா உள்ளிட்ட அனைவரையும் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த செல்வத்துடனும் நல்வாழ்வு வாழச்செய்வாயாக\" என்று பிரார்த்திதார்கள். இதைக்கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"உம்மு ஹபீபாவே அல்லாஹ்வால் நிர்��யம் செய்யப்பட்டுவிட்ட இந்த விஷயங்கள் பற்றிக் கேட்பதைவிட நரகின் வேதனையை விட்டுப் பாதுகாப்புக்கும், பாவமன்னிப்புக்கும் கேட்டால் நன்றாக இருக்கும்\" என்று கூறி பிரார்த்தனைகளிலேயே அதிக இடம் பிடிக்க வேண்டிய விஷயம் இதுதான் என்பதை உணர்த்தினார்கள்.\nஏனெனில் அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்து அவர்களுக்கு சிரம் பணிந்து மரியாதை செய்யுமாறு அவன் கட்டளையிட்டபோது அதற்குப் பெருமையாக மறுத்துப் பேசிய இப்லீஸிடம் சொன்ன வார்த்தை \"உன்னையும் உன்னைப் பின் தொடர்ந்தவர்களையும் கொண்டு ஜஹன்னம் - நரகத்தை நான் நிச்சயம் நிரப்புவேன் (அல்குர்ஆன் 7 : 18) என்பதுதான்.\n\"மனிதர்களாலும், ஜின்களாலும் ஜஹன்னமை (நரகத்தை) நான் நிரப்புவேன்\" என்ற உம் இறைவனின் சொல் பூர்த்தியாகிவிட்டது (அல்குர்ஆன் 12 : 119) போன்ற வசனங்கள் நரகின் கொடிய வேதனையிலிருந்து நாம் பாதுகாப்புத் தேடியவர்களாகவே இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.\nநரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் போதும் மற்ற அனைத்தும் இலேசாகிவிடும். சுவர்க்கத்தை தனியாகக்கேட்க வேண்டிய கட்டாயமில்லை. எனினும் கேட்கலாம். எனவேதான் ஹஜ்ஜின்போது கேட்க வேண்டிய மிக மிக முக்கியமன ‘துஆ’வாகிய \"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா...\" எனும் எல்லோரும் அறிந்துள்ள - எப்போதும் கேட்கின்ற ‘துஆ’வில் \"இறைவா எங்களுக்கு இம்மையிலும் நல்வாழ்வைத் தா, மறுமையிலும் நல்வாழ்வைக் கொடு எங்களுக்கு இம்மையிலும் நல்வாழ்வைத் தா, மறுமையிலும் நல்வாழ்வைக் கொடு நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்று\" என்று நாம் கேட்கின்றோம். நரகிலிருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டாலே அப்புறமென்ன நிலையான சொர்க்கம் தானே\nஎனவே நமது ‘துஆ’க்களில் மிகவும் அதிகமாக இடம் பிடிக்க வேண்டிய கோரிக்கை \"நரகிலிருந்து பாதுகாப்பு\" தான். எனவேதான் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஸுப்ஹுக்குப் பிறகும், மஃரிபுக்குப் பிறகும் \"அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்\" என 7 தடவை கூறி நரகை விட்டுப் பாதுகாக்கக் கோருமாறு பணித்தார்கள்.\n‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ���வர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_750_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&id=1709", "date_download": "2018-10-18T01:10:33Z", "digest": "sha1:4KGBABJ45DYLNNJAMUQCSI2ONF2JE3ZW", "length": 6269, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nராயல் என்ஃபீல்டு 750 சிசி: விரைவில் வெளியாகும் என தகவல்\nராயல் என்ஃபீல்டு 750 சிசி: விரைவில் வெளியாகும் என தகவல்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 750சிசி மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 750சிசி பல்வேறு மாடல்களில் வெளியாகும் என்றும் இதன் பேரலல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nதற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் பழைய சேசிஸ் கொண்ட ஸ்டான்டர்டு மோட்டார்சைக்கிளான கஃபே ரேசர் மற்றும் 750 சிசி இன்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகஃபே ரேசர் 750 மற்றும் ஸ்டான்டர்டு 750 மாடல்களில் உள்ள வித்தியாசம் ஃபியூயல் டேங்க் மற்றும் சீட் அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடலில் ஆர்.இ. கிளாசிக் மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. கஃபே ரேசர் மாடலில் வழக்கமான ஸ்கல்ப்டெட் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் புதிய ஸ்டான்டர்டு மாடலில் வழக்கமான ஹேன்டில்பார் மற்றும் கஃபே ரேசர் மாடலில் க்ளிப்-ஆன் வகை ஹேன்டிள்பார்களை வழங்குகிறது. கால் வைக்கும் உபகரணங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் சவுகரியத்தை வழங்கும் படி புதிய வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஏற்கனவே வெளியான புகைப்படங்களில் கஃபே ரேசர் 750 சிசி மாடலில் பைரெளி ஸ்போர்ட் டெமான் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடலில் பைரெளி ஃபேண்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் ரப்பர் டையர் கொண்டுள்ளது. இது தவிர இரண்டு மாடல்களிலும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nபுதிய ராயல் என்ஃபீல்டு 750 சிசி பைக் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவி���் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI BS-IV ஸ்பை படங்க�...\nஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி\nகால்சியம் சத்து நிறைந்த உணவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/24042836/Actor-Karunas-MLA-Arrested-On-the-order-of-the-court.vpf", "date_download": "2018-10-18T01:26:08Z", "digest": "sha1:GCYUVT25KOCMBTCVPJOD4X44XPZQ2PWY", "length": 19801, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Karunas MLA Arrested On the order of the court Vellore imprisonment || நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு + \"||\" + Actor Karunas MLA Arrested On the order of the court Vellore imprisonment\nநடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு\nமுதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 24, 2018 05:45 AM\nதிருவாடனை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.\nகடந்த 16-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவரை காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் கருணாஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகருணாஸ் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதனிடையே கருணாசை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் சில கட்சி தலைவர்கள் கருணாஸ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசியதற்காக கருணாஸ் வருத்��ம் தெரிவித்தார்.\nஇருந்தபோதிலும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கடந்த 2 நாட்களாக பரவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், உதவி கமிஷனர்கள் முத்துவேல் பாண்டியன், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருணாசின் வீட்டை திடீரென சுற்றி குவிக்கப்பட்டனர்.\nஇது பற்றி தகவல் அறிந்ததும் அவரது அமைப்பினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சுமார் 5.20 மணிக்கு கருணாசின் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய வழக்கில் கைது செய்ய இருப்பதாக கருணாசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கருணாசை கைது செய்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அவருடைய வீட்டில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகி செல்வநாயகமும் கைது செய்யப்பட்டார்.\nஅப்போது கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரு எம்.எல்.ஏ.வை கைது செய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி சபாநாயகரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். என்னை கைது செய்ய போலீசாருக்கு, அரசு அனுமதி அளித்துள்ளதா என்று எனக்கு தெரியாது. மேடையில் பேசிய பேச்சுக்காக கொலை முயற்சி வழக்கு போடக்கூடிய அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.\nஇந்த அரசு தொடர்ந்து திட்டமிட்டு பேச்சுரிமையை தடுத்து எங்களை போன்றவர்களை கைது செய்து வருகிறது. துப்பாக்கியை காட்டினாலும் நெஞ்சை நிமிர்த்து காட்டும் சீவலப்பேரி பாண்டி வாரிசு வம்சாவளியில் நாங்கள் வந்தவர்கள். சிறைச்சாலைகள் எங்களுக்காக தான் கட்டப்பட்டுள்ளது. சட்டத்தை நாங்கள் மதிப்பவர்கள். ஜனநாயக ரீதியாக கோர்ட்டில் இந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருணாஸ், செல்வநாயகத்தை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.\nநுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்துக்குள் வெளியாட்கள் யாரும் வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாயில்கள் மூடப்பட்டு இருந்தது. போலீஸ் ந���லையம் முன்பும் கருணாசின் ஆதரவாளர்கள் திரண்டு நின்றனர்.\nபின்னர் கருணாஸ், செல்வநாயகம் ஆகியோரை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவடைந்த நிலையில் எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள 13-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.\nகருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கில் முகாந்திரம் இல்லாததால் அந்த வழக்கு பிரிவை மட்டும் நீக்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 வழக்கு பிரிவுகளில் அக்டோபர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.\nஇதை தொடர்ந்து கருணாசை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர், “இந்த அரசு பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு போட்டுள்ளது. என் மேல் போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை மாஜிஸ்திரேட்டு ஏற்க மறுத்துவிட்டார். இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.\nபின்னர் கருணாஸ், செல்வநாயகம் ஆகியோரை போலீசார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். பாதுகாப்பு கருதி நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு கருணாஸ் கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டார். செல்வநாயகம் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nமுன்னதாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து சென்னையில் சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். கலவரத்தை தூண்டும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் மீதும், அச்சக உரிமையாளர் மீதும் போரூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினா���் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பெப்சி தொழிலாளர்கள் திடீர் போராட்டம் : சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து\n2. குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு, விசாரணை தீவிரம்\n3. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ரூ.205 கோடி சாலை பணிக்கான நிதியை பெற போலி ஆவணம் தாக்கல் : தனியார் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை\n5. ‘நான் மக்களை நோக்கி செல்கிறேன்; அவர்கள் என்னை வரவேற்கிறார்கள்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Fairy-Warrior/8183", "date_download": "2018-10-18T00:51:43Z", "digest": "sha1:OUAVY45HNNHLE3CDY7ZCTZNZCEDSWHQU", "length": 5097, "nlines": 133, "source_domain": "www.zapak.com", "title": " Fairy Warrior Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஇனிப்பு மார்கரெட் தனது பள்ளி நாடகத்தில் பங்கேற்க போகிறது. அவள் போரில் ஒரு தேவதை ராணி விளையாட உள்ளது. அவள் ஒரு தேவதை போர்வீரன் போல் அதனால் பெண்களின் தேவதை இளவரசி ஆடைகள் அவள் உடுத்தி இனிப்பு Margret தனது பள்ளி நாடகத்தில் பங்கேற்க போகிறது. அவள் போரில் ஒரு தேவதை ராணி விளையாட உள்ளது. அவள் ஒரு தேவதை போர்வீரன் போல் அதனால் பெண்களின் தேவதை இளவரசி ஆடைகள் அவள் உடுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-20-3-2018/", "date_download": "2018-10-18T01:30:22Z", "digest": "sha1:6WDC2FWHKI6FFPYWOMDVUMNRF44P5DK4", "length": 13421, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 20/03/2018 பங்குனி 6 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 20/3/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 20/03/2018 பங்குனி 6 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 20/3/2018\nஇன்றைய ராசிபலன் 20/03/2018 பங்குனி 6 செவ்வாய்க்கிழமை |Today rasi palan 20/3/2018\nஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 6ம் தேதி, 20.3.2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி மாலை 5:30 வரை;\nஅதன் பின் சதுர்த்தி திதி, அசுவினி நட்சத்திரம் இரவு 8:18 வரை;\nஅதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00-1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : துர்க்கை வழிபாடு, கரிநாள்.\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்\nகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்\nதுலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்��ிரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்….\nஇன்றைய ராசிபலன் 21/03/2018. பங்குனி 7 புதன்கிழமை | Today rasi palan 21/3/2018\nஇன்றைய ராசிபலன் 19/03/2018 பங்குனி (5), திங்கட்கிழமை | Today rasi palan 19/3/2018\nஇன்றைய ராசிபலன் 8/2/2018 தை (26) வியாழக்கிழமை | Today...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு இருமுடி பற்றிய தகவல்கள் |...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான...\nஇன்றைய ராசிபலன் 19/03/2018 பங்குனி (5), திங்கட்கிழமை | Today rasi palan 19/3/2018\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/ayal-cinema/page/7/", "date_download": "2018-10-18T01:54:01Z", "digest": "sha1:STTO6QJHD65XVOCUEMV43YQ5RXUQWUX2", "length": 9555, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "அயல் சினிமா | இது தமிழ் | Page 7 அயல் சினிமா – Page 7 – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா (Page 7)\nகாட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்\nமனிதர்களும், கடவுள்களும் ஒன்றாய் வாழ்ந்த காலமது. கடவுளே...\nபிரயாணிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர்...\nவலுவான அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பல வருடங்களாக கார்டினல் லா...\nசலிக்கச் சலிக்க கிரேக்கக் கடவுள்களின் சண்டைகளை ஹாலிவுட்...\nதி டேனிஷ் கேர்ள் விமர்சனம்\nThe Danish girl (A) உருவப்பட ஓவியரான கெர்டா, தன் கணவரான எய்னரிடம்...\nமுடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ,...\nஅச்சம் தாண்டி உச்சம் தொடு\nஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில்...\nஸ்பெக்டர் படத்துடன் பாயிண்ட் பிரேக் படத்தின் ட்ரெயிலரைப்...\nஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி...\nகூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம்....\nக்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம். எடித்...\nசில அடி உயரத்தில், இரண்டு கம்பங்களுக்கு இடையே...\n(Everest 3D) 1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு...\n(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும்...\n(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/naragasooran-official-teaser/", "date_download": "2018-10-18T01:21:54Z", "digest": "sha1:5XRZO4N2S7FMMKFK2WJO3MWLXK2RODEX", "length": 3627, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நரகாசூரன் டீசர்... - Thiraiulagam", "raw_content": "\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் ப��த்தின் மதுரை மைக்கேல்– Theme Song Video அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா- Theme Song Video மாயவன் – Official Trailer நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்\nPrevious Postசல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே Next Postவிக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்' படத்திலிருந்து...\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/06/rio-kung-fu-panda-2.html", "date_download": "2018-10-18T01:08:28Z", "digest": "sha1:Q5EFRIEPSVO7HJDO6VUW6XTFP4ZD6I6N", "length": 34270, "nlines": 475, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ரியோ & குங் பூ பன்டா - Rio & Kung Fu Panda 2", "raw_content": "\nதந்தை எவ்வழி மகன் அவ்வழி என்பது இப்படியா அவன் வெளியே எங்காவது ஷொப்பிங் போனால் அதிகமாகக் கேட்கும் பொருட்கள் புத்தகங்கள் - வாசிக்க, dvd , cd கள் - படம் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்.. இவற்றுக்குப் பிறகு தான் விளையாட்டுப் பொருட்கள்.\nதொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரங்கள், மொண்டசூரி நண்பர்களின் அரட்டைகள் மூலம் இப்போதெல்லாம் கார்ட்டூன்கள், தனக்கான ஆங்கிலப் படங்களைத் தேடிக் கொண்டுவந்து அது வெளியிடப்படும் நாளையும் சரியாகக் குறித்துக் கூட்டிப் போகுமாறு கோரிக்கையை வைத்துவிடுகிறான்.\nஅவன் கெஞ்சிக் கேட்கும் விதத்துக்கு மறுக்கவும் முடியாது, தாமதப்படுத்தவும் முடியாது.\nஎன் மகன் ஹர்ஷுவுக்காக அண்மையில் அவனுடன் சென்று பார்த்த இரண்டு ஆங்கிலப் படங்கள் பற்றி..\nஆங்கிலப்படங்கள் பற்றிப் பதிவிடுவது இதுவே முதல் தடவையும் கூட..\nமுழு நீளக் கார்ட்டூன் திரைப்படம்.\nபிரேசிலில் முதலில் வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அதன் வரவேற்பினால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதாம்.\nபிரே��ிலில் ரியோ டீ ஜெனிரோ காட்டுப் பகுதியில் பிறக்கும் அரியவகை நீல நிற மக்காவ் (blue macaw) பறவையொன்று அமெரிக்க மிருகக் காட்சிசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தவறுதலாக விழுந்துவிட ஒரு பெண் லிண்டா அதை எடுத்து தன் செல்லப் பிராணியாக அல்லாமல், நண்பனாகவே வளர்க்க ஆரம்பிக்கிறாள்.\nஅது தான் படத்தின் ஹீரோவான ப்ளூ.\nஅரியவகைப் பறவையினம் ஒன்று அழிந்துவிடக் கூடாது என டூலியோஸ் என்னும் பறவை ஆராய்ச்சியாளர் ப்ளூவைத் தேடிவருகிறார்.\nப்ளூவை ரியோ டீ ஜெனிரோவிலுள்ள அதே இனப் பெண் பறவையுடன் சேர்ப்பதன் மூலம் அந்த இனத்தை அழியாமல் பாதுகாக்கலாமே என்று கூறி ப்ளுவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல டூலியோஸ் முனைந்தாலும், ப்ளூவுடன் தானும் வரவேண்டும் என லிண்டா அடம்பிடிக்க, மூவரும் பிரேசில் பயணமாகிறார்கள்.\nரியோ டீ ஜெனிரோவில் நீல நிற மக்காவ் பெண் பறவையைக் கண்ட மாத்திரத்தில் காதல் பிறந்து (லவ்வுனா நம்ம தமிழ்ப்படக் காதல் தோத்துப் போயிடும்)ப்ளூ காதல் வயப்பட்டுவிடுகிறார். அந்தப் பெண்பறவை ஜுவேல் ஒரு துணிச்சலான பறவை. சுதந்திரமாகக் காட்டிலேயே வாழ விரும்புவது.\nஆனால் அங்கே தான் வில்லன் என்டர்.\nஅரிய பறவைகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் ஒன்றினால் (கொக்கட்டூ பறவை ஒன்றின் துணையினால்) பளுவும் ஜுவெல்லும் கடத்தப்பட, (அங்கேயும் சொந்த இனத்தாலேயே காட்டிக் கொடுப்பு ) இன்னும் சில நல்ல பறவைகளின் துணையினாலும் துணிச்சலான ஜுவேல்லின்முயற்சியாலும் தப்பிக்க முயற்சிக்கின்றன.\nஆரம்பத்தில் சிறு பறவையாக முதலாவது பறப்பு முயற்சியே தோல்வியாக முடிந்துவிட்டதாலும், லிண்டாவின் வீட்டில் செல்லமாக வளர்ந்ததாலும் பறக்க முயற்சி செய்யாமலேயே வளர்கிற ப்ளூவை எப்படியாவது பார்க்கவைக்க அதன் காதலி ஜுவேல் முயன்றாலும்.. ம்ஹூம்.. பயந்ததாக, முயற்சியே எடுக்காததாக ப்ளூ இருக்கிறது.\nஅந்த ப்ளூவின் பறப்பு முயற்சி வெற்றி பெற்றதா, ப்ளூவின் காதல் என்னாச்சு, கடத்தல் காரரிடம் இருந்து எப்படித் தப்புகிறார்கள், அடுத்த கட்டம் என்ன என்று பரபர விறுவிறுப்பாக சொல்லுகிறது ரியோ.\nஅதெல்லாம் சரி ரியோ என்றால் யாருடைய பெயர் என்று யோசிப்பீன்களே ரியோ டீ ஜெனிரோவில் கதை நடப்பதால், அந்த இடத்தின் அழகுக்காக ரியோ என இயக்குனர் பெயர் வைத்தாராம்.\nகாதல், முயற்சி, அன்பு, நட்பு போன்றவை ���ார்ட்டூன் பாத்திரங்கள் மூலமாக அழகாக வெளிப்படுத்தப்படுவது அழகு.\nரியோ நகரின் அழகையும் சித்திரங்களாக வெளிப்படுத்துகிறார்.\nலிண்டா - டூலியோஸ் காதல் உருவாகும் ரசனையான தருணங்களும், ப்ளூ- ஜுவேல் காதல் உருவாகையில் வரும் பாடலும், படத்தோடு பயணிக்கும் இசையும் எங்களுக்கானது என்றால்,\nஇடையிடையே வரும் சின்ன சின்ன காமெடிகள், கடத்தல்காரருக்கு முதலில் உதவும் சிறுபையன், அந்த நாய், சிறு பறவைகள், சிறு குரங்குக் கூட்டத்தின் அடாவடி என்று சிறுவரைக் குதூகலிக்க வைக்கும் பல அம்சங்களும் இருப்பதால் ஹர்ஷுவுக்கும் செம கொண்டாட்டம்.\nபடம் முடியும்போது பிரேசிலுக்கு ஒரு மினி சுற்றுலா போய்வந்த சந்தோஷக் களைப்பு.\nதன் சொந்த மண்ணின் காதலை பல காட்சிகளிலும், இயற்கை, பறவை மீதான பாசத்தினூடாக வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் கார்லோஸ் சல்தானாவுக்கு (Carlos Saldanha) பாராட்டுக்களை தாராளமாக வெளிப்படுத்தலாம்.\nஇந்தப் படம் எவ்வ்வளவுக்கு ஹர்ஷுவின் மனதில் இடம் பிடித்தது என்று அண்மைய மிருகக் காட்சி சாலை சென்றபோது அறிந்துகொண்டேன்.\nமக்காவ் பறவைகள் இருக்கும் பக்கம் போனவுடன் \"அப்பா, ரியோ படத்தில் வந்த ப்ளூ\" என்றான் படு குதூகலமாக..\nகுங் பூ பன்டா 2\nகடந்த வாரம் பார்த்தது குங் பூ பன்டா 2 .\nநம்ம கேப்டனை வைத்து மொக்கைபோடும் குங்குமப்பூ போண்டா தான் இப்போ ஞாபகம் வருது.\nமூன்றாண்டுகளுக்கு முன் வந்த பகுதி ஒன்றின் தொடர்ச்சி போலவே வந்துள்ளது இந்த இரண்டாம் பகுதி.\nஅதிலே குரல் கொடுத்துள்ளோர் தான் இதிலும்.\nபிரபல ஹோலிவூட் - Hollywood நடிக, நடிகையர் ஏஞ்செலினா ஜோலி, ஜாக்கி சான், டஸ்டின் ஹோப்மன், வான் டம், லூசி லியூ என்று பல பழகிய குரல்கள்..\nபிரம்மாண்டமான காட்சியமைப்புக்களோடு பார்க்கும்போது பரவசம் தான். ஆனால் என்ன இலங்கையில் யில் பார்க்க முடியாதது கொஞ்சம் குறை தான்.\nதமிழ் சினிமாக்களில் எமக்கு ரொம்பப் பழக்கப்பட்டதும், சீன மொழிமாற்றுப்படங்களிலும் அடிக்கடி பார்ப்பதுமான பழிவாங்கும் கதை.\nஇதில் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து.\nதாய்-தந்தையரைக் கொன்ற வெள்ளை மயில் அரசனையும் அவனது பலம் வாய்ந்த படையையும், தன் ஐந்து நண்பர்களுடன்- Furious Five சென்று போ - Po (குங் பூ பன்டா) ஜெயிப்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.\nசீன அரண்மனைகள், அழகான இயற்கைக் காட்சிகள் அத்தனையையும் கார்ட்டூன���கக் கொண்டுவந்திருப்பதில் பிரம்மாண்டமும், நேர்த்தியும் அருமை.\nஆனால் எனக்கு முதலாவது பகுதியை விட இது கொஞ்சம் போரடித்தது. அதிக எதிர்பார்ப்பாக இருக்கலாம்.\nஆனால் ஹர்ஷுவுக்கு இது ஒரு பெரிய த்ரில்.\nவழமையை விடக் குறைவான சிப்சும், சோடாவும், ஐஸ் க்ரீமும் அவனால் எடுக்கப்பட்டதைப் பார்த்தால் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு என்று தெரிந்தது.\nஅதை விட வீட்டுக்கு வந்து காலை உயர்த்தி ஊ,ஆ என்று விட்ட கராத்தே கிக் ஒன்று அவனை ஒரு மினி குங் பூ பன்டா ஆக்கிவிட்டது.\nஆனாலும் அந்தப் பெண்புலி தான் தனக்குக் கூடப் பிடித்ததாம் என்கிறான்.\nமிருகக் காட்சிசாலைக்கு அடுத்தநாள் கூட்டிப் போனபோது அங்கே இல்லாத பன்டாவைக் கேட்டால் நான் எங்கே காட்டுவது\n(சங்கீதம் தெரிந்தவன் என்பதால் வடை, வாய்ப்பனுக்கு பதில் கர்நாடக இசை அரங்கில் பாடும் முதலாவது விடயம்) கிரியேட்டிவிட்டியான பின்னூட்டம்.\nrio, ice Age வெளியிட்ட நிறுவனத்தால் வெளியிட்ட ஹொலிவூட் படம். மொழி மாற்றம் செய்யப் படவில்லை. இடம், பிறேஸில்..அவ்வள்வுதான். ஏனென்றால், இங்குதான் பறவை கடத்தல் பிரபலம்.. கண்ணுக்கு குளிர்ச்சியான இடமும் கூட..\nஅந்த குரங்கு கூட்டம் சூப்பர்..\nகுங்குமம்ப்பூ போண்டா இன்னும் பார்க்கவில்லை..\nதுக்கடாவும் எனக்கே (நானும் இசைப்பிரியன்) ;-)\nஉண்மையில் நல்ல படம் ரியோ லோசன் அண்ணா மற்றப்படம் இன்னும் பார்க்கவில்லை.\nரியோ பார்த்து விட்டேந் அதனால் உங்கள் விமர்சனத்தை வாசித்தேன். குங்ஃபு பண்டா இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பின் வாசிக்கிறேன்.\nஉண்மையாக அந்த காதல் வரும் காட்சிகள், காலில் பூட்டப்பட்ட அந்த சங்கிலி கலரும் காட்சி, உதவிக்காய் வரும் சிறு குருவிகள், இறுதியில் பறக்குமா பறக்காதா என நினைக்கவைக்கும் முடிவு என்பன நன்றாகவே ஈர்த்தன.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்க��ம் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்\nவில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி\nஐந்து படங்கள், ஒரே பதிவு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\n அம்மையாரின் அதிரடியும் இலங்கையும் இந்த...\nஇலங்கை கிரிக்கெட் - உருப்பட்ட மாதிரித் தான்..\nகம்பி மத்தாப்புக் கண்ணும், பெண்ணின் மூக்கு வேர்வைய...\nஜூன் 5 - மகிழ்ச்சி, வெற்றி, நன்றி - என்னைப் பற்றி ...\nஅறிவாலயத்தைப் பொசுக்கிய தீயே உனக்கு ஒரு நாள் தீ வை...\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/10/blog-post_31.html", "date_download": "2018-10-18T00:40:35Z", "digest": "sha1:M2X3LWVJZPDUQVDYFYZ4RQUVRDWBUBSY", "length": 15294, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "குட்டியாக ஒரு போட்டி ~ நிசப்தம்", "raw_content": "\nகுட்டியாக கதை எழுதும் போட்டி இது. விவரங்களைக் கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்பாக ஒரு தகவல்.\nஅகிலா மென்பொறியாளர். குழந்தைகளுக்கான கதை சொல்லி. குழந்தைகளுக்காக சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பார் போலிருக்கிறது. அநேகமாக ஒரு வடிவத்துக்கு வந்த பிறகு வெளியில் சொல்லக் கூடும். அவரே சொல்லட்டும். அவர் ரோபோஜாலம் புத்தகத்தின் ஐம்பது பிரதிகளை வாங்கி பள்ளிகளுக்குக் கொடுத்திருக்கிறார். வேறு சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர் இப்படி பள்ளிகளுக்கு வழங்கியிருக்கிறார் என்று தெரியும். ரோபோஜாலம் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது.\nசில கல்லூரிகளிலிருந்து தமது மாணவர்களுக்குக் கொடுப்பதற்காகக் கேட்டிருக்கிறார்கள். இடையில் யாராவது புகுந்து கலைத்துவிடுவார்கள். அப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. ஒருவேளை எல்லாவற்றையும் மீறி கல்லூரி நிர்வாகத்தினர் பிரதிகளை வாங்கினால் தெரியப்படுத்துகிறேன். ரோபோஜாலத்தை பெரிய அளவில் புத்தகத்தை விளம்பரப்படுத்தவில்லை. கரிகாலனிடம் முன்பே அப்படித்தான் பேசி வைத்திருந்ததுதான். அலம்பல் எதுவும் செய்யாமல் எவ்வளவு பிரதிகள் விற்பனையாகின்றன என்று பார்க்கலாம் என்று முடிவு செய��திருந்தோம். ஒன்றும் மோசமில்லை. ஆனால் புத்தகங்களுக்கு விளம்பரம் அவசியமாக இருக்கிறது. வருடம் பல்லாயிரம் புத்தகங்கள் வந்து குவிகின்றன. பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செய்ய எழுத்தாளர்கள் தயாராக இருக்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு புத்தகம் அச்சடித்துத் தர பதிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்கள். மிகப்பெரிய வணிகம் இது. அந்த மலைக்குள் குட்டியாக புத்தகம் ஒன்றை எழுதி சத்தமில்லாமல் விட்டுவிட்டால் நசுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.\nஅடுத்தவர்களுக்கு அலர்ஜியாகாமல் விளம்பரம் செய்வது எப்படி என்று சில ஐடியாக்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதில் ஒரு ஐடியாதான் இப்படி நாசூக்காக பதிவு ஒன்றை எழுதுவது.\nரோபோஜாலம் புத்தகம் வெளிவந்தவுடன் 50 காப்பிகள் வாசிப்பதற்கு முன் வாங்கியாகிவிட்டது புத்தக அறிமுக விழா ஒன்றில் ஆறாவதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அளிக்கும் அவசரம். விழாவிற்கு செல்லும் ஒரு மணி நேர பிரயாண நொடிகளை நானோ வினாடிகளா சுருக்கி 10 அத்தியாயங்களை மூளைக்குள் அசால்டாக ஏற்றியது வா.மணிகண்டனின் எழுத்து. அன்றைய விழாவில் மாணவர்களுக்கு அளிக்கையில் படு திருப்தி.\n30 புத்தகங்கள் பள்ளிகளுக்கு கொடுப்பதற்கு என எடுத்து வைத்து, குன்றத்தூர் தாய் தமிழ் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வெற்றிமாறன் அவர்களிடம் 5 புத்தகங்கள், பண்ருட்டி மேல்நிலைப்பள்ளிக்கு முனைவர் பரமேஸ்வரி அவர்கள் வழி 5 புத்தகங்கள் எனச் சேர்த்தாகிவிட்டது.\n10 வருட காலத்திற்குள் யாரும் எதிர்பாராத வகையில் தனிமனித வாழ்வில் தொலைத்தொடர்பு சாதனைகளும், இணையமும் எவ்வாறு ஊடுருவியுள்ளதோ அது போல் ஒரு ரோபோ நம்முன் சில வருடங்களில் நின்று கொண்டிருக்கும். ஜப்பான் மற்றும் ஜெர்மனி சென்று வந்தவர்கள் ரோபோக்களுடன் கைகுலுக்கி வருகிறார்கள். ரோபோடிக்ஸ் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் ஓர் எளிய அறிமுகமே ரோபோஜாலம். - ரோபோடிக்ஸ் டெக்னாலஜி பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக அறியும்முன் மாணவர்களுக்கு இப்புத்தகம் ஒரு முன்னோட்டம். அறிவியல் சார்ந்த வாசிப்பை விரும்பும் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் குறித்து அறிய மட்டுமல்ல, அறிவியல் ஆசிரியர்களும் வாசிக்கலாம் - மாணவர்கள் முன் கெத்துகாட்ட நினைத்தால்.\nவெவ்வேறு பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கி அளித்திருந்தாலும், நான் படித்த, என் கனவுகளுக்கு வண்ணம் தீட்டிய, கணக்கிலடங்கா புத்தகங்களை என்கண்முன் காட்டிய, என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு வகிக்கும் என் பள்ளி நூலகத்திற்கு இதுவரை ஒருமுறை கூட புத்தகங்கள் அளிக்கவில்லை என்பது நினைவிற்கு வர, 5 புத்தகங்கள் இன்று அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்த நொடிமுதல் மனதில் திக் திக். புத்தகம் அருமை, மணிகண்டனின் எழுத்து பிரமாதம். பிரச்சனை என்னவென்றால் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அதற்காகவும் என் கையெழுத்திற்காகவும் தமிழம்மா [ தமிழாசிரியையை அவ்வாறு அழைப்பது பள்ளி வழக்கம் ] முட்டிக்கால் போடச்சொல்லி 10000 மனப்பாட செய்யுள் எழுதச் சொல்வார்களோ என பயமாக உள்ளது.\nஇன்னமும் நூறு பிரதிகள் கைவசமிருக்கின்றன. முத்துக்கெளசிக் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். அவற்றில் பத்து பிரதிகளை பரிசாகக் கொடுத்துவிடலாம். ஐநூறு சொற்களுக்கு மிகாமல் அறிவியல் புனை கதைகளை அனுப்பச் சொல்லி இறுதியாகக் கதைகளுக்கான தேர்தலை நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பத்து கதைகளுக்கு ரோபோஜாலமும் கூடுதலாக இன்னுமொரு துக்னியூண்டு புத்தகம் ஒன்றையும் அனுப்பி வைத்துவிடுகிறேன். போட்டி என்றில்லை. ஜாலியான விளையாட்டு இது.\nசனிக்கிழமை (அக்டோபர் 07, 2017) இரவுக்குள் கதைகளை அனுப்பி வையுங்கள். ஒருவரே எவ்வளவு கதைகளை அனுப்பினாலும் சரி\n// நாம் எழுதுவதுதான் எழுத்து.//\nபடிக்கவே முடியலியாம். இதுல எங்கேருந்து எழுதுறதாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/this-is-why-prabhas-darling-048348.html", "date_download": "2018-10-18T00:24:01Z", "digest": "sha1:E2ADLJTATXKWY44SKILK4IWYVOWJGHHP", "length": 10009, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ரம் பிரபு மகனின் பர்த்டேவுக்கு 'பாகுபலி' என்ன கிஃப்ட் கொடுத்தார் தெரியுமா? | This is why Prabhas' a darling - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்ரம் பிரபு மகனின் பர்த்டேவுக்கு 'பாகுபலி' என்ன கிஃப்ட் கொடுத்தார் தெரியுமா\nவிக்ரம் பிரபு மகனின் பர்த்டேவுக்கு 'பாகுபலி' என்ன கிஃப்ட் கொடுத்தார் தெரியுமா\nசென்னை: விக்ரம் பிரபுவின் மகன் விராட்டின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் பரிசு கொடுத்துள்ளார்.\nநடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட் இன்று தனது பிறந்தாளை கொண்டாடியுள்ளார். விராட்டுக்கு பாகுபலி என்றால் மிகவும் பிடிக்கும். இது பாகுபலியான பிரபாஸ் காதுகளுக்கு சென்றுள்ளது.\nஇதையடுத்து பிரபாஸ் தான் பாகுபலி படத்தில் பயன்படுத்திய வாள் போன்று சிறியதாக ஒரு வாள் செய்து அதில் தனது கையெழுத்து போட்டு விராட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த வாளை விராட் பிடித்திருக்கும் புகைப்படத்தை விக்ரம் பிரபு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பாகுபலியே தனக்கு வாளை அனுப்பி வைத்த மகிழ்ச்சியில் உள்ளாராம் விராட்.\nபிரபாஸை சும்மாவா டார்லிங் என்கிறார்கள்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0-10/", "date_download": "2018-10-18T01:49:53Z", "digest": "sha1:TVOWZVN2KBWGK2FFX7KRJK2Z6SINQMQS", "length": 15410, "nlines": 130, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி – 10 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nகாவியா ஓவியா மற்றும் ஸ்ருதி – 10\nTamil Kamakathikal – காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி – 10\nTamil Kamakathaikal – காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி\nநான் ரூம் வாசலுக்கு வந்தத கவனிச்ச உடனே ..\n” அண்ணே .. எழுந்துட்டீங்களா கவி ஓவிய விட போயிருக்கா … பல் வெளக்குங்க .. நான் காப்பி போடுறேன் ” ன்னு சொன்னா … வெளிய எழுந்து வந்தா .. அவ சொன்னத கேட்டு நான் சிரிச்சேன் ..\n” எதுக்கு னே சிரிக்கிறீங்க \n” இல்ல ஸ்ருதி … என் பொண்டாட்டி நான் பல் வெளக்கலானாலும் காப்பி குடுப்பா .. ஆனா நீ தான் பல் வெளக்கலைனா உன் புருஷனுக்கே காப்பி குடுக்க மாட்டேன்ன்னு சண்ட போடுவியே .. அத நினைச்சு சிரிச்சேன் .. ”\n” ஐயோ .. சாரி ணே .. உங்கள போய் … ”\n” இல்ல டி … பரவால்ல … நான் பல் வெளக்கிட்டு வரேன் .. ”\nநான் டி போட்டு பேசுனதும் அவ ஒரு மாதிரி பாத்துட்டு கிச்சனுக்கு போனா ..\n” ஸ்ருதி … உனக்கும் சேர்த்து காப்பி போட்டுட்டு வா … உன்கிட்ட கொஞ்சம் பேசனும் .. குடிச்சுட்டே பேசுவோம் .. ” ன்னு சொல்ல ..\n” சரி ணே .. இதோ வரேன் .. ”\nநான் பல் வெளக்கிட்டு வர , அவ காப்பியோட வந்து டைனிங் டேபிள் முண்ண நின்னா ..\n” உக்காரு ஸ்ருதி … ” உக்காந்தா ..\nஅப்படியே பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன் ..\n” எப்போ போனாங்க ரெண்டு பேரும் .. நேரத்துக்கு போயிட்டாங்களா \n” ஆஹ்ன் … 5.40 போல போனாங்க .. கரெக்டா போயிருப்பாங்க .. ”\n” ம்ம்ம் .. ” ன்னு சொல்லிட்டு காப்பி குடிச்சேன் ..\nஅவளும் குடிச்சா .. கொஞ்ச நேரம் அமைதியா இருந்துச்சு வீடே ..\n” ஸ்ருதி … உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் … ”\n” சொல்லுங்க ணே .. ”\n” அது … எப்படி சொல்லுறதுன்னு தெரியல … நீ என்ன தப்பா எடுத்துக்க கூடாது .. ”\nபுருவத்த சுருக்கி ஒருநொடி பாத்துட்டு ..\n” பரவால்ல ணே .. ��துவா இருந்தாலும் சொல்லுங்க .. ”\n” என்னடா அண்ணன் இப்படி பேசுறாங்களே ன்னு நினைக்காத .. நேத்து என் ஆபீசுல நடந்த ஒரு விஷயம் என்ன ரொம்ப பாதிச்சுருச்சு … அதான் உன்கிட்ட இதை சொல்லுறேன் .. நான் விஷயத்த முழுசா சொல்லி முடிச்சுடறேன் .. அதுக்கு அப்புறம் நீ என்ன சொல்லணுமோ சொல்லு .. சரியா \n” ம்ம்ம் .. சரி ணே ” ன்னு மெதுவா சொன்னா ..\n” எங்க ஆபீஸ் ல ஒரு லேடி இருந்தாங்க .. பேரு பானு … என்ன விட சீனியர் தான் … அவங்களுக்கு கல்யாணம் ஆகி பொண்ணு இருக்கா … வீட்டுக்காரரும் என் கம்பெனி தான் .. ஆனா வெளிநாட்டுல வேலை பாக்குறாரு .. வெளிநாடு போய் 3 வருஷம் ஆகுது .. நேரடியா சொல்லனும்னா அந்த ஆளு ஒரு உஸ்ஸு … ஆனா குழந்த மட்டும் எப்படியோ பொறந்துடுச்சு .. ” ன்னு நான் சொல்ல சொல்ல என்னன்னு புரியாம ஆச்சர்யமா கேட்டுகிட்டு இருந்தா ஸ்ருதி .. தொடர்ந்தேன் .. ” போன அவரு ரொம்ப நாளா வராம இருக்குறதுனால , இவங்க ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க …\nஅதனால எங்க டீம் ல உள்ள இன்னொருத்தர் கூட ஆஃபேர் ( கள்ளத்தொடர்பு ) வச்சுக்கிட்டாங்க … இது எப்படியோ கம்பெனியில எல்லாருக்கும் தெரிஞ்சு .. ரொம்ப அசிங்கமா போச்சு .. அந்த மேடம் எனக்கு ரொம்ப நெருக்கமா இருப்பாங்க .. நல்ல அபிப்ராயம் உண்டு என்மேல .. அதனால என்ன கூப்பிட்டு பேசுனாங்க .. அப்போ அவங்க நிறையா சொன்னாங்க .. அதுல அவங்க சொன்ன முக்கியமான விஷயம் என்னன்னா … ” ஆம்பளைங்க நிறைய பேர் கல்யாணம் அப்புறம் குழந்தைய பெத்துட்டு பொண்டாட்டிய தனியா விட்டுட்டு வெளிநாடு போயிடுறீங்க .. ஆனா பொம்பளைங்க நாங்க எவ்வளவு கஷ்டப்படுவோம் ன்னு உங்களுக்கு புரியல .. குளிர் காலத்துல லாம் உடம்பு சூட்ட தனிக்காம இருக்கவே முடியாது ..\nநாங்களும் மாசக்கணக்குல பொறுத்துப்போம் .. ஆனா வருஷ கணக்குல எப்படி இருக்க முடியும் மாஸ்டர்பேட் பண்ணாலும் ஒரு கட்டத்துக்கு மேல அதுல திருப்தி கிடைக்காது … வேற வழி இல்லாம இப்படி ஏதாவது பண்ணி அது வெளிய தெரிஞ்சிடுது … ஆம்பளைங்க அங்க போய் உடல் சுகம் காணாமையா இருக்கீங்க மாஸ்டர்பேட் பண்ணாலும் ஒரு கட்டத்துக்கு மேல அதுல திருப்தி கிடைக்காது … வேற வழி இல்லாம இப்படி ஏதாவது பண்ணி அது வெளிய தெரிஞ்சிடுது … ஆம்பளைங்க அங்க போய் உடல் சுகம் காணாமையா இருக்கீங்க எல்லாமே பண்ணுறீங்க .. நாங்க பண்ணா மட்டும் தப்பா எல்லாமே பண்ணுறீங்க .. நாங்க பண்ணா மட்டும் தப்பா இது தப்பே இல்ல .. எங்களோட உடல் தேவ இது தப்பே இல்ல .. எங்களோட உடல் தேவ ” ன்னு அவங்க சொன்னப்போ எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு … அவங்க தேவைய மட்டும் புரிஞ்சிகிட்டு உடல் சுகம் மட்டும் குடுக்குற ஆம்பள இருந்தா அவங்க இந்நேரம் இவ்வளவு அசிங்க பட்டிருக்க மாட்டாங்கன்னு தோணுச்சு .. ” ன்னு சொல்லி காப்பி கப்ப தொட்டு பாத்து யோசிக்கிறது போல் பாவிச்சேன் ..\nஅவ கண்ண உருட்டி என்னையே கூர்ந்து கவனிச்சா ..\n” நம்ம வீட்டு பொம்பளைங்க அசிங்க பட்டுட கூடாதுன்னு தான் இதை சொல்லுறேன் .. மச்சானும் வெளிநாடு போய் ஒரு வருஷம் மேல ஆகுது .. இன்னும் ஒரு வருஷத்துக்கு வர மாட்டாரு ன்னு நினைக்கிறன் … நீ எப்படி உன் உடம்பு சூட்ட தணிக்கிற ன்னு தெரியல … இப்பவே குளிர் காலம் தான் ஆனா ஏதாவது அப்படி ரொம்ப கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமை வந்துச்சுனா சொல்லு … நான் மச்சான் கிட்ட பேசி உடனடியா வர சொல்லுறேன் .. ” ன்னு சொல்லி முடிச்சேன் ..\n” அவ்வளவுதான் ஸ்ருதி .. நீ என்ன நினைக்கிற ன்னு சொல்லு .. ”\nகொஞ்ச நேரம் யோசிச்சா ..\n” உங்க மச்சான நான் ஏற்க்கனவே வர சொன்னேன் .. ஆனா அவரு வரல ” ன்னு டேபிள்ல பாத்து சொன்னா ..\n” என் மச்சான் ஒரு விவரம் கெட்டவன் .. சரி கவல படாத .. நான் உடனே அவன்ட பேசி வர சொல்லுறேன் .. ”\n” இல்ல வேணாம் ணே … ” அவ பார்வை டேபிள் மேல தான் இருந்துச்சசு .. என் பக்கம் திரும்பல ..\n” அடிபட்ட முருங்கைக்காய் சமையலுக்கு உதவாது ணே .. ” ன்னு அவ சொன்னதும் அப்பாடா .. நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம் ன்னு ஒரு குருட்டு நம்பிக்க உருவாச்சு … ஆனா முகத்துல ஷாக் ஆன மாதிரி ரியாக்சன் குடுத்தேன் ..\n” என்ன மா சொல்லுற அப்படினா மச்சா .. ” ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள ,\n” ஆமா ணே .. அவரும் உஸ்ஸு தான் .. குழந்த மட்டும் குடுத்துட்டு பொண்டாட்டிய கவனிக்காத உஸ்ஸு .. ” ன்னு சொன்னா ..\nநான் எதுவுமே பேசாம அமைதிய அப்படியே கன்டின்யூ பண்ணேன் ..\n” எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல மா … நீ கவல படாத ” ன்னு சொல்லி அவ முதுகுல ஆறுதல் சொல்லுற மாதிரி கை வச்சேன் …\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/vijayadashami-celebrations-reasons/", "date_download": "2018-10-18T01:32:21Z", "digest": "sha1:AICD523J23SNCPB7BDVJHTVSNTEHWJUD", "length": 10169, "nlines": 107, "source_domain": "aanmeegam.co.in", "title": "விஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்? | Vijayadashami", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > விஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\n*ஏன் விஜயதசமியை கல்விக்கு உகந்த நாள் என்று சொல்கிறோம் விஜயதசமி கொண்டாடுவது ஏன்\nசரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். ஏன் விஜயதசமி கொண்டாடுகிறோம் என்று தெரியுமா\nநவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.\nவிஜய் – வெற்றி; தசமி – பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நாள் மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.\n🌀 இந்த விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.\n🌀 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம்.\n🌀 முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.\n1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா\n2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்\nஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை\n3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்\nவல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்\n4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்\nபாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன\n5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்\nநமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்\n6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே\nநமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம\n7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ\nமம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா\n8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ\nஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே\n9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி\nஅவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே\n10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச\nஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்…\nசிவபெருமானின் தண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும் | siva peruman\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nஆருத்ரா புராண வரலாறு | Arudra history\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம்...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nகந்த சஷ்டி கவசத்தின் விளக்கம் உங்களுக்கு தெரியுமா\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2121670", "date_download": "2018-10-18T01:07:39Z", "digest": "sha1:3ASQENBIBGR3HXHRDVVKTTNU5VY3LON4", "length": 9189, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "கோவை நகரில் 57 ஆயிரம் எல்.இ.டி.,விளக்குகள் புதிய வெளிச்சம்!'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாற்றுவதற்கு முடிவு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. ��ொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகோவை நகரில் 57 ஆயிரம் எல்.இ.டி.,விளக்குகள் புதிய வெளிச்சம்'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாற்றுவதற்கு முடிவு\nபதிவு செய்த நாள்: அக் 12,2018 03:54\nகோவை நகரில், தற்போதுள்ள தெரு விளக்குகளுக்குப் பதிலாக, 57 ஆயிரம் எல்.இ.டி., விளக்குகளைப் பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nகோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 70/250 வாட்ஸ் வரையிலான சோடியம் ஆவி விளக்குகள், 40 வாட்ஸ் சி.எப்.எல்., மற்றும் டி 5 என 78 ஆயிரத்துக்\nகும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன.\nஇவற்றை பராமரிக்க ஆண்டுக்கு 6 கோடி ரூபாயும், மின் கட்டணமாக 19 கோடி ரூபாயும் செலவாகிறது. பராமரிப்பு மற்றும் மின் கட்டணத்தை குறைப்பதோடு, சேமிக்கும் முயற்சிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.\nவிரிவாக்கப் பகுதிகளில் உள்ள 40 வார்டுகளில், தெரு விளக்குகளை எல்.இ.டி.,யாக மாற்றியதில், 44.20 சதவீதம் அளவுக்கு, மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.எனவே, அடுத்தகட்டமாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட நிதியில், பழைய மாநகராட்சிப்பகுதியான 60 வார்டுகள் மற்றும் விரிவாக்கப்பகுதிகளில் விடுபட்ட பகுதிகளில், தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nகிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் விரிவாக்கப்பகுதிகளில், 13 ஆயிரத்து 629, மேற்கு மற்றும் தெற்கு மண்டல விரிவாக்கப்பகுதிகளில் 9,390, இதே மண்டலங்களில் உட்பகுதிகளில் 6, 479, மத்திய மண்டலத்தில் 9,632, கிழக்கு மண்டலத்தில் 8,553 மற்றும் வடக்கு மண்டலத்தில் 9,301 என மொத்தம் 56 ஆயிரத்து 984 எல்.இ.டி., விளக்குகளைப் பொருத்த, 74 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில், மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎல்.இ.டி.,விளக்குகள் பொருத்தப்பட்டால், 47.81 சதவீதம் வரை, மின்சாரம் சேமிக்கப்படும் என்று, மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இந்த மதிப்பீடு, 'ஸ்மார்ட் சிட்டி' நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஒப்புதல் கிடைத்ததும், 'டெண்டர்' விடப்பட்டு, விளக்குகள் மாற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்; இதனால், பாதி இருளில் மூழ்கியுள்ள கோவை நகரம், பளிச்சிடுமென்று எதிர்பார்க்கலாம்.-நமது நிருபர்-\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகண்காணிப்பு: மதுரை சி.இ.ஒ., அலுவலகத்தில் கேமராக்கள்:10இடங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=elpe", "date_download": "2018-10-18T00:28:27Z", "digest": "sha1:PE3WNRVLHHOLUWJ6RL4WU6KFM2I5NF5X", "length": 19726, "nlines": 90, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - ஈழப் போராட்ட இலக்கியங்கள்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஒரு இளைஞனை மீட்க ஈ.என்.டி.எல்.எப் முகாமுக்குள் தனியாகச் சென்ற திலீபன்\nதன்னந் தனியாக பல வாதாட்டங்கள், மிரட்டல்கள் என தொடர்ந்த அவரின் மீட்பு நடவடிக்கை இறுதியாக வெற்றி பெற்றதாகவும், ஒரு கட்டத்தில் தன்மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் தயாராகியதாகவும், அதையும் தான் உடைத் தெறிந்து சாமர்த்தியமாக கதைத்து இளையவனை மீட்டு வந்ததாகவும் திலீபன் கூறிய போது, அவர் சிறந்த ஆற்றலோன் என்பதை எமது தேசம் புரியத் தவறவில்லை.\nகண்முன்னே பிள்ளை சாக... செய்வதறியாது விழி கரைந்த தந்தை\nஇந்திய அரசோ அல்லது படைகளோ தியாக தீபத்தை காப்பாற்றும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் இனி எதுவுமே நடக்கப்போவது இல்லை என்ற நிலைப்பாடு புரிந்த போது மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருந்த அந்த உத்தமன் தனது உயிரை பசிப் போரில் ஆகுதியாக்கி விட்டிருந்தான். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கிய போது தன் கண்முன்னே தான் பெற்றவன் வீரச்சாவடைந்ததை கண்ட அதி உச்ச வலியோடு பார்த்தீபனின் ( திலீபன்) தந்தை மேடைக்கு ஓடி வருகிறார்.\nஅன்று தியாகி திலீபனின் உண்ணாவிரத மேடையில் கண்ணீர் கசிந்த குரலிது...\nஎந்த நாளும் எமை ஏமாற்றாதீர் மீண்டும் இரத்ததின் கதை தொடங்கும், செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் திலீபனின் பசி அடங்கும் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன்\n1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை..\nதியாக தீபம் திலீபனோடு மீளும் நினைவுகள்\nஅப்படி அவரோடு கூடச் செல்கின்ற வேளைகளில்த் தான் திலீபன் தலைவர் அவர்கள் மீதும், இயக்கத்தின் மீதும், தமிழீழ இலட்சியத்தின் மீதும் எந்தளவுக்கு பற்றும் பாசமும், நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. யாழ் கோட்டை முன்பாக இடம்பெற்ற மறியல் போராட்டம் உட்பட பல இடங்களுக்கும் அவரோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பும், அவரது ஆணித்தரமான உரைகளைச் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன.\nதுளித்துளியாக உயிர் ஒழுகிப்போயிருக்கும். சனங்களுக்காக… இந்தச் சனங்களுக்\nசாரிசாரியாக வந்திறங்கிக் கொண்டிருந்த சனங்கள், ஒலிபெருக்கிகளின் மூலம் உணர்ச்சிமிகு வார்த்தைகளை இறைத்தபடி தெருக்களெங்ஙணும் திரிந்த வாகனங்கள், சீருடையணிந்த மாணவர்களது வரிசைகள், கட்டுக்கடங்காமல் பெருகிய கூட்டத்தை அணியம் செய்யமுடியாமல் திணறிக்கொண்டிருந்த தொண்டர்கள்,\nபூகோளவாதம் புதிய தேசிய வாதம் தமிழீழ விடுதலைக்கு ஒரு கலங்கரை விளக்கம்\nஇலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே புவிப்பரப்பில் இனப்படுகொலை ஆரம்பமாகி பல்வேறு பகுதிகளிலும் அது அரங்கேறியுள்ளதை\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர்\nஅவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்ட���மல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு உண்மை தொடர் (1-20) ஆக்கம்: பாவை சந்திரன்\nஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று-காணொளி இணைப்பு\nதமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்து கொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்\n1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக உத்தியோகபூர்வமாகத் தொடர்புபட்டதெனக் கூறிக்கொண்டாலும், 1982 ஆம் ஆண்டிலேயே ஈழப் பிரச்சினையுடன் தமிழகத்துக்குப் பெருமளவு தொடர்புகள் நேரடியாகவே ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்திய மத்திய அரசும் இலங்கை நிகழ்வுகளை குறிப்பாக வடக்கில் உருவாகியிருக்கும் மாற்றங்களை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டுதான் இருந்தது. இனப் படுகொலைக்குத் தீர்வைக் காண, மத்திய அரசின் கவனத்தைக் கவர ஒரு வார காலம�� துக்கம் அனுஷ்டிப்பதற்கும் அதன் இறுதிநாளில் முழு அடைப்பை மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அவரது அறிவிப்பு வெளியான உடனடியாகவே தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் அதற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதற்கும் ஒரு படி மேலே சென்று முழு அடைப்பு நடைபெறும் தினத்தன்று மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.\n» ஈழத் தமிழர் விவகாரம்-இந்தியாவின் துரோகத்தனமும், சிதம்பரத்தின் கருத்திறக்கும் விளக்கம் மே-17\n» மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம்\n» அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன\n» சிறிலங்காவில் ஐ.நா,தோல்வியடைந்து விட்டது என்பதை, ஐநா சபையில் ஒப்புக் கொண்ட பான் கீ மூன்\n» தமிழீழ தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனமும், ராஜீவ் காந்தியும்- ஓகஸ்ட் மாதமும்\n» இடைக்கால நிர்வாகசபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும்: நிராஜ் டேவிட்\n» தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘நிழல் அரசு’ இருந்த காலப்பகுதி – விளக்கும் நூல்\n» கூடு விட்டு கூடு பாய்ந்த புலி ஆம் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்\n» எம்,ஜி,ஆர் வழியில் ஈழ விவகாரதை தொடராமல் எம்.ஜி,ஆர் அவர்களுக்கு முதல் விரோதியாக ஜெயலலிதா\n இலங்கையை இரகசியமாக காக்கும் இந்தியா\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலி��்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:28:33Z", "digest": "sha1:3GPMRMWV2FMJLMYJCKE3O3LMFHVZHKIZ", "length": 19139, "nlines": 165, "source_domain": "newkollywood.com", "title": "அமீரின் பேச்சு எங்களைப் புண்படுத்தி விட்டது! -இயக்குனர் பெருமாள் பிள்ளை அறிக்கை | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nஅமீரின் பேச்சு எங்களைப் புண்படுத்தி விட்டது -இயக்குனர் பெருமாள் பிள்ளை அறிக்கை\nSep 14, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on அமீரின் பேச்சு எங்களைப் புண்படுத்தி விட்டது -இயக்குனர் பெருமாள் பிள்ளை அறிக்கை\nகடந்த 2 ஆம் தேதி அதாவது 2.9.14 அன்று நான் இயக்கிய திலகர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.\nதிரை உலகின் பெருமதிப்புக்குரிய திரு.தாணு அவர்கள் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள், திரு.கரு.பழனியப்பன் அவர்கள், திரு.அமீர் அவர்கள் மற்றும் பலர் கலந்து விழாவைச் சிறப்பித்தமைக்கு ‘திலகர்’ திரைப்படக் குழுவினர் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்று இயக்குநர் அமீர் அவர்கள் இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ந்துவிட்டேன். ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.\nஎனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.\nதலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக்காப்பற்ற வேண்டும்.\nதலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது: எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன் படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டு கோளாகவே வைக்கிறேன்”- இவ்வாறு திரு அமீர் அவர்கள் அன்று பேசியிருந்தார்.\nவிழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் திரு முத்துராமன் அவர்களைப் பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது, யார் யார் அதில் நடித்திருக்கிறார்கள் கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு வருவார். திரு அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து கதை எதைப்பற்றியது கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு வருவார். திரு அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து கதை எதைப்பற்றியது ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன்.\nதிலகர் படத்தின் கதையையோஅல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன் , சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப்போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால்.\nஇந்தப் படத்தின் தலைப்பு திலகர். கதாநாயகனின் பெயர். இது முக்குலத்தோர் சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளங் குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற மாபெரும் நோக்கத்தைக் கொண்டது எனது படம். இதற்காகவே எனது தயாரிப்பாளர்கள் இக்கதையை தயாரிக்க முன்வந்தனர்.\nஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பொது இடங்களில் பேசக் கூடாது என்ற வாய்ப்பூட்டுச் சட்டம் இந்தியாவில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டுமே போட்டார்கள். ஒன்று வட இந்தியாவில் பாலகங்காதர திலகர், இரண்டு தென்னிந்தியாவில் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் அவர்கள். ஆம். இந்த இருவரின் பேச்சும் ஆங்கில அரசுக்கு அச்சம் கொடுத்தது. . அவர்கள் மிதவாதிகளல்ல. இந்த சமூகத்துக்கு\n​ அடிமைத்தளையை உடைத்தெடுக்கும் வகையில் ​ வீரத்தையும் மானத்தையும் ​\nஉயிர் கொடுத்து ஊட்டியவர்கள். திலகர் , சுபாஷ் சந்திரபோஸ் எனப் பெயர் வைத்துவிட்டு அவர்கள் கையில் ரோஜாவைக் கொடுக்க முடியாது.\nநேரு கையிலோ, காந்தி கையிலோ அதைக் கொடுக்கலாம்.\nஆகையால் அந்த வீரமும் விவேகமும் மிக்க தலைவரின் பெயர்\nமுக்குலத்தோர் சமூகத்தில் பலர் தம் குழந்தைகளுக்கு சூட்டுவது இன்றும் உள்ள பழக்கம்.\nதிலகர் மாபெரும் தலைவர் என்பதும், விடுதலைப் போராட்ட வீரர் என்பதும், கேசரி என்ற பத்திரிக்கை ஆசிரியர் என்பதும், தம் பேச்சாலும் எழுத்தாலும் செயல் முறையினாலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் என்பதையும் அறிந்தவனாதலால் அந்த மாபெரும் தீரமிக்க தலைவரின் பெயரை என் கதை நாயகனுக்கு சூட்டினேன். என் நாயகனின் கையில் அரிவாளைக் கொடுத்தேன். அவன் ஊதாரி அல்ல. குடுத்துவிட்டு கூலிக்கு கொலை செய்பவனுமல்ல.\nஅன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டதே ‘திலகர்’ திரைப்படத்தின் கதை.\nஎதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல.\nமற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே.\nராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ’ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா திரு அமீர் அவர்கள் படமாக்கியிருந்தார் இதைப்பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக்கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. .\nதன��்கொரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை திரு அமீர் அவர்கள் சொல்ல வேண்டும்.\nPrevious Postயாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் -சிம்பு பேட்டி Next Postஅர்னால்டு தனி விமானத்தில் சென்னை வருகை\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_163209/20180811085418.html", "date_download": "2018-10-18T01:52:38Z", "digest": "sha1:25JGNFSBELI3GRV6MVC77KKS5O54PNJZ", "length": 6796, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "அயர்லாந்து விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் சுமார் 400 விமானங்கள் ரத்து", "raw_content": "அயர்லாந்து விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் சுமார் 400 விமானங்கள் ரத்து\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅயர்லாந்து விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் சுமார் 400 விமானங்கள் ரத்து\nஅயர்லாந்தை சேர்ந்த ரயனயிர் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டது.\nசம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த விமான நிறுவன ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் சுமார் 400 விமானங்களின் சேவை ரத்தானது.\nஇதனால் ஏறத்தாழ 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது என்றும், 85 சதவீத விமானங்கள் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல இயங்கத் தொடங்கி விடும் என்றும் ரயனயிர் நிறுவனம் அறிவித்து உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்�� குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அரசு\nஉலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=47&t=1058&p=3812&sid=af3968e69edcba24acf98ea7929c1ba9", "date_download": "2018-10-18T01:44:49Z", "digest": "sha1:XIG5BPN7BKQB4YSOLE2J3HGJGRN6GLRU", "length": 36969, "nlines": 452, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்���ி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nபன்னாட்டு நிறுவனங்களில் வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க ஆளுங்ககிட்ட நல்ல பேர் வாங்கிய என்னைப் போல ஆளுண்டான்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க. ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க.\nஅதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க.\nகத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, ஆண்களுக்கு இந்த குறிப்புகள்.\nஇதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல தேர்வாகுங்கள்.\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nகாலையிலே சந்தை பக்கம் வேட்டையா \nநல்ல பதிவு இன்று யார் காய்கறி எல்லாம் வாங்குறா எல்லாம் ரெடி மேடு உணவு தானே .\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nபதிவு எதோ முன் அனுபவமுள்ள ....\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nசரி சரி சமைத்ததை சாப்பிடுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கள் ...இப்படி ஓடினால் எப்படி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nஅப்படின கடைக்காரரை தான் கேக்கனும்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செ���்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்��� அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3550", "date_download": "2018-10-18T01:28:56Z", "digest": "sha1:FSDXLX26A6VJZYLOWIBXH3SA2XZWAB55", "length": 2993, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலய 9 ம் திருவிழா (24.07.2018) புகைப்படங்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின�� அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 2018\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள் »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 9 ம் திருவிழா (24.07.2018) புகைப்படங்கள்\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 2018\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6008", "date_download": "2018-10-18T01:11:43Z", "digest": "sha1:OBZQZ2YECTGNBILNZOEF2NVS7IPPJMLF", "length": 9847, "nlines": 43, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nயாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி\nயாழ்ப்பாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சற்றுமுன்னர் பரவலான செய்தி ஒன்று பரவிவருகின்றது. ஆனாலும் இது தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தால் பேருந்து தீயில் எரிந்ததே குறித்த செய்திக்கான காரணம் என்று தெரியவந்திருக்கிறது.\nஇந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்த செய்தி வருமாறு:\nதனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த பேரூந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nசம்பவத்தில் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇச் சம்பவம், பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதி கஹாகொல்லை என்ற இடத்தில் இன்று காலை 5.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.\nபண்டாரவளையிலிருந்து அதிகாலை தியத்தலாவைக்கு சென்ற குறித்த பேரூந்து தியத்தலாவையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெபராவை – கிர��ந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும்.\nஇந்நிலையில், இராணுவத்தினரும் வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்\nமாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஎம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)\nதமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)\nமன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது\nதரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)\nயுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)\nமகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)\n26ஐ தாண்டிய மன்னார் மனிதப் புதைகுழியில் பாரிய உண்மை புதைந்துள்ளது- பா.டெனிஸ்வரன் (06.01.2014)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_19.html", "date_download": "2018-10-18T01:15:39Z", "digest": "sha1:UGHG6DXMMLQ722S4PZK27BNDXUAIAJOX", "length": 12409, "nlines": 59, "source_domain": "www.kalvisolai.in", "title": "உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி", "raw_content": "\nஉலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி\n1. 'சர்வதேசத் தாய்மொழி நாளை' ஐ.நா. சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ எந்த நாளில் கொண்டாடுகிறது\n2. உலகில் அதிக ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று தவறாக நினைத்திருப்போம். இல்லை, இந்தியாவில் இருப்பவை 2 ஆட்சி மொழிகள் 22 அலுவல் மொழிகள். உலகில் அதிக அளவில், 16 ஆட்சி மொழிகளைக் கொண்டது ஒரு ஆப்பிரிக்க நாடு. 2013-ம் ஆண்டு மே மாதம் அந்த அங்கீகரத்தை வழங்கிய அந்த நாட்டின் பெயர் என்ன\n3. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் அல்ல, சீனம். 110 கோடிப் பேர் சீன மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள். தாய்மொழியைக் கணக்கில் எடுத்தால் இரண்டாவது இடத்திலும் ஆங்கிலம் இல்லை. ஸ்பானிய மொழியே 40 கோடிப் பேரால் பேசப்படுகிறது. அதற்குப் பிறகே ஆங்கிலம் வருகிறது. சரி, அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி எது\n4. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராகக் கொண்டது ஐ.நா. சபை. அந்த சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்னென்ன\n5. இத்தாலியத் தலைநகர் ரோமுக்குள் உள்ள தன்னாட்சிப் பிரதேசம் வாத்திகன் நகரம். உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடாகக் கருதப்படும் இந்த நகரத்தின் ஏ.டி.எம்.களில் ஒரு சிறப்பு வசதி உண்டு. அது என்ன\n6. உலகில் 7,105 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதிக்கும் குறைவான மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் இருக்கிறது. 1950-க்குப் பிறகு உலகில் 360 மொழிகள் அழிந்திருக்கின்றன. சராசரியாக எந்தக் கால இடைவெளியில் ஒரு மொழி தற்போது அழிவதாகக் கணிக்கப்பட்டுள்ளது\n7. உலகில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட பாதி மொழிகள் (3,200) இந்தப் பகுதியில் பேசப்படுகின்றன. நில நடுக்கோட்டுக்குப் பக்கத்தில் இந்த நிலப்பரப்பு அமைந்திருப்பதும், பன்மயமான மக்கள் குழுக்கள் இங்கு வாழ்வதுமே இதற்குக் காரணம். உலகில் அதிக மொழிகள் பேசப்படும் இந்தப் பிராந்தியத்தின் பெயர் என்ன\n8. சிங்கப்பூர், இலங்கையில் தமிழ் ஓர் ஆட்சி மொழி. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், கனடா ஆகிய நான்கு நாடுகளில் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் எவை\n9. ஆல்பா, ஒமேகா என்ற சொற்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவை இரண்டையும் முதல், கடைசி எழுத்துகளாகக் கொண்ட மொழி எது\n10. உலகில் மொழிப் பன்மை மிகுந்த நாடு இது. இங்கே 850 மொழிகள் பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகில் பேசப்படும் மொழிகளில் 12 சதவீதம். தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி மட்டும் 350-400 மொழிகளில் கற்றுத் தரப்படும் இந்த நாட்டின் பெயர் என்ன\n3. மாண்டரின் - சீனம்\n4. ஆங்கிலம், அரபி,மாண்டரின், ஃபிரெஞ்சு,ரஷ்யன், ஸ்பானியம்\n5. தற்போது பேசப்படாத செவ்வியல் மொழியான லத்தீனில் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.\n6. சராசரியாக இரண்டு வாரங்கள்\n7. ஆசிய பசிஃபிக் பிராந்தியம்\n10. பப்புவா நியூ கினி.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/01/blog-post_21.html", "date_download": "2018-10-18T01:43:20Z", "digest": "sha1:XL6TWQ45H7ENE6NGILQSYTNCXRF272XA", "length": 26404, "nlines": 134, "source_domain": "www.nisaptham.com", "title": "வேலை ~ நிசப்தம்", "raw_content": "\n‘மார்கெட்டிங் ஆட்டோமேஷன்ல ஆளுங்க வேணும்’ என்று வினோத் கேட்ட போது ‘அதெல்லாம் பிரச்சினையே இல்லை’ என்று சொன்னேன்.\n‘ஆட்டோமேஷன்’ என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு நரம்புகள் தனித்தனியாக நடுங்கத் தொடங்கிவிடும். ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எப்படியாவது அந்த நிறுவனத்தை விட்டுத் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன.\nஅவற்றுள் ஒரு முக்கியமான காரணமும் உண்டு-\nநிறுவனத்தின் தலைவருக்கு ஒரு தம்பி இருந்தார். பத்தாம் வகுப்பு கூட படித்திருப்பாரா என்பது சந்தேகம். வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ, வெள்ளை கைக்குட்டை என்று காலையிலேயே வந்துவிடுவார். அவர்தான் நிறுவனத்தின் இயக்குநர். நிறுவனத்திலிருந்து பத்து ரூபாய் வாங்குவதென்றாலும் அவரிடம் அனுமதி பெற வேண்டும். தனியாக அழைத்து விசாரித்துவிட்டு பச்சை நிற கையெழுத்துப் போட்டு நிதித்துறைக்கு அனுப்பி வைப்பார்.\nஎம்.டெக் மெக்கட்ரானிக்ஸ் என்பதால் என்னை விட்டால் மொத்த நிறுவனத்தையும் தானியங்கி இயக்கமாக மாற்றிவிடுவேன் என்று நம்பியிருந்தார்கள். என்னை வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர் பெயர் ரவி சந்த். அவர் ஒவ்வொரு வாரமும் நிறுவனத்தின் தலைவரைச் சந்தித்து ‘சார் பையன் எம்.டெக் சார்...விஐடி சார்’ என்று படம் ஓட்டிவிடுவார். நிறுவனத்தலைவருக்கு என் மீது அபரிமிதமான நம்பிக்கை. அவ்வப்போது அழைத்து ‘அர்த்தமாயிந்தா அர்த்தமாயிந்தா’ என்று கேட்பார். நானும் மண்டையை வெகு வேகமாக ஆட்டிவிட்டு வந்துவிடுவேன்.\nநிறுவனத்தில் எந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவே ஐந்தாறு மாதங்கள் பிடித்தன. ஆனால் அதற்குள் அவற்றையெல்லாம் தானியங்கியாக மாற்றி தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கியிருந்தார்கள். அதையும் பரம ரகசியம் போல ‘இதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்’ என்று வேறு வடிவேலு பாணியில் பேசுவார்கள். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். அவர்களும் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்வார்கள் ‘மிஷின் ரெடியா’ என்று தாளிக்கத் தொடங்கினார்கள். Machine ம் சரி Mission ம் சரி- இம்பாசிபிள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரு பட்டியல் தயாரித்தேன். இரண்டு மோட்டார்; ஒரு சுருள் வயர்; இரண்டு பேட்டரி செல் என்பது மாதிரியான நகைச்சுவைப் பட்டியல். ‘இதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால் செஞ்சுடலாம்’ என்கிற ரீதியில் புருடா விட்டேன். அப்பொழுதுதான் பிம்பிளிக்கி பியாப்பி ஒருவனை வேலைக்கு எடுத்திருக்கிறோம் என்று அவர்கள் உணரத் தொடங்கினார்கள்.\nவிட்டுப் பிடிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். தயாரிக்கப்பட்ட பட்டியல் வெள்ளைச் சட்டை இயக்குநரிடம் சென்றது. ‘இதையெல்லாம் வெச்சு ஏமி சேஸ்தாவு’ என்றார். அளந்தேன். நம்பிக் கொண்டார். ‘அடுத்த வாரத்தில் பணம் வந்துவிடும்’ என்று சொல்லி அனுப்பினார். பணம் வருவதற்குள் இந்த நிறுவனத்தைவிட்டு தப்பித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். இல்லையென்றால் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து செய்யச் சொல்வார்கள். பிதுக்கா பிதுக்கா என்று முழித்தால் நம்மை வைத்துச் செய்துவிடுவார்கள். அதுவும் ரவிசந்த் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே. இரண்டு பாரடைஸ் பிரியாணியை ஒரே தடவையில் விழுங்குவார். எப்படியும் நசுக்கி மூட்டைப்பூச்சியாக்கிவிடுவார்.\nஇடையில் வேறு ஏதாவது நிறுவனங்களில் வேலைக்கான நேர்காணல்கள் இருக்கின்றனவா என்று தேடிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ அந்த வார இறுதியில் ஆரக்கிள் நிறுவனத்தில் நேர்காணல் நடக���கவிருப்பதாக மின்னஞ்சல் வந்திருந்தது. அப்பொழுது சதீஷ் ராஜாமணி என்பவர் அந்நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவர் நான் படித்த வேலூர் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர். அவர்தான் வேலை வாய்ப்பு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர்கள் வேறு ஏதோ வேலைக்குத்தான் ஆள் எடுத்தார்கள். எனக்கு அது பற்றி ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. ஆனால் சதீஷ் ராஜாமணியின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்துவிடலாம் என்கிற குருட்டு தைரியத்தில் வெகு ஜோராகச் சென்றிருந்தேன். டேபிள் துடைக்கச் சொன்னாலும் சரிதான். என்ன குறைந்துவிடப் போகிறது\nஇரண்டு பேர் நேர்காணல் நடத்தினார்கள். ‘நீங்க கேட்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது..ஆனா என்னோட ஏரியாவில் ஸ்ட்ராங்’ என்று முதலிலேயே சரணடைந்துவிட்டேன்.\n‘சதீஷை உங்களுக்கு எப்படித் தெரியும்’ - இந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்டார்கள்.\n’ என்றார். சீனியரை எல்லாம் அண்ணன் என்று அழைக்கிற பரம்பரையில் வந்தவன் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இப்படித்தான் சீனியர் பெண்களை எல்லாம் அக்கா என்று அழைத்து வீணாகப் போனவர்களின் பட்டியலிலும் ஓரிடத்தைப் பிடித்து வைத்திருந்தேன்.\n‘ஆமாங்க...தூரத்துச் சொந்தம்’ - ஒரேயடியாக அடித்துவிட்டேன்.\nஅதற்கு மேல் அவர்கள் அதைப் பற்றி விசாரிக்கவில்லை. ‘நாங்க கேட்கிறதுக்கு உனக்குத் தெரியாதுன்னா உனக்கு என்ன தெரியும்ன்னு சொல்லு..நாங்க கேட்கிறோம்’ என்றார்.\n‘நீ செஞ்சதை விளக்க முடியுமா’ - இப்படியெல்லாம் மடக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னவென்று சொல்வது’ - இப்படியெல்லாம் மடக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னவென்று சொல்வது வெள்ளைச்சட்டை இயக்குநரிடம் ஒரு பட்டியல் கொடுத்ததுதான் அதிகபட்ச வேலை.\n‘எங்கள் நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் ட்ரான்ஸ்பர்மர் தயாரிக்கிறார்கள். அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாற்றுவதைச் செய்து கொடுத்திருக்கிறேன். மேலே ஒரு கம்பி கட்டி அது வழியாக இடம் மாற்றுவோம். இங்கே ஒரு பட்டன் அமுக்கினா கம்பி வழியாகவே அந்தப் பக்கம் சென்றுவிடும்’\nட்ரான்ஸ்பர்கள் கனம் மிகுந்தவை. ‘என்னது கம்பி கட்டி தூக்குவியா அறுந்து விழாதா’ என்று அதிர்ச்சி காட்டினார்.\n‘அதெல்லாம் கெட்டி கம்பிதாங்க’ - சாதாரணமாகச் சொன்ன இந்த பதிலிலேயே இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். அப்பொழுது எனக்கு ஆறு மாத அனுபவம் கூட இல்லை.\nஅதுவரை அமைதியாக இருந்த மற்றொரு மனிதர் ‘சரி அதெல்லாம் விடு...ஆட்டோமேஷன்னா என்னன்னு சொல்லு’ அடிவயிற்றிலேயே கையை வைத்தார்.\n‘எனக்குத் தெரியாதுங்கிறது உனக்குத் தெரிஞ்சுடுச்சு...விடுய்யா நான் கிளம்பறேன்’ என்று நினைத்தேன். அவர் விடமாட்டார் போலத் தெரிந்தது. ஏசி அறையில் வியர்வை பெருகெடுத்தது. உளறினேன். இன்னொரு கேள்வியை அதே ஆள் கேட்க முயன்றார். கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையிலிருந்த என்னைப் பார்த்து பரிதாப்பட்ட மற்றொருவர் ‘போய் நல்லா ப்ரிப்பேர் செஞ்சுட்டு வா..அடுத்த தடவை பார்க்கலாம்’ என்று சொல்லிக் காப்பாற்றினார்.\nஅவ்வளவுதான். செத்தாலும் ஆரக்கிள் வாசலில் கால் வைக்கக் கூடாது என்று ஒரே ஓட்டம்தான். அதன்பிறகு சதீஷ் ராஜாமணியின் முகத்தை இதுவரையிலும் பார்க்கவில்லை.\nஇப்பொழுது வினோத் கேட்கிறார். ‘மார்கெட்டிங் ஆட்டோமேஷன்’ என்று இணையத்தில் தேடிப் பார்த்தால் சுவாரசியமாக இருக்கிறது. மார்க்கெட்டிங் துறைதான் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. ‘வாங்கலாமா வேண்டாமா’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை ஒரே அமுக்காக அமுக்கி வாங்க வைப்பது சாதாரணக் காரியமில்லை. அதை மென்பொருட்களைப் பயன்படுத்திச் செய்கிறார்கள்.\nமார்கெட்டிங் ஆட்டோமேஷன் பற்றித் தெரிந்த ஆட்கள் குறைவு. அவர் கேட்கிற அளவுக்கான ஆட்களைப் பிடிக்க முடியவில்லை.\nநிசப்தத்தில் எழுதிவிடுவதாகச் சொன்னேன். சரி என்றார். பொறியியல், எம்.பி.ஏ படித்த மாணவர்கள் - 12 மாத அனுபவம் இருந்தால் சாலச் சிறப்பு, HTML தெரிந்தால் அட்டகாசம்- மார்கெட்டிங் ஆட்டோமேஷன் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு வினோத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். ஒருவேளை நேர்காணலுக்கு அழைத்தால் நிறுவனத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.\nவினோத் மாதிரி செந்தில் மற்றொரு நண்பர். பெங்களூரில்தான் இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்கள்தான் அவருக்கான வாடிக்கையாளர்கள். அவர் செய்து கொடுக்கிற வேலைக்கு டாலரில் பணம் அனுப்பிவிடுகிறார்கள். தனியாக வேலை செய்து கொண்டிருந்தவர் நிறுவனத்தை சற்று விரிவு படுத���துகிறார். அவருக்கு இரண்டு பையன்கள் தேவைப்படுகிறார்கள். ‘ஜாவா, ஸ்ப்ரிங் தெரிந்த பையன்களாகச் சொல்லுங்கள்’ என்றார். சொல்லிவிட்டு அது கட்டாயமில்லை என்றும் எதைச் சொன்னாலும் கப்பென்று பிடித்துக் கொள்கிற பையன்களாக இருந்தால் போதும் என்றார். அவர் தேற்றிவிடுவார்.\nபெங்களூரில் வீடு பிடித்துக் கொடுத்துவிடுகிறார். அங்கேயே தங்கிக் கொள்ளலாம். அலுவலக செட்டப் எதுவும் இருக்காது. நினைத்த நேரத்தில் எழுந்து வேலையைச் செய்து கொடுத்தால் போதும். அமெரிக்க வாடிக்கையாளரின் டாலரை வாங்கி சம்பளமாகக் கொடுத்துவிடுவார். Fresher ஆக இருப்பவர்களுக்கு பெரிய சம்பளமாக இருக்கும்.\nகடந்த வருடத்தில் படித்து முடித்தவர்களாக இருந்தால் செந்திலைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்-\nசெந்திலுக்கு அனுப்பினாலும் சரி; வினோத்துக்கு அனுப்பினாலும் சரி- நேர்காணலில் ‘எனக்குத் தெரியாது’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடக் கூடாது. தெரிந்ததையெல்லாம் அடித்து நொறுக்க வேண்டும். ‘இவனுக்குத் தெரியுமா தெரியாதா’ என்பதை முடிந்தால் அவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். இதையும் சொல்லியே அனுப்புங்கள்.\nபின்வரும் பிரிவுகளில் 4 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருப்பின் எனக்கு அன்ப்பி வைக்கவும்.\n/// ‘இவனுக்குத் தெரியுமா தெரியாதா’ என்பதை முடிந்தால் அவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். இதையும் சொல்லியே அனுப்புங்கள்.///\nஇப்படி அல்லவா நம்பிக்கை கொடுக்கணும்... வாழ்த்துகள்சார்..\nநீங்க கரெக்டா தான் பாசு சொல்லிருக்கீங்க. இத தான் ரிச்சர்ட் ப்ரண்ட்சென் (Richard Brandson ) சொன்னாப்புல.\nஅதுவரை அமைதியாக இருந்த மற்றொரு மனிதர் ‘சரி அதெல்லாம் விடு...ஆட்டோமேஷன்னா என்னன்னு சொல்லு’ அடிவயிற்றிலேயே கையை வைத்தார்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3159", "date_download": "2018-10-18T00:48:17Z", "digest": "sha1:GMKJONAJC4UTSGKY4VFIFX3CQHNVXKPG", "length": 4118, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நடைப்பெற்ற மௌலவி முர்ஷித் அப்பாஸி அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் நடைப்பெற்ற மௌலவி முர்ஷித் அப்பாஸி அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅதிரை நடுத்தெரு ஈ.பி.மாடல் பள்ளியில் நேற்றைய தினம் ரமலானை முன்னிட்டு இரவு 10:00 மணி முதல் 11:30 மணி வரை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதில் மௌலவி முர்ஷித் அப்பாஸி அவர்களின் மார்க்க சொற்பொழிவு ப்ரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.\nஇனி வரும் நாட்களில் முர்ஷித் அப்பாஸி அவர்களின் நேரடி பயான் நிகழ்ச்சி. நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nகுவைத் ஜாப்ரியா ஜமீயா அதிரையர்கள் இப்தார் நிகழ்ச்சி\nசென்னை கட்டிட இடிபாடு மீட்புப் பணியில் களப்பணியாற்றிய த.மு.மு.க வினர்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4545", "date_download": "2018-10-18T01:15:40Z", "digest": "sha1:O7R6V7IFBSXQXOAG2FMWENJCGQNAZJPL", "length": 8512, "nlines": 94, "source_domain": "adiraipirai.in", "title": "மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி...! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி…\nஅறந்தாங்கி ஒன்றியம் மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், பாண்டி, பாஸ்கர் என்ற மகன்களும், தேவி, பிரியா என்ற மகள்களும் உள்ளனர். ராஜேந்திரன் அறந்தாங்கியில்\nஉள்ள ஒரு மர அறுவை மில்லில் பணியாற்றி வந்தார்\n. மரமில்லில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ராஜேந்திரன் அறந்தாங்கி எழில்நகரில் உள்ள ஓய்வு பெற்ற அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உதவியாளர் வீரராகவன் என்பவரது வீட்டில் சிறு சிறு வேலைகளை சம்பளத்திற்கு பார்த்து வந்துள்ளார்.\nஇதே போல ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வீரராகவன் வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது வீரராகவன், ராஜேந்திரனிடம், வீட்டின் அருகே வீட்டிற்று இடையூறாக வளர்ந்துள்ள கருவேலமரங்களின் கிளைகளை வெட்டிவிடுமாறு கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.\nஉடனே ராஜேந்திரன், வீரராகவன் வீட்டிற்கு இடையூறாக இருந்த கருவே��ம் மரக்கிளைகளை வெட்டியுள்ளார்.\nபின்னர் வீட்டின் மாடிக்கு ஏறிய ராஜேந்திரன், மாடிப்பகுதியை நோக்கி வளர்ந்து வந்த கிளையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரன் வைத்திருந்த அரிவாள் எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே கைக்கெட்டும் தூரத்தில் சென்ற ராஜேந்திரபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து அறந்தாங்கி நகருக்கு மின்சாரத்தை கொண்டுவரும் உயர் மின் அழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது.\nஉடனே அரிவாள் வழியாக மின்சாரம் ராஜேந்திரன் மீது பாய்ந்துள்ளது. இதில் கை, தலை, வயிறு, கால் உள்ளிட்ட பகுதிகள் கருகி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் ராஜேந்திரன் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி முற்றிலும் எரிந்து அரிவாளின் ஒருபகுதி ராஜேந்திரன் கையிலேயே இருந்தது.\nமாடியில் வேலை பார்த்த ராஜேந்திரன் எவ்வித சப்தமும் இல்லாமல் இருப்பதால் சந்தேகமடைந்த வீரராகவன் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ராஜேந்திரன் உடல் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nபுகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nஅறந்தாங்கியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பு: இது போன்று மின்மாற்று கம்பிகள் தங்கல் வீட்டின் மேல் சென்றால் கட்டாயம் அதை தங்கள் பகுதி மின்சார வாரியத்திடம் தெரிவித்து வேறு வழியில் மாற்ற சொல்லி வழியுறுத்துங்கள்\nதகவல்: ஜமால் கேம்ப் ரியாத்\nFLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து, ஒருவர் படுகாயம்..\nநமதூரில் ஞாயிறு கிழமை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ஆரம்பம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/170420?ref=category-feed", "date_download": "2018-10-18T01:38:21Z", "digest": "sha1:GJE3GOIQTI42QXR6TGYDSWE2CVX35IFK", "length": 8828, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "அழிவை நோக்கி ஆண் இனம்: அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்��ுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழிவை நோக்கி ஆண் இனம்: அதிர்ச்சி தகவல்\nஉயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசம்கள் உள்ளன.\nமனிதர்களின் ஆண் இனத்தில் xy மற்றும் பெண் இனத்தில் xx குரோமோசோம்களும் உள்ளன.\nஇதில், இனப்பெருக்கத்தின் போது X குரோமோசோம்களும் X குரோமோசோம்களும் இணையும் போது பெண் பாலின உயிர்களும், X குரோமோசோம்களுடன் Y குரோமோசோம்களும் இணையும் போது ஆண் பாலின உயிர்களும் தோன்றுகின்றன.\nஇதில், X குரோமோசோம்கள் ஆண்கள், பெண்கள் இருவரின் உடலிலுமே இருக்கும். Y குரோமோசோம்கள் ஆண் பாலினத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், ஆண்களின் உடலில் இருந்து y குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇன்னும் 4.6 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம்கள் மறைந்துவிடும். பூமியில் உயிர்கள் தோன்றி 3.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனோடு ஒப்பிடும் போது Y குரோமோசோம்கள் மறைவதற்கான காலம் என்பது மிகக்குறைவுதான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nY குரோமோசோம்கள் மறைந்து வருவதால், எதிர்காலத்தில் ஆண்களின் இனமே அழிந்துவிடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் முன்னணி விஞ்ஞானி கிரேவ்ஸ்.\nஆனால், உடலில் இருக்கும் மற்ற குரோமோசோம்கள் அந்த இடத்தை பூர்த்திசெய்யக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nமேலும், செயற்கை கருத்தரிப்பு மூலம் மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறும் சூழல் உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tennis/03/170164?ref=category-feed", "date_download": "2018-10-18T00:39:32Z", "digest": "sha1:YKLJ23YVSEFT453MIW33YOWVMUCMU6ZK", "length": 10269, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "தற்போது நான் உயிருடனே இருந்திருக்க மாட்டேன்: செரீனா வில்லியம்ஸ் உருக்கமான பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதற்போது நான் உயிருடனே இருந்திருக்க மாட்டேன்: செரீனா வில்லியம்ஸ் உருக்கமான பேட்டி\nகடந்த வாரம் Vogue பத்திரிகைக்கு டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் அளித்த பேட்டி ஒன்று அமெரிக்காவில் கருப்பினப் பெண்கள் மருத்துவமனைகளில் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்னும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.\nசெரீனாவின் வயிற்றிலிருந்த குழந்தையின் இதயத்துடிப்பு திடீரெனக் குறைந்ததால், அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் நடைபெற்றது.\nஅழகான Alexis Olympia என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செரீனாவுக்கு மறுநாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nஇதை அவர் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவிக்க அவர்களோ, அது வலிக்காக கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக இருக்கலாம் எனக்கூறிவிட்டனர்.\nமீண்டும் அவர் தனக்கு ஏற்கனவே நுரையீரலில் இரத்தக் கட்டிகள் இருந்ததாகக் கூறி ஒரு CT Scan எடுக்கவேண்டும் என்றும் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னரே அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவில்லியம்ஸ் ஒரு சர்வதேச சூப்பர் ஸ்டார், கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளைக்குவித்த, இன்னும் குவிக்கப்போகும் ஒருவருக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது\nஇந்தக் கேள்விக்கான பதில் உலகையே தலை குனியச் செய்யப்போகிறது.\nபுகழின் உச்சியிலேயே இருந்தாலும் அமெரிக்காவைப் பொருத்தவரையில் வில்லியம்ஸ்ஒரு ஒரு கருப்பினப் பெண், அவ்வளவுதான்.\nஅமெரிக்காவில் இன்னும் கருப்பினப் பெண் இரண்டாந்தரக் குடிமகளாகத்தான் நடத்தப்படுகிறாள் என்னும் உண்மையைத்தான் இந்த நிகழ்வு அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.\nஎவ்வளவு படித்தவர்களாக பணக்காரர்களாக இருந்தாலும், அமெரிக்காவில் கர்ப்ப காலத்திலும் பிரசவ நேரத்திலும் உயிரிழக்கும் கருப்பினப் பெண்களின் எண��ணிக்கை வெள்ளையினப் பெண்களைவிட நான்கு மடங்கு அதிகம்.\nபணத்தையும் படிப்பையும் இனவெறி தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.\nவெள்ளையின மருத்துவத்துறை கருப்பின நர்ஸ்களை அவர்கள் அசுத்தமானவர்கள் எனக்கூறி அகற்றவும் வேலை செய்யவிடாமல் தடுத்ததையும் நினைவுகூறத்தான் வேண்டியிருக்கிறது.\nதங்கள் பிரச்சினைகள் மருத்துவர்களால் காது கொடுத்துக் கேட்கப்படாததால் உயிரிழந்த கருப்பின கர்ப்பிணிப் பெண்களும் இளம் தாய்மார்களும் எத்தனை பேரோ\nமேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-18T01:00:12Z", "digest": "sha1:PIBGBSNENVZN5RVKET6LNFYNAYPH35L5", "length": 16121, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "லில்லியன் கிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுப்பிரிங்ஃபீல்டு, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா\nலில்லியன் டயானா கிஷ் (Lillian Diana Gish, அக்டோபர் 14, 1893 – பெப்ரவரி 27, 1993) அமெரிக்க நாடக, திரைப்பட நடிகையும்,[1] இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். 1912 முதல் ஊமைக் குறுந்திரைப்படக் காலம் முதல் 1987 வரை 75 ஆண்டுகள் திரையுலகில் பங்களித்தவர். இவர் அமெரிக்கத் திரைப்படத்துறையின் முதல் பெண்மணி எனப் புகழப்படுகிறார். இவர் அடிப்படை திரைப்பட நடிப்பு நுட்பங்களை அறிமுகப்படுத்தியமைக்காகவும் அறியப்படுகிறார்.[2]\n2 மௌனப்படங்களில் 1912 -1929 வரை\n3 பேசும் படத்தில் 1933 -1987 வரை\nலியோன் டயானா கேச் 1893, அக்டோபர் 14 அன்று ஓஹியோவில் ஸ்ப்ரிங்ஃபீப்பில் பிறந்தார். அவரது தந்தை ஜேம்ஸ் லீ ஜிஷ், மது அருந்துபவர், அரிதாகவே வீட்டிலேயே இருந்தார், எனவே குடும்பத்தினர் தங்களைக் காப்பாற்றுவதற்காக தாங்களே எதாவது வேலை செய்து பிழைக்கும் நிலை ஏற்பட்டது . லில்லியன், அவரது சகோதரி டோரதி ஜிஷ் மற்றும் அவர்களின் தாயார் மேரி ஜிஷ் ஆகியோர் உள்ளூர் நாடக கம்பெனியில் நடித்து வந்தனர் பார்வையாளரின் முன்னிலையில் முதன்முதலில் தோன்றியபோது லில்லியன் வயது ஆறு .. அடுத்த 13 ஆண்டுகளில், சகோதரிடோரதி யு��் நாடக மேடை பார்வையாளர்களுக்கு பரீட்சயம் ஆகி பெரும் வெற்றி பெற்றனர் .உண்மையில், அவர் படங்களில் நாடி செல்லவில்லை .என்றாலும் பெரிய மேடை நடிகைகளில் ஒருவராகவே இன்றும் கருதப்பட்டு வருகிறார்\nமௌனப்படங்களில் 1912 -1929 வரை[தொகு]\n1912 இல், அவர் புகழ்பெற்ற இயக்குனர் D.W. கிரிபித். அவர் நாடகத்தை பார்த்து பரவசம் அடைந்து சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார் . அவளுடைய முதல் படம், அன் அன்ஸீன் எனிமி (1912), தி ஒன் ஷி லவ்வுடு (1912) மற்றும் மை பேபி (1912) மற்றும் கிரிபித்.இயக்கத்தில் 1912 இல் மொத்தம் 12 படங்களில் நடித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 திரைப்படங்கள் மூலம், பொதுமக்களுக்கு லில்லியனின் நடிப்பாற்றல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது . மிக சிறந்த நடிகை என்று பெயர் பெற்றிருந்த\" அமெரிக்காவின் இனிய இதயம் \" மேரி பிக் போர்ட் க்கு இணையாக பேசப்பட்டார் பின்னர் மிக சிறந்த படம் என்று தனக்கு தோன்றிய படங்களில் நடிப்பாற்றலை 1929 வரை தொடர்ந்தார். [3]\nபேசும் படத்தில் 1933 -1987 வரை[தொகு]\nபேசும் படம் 1929 இல் அறிமுகம் ஆகவே மௌனப்பட காலம் முடிவுக்கு வந்தது .செக்சியாக நடித்து புகழ் பெற விரும்பாததால் நாடகத்திற்கு திரும்பினார்புதியவர்கள் க்ரெட்டா கார்போ போன்று இத்துறையில் அறிமுகம் ஆனதால் 1922 ,1925 ,1929 ஆகிய படங்களில் நடிக்கவில்லை .மௌன படத்திற்கு மவுசு குறைந்ததால் அவர் நாடகத்தில் நடித்தார் .இடை இடையே பேசும் படத்திலும் நடித்தார் . அவர் தனது ஹிஸ் டபுள் லைப் 1933 என்ற படத்தை தயாரித்தார் .பின்னர் பத்து வருடங்களுக்கு மற்றொரு படம் எடுக்கவில்லை . 1943 இல் அவர் திரும்பி வந்தபோது, ​​இரண்டு பெரிய-பட்ஜெட் படங்கள், டான் (1942) மற்றும் மேன் ஆஃப் தி ஃபேமிலி (1943) ஆகியவற்றில் நடித்தார். இந்த இரண்டுபடங்களும் தோல்வியை தந்தாலும் 1946 டூயல் இன் தி சன் படத்துக்காக இல் சிறந்த துணைநடிகைக்கான விருது பெற்றார் . அவரது வாழ்க்கை மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பாத்திரங்களில் ஒன்று திகில் திரைப்படமான தி நைட் ஆப் த ஹண்டர் (1955) இல் வெளிவந்தது, மேலும் நடிகர் சார்லஸ் லாக்டன் இயக்கிய ஒரே திரைப்படமாகும்.\n1969 ஆம் ஆண்டில், அவர் தனது சுயசரிதையை வெளியிட்டார் 'தி மூவிஸ், திரு க்ரிஃபித் அண்ட் மி'. 1987 ஆம் ஆண்டில், அவருடைய இறுதித் திரைப்படம், தி வேல்ஸ் ஆஃப் ஆகஸ்ட் (1987), அவர் ஒரு புதிய தலைமுறை ரசிகர்களை அம்பலப்படுத்திய ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக இருந்தது. அவரது 75 வருட வாழ்க்கை எந்தத் துறையில் இருந்தாலும் நாடகமாகட்டும் ,மௌன படமாகட்டும் ,பேசும் படம் ஆகட்டும் நிறைவாகவே புகழுடன் இருந்தார்\nஇவர் திருமணமே செய்து கொள்ளவில்லை .பிப்ரவரி 27, 1993 இல், நியூயார்க் நகரத்தில் சகோதரி டோரோதி முன்னிலையில் தூக்கத்தில் 99 வயதில் லில்லியன் கிஷ் இறந்தார்.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லில்லியன் கிஷ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லில்லியன் கிஸ்\nலில்லியன் கிஸ் at the டர்னர் கிளாசிக் மூவி\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nசிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D.24%2C_1996)&id=141", "date_download": "2018-10-18T00:22:57Z", "digest": "sha1:LOX437LCCGLRIHHDGRSAOQ3PDDFS3SJE", "length": 5440, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)\nகாசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.\n1982-ம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24-ம் நாளை உலக காசநோய் நாளாக அ��ிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n• 1923 - கிரீஸ் குடியரசாகியது.\n• 1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.\n• 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.\n• 1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.\n• 1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\nஎல்லா இடங்களிலும், அனைத்து சூழல்களிலும் ...\nஉலகின் முதல் குவாட் கேமரா கொண்ட சாம்சங் �...\nஜூன் 13, மதியம் 12.00 மணி: நோக்கியாவின் அதிரடி �...\nநோக்கியா 5 முன்பதிவுகள் துவங்கியது: முழு �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/25035638/Into-the-house-Catch-the-snake-Because-firefighters.vpf", "date_download": "2018-10-18T01:42:16Z", "digest": "sha1:AFWARRDS2DTPVEARHF5J2YP3DXX2YJYD", "length": 11665, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Into the house Catch the snake Because firefighters do not come Family sleeping on the road || வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் வராததால் சாலையில் தூங்கிய குடும்பத்தினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் வராததால் சாலையில் தூங்கிய குடும்பத்தினர் + \"||\" + Into the house Catch the snake Because firefighters do not come Family sleeping on the road\nவீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் வராததால் சாலையில் தூங்கிய குடும்பத்தினர்\nபனப்பாக்கத்தை அடுத்த நெமிலி கறியாகுடல் குட்டை காலனி பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 49), தொழிலாளி.\nபதிவு: செப்டம்பர் 25, 2018 03:56 AM\nபனப்பாக்கத்தை அடுத்த நெமிலி கறியாகுடல் குட்டை காலனி பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 49), தொழிலாளி. இவரது மனைவி கோமதி (41). இவர்களுக்கு ரேகா (16), விஜயலட்சுமி (14) என 2 மகள்கள் உள்ளனர். புண்ணியகோட்டியின் அண்ணன் பூபாலன் (55), மூளை வளர்ச்சி குன்றியவர். இவரது மனைவி ரஞ்சிதம் (45). இவர்களுக்கு ஆனந்தன் (28), சந்திரசேகர் (23) என 2 மகன்கள் உள்ளனர். அண்ணன் தம்பி இருவரும் ஒரே குடிசை வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று இவர்களது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து பாம்பு பிடிப்பவர்கள் வந்து நல்ல பாம்பை தேடினர். ஆனால் நல்ல பாம்பு வீட்டின் மேற்கூரையில் புகுந்தது. அதனை பிடிக்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.\nபின்னர் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர். இரவு நேரம் ஆகிவிட்டதால் அவர்கள் சாலையிலேயே படுத்து தூங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. நேரடியாக உதவி செய்ய முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மூலம் உயிர்களை கடவுள் காப்பாற்றுகிறார்\nநேரடியாக உதவி செய்ய முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மூலம் உயிர்களை கடவுள் காப்பாற்றுகிறார் என்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பெருமிதம் கொண்டார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xossip.com/showthread.php?s=1c79d59fefdc7232dbbb5f9830545e64&t=1345991&page=35", "date_download": "2018-10-18T00:37:42Z", "digest": "sha1:3XVQJHVYR5WWVVVJQYO3PCGGEIGTEB27", "length": 17700, "nlines": 294, "source_domain": "xossip.com", "title": "***Books From My Computer*** (Tamil & English Only) - Page 35 - Xossip", "raw_content": "\nசிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர்\nமாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. (தனி மனித வாழ்கை பக்கங்கள்)\nகாமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - நிச்சயம் படிக்க வேண்டிய இன்னுமொரு ‘சத்திய சோதனை’\nஎந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில் இருப்பார். ஆனால் கூட்டம் தொடங்கி ஒருமணி நேரத்திற்குப்\nபிறகுதான் அண்ணா வருவார். அவரைப் பார்த்ததும் \"அண்ணா வாழ்க' என்று உரத்த குரலில் கூட்டத்தினர் முழக்கமிடுவர். அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார் அண்ணா. இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து பேச முடியாமல் போகும். சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும். ஆனால் அந்த அண்ணாவுக்கும் இதுபோல் ஒரு சோதனை 1960-ம் ஆண்டு ஒரு கூட்டத்���ில் பேசிக் கொண்டிருந்தபோது நேரிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். வரவே கூட்டத்தினர் ஒரேயடியாக ஆரவாரம் செய்ய அண்ணாவாலேயே சில நொடிகள் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்ற சோதனை பெருந்தலைவர் காமராஜருக்கு ஏற்பட்டபோது அதை அவர் சாமர்த்தியமாக சமாளித்தார். எப்படி\n1964-ம் ஆண்டு தமிழ் தேசியக் கட்சி இந்திய தேசியக் காங்கிரúஸôடு இணைந்த கூட்டம். திருச்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பலர் பேசிய பின் காமராஜர் பேசிக் கொண்டிருந்தார். நாட்டு நடப்பு, மக்கள் நிலை பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கைத்தட்டல் வந்த இடத்தை தலைவர் கூர்ந்து பார்த்தார். அங்கே வந்து கொண்டிருந்தவர் கவியரசர் கண்ணதாசன் அவரைப் பார்த்துவிட்ட பெருந்தலைவர் காமராஜர், \"\"யாரு அவரைப் பார்த்துவிட்ட பெருந்தலைவர் காமராஜர், \"\"யாரு கண்ணதாசனா'' என்று ஒலிபெருக்கியிலே ஒருபோடு போட்டார். கண்ணதாசனும் அப்படியே தரையில் அமர்ந்தார்\nதலைவர் உரைக்குப் பிறகு கண்ணதாசன் என்ற எரிமலை முழக்கமிட கூட்டம் நிறைவு பெற்றது.\nதலைவர் தன்னை, \"கிறுக்கா' என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. ஏனெனில் தலைவர் தனது இதயப்பூர்வமான அன்பை அந்தச் சொல் மூலமே வெளிப்படுத்துவார்\nபுதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80712135", "date_download": "2018-10-18T00:18:02Z", "digest": "sha1:Z54BZVUZFAD3LBOWUHSNIVJTRBT74ZXH", "length": 36433, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "பாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம் | திண்ணை", "raw_content": "\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nகடந்த வார இதழில் கோவிந்த் என்பவர் எழுதியுள்ள “தமிழ்-தமிழர்-தேசப்பற்று: சில எண்ணங்கள்” என்ற அறிவிப்புக் கட்டுரையில் கலிஃபோர்னியா வளைகுடாப்பகுதியில் சமீபத்தில் துவங்கப்பட்ட பாரதி தமிழ்ச்சங்கம் குறித்து கூறப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு விளக்கம் தர பாரதி தமிழ்ச்ச்சங்கத்தின் தலைமையை வகிப்பவன் என்ற முறையில் இந்தக் கடிதம் அவசியமாகிறது.\nகோவிந்த் அவர்கள் பாரதி தமிழ்ச்சங்கத்தின் துவக்கத்தை வரவேற்பவராகத் தெரிகிறது. அவருக்கு முதலில் என் நன்றிகள். ஆனாலும் ��வரது கடித்தில் உள்ள சில தகவல் பிழைகள் இந்த அமைப்பு குறித்த தவறான புரிதலை உண்டாக்கிவிடலாம் என்பதால் இக்கடிதத்தை எழுத நேர்ந்தது.\nபாரதி தமிழ்ச்சங்கம் குறித்து கோவிந்த் எழுதியுள்ள கடிதத்தில் பே ஏரியா தமிழ் மன்றம் உடைந்ததாகவும் அதன் விளைவாக பாரதி தமிழ்ச்சங்கம் தோன்றியதாகவும் குறிப்பிட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானது. பாரதி தமிழ்ச்சங்கம் இந்து கலாசாரத்தை அடியொற்றி, பண்டிகை, ஆன்மீகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. எந்த அமைப்பையும் உடைப்பது போன்ற எதிர்மறை நோக்கங்களுக்கு கிஞ்சித்தும் இதில் இடம் இல்லை என்பதை இங்கு தெளிவாக்குகிறேன். பிற அமைப்புகள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் எனக்கோ பாரதி தமிழ்ச்சங்கத்திற்கோ எவ்வித கருத்தும் கிடையாது.\nபே ஏரியா தமிழ் மன்றத்தின் உறுப்பினர் பலர் பாரதி தமிழ்ச்சங்க நலம் விரும்பிகள்; அவ்வாறே பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினர் பலர் பே ஏரியா தமிழ் மன்ற நிகழ்வுகளிலும் ஆர்வமாகப் பங்கேற்பவர்கள் என்பதே உண்மை.\n” “வலிய வலிய ஓடி உறுப்பினர் ஆக்க சரவணபவன் வாசலில் காத்து நின்ற பழைய தமிழ்ச் சங்கத்து பணியிலிருத்து விலகிய இந்த சம்பவம் -சங்கதி…. சங்கநாதம் போன்றது என, அதன் முக்கிய அமைப்பாளர், கோவிந்தராஜன் வி.எஸ் – சொன்னாராம்” என்று கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல். இவ்வாறு எவரிடத்தும் நான் கூறவில்லை. எந்த அடிப்படையில் இவ்வாறு கோவிந்த் எழுதினார் என்பதும் தெரியவில்லை. எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கி வளர்த்து நடத்துவது சவால்கள் பல நிறைந்தது என்பதை நான் அறிவேன். அவ்வாறு வளர்த்தெடுக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகள் மீதும் எனக்கு மதிப்பு மட்டுமே இருக்கிறது.\nகோவிந்த் அவர்களின் கடிதத்தில் பாரதி தமிழ்ச்சங்கத்தின் முதல் “பொதுக்கூடல்” முருகப்பெருமான் சன்னதியிலே நடந்ததாகக் கூறியிருப்பதும் தவறான தகவல்.\nஇந்து கலாசாரம், வரலாறு, மரபு இவை குறித்த பெருமிதம் ஆகியவை இந்தியத்தமிழர்களுக்குப் போலவே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அவசியமானது எனக் கருதும் அமைப்புதான் பாரதி தமிழ்ச்சங்கம். கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. “வையத்தலைமை கொள்” என்ற பாரதியின் கம்பீ���மான அழைப்பை விருதுவாக்காகக் கொண்டது.\nபாரதி தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள், செயல்பாடு, திட்டங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் இதன் செயல்திட்ட வரையறையைக் கீழே தருகிறேன்:\n– பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.\n– பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.\n– உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.\n– பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.\n– இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.\n– “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.\n– மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=2011", "date_download": "2018-10-18T00:23:08Z", "digest": "sha1:6GVGW3D2VSFGHSTVJT6VSFEIMH6QJIIR", "length": 2420, "nlines": 36, "source_domain": "saanthaipillayar.com", "title": "Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான மண்டலாபிஷேக 1008 சங்காபிஷேக திருவிழா Video (04-08-2014) பாகம்-1\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான மண்டலாபிஷேக 1008 சங்காபிஷேக திருவிழா Video (04-08-2014) பாகம்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dinakaran-and-madhusoodhanan-property-value-117120100043_1.html", "date_download": "2018-10-18T00:39:20Z", "digest": "sha1:RDPKQEEOXJW3FHKGNYGKWDHYGFWGUQ2Q", "length": 10813, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினகரனுக்கு 75 லட்சம், மதுசூதனனுக்கு 1.5 கோடி! இது என்ன கணக்கு தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினகரனுக்கு 75 லட்சம், மதுசூதனனுக்கு 1.5 கோடி இது என்ன கணக்கு தெரியுமா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான மதுசூதனனும், சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனும் இன்று மனுதாக்கல் செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்\nடிடிவி தினகரனுக்கு பல கோடிகள் சொத்துக்கள் உள்ளது என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தனது வேட்புமனுவில் வெறும் ரூ.74,17,807 மட்டுமே சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அசையா சொத்துக்கள் ரூ.57,44,008 மற்றும் அசையும் சொத்துக்கள் 16,73,799 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல் மதுசூதனனுக்கு ரூ.1,49,53,941 சொத்துக்கள் இருப்பதாகவும் இவற்றில் அசையும் சொத்து ரூ.12,53,941 மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1,37,00,000 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிமுகவின் அதிரடியால் 'தொப்பி' சின்னத்தை இழக்கும் தினகரன்\nமதுசூதனன் செய்யாததை புத்திசாலித்தனமாக செய்த தினகரன்\nஆர்.கே.நகர் தேர்தல் ; செக் வைத்த சசிகலா : சாதிப்பாரா தினகரன்\nஆர்.கே.நகர்: ஒரே நாளில் மனுதாக்கல் செய்யும் 3 முக்கிய வேட்பாளர்கள்\nஇரட்டை சின்னம்: தினகரன் எடுத்த அதிரடி முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/it-will-rain-after-12-in-chennai-norway-117110400001_1.html", "date_download": "2018-10-18T00:41:33Z", "digest": "sha1:LNKW6KCHVMENOVUUQZPDE2RMVQHT6O5X", "length": 11327, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை\nஇன்று பகல் 12 மணிக்கு பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் ��டந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், சென்னையின் பள்ளமான பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது. மீஞ்சூர், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் சேதமடைந்தன.\nஅந்நிலையில், நேற்று மாலை சென்னையில் பலத்த மழை பெய்தது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் அவ்வளவாக மழை பெய்யவில்லை.\nஇந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு மேல் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், காலை முதலே சென்னையில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.\nநேற்று முன் தினம் இரவு கனமழை பெய்யும் எனவும், நேற்று மாலை மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியது தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா இன்னும் முடிவு செய்யவில்லை என கலெக்டர் தகவல்\nசென்னையில் மீண்டும் வேலையை காட்டத் தொடங்கிய மழை\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு\nதமிழகம் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் பார்ட்டி வைத்த 'ஆளப்போறான் தமிழன்'\nசாலையில் எரிந்த மின்கம்பி: ஆவடியில் பொதுமக்கள் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/08/13/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-18T01:16:48Z", "digest": "sha1:MF7LSUOX6VBCHNOCRW5B5LLCL7FOWCGM", "length": 5804, "nlines": 75, "source_domain": "tamilbeautytips.net", "title": "கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க வேண்டுமா? | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க வேண்டுமா\nஅழகை பொறுத்தவரையில் பொதுவாக இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்னை கருவளையம்.\nஇந்த கருவளையம் பொதுவாக வேலைச்சுமை மற்றும் போதுமான தூக்கம் இல்லாததால் வருகின்றது.\nஇதனால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை தருகிறது, இதனை போக்க சூப்பரான டிப்ஸ்.\nஉருளைக்கிழங்கை அரைத்து அதனுடைய சாற்றினை எடுத்து காட்டனில் நனைத்து அதனை கண்களைச் சுற்றி தடவி, பத்து நிமிடத்திற்கு பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாறு இடண்டையும் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால் கருவளையங்கள் குறைந்து விடும்.\nதயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரிக்காயை தலா ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.\nஜாதிக்காயை அரைத்து கண்களைச் சுற்றி, தடவிக் கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் மறைந்துப் போகும்.\nபால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றிப் பூசலாம்.\nஅதேபோல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல் சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_157324/20180421195718.html", "date_download": "2018-10-18T01:23:28Z", "digest": "sha1:PAFZRVJJWYO5SDB4SGPQ7AW5ZA6KBW57", "length": 7060, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு", "raw_content": "புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபுது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு\nபுது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 மணி நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட��டது.\nடெல்லி சாந்தினி சவுக் பகுதியில் பகீரத் பேலஸ் என்ற பகுதி உள்ளது. இங்கு மின்னணு மற்றும் மின்சார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்து ள்ளன. இந்த நிலையில் இன்று மதியம் திடீரென இங்கு தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து தில்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஉடனடியாக 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியை தொடங்கியது. 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்\nமுப்பந்தையாயிரம் மாணவர்களை தவறுதலாக பெயில் ஆக்கிய மும்பை பல்கலைகழகம்\nசபரிமலை நடை திறப்பு: ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் வெளியேற்றுவதால் பதற்றம் நீடிப்பு\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/10/blog-post_6678.html", "date_download": "2018-10-18T01:21:31Z", "digest": "sha1:KNMHES2F5NZPJJOZSIVXX5I4CWYYV26E", "length": 36067, "nlines": 133, "source_domain": "www.newmuthur.com", "title": "இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..! - www.newmuthur.com", "raw_content": "\nHome கட்டுரைகள் இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களு���்..\nஇலங்கையில் இஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..\nஇஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழபோகும் வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில் வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன. இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. முதலீட்டின் அளவும் கூடி வருகிறது.\nஇஸ்லாமியப் பொருளாதார வழி யில் செல்வத்தைப் பயன்படுத்துவ தற்கும் வளப்பங்கீட்டை சீர்படுத்து வதற்கும் நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்று வதற்கும் சேவைகளை வழங்குவ தற்கும் செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதிசார் நடவடிக்கைகளை இஸ்லா மிய வரையறைகளுக்குள் மேற் கொள்கின்ற நிறுவனமே இஸ்லா மிய வங்கியாகும்.\nஇஸ்லா மிய வங்கி முறைமை (Islamic Banking system) என்பது பணப் பரிமாற்றலின்போது அல்லது கொடுக்கல் வாங்கலின்போது வட்டியிலிருந்து தவிர்ந்து கொள்ளக் கூடிய மத்திய மயப்படுத்தப்பட்ட ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமியப் பொருளாதாரத் திட் டத்தினுடைய நோக்கங்களை அடை ந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும்.\nபொருளியல் சமத்துவத்தை இது போதிக்கின்றது. இஸ்லாமிய அடிப் படைகளிலிருந்து கட்டியெழுப்ப பட்ட இது இலாபம்,நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய உன்னத தன்மை வாய்ந்த தாகும். எனவே, இஸ்லாமிய வங்கி கள் PLS (Profit and Lost Sharing) என அடையாளப்படுத்தப்படுகின்றன.\nஉலகம் முழுவதும் வட்டியை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய வங்கிகள் சகலதும் இஸ்லாமிய வங்கிச் செயற்பாட்டு பிரிவுகளை ஆரம்பித்து வருவது வரவேற்கத்தக்க ஒருமுன்னெடுப்பாக இருந்தாலும் , இலங்கையைப் பொறுத்தவரை ஒரு சில துறை சாராதபிரபலங்களைக் கொண்ட ஆலோசகர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சில நிதிநிறுவனகள் இஸ்லாமிய நிதி முறைமைகளை சந்தைப் படுத்துவது குறித்து முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.\nதமக்குத் தெரிந்த பிரபலங்கள் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் ஆலோசகர்களாகஇருக்கின்றார்கள் என்பதற்காகவும், இஸ்லாமிய அரபு பிரயோகங்கள்உபயோகத்தில்இருப்பதாலும் மாத்திரம் முஸ்லிம்கள் வட்டியை அடிப்படையாக கொண்ட நிதி நிறுவனங்களின் இஸ்லாமி��� பிரிவுகளில் முதலீடுகள் செய்வதில் கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டும்.\nமுதலீடுகள் செய்வதாயின் கடமையில் உள்ள ஷரியாஹ் ஆலோசகரின் நேரடி வழிகாட்டுதல் களை மிகவும் தெளிவாகபெற்றுக் கொள்ள வேண்டும், பொதுவாக இஸ்லாமிய நிதி செயற்பாடுகள் இறையச்சத்தையும், மறுமை பற்றிய உணர்வையும்,கேள்வி கணக்கு பற்றிய பயத்தையும் அடிப் படையாக கொண்ட இஸ்லாமிய சூழலை கவனத்திற்கொண்டே அறிமுகம்செய்யப் பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கி முறை என்பது ஆத்மீகத்திலிருந்து பிரித்தெடு க்க முடியாத ஒரு துறையாகும்.\nமுஸ்லிம் அல்லதவர்களுடனும், அவர்களால் நடாத்தப் படுகிற நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இஸ்லாத்தில் பொதுவான தடைகள் விதிக்கப்படவில்லை, எனினும்கடமையில் பொறுப்புக் கூறக் கூடிய இஸ்லாமிய நிதி ஆலோசகர்கள் இருக்கின்ற நிறுவனங்களுடன் மாத்திரமே முஸ்லிம்கள் தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇன்று பல்வேறு நிதி நிறுவனங்கள் \"முதாரபா\" , \"முஷாரகாஹ்\" , \"முராபஹாஹ்\" , \"இஜாராஹ்\", “முசாவமாஹ்” என்ற வங்கிச்செயற்பாடுகளை சந்தைப் படுத்துகின்றன, சரியான பொறுப்புக் கூறக் கூடிய தெளிவான ஆலோசனைகளின்றி ,தமக்குத்தெரிந்த பிரபலங்கள் வங்கியின் ஆலோசனை சபையில் இருக்கிறார்கள் என்பதற்காக குறிப் பிட்ட ஒரு இஸ்லாமிய நிதி நிறுவனத்தில் முதலிட்ட பலர் நட்றாட்டில் விடப் பட்டமை நாடறிந்த உண்மையாகும்.\n\"முதாரபாஹ்\" முதலீட்டு முறையை எடுத்து கொண்டால் இலாபத்தில் வங்கியாளர் \"முதாரிப்\" கணிசமான இணங்கிக் கொள்ளப்பட்ட ஒரு பங்கினை பெறுகிறார், ஆனால் நஷ்டத்தில் அவர் பங்கு கொள்வதில்லை, \"ரப்புல் மால்\" என அழைக்கப் படும் முதலீட்டாளர் முழு நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்வார், உண்மையில் இவ்வாறான ஒரு ஏற்பாடு இறைவனிடம் ஒவ்வொரு சத்ததிற்கும் கணக்கு காட்ட வேண்டுமே என்ற ஒரு சூழலில் மிகச் சரியாக அமுலில் இருக்கலாம். ஆனால்தற்போதைய சூழலில் துள்ளியமான கணக்கு அறிக்கைகள் \"ரப்புல்மால்\" முதலீட்டாளருக்கு வழங்கப் படுவதில்லை.\nஇத்தகைய ஒரு சூழ் நிலையில் ஒரு வங்கி நஷ்டத்தை வாடிக்கையாளரின் தலையில் காட்டுவதற்கும், அதே போல் அந்த வங்கியிடம் \"மூலதனம்\" பெற்று வர்த்தகத்தில் ஈடு பட்ட ஒருவர் அல்லது பலர் வங்கியிற்கு வங்குரோத்து கணக்கு காட்டுவதற்கும் இடமுண்டு.. இரண்டு சூழ் நிலையிலும் நஷ்டம் முதலீட்டாளரை வந்து சேரும்; எனவே இவ்வாறானஇஸ்லாமல்லாத சூழ் நிலைகளில் குறிப் பிட்ட வங்கிகளின் பின்புலத்தை, அதனிடமுள்ள , அசையும் அசையா சொத்துக் களின் பெறுமதியினை, மத்திய வங்கியுடனான வகை முறை கூறும் உடன்பாடுகளை ஓரளவுக்காவது முஸ்லிம் கல்தெரிந்திருக்க வேண்டும்.\nஅதே போன்று \"முஷாரகாஹ்\" என்ற கூட்டுத் தொழில், வர்த்தக முயற்சிக்கான இஸ்லாமிய பிரயோகம் இன்று மிகவும் பரந்த பரிமாணத்தில் கையாளப் படுகிறது, குறிப்பாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிதும் இந்த முறை கையாளப் படுகிறது;குறிப்பாக சுகூக் எனும் பங்கு வர்த்தக முறிகளை கருவிகளை விற்பனை செய்து பாரிய தோலின் முயற்சிகளுக்கான நிதி மூலங்கள் நவீன உலகில் இந்த அடிப்படையல் வெற்றிகரமாக பெறப் படுகிறது, இலங்கையைப் பொறுத்த வரையில் பாரம்பரிய வங்கிகள் தாம் \"முஷாரகாஹ்\" ,அல்லது \"முதாரபாஹ்\", முசாவமத்\" அடிப்படையில் திரட்டுகின்ற மூலதனத்தை எத்தகைய பங்குச் சந்தை வர்த்தக முயற்சிகளில் பயன் படுத்துகிறார்கள் என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.\nபொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கியில் சகல நிதி நிதி நிறுவனங்களும் வங்கிகளும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரச மற்றும் தனியார் வங்கிகளின் வட்டி விகதம் மத்திய வங்கியின் வரை முறைகள், நிர்ணயங்களுக்கு உட்படுகின்றது போல் இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு சுதந்திரமான இலாபப் பங்கீடு நிலையான மற்றும் சேமிப்பு வாய்ப்புகளுக்கு பங்கீடு செய்யப் படுவதில் வரையறைகள் இருப்பதால் இஸ்லாமிய முதலீட்டாளர் கலப்பட வங்கி முறைகளால் பாதிக்கப் படுகின்றார்.\nமத்திய வங்கியின் ஆளுகைக்கு உட்பட்டு இலாபப் பங்கீட்டை இஸ்லாமிய வங்கிகள் அல்லதுதேசிய மற்றும் தனியார் வங்கிகளிலுள்ள இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல் பிரிவுகள் கட்டுப் படுத்துகின்ற ஒரு நிலைமையில் முதாரபாஹ் , முசாவமாஹ் ,முஷாரகாஹ், முராபஹாஹ் , ஈஜார் என சகல இஸ்லாமிய நிதி நடவடிக்கைகளிலும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப் படுவார்கள்.\nதற்போது இஸ்லாமிய நிதியியல் அல்லது வங்கி முறை என அழைக்கப் படுகின்ற நிறுவன ரீதியலான தொழிற்பாடுகள் பாரம்பரிய நிதியியல் வங்கிச் சேவைகளுக்கான உடனடி மாற்��ீடுகளாகவே காணப் படுகின்றன. அடிப்படையில் முற்று முழுதான இஸ்லாமிய பொருளாதார மூலதன கோட்பாடுகளைக் கொண்ட காலாகாலத்தில் பரிணாமம் பெற்ற இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் என அடையாள படுத்த முடியுமான நிறுவனங்கள் உலகில் இல்லை என்றே கூற வேண்டும்.\nஇவ்வாறான உடனடி மாற்றீட்டு வங்கிச் சேவைகளை வழங்கும் பொழுது பாரம்பரிய வங்கிகள் பெறுகின்ற அல்லதுகொடுக்கின்ற இலாபப் பங்கீடுகளை ஒத்த நடைமுறைகளை இஸ்லாமிய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்த சூழ் நிலைகள் உள்ளன.\nஉதாரணமாக பாரம்பரிய வங்கியொன்றில் சேமிப்புக் கணக்கொன்றை வைத்திருப்பவர் அல்லது குறிப்பிட்ட தவணைக்கு நிலையான வைப்பீட்டைச் செய்துள்ள ஒருவர் மத்திய வங்கி நிர்ணயம் செய்துள்ள 5% அல்லது 10 % வட்டியை இலாபமாகப் பெறுகிறார். இங்கு வைப்பிலிடப் பட்டுள்ள மூலதனத்தை வைத்து வட்டி விகிதம் நிர்ணயிக்கப் படுகிறது.\nஇஸ்லாமிய வங்கியொன்று முத்தாரபா சேமிப்புக் கணக்கில் இடப்பட்டுள்ள மூலதனத்தை முதலீடு செய்து கிடைக்கும் இலாபத்தில் 40 % அல்லது 60 % விகிதத்தை தருவதாக வாடிக்கையாளருடன் உடன் படுகிறது. அனால் பாரம்பரிய வர்த்தக வங்கிகள் அல்லது சேமிப்பு வங்கிகளுக்கு விதிக்கப் பட்டுள்ள இலாபமீட்டும் அல்லது பங்கிடும் வரைமுறைகள் இஸ்லாமிய வங்கிகளது தொழிற் பாட்டையும் கட்டுப் படுத்துவதால் வாடிக்கையாளர் வஞ்சிக்கப் படுகின்ற சந்தர்ப்பம் நிறையவே காணப் படுகிறது.\nஇங்கு இஸ்லாமிய வங்கியொன்று பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து மாதம் ஒரு இலட்சம் ரூபாய் நிகர வருமானம் ஈட்டியதாக வைத்துக் கொள்வோம் இங்கு வாடிக்கையாளருக்கு இணங்கிக் கொள்ளப் பட்ட விகிதாசாரமான 40 % அல்லது 60 % வீதத்திற்கேற்ப ஒரு போதும் வழங்குவதில்லை மாறாக பாரம்பரிய வங்கிகள் போல் 4% 6% வட்டி வீதத்திற்கு நிகரான இலாபத்தையே அவற்றால் பங்கீடு செய்ய முடிகிறது. இங்கு ஆபத்தான விடயம் என்னவென்றால் இலாபத்திலும் சரியானபங்கினைப் பெற்றுக் கொள்ள முடியாத வாடிக்கையாளர் குறிப்பிட்ட வியாபார முயற்சியில் நஷ்டம் ஏற்படின் அல்லது நிதி நிறுவனம் திவாலாகும் நிலையில் மூலதனத்தையும் இழக்கின்ற நிலை ஏற்ற்படுகின்றது.\nஇவ்வாறன ஒரு நிலைமையில் பாரம்பரிய வட்டியுடனான வங்கிகளிலுள்ளஉத்தரவாதங்களும் இல்லாத அநீதிகள் மிகுந்த ஒரு வங்கி முறை தோற்றம் பெறும்.என்னை பொறுத்தவரை இஸ்லாமிய வங்கிமுறைக்கு எதிராக ஒரு சதி அல்லது போர்பிரகடனம் செய்யப் பட்டுள்ளதா\nமுதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீமையான சில அம்சங்களை நடைமுறையிலுள்ள வங்கி முறைகளும், முதலீட்டு நிதி நிறுவனங்களும், காப்புறுதி நிறுவனங்களும் கொண்டிருப்பதால் இஸ்லாமிய அறிஞர்கள் நிதி மூலதனத்தை மையமாக வைத்து வர்த்தகம் செய்யும் வங்கி முறைகள் குறித்து சிறந்த தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்\nஉற்பத்தி மூலதனத்தை உண்மை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சமூகத்திற்கு சரியான தெளிவுகளை ஏற்படுத்த வேண்டும் நடைமுறையிலுள்ள பாரம்பரிய வங்கிகளின் மற்றும் நிதி நிறுவனங்களின்தொழிற்பாடுகள் சேவைகளுக்கான மாற்றீடுகளை அறிமுகம் செய்யவே இஸ்லாமிய வங்கிகள் முனைவதாக தெரிகிறது,மாறாக உற்பத்தி மற்றும் வளங்களை மூலதனமாகக் கொண்ட பொருளாதார வர்த்தக சேவைகளை இஸ்லாமிய நிதியியலாளர்கள் ஆராய்ந்து அறிமுகம் செய்ய வேண்டும்\nஉலமாக்கள் பிரபலங்கள் தனித்தனியாக ஷரியா ஆலோசனை சபைகளில் இருப்பதில் தவறில்லை ஆனால் நிதியியல்வல்லுனர்களையும் ஷரயாஹ் விற்பன்னர்களையும் கொண்ட ஒரு ஆலோசனை சபையை தேசிய அளவில் முஸ்லிம்கள் ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது...\nஇலங்கையில் ஆழமான ஷரியாஹ் அறிவுடன் கூடிய இஸ்லாமிய நிதியியல் வல்லுனர்களின் தேவை இன்று அதிகரித்து காணப் படுகிறது, இஸ்லாமிய கலாபீடங்கள் தமது கற்கைகளில் இஸ்லாமிய நிதியியலை அதன் நவீன கால பிரயோகத்திற்கு ஏற்ப கற்பித்தல் வேண்டும். வங்கிகளைப் பொறுத்தவரை ஆலோசனை சபைகளில் மாத்திரமன்றி வங்கிக் கட்மைய்களிலும் பொறுப்புக் கூறக் கூடிய தகுதி வாய்ந்த துறை சார்ந்த இஸ்லாமிய நிதியியல் வல்லுனர்களை நியமனம் செய்ய வேண்டும்.\nஇஸ்லாமிய வங்கிச் சேவைகளுக்கு ஆலோசகர்களாக செயற்படுபவர்கள் தமது கடமைப் பொறுப்புகள் குறித்த தெளிவான உடன்பாடுகளை வங்கிகளுடன் மேற்கொள்ளவேண்டும், குறிப்பாக இஸ்லாமியப் பிரிவின் அல்லது நிதி நிறுவனத்தின் யாப்பு,தம்மிடமிருந்து எதிர்பார்க்கப் படுகின்ற நிபுணத்துவ பங்களிப்பு, வங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த தெளிவான (*பட்டய) கணக்கு அறிக்கைகள், மாத���ந்த, காலாண்டு, அரையாண்டு, வருடாந்த அடைவு அறிக்கைகள் என சகலஆவணங்களும் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டும்.\nஅல்லாஹ்வை எந்த நிலையிலும் அஞ்சி நடக்கக் கூடிய தனி நபர்கள் குழுக்கள் ,ஹலால் ஹராம் குறித்த அறிவும் தெளிவும் உள்ள தனி நபர்கள் குழுக்கள், அமானிதம் குறித்த தெளிவும் விழிப்புமுள்ள தனி நபர்கள் குழுக்கள், ஹராமாக அடுத்தவர் பொருளை பணத்தை அபகரிக்காத தனி நபர்கள் குழுக்கள், அளவை நிறுவையில் மோசடி செய்யாத தனி நபர்கள் குழுக்கள்,கலப்படம் பதுக்கல் செய்வது கொடிய பாவம் என்று அறிந்த தனி நபர்கள் குழுக்கள் , ஒரே பொதுவான ஷரீஆவை கோட்பாடாகக் கொண்ட தனி நபர்கள் குழுக்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை, வர்த்தக விவசாய நடவடிக்கைகளை தங்களுக்குள் நம்பிக்கை நாணயம் நேர்மை எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சம் ஆகிய ஆன்மீக உணர்வுகளுடன் கூடியசூழலில் மேற்கொள்வதற்கும் தமது கொள்கை கோட்பாடுகளுக்கு அந்நியமான சூழ் நிலைகளில் அந்நியமான தரப்புகளுடன் மேற்கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.\nதற்போதைய சூழ்நிலையில் கிராமங்கள் நகரங்கள் தோறும் மஸ்ஜித்களை மையமாகக் கொண்ட இஸ்லாமிய கூட்டறவு வங்கி முறையினை , சிறு தொழின் முயற்சிகளுக்கான நிதியியலை (Micro Finance) முஸ்லிம்கள் தங்களுக்குள் அறிமுகப் படுத்திக்கொள்வது மிகவும் சிறந்த ஒரு முன்னெடுப்பாக அமையும். இது பலநூறு சமூக அநீதிகளை ஒழிக்கவும், வறுமையை ஒழிக்கவும், மாதர்கள் தொழிலுக்காக கடல் கடந்து மஹ்ரேம் இல்லாது செல்வதை தடுக்கவும், அடுத்த சமூகங்களுக்குஇஸ்லாமிய தீர்வுகளை அறிமுகப் படுத்தவும் பலமான அடித்தளமாக அமையும்...இன்ஷா அல்லாஹ்...\nஇறுதியாக, ஜம்மியத்துல் உலமா உட்பட ஏனைய இஸ்லாமிய நிறுவனங்கள் \"சிறுபான்மையினருக்கான பிக்ஹு\" குறித்து ஆராயும் குழுவொன்றை அமைத்து இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய நிதியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு நாடு முழுவதும் குத்பாஹ் பிரச்சாரங்களுக்கான ஒரு தலைப்பாகவும் இதனை உள்வாங்குவதன் மூலம் பொது மக்களை அறிவுறுத்த வேண்டும். என வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என��னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/sample-page-2/", "date_download": "2018-10-18T00:49:40Z", "digest": "sha1:I7OUKTZZQKP634WOEEDTZOFCEAXRVDT5", "length": 3963, "nlines": 80, "source_domain": "www.pagetamil.com", "title": "Sample Page | Tamil Page", "raw_content": "\nகாலா ரஜினியின் ஜீப்பை கைப்பற்றிய பிரபல தொழிலதிபர் இப்போ எங்கு இருக்கிறது தெரியுமா\nஅழகாக இருக்கிறீர்கள்: அதனால் வேலை பறிபோனது\nஐ.தே.க தலைமை மாறாததற்கு இதுதான் காரணமாம்\nஆனந்தபுரம் BOX உடைந்தது… கடாபி ஏன் வெளியேறவில்லை\nதவராசாவின் 7,000 ரூபா: மூதூரிலும் பணம் சேகரிக்கப்படுகிறது\nஎதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தனர் குரூப் 16\nகருணாவை கடத்த புலிகள் நடத்திய இரகசிய ஒப்ரேசன்\nகேரள வெள்ளத்தில் சிக்கிய பெண் படகில் ஏற முதுகை படியாக்கி உதவி செய்த மீனவருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/38228-bank-employee-rob-18-lakhs-from-atm.html", "date_download": "2018-10-18T00:18:41Z", "digest": "sha1:LWIJIMVQGXCIFTDS6QAB67C7GQE2ZWPF", "length": 8955, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏடிஎம் மையங்களில் ரூ.18 லட்சம் கொள்ளை‌: ஊழியர் கைவரிசை | Bank employee rob 18 lakhs from atm", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்க��ின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஏடிஎம் மையங்களில் ரூ.18 லட்சம் கொள்ளை‌: ஊழியர் கைவரிசை\nசென்னையில் இருவேறு இடங்களிலுள்ள ஏடிஎம் மையங்களில், பணம் நிரப்பும் பணியில் ஈடுப்பட்ட நபரே 18‌ லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.\nசென்னை மணலியைச் சேர்ந்த குமார் என்பவர்‌ தனியார் வங்கியில், ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவர், கடந்த‌ 18-ஆம்‌ தேதி ராஜமங்க‌லம் ஜி.கே.எம். காலனியிலுள்ள ஏடிஎம்-ல் பணம் நிரப்பியுள்ளார். அதற்கு அடுத்த நாளே ஏடிஎம் மையத்திற்கு சென்று ரகசிய கடவு எண்ணை பயன்படுத்தி 9,65,000 ரூபாய் பணத்தை குமார் திருடியுள்ளார்.\nஇதேபோல், 16-ஆம் தேதி அயனாவரத்தை அடுத்துள்ள தலைமைச்செயலக காலனி ஏடிஎமில் 8,57,000 ரூபாய் பணத்தை குமார் திருடியது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குமாரை கைது செய்யவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை‌ மீட்கவும் சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை‌ நடத்தி வருகின்றனர்.\nலேப்டாப் போல் மடித்து வைக்கும் கார்: ஜப்பான் கண்டுபிடிப்பு\nதீ விபத்து பகுதியில் முதல்வர் பட்னாவீஸ் ஆய்வு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nமுகவரி கேட்பது போல் முதியவரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி காட்சிகள்\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபோலி க���யெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nமயிலாப்பூர் அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து கொள்ளை.. போலீசார் விசாரணை\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலேப்டாப் போல் மடித்து வைக்கும் கார்: ஜப்பான் கண்டுபிடிப்பு\nதீ விபத்து பகுதியில் முதல்வர் பட்னாவீஸ் ஆய்வு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38865-the-strike-continues-on-the-6th-day.html", "date_download": "2018-10-18T00:22:46Z", "digest": "sha1:DYHMS5HMSHF6G6BHKMT6QHWGP2KUHDV7", "length": 8749, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் | The strike continues on the 6th day", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\n6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\nபோக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் ஒரு பிரிவினர் 6ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன��்.\nஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.\nபோக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தற்காலிக ஓட்டுநர்களால் கடந்த சில நாட்களாக பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nதென்னாப்பிரிக்காவிடம் தோற்றாலும் முதலிடத்தில் தொடரும் இந்திய அணி\n20 விக்கெட்டுகளை வீழ்த்தியும் தோற்றுவிட்டோமே... விராத் விரக்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nRelated Tags : Strike , Tamilnadu , Busstrike , தமிழ்நாடு , போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் , பஸ் ஸ்டிரைக்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்னாப்பிரிக்காவிடம் தோற்றாலும் முதலிடத்தில் தொடரும் இந்திய அணி\n20 விக்கெட்டுகளை வீழ்த்தியும் தோற்றுவிட்டோமே... விராத் விரக்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/132936-aadi-perukku-festival-celebrated-in-cauvery-delta.html", "date_download": "2018-10-18T00:45:26Z", "digest": "sha1:AC45CKMZV4W7LCNH5B76SBCQZ5QGE2FJ", "length": 27573, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்! | Aadi Perukku festival celebrated in Cauvery Delta", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:14 (03/08/2018)\nகாவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்\nதிருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டபப் படித்துறை. இரு கரைகளையும் நனைத்தபடி தவழ்ந்தோடிக் கொண்டிருக்கிறாள் காவிரித்தாய். படித்துறையில் தலைவாழை இலை போட்டு காதோலை கருகமணி, சப்பரம், மஞ்சள் கயிறு, பூ, பழங்கள் வைத்து படையலிட்டு காவிரித் தாயை வணங்கி மகிழ்கிறார்கள் மக்கள்.\nஆடிப்பெருக்கு விழா தஞ்சையின் பண்பாட்டு விழாக்களில் ஒன்று. அன்றைய தினம், தங்கள் வாழ்க்கையை வளமாக்கும் காவிரியைத் தாயாக உருவகப்படுத்தி படையலிட்டு வணங்குவார்கள் காவிரிப்படுகை மக்கள். புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி இத்திருநாளைக் கொண்டாடுவார்கள்.\nகடந்த சில ஆண்டுகளாக, ஆடிப்பெருக்கு தினம் தஞ்சைப்படுகை நிலப்பரப்பில் களைகட்டவில்லை. காரணம், காவிரியில் தண்ணீர் இல்லை. இந்தாண்டு, இயற்கையின் கருணையால் காவிரித்தாய் பூரிப்போடு நிறைந்தோடி வருகிறாள். புத்துணர்வோடு மக்கள் கூடி ஆடிப்பெருக்கைக் கொண்டாடினார்கள்.\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nமேட்டூரில் தொடங்கி பூம்புகார் வரையிலான காவிரிக் கரையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகளும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக காவிரிக்கரையில் கூடினார்கள். படித்துறையில் தலைவாழை இலை போட்டு அரிசி, வெல்லம், எள், பொட்டுக்கடலை சேர்த்து கிளறி செய்யப்பட்ட காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தாலி, காதோலை, கருகமணி, மரப்பலகையால் செய்யப்பட்ட சப்பரம் மற்றும் பழங்களைப் படைத்து காவிரித் தாய்க்குச் சமர்ப்பித்தனர்.\nசுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக் கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். பெண் குழந்தைகளுக்குக் கழுத்திலும் ஆண்களுக்குக் கையிலும் மஞ்சள் கயிற்றைக் கட்டி மகிழ்ந்தார்கள். புதுமணத் தம்பதிகள், புதிய மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, தாலியைக் கழட்டிவைத்து வணங்கியதோடு புதியத் தாலிச்சரடை மாற்றித் தங்கள் கணவர் கையாலேயே மீண்டும் கழுத்தில் கட்டிக்கொண்டார்கள். புதுமணத் தம்பதிகளின் கேலி கிண்டல், விளையாட்டுகளால் காவிரிக் கரை நெடுக கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.\nஇந்தக் கொண்டாட்டத்தில் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் பங்கேற்று சப்பரம் இழுத்து மகிழ்ந்தனர். தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தச் சப்பரத்தைக் கயிறு கட்டி இழுத்தபடி ஊரையே சுற்றி வலம் வந்து குழந்தைகள் மகிழ்ந்தனர்.\nகரைபுரண்டு ஓடிவரும் காவிரித்தாயால் விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமன்றி சப்பரம், காதோலை, கருகமணி போன்ற ஆடிப்பெருக்குக்கான பொருள்கள் செய்பவர்களின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது.\nகும்பகோணம் மடத்துத்தெரு படித்துறையில் காதோலை, கருகமணி விற்பனை செய்த ராஜேந்திரனிடம் பேசினோம். ``காதோலை, கருகமணி செய்வது ஒரு கைவினைத் தொழில். பனை ஓலையை வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்து, வண்ணம் கலந்த நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொள்வோம். பனை ஓலைகள் வண்ணமாகிவிடும். பிறகு, சுருளாகச் சுற்றி, அதன்மேல் கறுப்பு நிற வளையலைப் பொறுத்தினால் கருகமணி ரெடி. இதோடு ஒரு குங்கும பாக்கெட்டையும் சேர்த்து விற்பனை செய்வோம். இதுதான் எங்க குடும்பத் தொழில்...\" என்றார் அவர்.\n``காதோலை,கருகமணியைக் காவிரித்தாய்க்கு ஏன் படைக்கிறோம்\n``சிலப்பதிகாரத்தில் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடுகளைத்தான் பெண்கள் அணிகலனாக அணிந்திருந்தார்கள். இறைவனை நகைகளால் அலங்கரிப்பது நம் தொன்ம மரபு. அதன் தொடர்ச்சிதான் பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலையை காவிரிக்குப் படைப்பது. காவிரித்தாய் தளும்பிவரும் நாளான ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் திரண்டு காதோலை, கருகமணியைக் காவிரித்தாய்க்குப் படைத்து மரியாதை செய்து, அதை அந்தத் தண்ணீரிலேயே விட்டு நன்றி கூறுவார்கள்\" என்கிறார் ரமேஷ் சிவம் குருக்கள்.\nதிருவையாறு புஷ்ப மண்டப படித்துறை அருகே சப்பரம் செய்து விற்பனை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் பேசினோம்.\n``ஆடிப்பெருக்குப் பெரியவர்களுக்கான விழா மட்டுமல்ல... குழந்தைகளும் கொண்டாடி மகிழும் விழா. கரை புரண்டோடும் காவிரித்தாயைப் பெரியவர்கள் வணங்குவதை குழந்தைகள் காணவேண்டும். தண்ணீரை தெய்வமாக மதித்துப் போற்றுவதன் அவசியத்தைக் குழந்தைகள் உணர வேண்டும். அதற்காகத்தான் குழந்தைகளையும் அழைத்து வந்து கொண்டாடுகிறார்கள் மக்கள். திருவிழாக் காலங்களில் தெய்வங்களை அலங்காரம் செய்து தேரில் வைத்து நகர்வலம் வருவது வழக்கம். இதனால் அந்தத் தெய்வத்தின் மனம் மட்டுமன்றி மக்களின் மனமும் குளிரும்.\nஅதை உணர்த்தும் வகையில்தான் இந்தச் சப்பரம் இழுக்கும் மரபு தொடங்கியது. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சப்பரம் வாங்கித்தந்து, இழுத்து விளையாடவிட்டு, படித்துறையில் வைத்து அவற்றுக்கு பூஜைகளும் செய்வார்கள்...\" என்கிறார் அவர்.\nஇயற்கையின் பெருங்கருணையால் காவிரி கரைபுரண்டு ஓடி வருவதால் மக்கள் இந்த ஆடிப்பெருக்கை கோலாகலமாகக் கொண்டாடிக் களித்து வருகிறார்கள்..\nகாவிரிக் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா படங்களைப் பார்க்க... இங்கே க்ளிக் செய்யவும்\nபஞ்ச பாண்டவர்களின் தாகம் தீர்த்த நஞ்சுப் பொய்கைத் தீர்த்தம் எங்கிருக்கிறது தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\n45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிம\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/sani-peyarchi-2017/", "date_download": "2018-10-18T01:30:13Z", "digest": "sha1:7E422DJFYBRCUBYFIWBY2EKYFB4WQAJN", "length": 5258, "nlines": 120, "source_domain": "aanmeegam.co.in", "title": "Sani Peyarchi 2017 | Sani Peyarchi Palangal | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017", "raw_content": "\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nசனிப்பெயர்ச்சி விழாவுக்குத் திருநள்ளாறு கோவிலில் புதிய...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநீங்கள் பிறந்த கிழமைகளும் அதன் பலன்களும்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/20/kenya-women-relationship-withh-drivers-forr-napkin-gossip/", "date_download": "2018-10-18T00:16:54Z", "digest": "sha1:OIOZP7HNOY5TACQPEPZ7DW6AX3YHQ6CD", "length": 44818, "nlines": 432, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Kenya women relationship withh drivers forr napkin gossip", "raw_content": "\nநாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nநாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr napkin gossip\nசமீபத்தில் யுனிசெப், கென்யாவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் உள்ள 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக் கொள்கின்றனராம். கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அத்தோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை.\nஅதனால் தான் கிராமத்தில் இருந்து வெளியே போகும் டிரைவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களை நாப்கின் வாங்கி வரும் படி கூறுகின்றனர். இந்நிலை இன்னும் தொடர்வதால் இதனை முடிவுக்கு கொண்டுவர கென்யா அரசும், யுனிசெப்பும் சேர்ந்து இந்த பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…\nராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nஇதற்கு மே��் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…\nபிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை\nஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\nநிர்வாணமாக அதானே நடக்கும்… இங்க கல்யாணமே நடந்திருக்கே… அதை ஆசிர்வாதம் பண்ண வந்தவர்களும் நிர்வாண கோலத்தில்…\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர��� அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சர���யான பதிலடி கொடுத்த இளையராஜா\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145144", "date_download": "2018-10-18T01:57:47Z", "digest": "sha1:S7D2GBI54NO3JY4EJHAG2KW67RIBDFE5", "length": 14700, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "“நான் உங்கள் குடிமகன்……” மோடிக்கு டுவிட்டிய கமல்……. வீடியோ! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n“நான் உங்கள் குடிமகன்……” மோடிக்கு டுவிட்டிய கமல்……. வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம��� அமைக்காததை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஇன்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் டுவிட்டரில், ஜயா, வணக்கம் கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன்… இது மாண்புகு பிரதமருக்கு நான் அனுப்பு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது இல்லை. தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nநீதி வழங்கப்பட்டாகி விட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். இது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.\nதமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும், அது உங்கள் கடமை, நினைவுறுத்த வேண்டியது என் உரிமை.\nஇங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், தயவுசெய்து செயல்படுங்கள். இந் நிலை மாற வழி செய்யுங்கள், வாழ்க இந்தியா, நீங்களும் என பதிவிட்டுள்ளார்.\nPrevious articleசர்ச்சை ஆகும் இம்ரான்கானின் ‘சிவன்’ அவதாரம்\nNext article`அப்பா உங்களைப்பத்திதான் எல்லாக் கூட்டத்திலயும் பேசுறாரு’ – கருணாநிதியிடம் நெகிழ்ந்த உதயநிதி\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ��ளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=270", "date_download": "2018-10-18T01:53:06Z", "digest": "sha1:WITNFBJSRDRA7BP3BVTLSHMAZX23RW6T", "length": 18610, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vilakkoli Perumal Temple : Vilakkoli Perumal Vilakkoli Perumal Temple Details | Vilakkoli Perumal- Thooppul | Tamilnadu Temple | விளக்கொளி பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)\nதீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம்\nபுராண பெயர் : திருத்தண்கா, தூப்புல்\nமுளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.\nவைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக் கும் விழா சிறப்பாக கொண்டாடப்படு கிறது. ஆவணி மாதத்தில் விளக் கொளி பெருமாள் தேசிகர் சன்னதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காண கண்கோடி வேண்டும்.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 46 வது திவ்ய தேசம்.\nகாலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501\nஇங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. லட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், தீபப்பிரகாசர், ஆழ்வார்கள், கருடன், வேதாந்த தேசிகர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nகல்வியில் சிறந்த விளங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.\nபெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று, காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோயில். சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி \"தூப்புல்' எனவும் \"திருத்தண்கா' எனவும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியரான \"வேதாந்த தேசிகன்' இங்கு அவதாரம் செய்ததால் அவர் \"தூப்புல் வேதாந்த தேசிகன்' என அழைக்கப்பட்டார். திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய���யப்பட்டுள்ளது.\nவேதாந்த தேசிகன்: வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார். இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்ப தில்லை என்றும் கூறுவார்கள். 1268ம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசி கன் 1369 வரை நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த் தார். அத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது \"அடைக்கலப்பத்து' என்ற பாமாலையைப் பாடினார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரி யார் என்பவர் இந்த பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என் றும் கூறுவார்கள். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகன் வணங் கிய லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.\nபடைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அந்த யாகத் திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி,\"\" பிரம்மா நடத்தும் யாகம், வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும்,'' என சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம், தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் \"விளக்கொளி பெருமாள்' என்றும் \"தீபப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nகாஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/05/20", "date_download": "2018-10-18T00:44:34Z", "digest": "sha1:5V7P7EGUVNKOO6T365LCGBPMHR4HVTGM", "length": 35515, "nlines": 245, "source_domain": "www.athirady.com", "title": "20 May 2018 – Athirady News ;", "raw_content": "\nபாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை..\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பருத்திபுள்ளி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- பாக்கியம் தம்பதி மகன் சுதீஷ்குமார் (வயது 28). கடந்த வாரம் ஒரு திருட்டு வழக்கில் கோட்டாய் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுப்பி விட்டனர்.…\nமுடிவுக்கு வந்த வர்த்தகப்போர் – அமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா…\nஅமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது…\nவிளையாடும்போது தானிய குதிருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பலி..\nஉத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் மாவட்டத்தின் தார்குலா பகுதியில் அமைந்துள்ள கும்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் நிஷா(10), சப்னா (7), கார்த்திக் (5). இவர்கள் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர்.…\nபாகிஸ்தானில் உள்ள கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு..\nபாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.…\nடெல்லியில் தினமும் இரு சிறார்கள் பாலியல் வன்முறைக்கு இரை – மறுவாழ்வுக்கு ஆலோசனை..\nதலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை அவரது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள். அதைத்தொடர்ந்து 10 வயது சிறுமி, மதரஸாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…\nதடை நீக்கம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் சவூதியில் கைது..\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, ��ணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது. சவுதி அரேபிய பட்டத்து…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nமின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி மின்னல் தாக்கியதில் பௌத்த பெண் துறவியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் ஹொரணை, ஹெகலவத்தையில் உள்ள தியான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 62…\nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி..\nமட்டக்களப்பு மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். மண்டூர் கணேசபுரத்தைச் சோர்ந்த 15 வயதுடைய…\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்..\nயாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,…\nபுலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்..\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று வெளியிட்டுள்ள விஷேட…\nவிடுதலை புலிகளின் நிழல்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது”..\nவிடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். மேஜர் ஜெனரல் கமல்…\nதூக்கத்தில் இருந்த 11 வயது சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்தவன் கைது..\nமகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்திற்குட்பட்ட மும்ப்ரா பகுதியில் உள்ள போலேநாத் நகரை சேர்ந்தவன் மஹாடூ வாக்(52). மாநில அரசின் வனத்துறையில் தற்காலிக பணியாளராக வேலை செய்துவந்த இவன், நேற்று அதி���ாலை சுமார் 3 மணியளவில் அருகாமையில் உள்ள ஒரு…\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா இன்று (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்\nடமாஸ்கஸ் நகரின் கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியேற்றம்..\nசிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை…\nமும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அபார வெற்றி..\nஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபாரமாக வென்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9…\nலக்னோவில் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல் – மூன்று பேர் கைது..\nபீகார் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கடத்தமுயன்ற தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். லக்னோ-பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கைது நடந்துள்ளது.…\n – வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா பிரதமர் அபாடியுடன்…\nஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று…\nவிமானம் தாமதமானதால் ஆத்திரம் – சென்னையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டவருக்கு…\nசென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மும்பை செல்வதற்கான விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் தாமதம் குறித்து விமான நிலைய பணியாளர்களிடம் கேட்டுள்ளார். இது அவர்களிடையே…\nபாகிஸ்தான் அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் மக்கள் ஆர்ப்பாட்டம்..\nபாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்து��்குட்பட்ட சாகாய் மாவட்டத்துக்குட்பட்ட மலைப்பகுதியில் கடந்த 28-5-1999 அன்று பாகிஸ்தான் அணு குண்டுகளை வெடித்து சோதித்தது. இதனால், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் அணுக்கழிவு மாசுகளால் பெரும் பாதிப்பு…\nகோடாரியின் கைப்பிடி மூலம் புலியின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பிய கிராமவாசி..\nமத்திய பிரதேச மாநிலம் பர்பஸ்பூர் பகுதியில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பக வனச்சரகத்தில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை சேகரிப்பதற்காக கிராமவாசிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது, ராகேஷ் பாய்கா என்பவரை புலி ஒன்று தாக்கியது. புலியின்…\nஅமெரிக்க ஹவாஸ் தீவில் எரிமலை வெடித்ததால் பூமியில் விரிசல்..\nஅமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு…\nபெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்..\nசென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.வேலு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில்…\n11 நாடுகளை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்து 15 மாதங்களுக்கு பின் சிக்கிய இந்தியர்..\nவெளிநாட்டு மோகம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா மோகம் என்பது நவீன காலம் முதலே இந்தியர்களிடையே இருந்துவருகிறது. அதன்படி அமெரிக்கா குடியுரிமை பெற விரும்பிய பஞ்சாபை சேர்ந்த…\nபிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படாத முதல் குழந்தை..\nபிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் குறிப்பிடப்படாத முதல் இந்திய குழந்தை எனும் பெயரை தவிஷி பெரேரா எனும் பெண் குழந்தை பெற்றிருக்கிறது. பிறப்பு சான்றிதழில் தகப்பன் பெயர் இருக்கும் இடத்தை வெறுமையாக விடும்படி சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில்…\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் – என்ன அம்சங்கள்\nஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ர��ியா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு…\nஎலெக்ட்ரானிக் உலகில் கொடி கட்டி பறக்கும் எல்.ஜி குழுமத்தின் தலைவர் மரணம்..\nதென்கொரியாவை தாயகமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் எல்.ஜி நிறுவனம் இந்தியாவிலும் அதன் மின்சாதன பொருட்களுக்காக பிரசித்தி பெற்றது. இந்த எல்.ஜி நிறுவனத்தின் தலைவர், கூ போன் மூ கடந்த 1 வருடமாக உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.…\nபுதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது..\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான…\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள் –…\nரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nஅதிவேக பாதையில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகனங்கள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேவேளை ஒவ்வொரு…\n7 வயது மகனுடன் மாடியிலிருந்து குதித்த பிளேபாய் முன்னாள் மொடல்..\nஅமெரிக்காவில் பிளேபாய் இதழின் முன்னாள் மொடல் Stephanie Adams, தனது 7 வயது மகனுடன் ஹொட்டலின் 25வது மாட���யில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பிரபல மாத இதழான பிளேபாயின் மொடலாக Stephanie Adams(46). இவர், தனது கணவர் சார்லஸ்…\nவவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 வருட நிறைவு விழா..\nவவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 ம் வருட நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர்களிற்கான ஆக்கத்திறன் போட்டிகள் இன்று (20) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் சேக்க்pளார் மன்றத்தின் தலைவர் ஜ.ஜயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. சைவ சமயத்திற்கு…\nநாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல்…\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக விமர்சித்தது தவறு:…\nநீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கலந்துகொண்டு பேசும்போது கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436777", "date_download": "2018-10-18T02:03:29Z", "digest": "sha1:YMHEGQ4MC7K5DSY3YNLG5CM7CXOBXY6Y", "length": 6523, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விழுப்புரம் அருகே கார் திருடன் கைது | Car thief arrested near Villupuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவிழுப்புரம் அருகே கார் திருடன் கைது\nவிழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் எடைக்கல் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுரேஷேடம் இருந்து கார், 10 சவரன் நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nவிழுப்புரம் கார் திருடன் கைது\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஅக்டோபர் 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.88; டீசல் ரூ.79.93\nபூசணிக்காய் உடைப்பு போலீஸ் அறிவுரை\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nநியாய விலைக் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை\nஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: உற்பத்தியாளர் சங்கம்\nதண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nசென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/11/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0-2556328.html", "date_download": "2018-10-18T00:51:28Z", "digest": "sha1:MJNPC76OOPOADRNAGGNKL537JMG5EGRT", "length": 7914, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சேவைக் குறைபாடு: தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசேவைக் குறைபாடு: தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்\nBy கோவை | Published on : 11th August 2016 09:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவையில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குப் பேருந்து டிக்கெட் அனுப்புவதில் சேவைக் குறைபாடு ஏற்படுத்தியதாகக் கூறி, தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nகோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகன் கோபிநாத். கர்நாடக மாநிலம், பெல்லாரியில் இருந்த கோபிநாத்துக்கு 2013-இல் கோவைக்கு வர பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்து அதை தனியார் கூரியர் மூலம் ஜெயபால் அனுப்பி வைத்துள்ளார். அந்த நிறுவனமும் மூன்று நாள்களில் கோபிநாத்திடம் டிக்கெட்டை சேர்ப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், உரிய காலத்தில் கோபிநாத்திடம் பேருந்து டிக்கெட் சென்றடையவில்லை. இதனால், வேறு ஒரு பேருந்து மூலமாக கோபிநாத் கோவை வந்தடைந்தார்.\nஅந்த டிக்கெட் மீண்டும் ஜெயபாலிடமே வந்துள்ளது. இதுகுறித்து ஜெயபால் அந்த தனியார் கூரியர் நிறுவனத்தின் மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில் சேவைக் குறைபாடு ஏற்படுத்தியதற்காக கூரியர் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம், வழக்குச் செலவுத் தொகை ரூ.1,000 என மொத்தம் ரூ.16 அபராதம் விதித்தும், அந்தத் தொகையை ஜெயபாலுக்கு வழங்கவும் நீதிபதி ஜெயசங்கரன் உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6131", "date_download": "2018-10-18T00:46:06Z", "digest": "sha1:FU2Q3G3HR5KIRBKWWNHR5NKMOGB4OZZS", "length": 7962, "nlines": 40, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nவடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச்சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.இவ்வாறு ஒக்லாண்ட் இன்சிரியூட் நிறு வனத்தின் நிறுவுநரும் காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியமும் இலங்கையில் இடம்பெறும் தமிழினஅழிப்பும் என்ற தொனிப் பொருளிலான இரண்டாவது சர்வதேச மாநாடு கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று நடைபெற்றது.\nஇதில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை அரசின் மட்டுப்படுத்தப்பட்ட மீள்குடியமர்வு நடவடிக்கை மோசமான தரத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nதமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் – நீதிக் கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும் என்னும் கருப் பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு நேற்று ஆரம்பமாகி மூன்று நாள்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் ���ோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nவிடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)\n28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி\nஅரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்\nஅனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி\nகாணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில் பூசா தடுப்பு முகாமில் - விடுவிக்கப்பட்ட போராளி (12.04.2018)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் \nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0NTczNTUxNg==.htm", "date_download": "2018-10-18T00:35:33Z", "digest": "sha1:DMM4DGT6NDPAPZVHQ3CE7MTGPPEUYJSA", "length": 17749, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "சொந்தமண்ணில் பங்களாதேஷ் அணியை அடக்கிய இலங்கை அணி!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nSaint-Denisஇல் உள்ள மளிகைக் கடைக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇ��் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nசொந்தமண்ணில் பங்களாதேஷ் அணியை அடக்கிய இலங்கை அணி\nபங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.\nரங்கண ஹேரத் மற்றும் அகி�� தனஞ்சய ஆகியோர் சுழலில் மிரட்ட பங்களாதேஷின் 2 ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\nபங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.\nபங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.\nஇரு அணிகளுக்குமிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமானது.\nஇப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.\nஇந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\nஇலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.\n110 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.\nதனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்துவிக்கெட்டுளையும் இழந்து 226 ஓட்டங்களைப்பெற்றது.\nஇதையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.\nஇன்று போட்டியின் 3 ஆவது நாளில் 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப்பெற்று 215 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.\nஇலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும் ரங்கண ஹேரத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nதொடரின் ஆட்டநாயகனாகவும் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ரொஷான் சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.\nஇதில், அடுத்தடுத்த ஆட்டங்களில் அருமையாக ஆடிய ரொஷேன் சில்வா தொடர்ச்சியாக தனது நான்கு அரைச் சதங்களைக் பூர்த்தி செய்தார்.\nஇந்நிலையில் சுழல் மன்னன் ரங்கண ஹேரத் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிதிறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்தள்ளார். அவர் இது வரை 415 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇலங்கை அணியின் நட்சத்தி வீரரான ஆஞ்சிலோ மெத்யூஸ் யோ-யோ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக\nமலிங்கவின் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்து வீரர்..\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மலிங்கா எங்களின் ஆட்டத்தை மாற்றிவிட்டார் என்று\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை\nஇங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை அணி\nஇங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 31\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 500 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா\n« முன்னய பக்கம்123456789...342343அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-04-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:30:35Z", "digest": "sha1:EZEE2RVYMTRT5NOSWIOBMUKEGOVTHCXO", "length": 10135, "nlines": 128, "source_domain": "www.qurankalvi.com", "title": "துஆ 04 : காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதுஆ 04 : காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nசிறப்பு தர்பியா தொடர் வகுப்பு\nதுஆ 03 – காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று\nஆசிரியர் : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி\nஇடம் : தஃவா நிலைய பள்ளி,\nதுஆ – பொருளுணர்ந்து மனனமிடல் 04\n இம்மை மற்றும் மறுமையில் மன்னிப்பு, சுகம் ஆகியவற்றை நிச்சயமாக நான் உன்னிடம்\n நிச்சயமாக நான் என் மார்க்கம், என் இம்னம வாழ்வு, என் குடும்பம், என் செல்வம்\nஆகியவற்றில் மன்னிப்னபயும், சுகத்தையும் கேட்கிறேன்; யாஅல்லாஹ்\nஎன் திடுக்கங்களிலிருந்து அபய���் அளிப்பாயாக யாஅல்லாஹ் எனக்கு முன்னால், எனக்குப் பின்னால், என் வலப்பக்கம், என் இடப்பக்கம் எனக்கு மேலிருந்து, கீழிருந்து ஆகிய நிலைகளில் எனக்கு பாதுகாப்பு\n உன்னுடைய மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழ் இருந்து நான் தாக்கப்படுவதை விட்டும்\n(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்கள்: அபூதாவூத் 5076, இப்னுமாஜா 3871,\nஅஹ்மத் 4785 ஷுஅய்புல் அர்னாஊத் இதை ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்).\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் துஆ மௌலவி அஸ்ஹர் ஸீலானி\t2017-11-06\nTags qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் துஆ மௌலவி அஸ்ஹர் ஸீலானி\nPrevious ஃபிக்ஹ் 04 : ஜனாஸாவும் தடுக்கப்பட்டவையும்\nNext தப்ஸீர் 03 : 99 – ஸூரத்துல் ஜில்ஜால்\n07: இறை நினைவே நம் உயிர் அசைவு\nஇன்று ஓரு தகவல் 07: இறை நினைவே நம் உயிர் அசைவு மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/26-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:40:28Z", "digest": "sha1:IQ52HUJ4FECUGRONOUUZYMKP3TLCRYIT", "length": 6464, "nlines": 108, "source_domain": "www.qurankalvi.com", "title": "26: இரவில் விழிப்பு வந்தால்… – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந��திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n26: இரவில் விழிப்பு வந்தால்…\n32 : சபை கூடி முடியும்போது .\n07: இறை நினைவே நம் உயிர் அசைவு\n26: இரவில் விழிப்பு வந்தால்…\nPrevious வகுப்பு 18 : அரபி மொழி பயிற்சி வகுப்பு\nNext 27 : உடலில் வலியை உணரும்போது.\n30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது…\nதினம் ஒரு திக்ர் 30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது… மௌலவி பக்ரூதீன் இம்தாதி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:12:33Z", "digest": "sha1:NJCCZ4F4SB43MEVRLYZYOA75FBSQJVGO", "length": 27154, "nlines": 297, "source_domain": "www.qurankalvi.com", "title": "ரியாத் தமிழ் ஒன்றியம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tag Archives: ரியாத் தமிழ் ஒன்றியம்\nTag Archives: ரியாத் தமிழ் ஒன்றியம்\nசுவர்க்கத்தின் நருமணம் | Fragrance of Jannah |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 25 – 05 – 2018 தலைப்பு: சுவர்��்கத்தின் நருமணம் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் வசனம் 90 – 93 [Tafseer Surah Maeda Verse 90 – 93]\nMarch 31, 2018\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், மௌலவி ரம்ஸான் பாரிஸ், ஸூரதுல் மாஇதஹ் விளக்கம் 0\nரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனம் 90 – 93 நாள் : 15 – 03 – 2018, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் …\nஜன்னத்துல் ஃபிர்தௌஸை அடைவது எவ்வாறு\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 30 – 03 – 2018 தலைப்பு: மன்னிப்பு – ஜன்னத்துல் ஃபிர்தௌஸை அடைவது எவ்வாறு\nமற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள் [Do not Slander Others]\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 02 – 02 – 2018 தலைப்பு: மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nஉலக வாழ்க்கையின் உண்மைநிலை [Reality of this Worldly Life]\nJanuary 26, 2018\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், ஜும்ஆ மேடை, மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் 0\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 26 – 01 – 2018 தலைப்பு: உலக வாழ்க்கையின் உண்மைநிலை வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nதீமையை தடுக்ககாவிட்டால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் என்ன\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 19 – 01 – 2018 தலைப்பு: தீமையை தடுக்ககாவிட்டால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் என்ன \nமனித தோற்றத்தில் மிருகங்களாய் வாழும் மனிதர்கள் – ஜும்ஆ தமிழாக்கம் [Humans leading life of animals]\nDecember 29, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், ஜும்ஆ மேடை, மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் 0\nரியாத் தமிழ் தஃவா ஒன்ற��யம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 29 – 12 – 2017 தலைப்பு: மனித தோற்றத்தில் மிருகங்களாய் வாழும் மனிதர்கள் வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு உஹது போர் (பாகம் 3) [ Seerah of Prophet Muhammad SAW]\nNovember 26, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், நபி (ஸல்) அவர்களின் குடும்ப வம்சம் மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள், மௌலவி மஃப்ஹூம் 0\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, உஹது போர் (பாகம் 3) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு உஹது போர் (பாகம் 2)\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, உஹது போர் (பாகம் 2) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 09 – 11 – 2017 குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் …\nAwareness on Modern Communication Ethics – நவீன தொலை தொடர்பு நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு\nNovember 13, 2017\tVideo - தமிழ் பயான், மௌலவி மஃப்ஹூம் 0\nZahira College OBA KSA presents Awareness on Modern Communication Ethics by Moulavi Mafhoom Sanoos (Bahji) at Embassy of Srilanka, Riyadh, KSA on 10th Nov 2017 குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் …\n – பாகம் – 2\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 02 – 11 – 2017 தலைப்பு: குர்ஆனை ஓதுங்கள் உயருங்கள் (பாகம் – 2) வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல், மலாஸ், ரியாத் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் …\nநீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் (பாகம் – 9) இப்றாகீம் நபியின் தஃவா அணுகுமுறை\nநீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் (பாகம் – 8) இப்றாகீம் நபியின் த���வா அணுகுமுறை ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹ் அல்தாஃபி தேதி: 05 – 11 – 2017 (ஞாயிறுக் கிழமை )\nஅல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் – ஜும்ஆ தமிழாக்கம்\nரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். தமிழாக்கம் :- மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் நாள் :- 03 – 11 – 2017 வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத். குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க …\nஅல்லாஹ்வின் கோபம் யார் மீது உண்டாகும் \nரியாத் நியூ ஸீனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதந்திர சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26 – 10 -2017 – வியாழக்கிழமை, தலைப்பு: அல்லாஹ்வின் கோபம் யார் மீது உண்டாகும் வழங்குபவர் : மௌலவி எப். அர். முஹம்மத் அப்பாஸி அழைப்பாளர் – ரியாத் நியூ ஸீனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், சவுதி அரேபியா. இடம் : நியூ ஸீனாயிய்யா …\nஅல்லாஹ்வுடைய அருள், கருணை, அன்பு – ஜும்ஆ தமிழாக்கம்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 03 – 11 – 2017 தலைப்பு: அல்லாஹ்வுடைய அருள், கருணை, அன்பு – ஜும்ஆ தமிழாக்கம் வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், …\nமறைவான அறிவு அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 12 – 05 – 2017 தலைப்பு: மறைவான அறிவு அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – பத்ர் யுத்தம் (பாகம்-4)\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (பத்ர் யுத்தம் – பாகம்-4) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 13 – 04 – 2017\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம�� 7) சகோதரர்க்குரிய பங்கு\nApril 22, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 7) சகோதரர்க்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய பார்வையில் சமூக சேவை\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 21 – 04 – 2017 தலைப்பு: இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் வசனங்கள் 1 – 50 ஒரு மீள்பார்வை (பாகம் – 3)\nApril 15, 2017\tRiyadh Islamic Center - KSA, குர்ஆன் தப்ஸீர், சூரா அல் மாஇதா தஃப்ஸீர், மௌலவி ரம்ஸான் பாரிஸ், ஸூரதுல் மாஇதஹ் விளக்கம் 0\nரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் வசனங்கள் 1 – 50 ஒரு மீள்பார்வை (பாகம் – 3) நாள் : 07 – 04 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4547", "date_download": "2018-10-18T01:04:56Z", "digest": "sha1:3QO37OEN2J7KVMXWDSZHY57TPYUC7EVR", "length": 4716, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கூட்டுக் குர்பானி திட்டம், போட்டிப் போட்டு அறிவிக்கும் அதிரை அமைப்புகள்..! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய��ப்பு\nஅதிரையில் கூட்டுக் குர்பானி திட்டம், போட்டிப் போட்டு அறிவிக்கும் அதிரை அமைப்புகள்..\nஎதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் அதிரையில் கூட்டுக்குர்பானி திட்டத்தை அதிரை பைத்துல்மால், அதிரை எத்திம்கானா மதர்சா, அதிரை தவ்ஹீத் ஜமாத், அதிரை த.மு.மு.க ஆகிய அமைப்புகள் பல வருடங்களாக இந்த கூட்டுக் குர்பானி திட்டத்தை அதிரையில் நடத்திக்கொண்டு வருகின்றனர். அதே போல்\nஇந்த வருடமும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் தனியாக குர்பானி கொடுக்க வசதியில்லாதோர் பயன்பெறுவர்.மேலும் இந்த திட்டத்தினால் வரும் பணம் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு சென்றடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் எந்த அமைப்பில் குர்பானி கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் கீழே உள்ள புகைப்படங்களில் உள்ளன.\nஅதிரையில் நோய் பரவும் அபாயம், மக்களே உஷார்…\nFLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து, ஒருவர் படுகாயம்..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-antony-traffic-ramasamy-049919.html", "date_download": "2018-10-18T00:24:28Z", "digest": "sha1:WR56RUAIIYBHWKOVKRDR4FWEGRH6WMPK", "length": 11565, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்! | Vijay Antony in Traffic Ramasamy - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்\nவிஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்\nதே... பய....சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்\nடிராபிக் ராமசாமிக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, அவர் பெயரிலேயே ஒரு படம் உருவாகிறது.\nஇந்தப் படத்தில் டைட்டில் வேடத்தில் நடிப்பவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவருக்கு மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.\nகதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறாராம். வழக்கமாக எ���்ஏசி இந்த மாதிரி வேடங்களுக்கு விஜய்யை நடிக்க வைப்பார். ஆனால் இனி அது முடியாது என்பதால், தான் அறிமுகம் செய்ய விஜய் ஆன்டனியை நடிக்க வைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு ஜந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் முதல் ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் எஸ்ஏ சந்திரசேகரன் தனது ஒரிஜினல் கெட்டப்புடனே தோன்றுகிறார். நெற்றியில் அந்த சிவப்பு ஒற்றை நாமம் மட்டும் கிடையாது. இரண்டு பாக்கெட்டுகளிலும் கேஸ் கட்டை வைத்துக் கொண்டு, ரயிலில் பயணிப்பபது போல அந்தப் படத்தில் உள்ளார்.\nகெட்டப் ஓகேவான்னு பார்த்துச் சொல்லுங்க\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/133278-challenges-of-family-planning-to-older-lady-a-doctors-experience.html", "date_download": "2018-10-18T00:46:54Z", "digest": "sha1:JZNZESUDXZ7NAGR3EMH2GEWKZQPEIMEK", "length": 31453, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "மருமகளுக்குப் பிரசவம்... `10 குழந்தை மாமியாருக்கு’ குடும்பக் கட்டுப்பாடு! - ஓர் அரசு மருத்துவரின் அனுபவம் | challenges of family planning to older lady - A Doctor's Experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:19 (07/08/2018)\nமருமகளுக்குப் பிரசவம்... `10 குழந்தை மாமியாருக்கு’ குடும்பக் கட்டுப்பாடு - ஓர் அரசு மருத்துவரின் அனுபவம்\nஇருளர் பழங்குடியின மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பவர் மருத்துவர் அனுரத்னா.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனை. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத திங்கட்கிழமை, காலை பத்து மணி. அலைமோதும் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில், பிரசவ வலியோடு ஆட்டோவில் வந்திறங்குகிறார் ஒரு கர்ப்பிணிப்பெண். இடுப்பில் கைக்குழந்தையோடு உடன் வரும் இன்னொரு பெண். பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருக்கும் பெண்ணைக் கைதாங்கலாக அழைத்து வருகிறார். அவர்களைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்ணை வேகவேகமாகப் பிரசவ அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். தலைமை மருத்துவர் அனுரத்னா உடனே பிரசவ அறைக்கு விரைகிறார். பிரசவம் இனிதாக முடிந்து குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண்ணுடன் உதவிக்கு வந்த பெண்ணைக் கவனிக்கிறார் மருத்துவர் அனுரத்னா. அவரின் கையில் இருக்கும் கைக்குழந்தை யாருடையது என்று விசாரிக்கிறார்.\n`அவுக பேரு ஆனந்தம்மாள். என் மாமியார்தான். இடுப்புல இருக்குது அவுக குழந்தைதான். அவுகளோட பத்தாவது குழந்தை இது' என வெள்ளந்தியாக அந்தப் பெண் சொல்ல, அதிர்ந்து போகிறார் அனுரத்னா. `இந்தக் காலத்தில் பத்துக் குழந்தையா' என்கிற அதிர்ச்சி ஒருபுறம், `எந்தக் குழந்தையும் மருத்துவமனையில் பிறக்கவில்லை' என்கிற செய்தி மறுபுறம்.\nபொதுவாக, இருளர் பழங்குடியின மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பவர் மருத்துவர் அனுரத்னா. விடுமுறை நாள்களில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தப் பத்துக் குழந்தை விஷயத்தைக் கேட்டதும் `கண்டிப்பாக ஏதாவது செய்தாக வேண்டும்' என்று முடிவெடுக்கிறார்.\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஅந்தப் பெண்ணை அழைத்து, அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கிறார். `ஏன் பத்துக் குழந்தைகள்' என அந்தப் பெண்ணிடம் விசாரிக்க, `` எனக்கு முதல்ல பிறந்த எட்டுக் குழந்தையும் ஆண் குழந்தையாப் போச்சு, ஒன்பதாவதுதான் பெண் குழந்தை பிறந்துச்சு அதாம்மா...\" என்றிருக்கிறார் அவர். பத்தாவதாகப் பிறந்ததும் பெண் குழந்தைதான். பிறந்து மூன்றே மாதமான அந்தக் குழந்தையைத்தான் அவர் இடுப்பில் வைத்திருக்கிறார், `அதுதான், ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டதே, பிறகு ஏன் பத்தாவதாக இன்னொரு குழந்தை' என அனுரத்னா கேட்க, பதில் சொல்லத் தெரியாமல் விழித்திருக்கிறார் அந்தப் பெண்.\nபார்க்கவே பரிதாபமாக, அழுக்குச் சேலையோடு, எலும்பும் தோலுமாக இருந்த அந்தப் பெண்ணுக்குத் தன்னாலான ஓர் உதவியைச் செய்ய நினைத்தார் அனுரத்னா. அதுதான், குடும்பக் கட்டுப்பாடு. ஆனால், அதை அவ்வளவு எளிதாகச் செய்ய முடியவில்லை... ஆறு மாதப் போராட்டத்துக்குப் பிறகே அந்தப் பெண் குடும்பக் கட்டுப்பாடு செய்ய ஒத்துக்கொண்டார்.\nஅந்தச் சம்பவம் குறித்து சிரித்துக்கொண்டே விவரிக்கிறார் மருத்துவர் அனுரத்னா.\n``மருமகளுக்குப் பிரசவ வலி, உடன் வந்த மாமியாரின் இடுப்பில் மூன்று மாதக் கைக்குழந்தை, அதுவும் பத்தாவது குழந்தை என்று சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பெண்ணின் பெயர் ஆனந்தம்மாள். வயது முப்பத்தேழு. மீன் வியாபாரம் செய்கிறார். எப்படியாவது அவருக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட வேண்டும் என நினைத்தேன். உடனடியாக அவரின் உடலை முழுவதுமாகப் பரிசோதனை செய்தேன். வைட்டமின் குறைபாடு, ரத்தச்சோகை என மிகவும் பலவீனமாக இருந்தார். இந்த நிலையில் அறுவைசிகிச்சை செய்ய முடியாது. மருமகளுக்கு சிகிச்சை செய்யும்போதே ஆனந்தம்மாளுக்கும் சத்து மாத்திரைகளைக் கொடுத்து சாப்பிடச் செய்தேன். இருந்தும் பெரிய அளவில் அவரின் உடம்பு தேறவில்லை.\nசரி, அந்தப் பெண்ணின் கணவருக்காவது குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்று யோசித்தேன். அவரை மருத்துவமனைக்கு வரச் சொன்னால், `வேலை இருக்கிறது... வரமுடியாது' என்று ���ொல்லிவிட்டார். வேறு வழி தெரியாமல், அவர்கள் வீட்டு முகவரியை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவைத்துவிட்டேன்.\nஒரு விடுமுறை நாளன்று, ஆனந்தம்மாளின் வீட்டுக்குப் போனேன். ஆனந்தம்மாளின் கணவர் வீட்டில் இல்லை. ஆனந்தம்மாளும் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு மீன் விற்பதற்கு வெளியே சென்றுவிட்டார். வீட்டின் மையத்தில் ஒரு பெரிய பானையில் சோறாக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அருகிலேயே பெரிய தட்டில் சோறு போட்டு வைத்திருக்கிறார். பிள்ளைகள் அனைவரும் அதைச் சுற்றி அமர்ந்து அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனந்தம்மாள் மீன்வியாபாரம் முடித்து வரும்வரை காத்திருந்து, அவர்களுக்காக வாங்கிச் சென்ற காய்கறிகள், பழங்கள், சத்து மாத்திரைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டு விசாரித்துவிட்டு வந்தேன்.\nகண்டிப்பாகக் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடவேண்டும். அதற்கு ஆனந்தம்மாளின் உடல் தேறவேண்டும். அப்படியே விட்டுவிட மனமில்லை. ஆறு மாதங்கள் இடைவிடாமல் வாரமொருமுறை சென்று கவனித்து வந்தேன். ஆனந்தம்மாளின் உடலும் தேறிவிட்டது.\nகடந்த வாரம் காலை ஆறரை மணிக்கு, உடன் ஒரு மயக்க மருத்துவரை அழைத்துக்கொண்டு, ஆனந்தம்மாளின் வீட்டுக்குச் சென்றேன். தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தம்மாளை எழுப்பி, அப்படியே மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். மூன்று மாதப் பழக்கத்தில் எந்த மறுப்பும் சொல்லாமல் என்னுடன் வந்தார். ஆனால், ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்தார். வீட்டுச் செலவுக்கு இரண்டாயிரம் பணம் கேட்டார். கண்டிப்பாகத் தருகிறேன் என உத்தரவாதம் அளித்து மருத்துவமனைக்கு அழைத்துவந்தோம். மருத்துவமனையில் குளிக்கவைத்து, புதுத்துணி எல்லாம் எடுத்துக் கொடுத்து, ஆனந்தம்மாளின் தாயின் ஒப்புதலோடு அறுவை சிகிச்சை செய்து முடித்தோம். சிகிச்சை முடிந்ததும் எங்கள் மருத்துவமனை வண்டியிலேயே வீட்டில் கொண்டுபோய் விட்டுவந்தோம்....` என்கிறார் மருத்துவர் அனுராதா.\nகிராமப்புறத்தில் ஒரு பெண் கர்ப்பமடைந்தால் அதைப் பதிவு செய்ய கிராம செவிலியர்கள் உண்டு. ஒவ்வொரு மாதமும் அவர்களை கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துவந்து பரிசோதிக்க வேண்டியது அவர்களது பணி. அவர்களுடைய பார்வையிலிருந்து இதுமாதிரியான ஆனந்தம்மாக்கள் தப்புவது எப்படி குடும���பக் கட்டுப்பாடு விழிப்புஉணர்வுக்காக மத்திய மாநில அரசுகள் கோடிகளைக் கொட்டிச் செலவு செய்கின்றன. ஆனால், இன்னும் ஆனந்தம்மாள் மாதிரி அடித்தட்டுக் குடும்பப் பெண்களை அந்தப் பிரசாரம் சென்றடையவில்லை என்பதும் இந்தச் சம்பவத்தில் வெளிப்படுகிறது. அனுரத்னா மாதிரி அக்கறையுள்ள மருத்துவர்கள் மனது வைத்தால் ஆனந்தம்மாள் மாதிரியான அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை மாற்றலாம். இதுவும் இந்தச் சம்பவத்தில் வெளிப்படும் செய்திதான்\n``வேலையை சுகி... ஸ்டெரெஸ்ஸெல்லாம் போயிடும்\"- வழிகாட்டுகிறார் நடிகர் நாசர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\n45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிம\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/actress-nikitha-stills/", "date_download": "2018-10-18T00:15:42Z", "digest": "sha1:DMLJ5SSKCTN22GDTALFARJWGSQI3KDTN", "length": 6063, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "actress Nikitha stills | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nPrevious Postactress Sushma stills Next Postஇளையராஜா பிறந்த நாளில் 71 ஆயிரம் மரக்கன்றுகள்\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3553", "date_download": "2018-10-18T01:55:29Z", "digest": "sha1:MYXJTVX4PLIRCL4RCFJ3BRQUU4QDV7M4", "length": 3001, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய 9 ம் திருவிழா (24.07.2018) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto) »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள்\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய 9 ம் திருவிழா (24.07.2018) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/page/3/", "date_download": "2018-10-18T01:06:14Z", "digest": "sha1:FGLNNP53X5FOTEMZQPCUBGIXD4APKXJ2", "length": 6659, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "கொழுப்பை கரைக்க | Tamil Beauty Tips | Page 3", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவெல்லம்: நீங்கள் எடை இழக்க எவ்வாறு உதவுகிறது,weight-loss tamil tips\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்\nசிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை\nஉடல் இளைக்க கிரீன் டீ,green tea in tamil,\nகுண்டு பெண்களே இது உங்களுக்கு..\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா\nகொழுப்பை குறைக்கும் 20 உணவுகள் தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் உணவுகள்\n7 நாட்க‌ள் ஜூஸ் உணவுமுறை கொண்ட திட்டம்,எடை இழக்க,எடை குறைவதற்கு\nபெண்களின் வயிற்று சதை குறைய…\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்,உடல் பருமன், உடல் எடை, எடை அதிகரிப்பு, எடை பிரச்சினை\nஎடை இழப்புக்கு 3 எளிய எலுமிச்சை தேநீர் வகைகள்:,tamil beauty tips\n42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்\nஅடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சிbeauty tips in tamil\nகலோரியை எரிக்க ஸ்கிப்பிங் பயிற்சி,weight loss in tamil,\nகாலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்\nஉடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்\n10 நாட்களில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க\nஎடை குறைய எளிய வழிகள்\nதேன் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி எடை இழப்பதற்கான 4 வழிகள்\nகொழுப்பை குறைக்கும் உணவுகள்,tamil beauty tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-meaning", "date_download": "2018-10-18T00:27:34Z", "digest": "sha1:N24AE43FBSJHFSSMYHL7XZX566D6FBY3", "length": 2365, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "aiyn meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nelder brother வரன், மூத்தோன், முன்றோன்றல், முன்னோன், முன்னை, முன்னவன், பெருமான் n. guru பெருமான், புங்கவன், பாதசேவை, பத்தி, பண்ணவன், பட்டாரகன், பகவன் n. elder மூப்பன், முதியன், பெருமான், பதி, சாமி, கோமான், அத்தன் superior விஷயம், மேலானவர், மூத்தவன், மிக்க, மகா, பதி, பண், நெடுந்தகை person of dignity கோமான், குரிசில், ஆதிக்கன் respectability மகிமை, பருந்தலைக்காரர், செம்மை, கௌரவம், கோமான், கோப்பியம், குருத்துவம் master விஷயம், விபு, யசமானன், பெருமகன், பிரான், பதி, நெடுந்தகை, நாயகன் n. king வேந்து, வேந்தன், வெள்வேலன், முதல்வன், முடிபொறுத்தவன், மீளி teacher போதகாசிரியன், நூலுரைப்போன், நுவல்பவன், தீர்த்தன், சூசகன், சிட்சகன் preceptor பணிக்கன், ஆசான் god eyanar argha வேதன், விறலோன், விநாயகன், விண்ணவன், யோகி, மூவுலகுணர்ந்தோன் Online English to Tamil Dictionary : கை - to be bitter மரணாவத்தை - death agony சமசந்தி - concord விறாட்டி - cakes of dried cow dung புள்ளீட்டம் - flock of birds\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=3105", "date_download": "2018-10-18T01:20:19Z", "digest": "sha1:Q54VN6KQI5ZAOVNLDMND747LTCE5MW76", "length": 15662, "nlines": 189, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்\nநாறுபூங் கொன்றை வைத்தார் நாகமு மரையில் வைத்தார்\nகூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்\nஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.\nபத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்\nசித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்\nமுத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்\nஅத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.\nசங்கணி குழையும் வைத்தார் சாம்பர்மெய் பூச வைத்தார்\nவெங்கதி ரெரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்\nகங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்\nஅங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.\nவானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்\nகானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்\nஆனிடை யைந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்\nஆனையி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.\nதொண்டர்க டொழவும் வை��்தார் தூமதி சடையில் வைத்தார்\nஇண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்\nவண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்\nஅண்டவா னவர்க ளேத்து மையனை யாற னாரே.\nஉடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்\nபடைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்\nவிடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்\nஅடைதர வருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.\nபொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்\nகடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்\nவடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்\nஅடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.\nகங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்\nதிங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்\nமங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்\nஅங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.\nஇலையுடைப் படைகை யேந்து மிலங்கையர் மன்னன் றன்னைத்\nதலையுட னடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து\nசிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுர மெரியச் செற்ற\nநிலையுடை யடிகள் போலு நின்றநெய்த் தான னாரே.\nசோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி\nஓதிவா யுலக மேத்த வுகந்துதா மருள்கள் செய்வார்\nஆதியா யந்த மானார் யாவரு மிறைஞ்சி யேத்த\nநீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.\nபந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து\nஅந்திப்போ தனலு மாடி யடிகளை யாறு புக்கார்\nவந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்\nசிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.\nகாலதிர் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி\nஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற\nமேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய\nமாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.\nவானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்\nதானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்\nதேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய\nகூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.\nகாடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்\nபாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி\nஆடிய கழலர் சீரா ரந்தணெய்த் தான மென்றும்\nகூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.\nவடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்\nபொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்\nநெடிதரு பொழில்கள் சூழ ��ின்றநெய்த் தான மேவி\nஅடிதரு கழல்க ளார்ப்ப வாடுமெம் மண்ண லாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/02/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2642491.html", "date_download": "2018-10-18T00:45:04Z", "digest": "sha1:FWWAT4U57KDF4VKKO36KAJIEKRBLUH7A", "length": 6500, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு: துரைமுருகன் விடுவிப்பு- Dinamani", "raw_content": "\nசொத்துக் குவிப்பு வழக்கு: துரைமுருகன் விடுவிப்பு\nBy DIN | Published on : 02nd February 2017 04:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி இருவரையும் வேலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.\nதிமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் அதிக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.\nநீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இருதரப்பு வழக்குரைஞர்கள் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து இநத் வழக்கிலிருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை செவ்வாய்க்கிழமை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/26/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2656139.html", "date_download": "2018-10-18T01:26:12Z", "digest": "sha1:7HW3ANI4VHQC5QXWKIQGINTZM5MQRYEI", "length": 8022, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆழ்துளைக் கிணறு வறண்டதால் விரக்தியில் விவசாயி தற்கொலை- Dinamani", "raw_content": "\nஆழ்துளைக் கிணறு வறண்டதால் விரக்தியில் விவசாயி தற்கொலை\nBy DIN | Published on : 26th February 2017 02:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே ஆழ்துளைக் கிணறு வறண்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.\nபாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த மேல்சந்திராபுரத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (60). இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவர் நடவு செய்த பயிர்கள் வறட்சியால் பாதிப்படைவதை உணர்ந்து, தன் நிலத்தில் 2 இடங்களில் அண்மையில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தார். இதற்காக அவர் கடன் வாங்கி செலவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், 2 ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வராமல் போனது. இதனால் அவர் மிகவும் வேதனை அடைந்து விரக்தியுடன் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நிலத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எனவே, குடும்பத்தார் அவரைத் தேடிச் சென்ற போது, பூச்சி மருந்துக் குடித்து மயங்கிய நிலையில் பெரியசாமி கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nபெரியசாமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில், வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதே பெரியசாமி உயிரிழந்துள்ளார். பயிர்கள் காய்ந்த வேதனையால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையா���்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prakash-raj-asks-valid-question-050156.html", "date_download": "2018-10-18T00:32:42Z", "digest": "sha1:UWTKMMPPZI6ZXWDDZBLWX4HRUJOSOOJ2", "length": 11534, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபிகா தலைக்கு ரூ. 10 கோடி, ஜிஎஸ்டி சேர்த்தா சேர்க்காமலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல் | Prakash Raj asks valid question - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபிகா தலைக்கு ரூ. 10 கோடி, ஜிஎஸ்டி சேர்த்தா சேர்க்காமலா: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nதீபிகா தலைக்கு ரூ. 10 கோடி, ஜிஎஸ்டி சேர்த்தா சேர்க்காமலா: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nசென்னை: தீபிகாவின் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது ஜிஎஸ்டியையும் சேர்த்தா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.\nநடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் மத்திய அரசை நச்சு நச்சுன்னு கேள்வி கேட்டு வருகிறார். #justasking(சும்மா கேட்கிறேன்) என்று ஹேஷ்டேக் போட்டே பல கேள்விகளை கேட்கிறார்.\nதீபிகா, பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி பரிசு என்று ஒருவரும், ரூ. 10 கோடி பரிசு என்று பாஜக நிர்வாகியும் அறிவித்துள்ளனர்.\nபத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டலால் தீபிகா, பன்சாலியின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஒரு நடிகை, இயக்குனரின் தலையை வெட்ட ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளரோ ரூ. 10 கோடி அறிவித்துள்ளார். பணமதிப்பிழப்புக்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை பரிசா...இதில் ஜிஎஸ்டி சேர்கப்பட்டுள்ளதா.. என்று ட்வீட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ்.\nபிரகாஷ் ராஜின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ செல்லம் ஐ லவ் யூ செல்லம். நாங்கள் நினைத்தோம் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nபிரகாஷ் ராஜ் கேட்ட ஜிஎஸ்டி கேள்வியை வைத்து மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் சுற்றவிட்டுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வா���ைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-10-18T01:41:04Z", "digest": "sha1:DSWNPEWFMJ4A3BTN63EM2EPIMJSDEUAT", "length": 10885, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ரவிக்கு பதிலாக சரத்அமுனுகம?...................", "raw_content": "\nமுகப்பு News Local News ரவிக்கு பதிலாக சரத்அமுனுகம\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் சில நாட்களுக்குள் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் பதவி விலகினால் அவரின் இடத்துக்கு அடுத்தாக யார் வருவார் என பெரும் குழப்ப நிலை தற்போது எழுந்துள்ளது.\nஇதனடிப்படையில், அவரின்இடத்துக்கு டொக்டர் சரத் அமுனுகம வரலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.\nமேலும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே இவரை பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் அவர் தேசிய அளவில் அனுபவம் மிக்கவர் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு பதவிவழங்கப்படவுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் அமைச்சுப் பதவி\nநாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னர் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்: ரவி கருணாநாயக்க\nரவி கருணாநாயக்கவுக்கு ரூ.5 மில்லியன் காசோலை வழங்கிய அலோசியஸ்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/trio-aakash-t-2424-whiteblue-price-p6sAHq.html", "date_download": "2018-10-18T00:58:09Z", "digest": "sha1:C2ZDLHZ6ZWWRKYGKED5PLCMZ2SXQPSN2", "length": 18913, "nlines": 427, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே விலைIndiaஇல் பட்டியல்\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கேபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே விலை தொடர்ந்து மாறு���டுகிறது. ட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே - விலை வரலாறு\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் White & Blue\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் Less than 3 inch\nகேமரா பிட்டுறேஸ் Video Recording\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 16 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM 800/900/1800/1900 MHz\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 1400 mAh\nடாக் தடவை Up to 6hrs\nமாஸ் சட்டத் பய தடவை Up to 480 hrs\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nட்ரிவ் ஆகாஷ் T 2424 வ்ஹிடேபிளுக்கே\n3.7/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-30-12-2017/", "date_download": "2018-10-18T01:37:33Z", "digest": "sha1:SEW3V3IXEOMNI5OLLXLGXD7FJ45PAQYL", "length": 12561, "nlines": 101, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 30/12/2017 மார்கழி (15) சனிக்கிழமை | today rasi palan 30/12/2017 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 30/12/2017 மார்கழி (15) சனிக்கிழமை.\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. போராட்டமான நாள்.\nமிதுனம்: திட்டமிடாத செலவு களும், பயணங்களும் குறுக் கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக் கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nகடகம்: புதிய யோசனைகள் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழை��� வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதார ணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் அமைதி திரும்பும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமதத்தவர் உதவு வார். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nமகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்டபரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது முடியும் நாள்.\nகும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகள��� சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 31/12/2017 மார்கழி (16) ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 31/12/2017\nஇன்றைய ராசிபலன் 29/12/2017 மார்கழி (14) வெள்ளிக்கிழமை.. Today rasi palan 29/12/2017\nதெரிந்த நவராத்திரி விழா.. தெரியாத அதிசய குறிப்புகள் |...\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13)...\nஇன்றைய ராசிபலன் 29/12/2017 மார்கழி (14) வெள்ளிக்கிழமை.. Today rasi palan 29/12/2017\nBest directions | காலையில் எந்த திசையை பார்த்தால்...\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று...\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/13/kilakkarai-issue/", "date_download": "2018-10-18T01:35:26Z", "digest": "sha1:SW6TU2EZU2QNPOCZHDVNBG5ZSPEH4QZO", "length": 14900, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "தலைமை இல்லாமல் தடுமாறும் கீழக்கரை நகராட்சி .. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதலைமை இல்லாமல் தடுமாறும் கீழக்கரை நகராட்சி ..\nMarch 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 1\nதமிழகத்தில் கீழ்நிலை ஊழியர்களால் செயல்படுத்தப்படும் ஓரே நகராட்சி, கீழக்கரை நகராட்சியாக மட்டுமே இருக்க முடியும். நகராட்சி ஆணையர் கிடையாது, சுகாதார ஆய்வாளர் கிடையாது, வருவாய் அதிகாரியும் நிலை கிடையாது, கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரியும் நிலை கிடையாது. கேள்வி கேட்டால் பதில் கூற அதிகாரிகள் க���டையாது. வரி வசூல் பாக்கி, பொதுமக்கள் ஒத்துழைப்பு கிடையாது என்று பொதுமக்கள் மீது பழி, ஆனால் வரி செலுத்த வந்தால் பணம் வசூல் செய்ய அலுவலகத்தில் ஆள் கிடையாது. இதுதான் இன்றைய தாலுகா அந்தஸ்தில் இருக்கும் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தின் நிலை.\nஅதே போல் பல சேவை மையங்கள் அமைந்து இருந்தாலும் அனைத்து மையங்களும் “மய்யமாகவே” எந்த செயல்படும் இன்றியே கிடக்கிறது.\nஇன்று (13-03-2018) தன் மகளுக்காக ஆதார் அட்டை எடுக்க ஆதார் மையத்துக்கு சென்ற ஹுசைன் என்பவர் கூறுகையில் “ நேற்று ஆதார் மையம் விபரம் கேட்க நகராட்சி அலுவலகத்தில் கீழ் இருந்து, மேல் மாடிக்கு செல்ல\nசொன்னார்கள், அங்கு சென்ற பின்பு கீழ் தளத்தில் உள்ள வடது புறம் உள்ள அலுவலகத்துக்கு செல்ல சொன்னார்கள், அங்கு சென்ற பின்பு நகராட்சி அலுவலகத்தின் வெளியே அமைந்துள்ள அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார்கள், பின்னர் அங்கு சென்ற பொழுது ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த விபரமும் தெரியாது என்று மீண்டும் நகராட்சி அலுவலகத்துக்கே செல்லுமாறு எரிச்சலூட்டினார்கள், ஆகையால் கோபத்தில் திட்டி விட்டு வந்து விட்டேன், மீண்டும் இன்று வந்துள்ளேன், இப்பொழுதும் அதிகாரிகள் அவர்களிடம் உள்ள குறையை நீக்க முயற்சிக்காமல், நேற்று நான் கடுமையாக பேசிய வார்த்தைகளைதான் கூறுகிறார்கள். என்று நம் ஊர் நகராட்சிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை” என ஆதங்கத்துடன் கூறினார்.\nதடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற ரீதியில் அதிகாரிகள் இல்லாத அலுவலகத்தில் அனைவருமே அதிகாரிகள் நிலமைதான் கீழக்கரை நகராட்சியில். அரசியல்வாதிகள் பொறுப்பில் இருந்தாலும் அதிகாரிகள் பொறுப்புக்கு வந்தாலும், காட்சிகள் மட்டும் மாறாது என்பதே நிதர்சன உண்மையாக தெரிகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .\nஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் – இயற்பியல் ஆராய்ச்சியின் பொக்கிஷம் மறைந்து விட்டது…\nநகராட்சியில் ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கின்றது…\nகீழக்கரை நகர் sdpi. கட்சி சாரபக் பல மனுக்கள் கொடுத்து பணிகள் நடை பெறாமல் இருக்கின்றது.இந்த நிலை தொடர்ந்தால் sdpi. கட்சி சார்பாக ���ண்டான போஸ்டர் கள் அடித்து ஒட்டபடும்…கீழக்கரை நகர் sdpi. கட்சி.\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-10-18T00:36:56Z", "digest": "sha1:57UUESMTEW57AR4JTK3FMXS7ANWQICU3", "length": 8907, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "செய்திகள் Archives | Page 3 of 255 | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nயு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று – பூமிகா சாவ்லா\nஇருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை...\nகமல் பற்றிய உண்மையை மரகதக்காடு விழாவில் உடைத்த பாரதிராஜா\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம்,...\nபைக்’கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘வண்டி’\nரூபி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஹஷீர்...\n – ஆரியின் புதிய முயற்சி\nநடிகர் ஆரி சினிமாவில் நடித்து வருவதோடு பல்வேறு...\nபரியேறும் பெருமாள் ஆரம்பம்தான் – பா.இரஞ்சித்\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்...\nஅப்பா வேடம், தாத்தா வேடம் என்றாலும் கதைக்கு...\nகுன்றத்தூர் அபிராமியின் கணவருக்கு ரஜினிகாந்த கொடுத்த முக்கிய பதவி\nஅரசியலில் பிரவேசிக்கும் விவகாரத்தில் தனது...\nசெம கெத்து காட்ட வருகிறார் பேட்ட ரஜினி\nகபாலி, காலா படங்களைத் தெடர்ந்து ரஜினி நடித்து வரும்...\nசினிமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தமிழர்\nசினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல...\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’\nஇயக்குன மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/05/blog-post_07.html", "date_download": "2018-10-18T01:02:32Z", "digest": "sha1:ONBJLUZRVQ6NFCNSNJXMTGV5SZGBVDH4", "length": 40019, "nlines": 508, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எங்கேயும் காதல்", "raw_content": "\nகொஞ்ச நாட்களுக்குப் பிறகு மீண்ட���ம் ஓர் புதிய படம் - முதல் நாள்,முதல் காட்சி.\nஎங்கேயும் காதல் பாடல்கள் அத்தனையும் ஹிட் என்பதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அத்துடன் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அதிலும் படம் முழுக்கவுமே பிரான்சின் பாரிசில் எடுக்கப்பட்டது என்பது வேறு காட்சிகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஅண்மைக்காலத்தில் சராசரியாக ரசிக்கக் கூடிய படங்களிலே நடித்துவரும் ஜெயம் ரவி, மொக்கைப் படங்களாக இருந்தாலும் சற்றே வித்தியாசமாக இயக்கம் பிரபுதேவா என்ற சிறு எதிர்பார்ப்புக்களும் இருந்தன.\nமிக சராசரியான காதல் கதை. நட்பு, துரத்தல், நடிப்பு, ஊடல் + இதர மசாலாக் கலவைகள் சேர்ந்த காதல்.. என்ன ஒரு வித்தியாசம் அழகான பாரிஸில்\nவெளிநாட்டில் இந்திய பண்பாட்டின்படி வாழும்(அப்படித் தான் இயக்குனர் அறிமுகப்படுத்துகிறார்) இளம் பெண்ணொருத்திக்கும் இந்தியாவில் வெளிநாட்டு கலாசாரத்தில் வாழும் இந்தியப் பணக்கார வாலிபனுக்கும் இடையிலான காதல் தான் கதை.\nகாதல் என்பதே பிடிக்காத \"No commitments, No disappointments\" என்ற policy உடன் பெண்களுடன் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கும் கமல் (ஜெயம் ரவி) பாரிஸில் விடுமுறையைக் கழிக்க வரும் வேளையில் சந்திக்கின்ற அழகான இந்தியப் பெண் கயல்விழி எனப்படும் லோலிட்டா (ஹன்சிகா).\nஜெயம் ரவியின் கண்ணைப் பார்த்துக் காதல் வசப்படுகிறாராம். இந்தப் படத்தில் தான் ரவியின் கண்கள் பல இடங்களில் அவரைக் கவிழ்த்துவிடுவதும் நடக்கிறது. காட்சிகளில் கண்கள் சிறிதும் பெரிதுமாகத் தெரிகின்றன.\nஇன்னொரு காட்சியில் ரவியின் குரல் பிடித்திருப்பதாக ஹன்சிகா சொல்வதும், ரவி தன்னைத் தானே சுய கிண்டல் செய்வதும் நச்.\nஅறிமுகக் காட்சிகளில் முத்தங்கள் பரிமாறப்படும் புகைப்படங்களோடு, பாரிசைக் காதல் தலைநகரமாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் பிரபுதேவா.\nரசிக்கக்கூடிய நாயகன், நாயகி அறிமுகங்கள்.. கூடவே பிரகாஷ்ராஜ். ரசனையான ரகளை..\nஆனால் இந்த சுவையைத் தொடர்ந்து கொண்டுபோகாமல் தடுமாறும் திரைக்கதை.\nபிரகாஷ்ராஜ் இன்னுமொரு காட்சியிலும் இடையில் சும்மா வந்துபோகிறார்.. குறைந்தபட்சம் இறுதிக் காட்சியிலாவது ஏதாவது திருப்பத்துக்கு அவரைப் பிரபுதேவா பயன்படுத்தி இருக்கலாமே.\nஇதே கதையை எதோ ஒரு ஹிந்திப் படத்திலோ, ஆங்கிலப்படத்திலோ (ரசனையான திரைப்படமாக)ன் பார்த்த ஞாப��ம்.\nரவி - பணக்கார ஜாலி இளைஞனாகப் பொருந்திப் போகிறார். எந்த உடையிலும் அழகு + கம்பீரம். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். கலக்கலாக நடனமும் ஆடுகிறார்.\nவழிப்பறித் திருடனுடனான துரத்தல் சண்டைக் காட்சிகளும் ஹன்சிகாவுடன் வீதியில் திரியும் காட்சிகளும் ரவியின் துடிப்பான, குறும்பான நடிப்புக்களில் களை கட்டுகின்றன.\nஹன்சிகா - முகம் மட்டும் பார்த்தால் காதலிக்க வைக்கும் கண்கள்.. முத்தமிட ரசனையான உதடுகள்; மூக்கையும் உதடுகளையும் மட்டும் பார்த்தல் கொஞ்சம் பூமிகாவையும் நினைவு படுத்துகிறார்.\nமுழுவதுமாகப் பார்த்தால் குஷ்பு (இந்தக்கால சைஸ் குஷ்பு தான்) ஞாபகம் வருகிறார். அணியும் இறுக்கமான, குட்டையான ஆடைகளில் சில நேரம் கவர்ச்சியாகவும் பல நேரங்களில் அப்பாவி லூசாகவும் தெரிகிறாரே தவிர ரவிக்குக் காதல் வருமளவுக்கு இல்லை.\nசில பொருத்தமான ஆடைகளுடன் வரும் காட்சிகளிலும், சேலையில் வரும் காட்சியில் கொள்ளை அழகு.\nஇப்படியான உப்பு, புளி மூட்டைகளான வெள்ளைத் தோல் நாயகிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையா, இல்லை நாயகர்கள்,இயக்குனர்களின் விருப்பத்தாலான ரசனைத் திணிப்பா\nசுமன் - நாயகியின் அப்பாவாக .. ரவியிடம் உருகி தந்தை சென்டிமென்ட் காட்டும் காட்சி தவிர நடிக்க வாய்ப்பு இல்லை.\nராஜூ சுந்தரம் - ஏகன் தோல்விக்குப் பிறகு வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு தம்பியால் வழங்கப்பட்ட இந்தக் காமெடியன் வாய்ப்பில், கோமாளித் தனங்கள் செய்து சிரிக்கவைக்க முனைந்துள்ளார். ஒன்றோ,இரண்டோ இடங்களில் மட்டும் கொஞ்சமாக சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. பல இடங்களில் எரிச்சலே மிஞ்சுகிறது. பழைய சேஷ்டைகள்.\nபிரான்ஸ் என்ற காரணத்தால் கவர்ச்சிக்காக இயக்குனர் பிரபுதேவா மினக்கெடவில்லை. வீதிகளில் சர்வசாதாரணமாகப் பெண்களைக் காட்டினாலே போதுமே..\nஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு நல்ல வாய்ப்பு.. பாடல் காட்சிகளில் மட்டுமல்லாமல் எல்லாக் காட்சிகளிலுமே கலக்கி இருக்கிறார்.\nபடம் முழுவதுமே கதையின் ரோதனையான போக்கைக் குறைத்து\nமனத்தைக் குளிர்விப்பது அழகான குளிர்மையான ஒளிப்பதிவே.\nஅன்டனியின் எடிட்டிங் ஸ்பெஷல் பாடல் காட்சிகளில் மட்டும் கலக்கல்.. ஏனையவற்றில் திரைக்கதையின் இழுவை எடிட்டிங்கை மேவி சொதப்புகிறது.\nஹரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான நல்ல பாடல்கள் அனைத்���ுமே காட்சிகளாக வீணடிக்கப்படாமல் அழாகவே வந்துள்ளன.\nரசனையான காட்சிப்படுத்தலும், மிகையில்லா நடன அமைப்புக்களும் அருமை.\nஆனால் இரண்டு பாடல்கள் செருகப்பட்டுள்ள இடம் திணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇதனால் 'தீயில்லை','நெஞ்சில் நெஞ்சில்' பாடல்களோடு ஒன்றிப் போக முடியவில்லை.\nவாலி, தாமரை, முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் செதுக்கிய வரிகள் அருமையான பாடல்களாக எம்மை உருக வைத்தன எனினும் படம் வந்த பிறகு மனதில் காட்சிகளாக நிற்குமா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.\nகதையோட்டம் பாடல்களை ஈர்க்காமல் செய்துவிட்டது.\nஆனால் பிரபுதேவா தோன்றும் ' எங்கேயும் காதல்' , ரவி ரசிக்க வைக்கும் 'லோலிட்டா', வெள்ளைக்கார , கருப்பின இளைஞர்கள் கலக்கும் 'நங்கை' எல்லாம் ரசனையும் ரகளையும் சேர்ந்து சுவைக் கலவைகள்.\nஇந்தப் பாடல்களை உருவாக்கக் காட்டிய சிரத்தையில் கால்வாசி அளவாவது திரைக்கதையிலும் காட்டியிருந்தால் 'எங்கேயும் காதல்' எங்கேயோ போயிருக்கும்.\nபழைய பாணியிலான திரைகதியில் பல லொஜிக் ஓட்டைகள்.. அத்துடன் அந்தக் கடைசி புறா பறக்கும் காட்சியுடன் எரிச்சலை ஏற்படுத்துகிறார் பிரபுதேவா.\nஹன்சிகா - ரவி காதல் பிறக்கும் காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் ஜாலியாகவே செல்வது திரைப்படத்தின் பலவீனம். ஒருவேளை நகைச்சுவை காட்சிகள் இல்லாப் பலவீனத்தை இப்படி சரிக்கட்டினரோ\nவசதியான தயாரிப்பாளரின் அனுசரணையுடன் பிரபுதேவா மற்றும் நடிகர் குழுவினர் ஜாலியாக பிரான்ஸை சுற்றிப்பார்த்து வந்துள்ளார்கள்; என்ன நீரவ் ஷாவின் உதவியுடன் எமக்கும் செலவில்லாமல் பிரான்ஸ் பார்க்கக் கிடைக்கிறது.\nஆனால் என்ன.. சன் டிவி இந்தப் படத்தையும் 'வெற்றி'ப் படமாக 'மாற்றி' விடும்.. பிரபுதேவா தனது நான்காவது மொக்கைக்குத் தயாராகிவிடுவார்..\nஹன்சிகா தமிழின் முதன்மை நாயகி ஆகிவிடுவார்..\nஎங்கேயும் காதல் - பெயரிலும் பாடல்களிலும் மட்டும்...\nat 5/07/2011 03:29:00 PM Labels: cinema, movie, Paris, எங்கேயும் காதல், சினிமா, திரைப்படம், பாடல்கள், விமர்சனம்\nநல்ல விமர்சனம் உங்கள் வயசுக்கு ஹன்சிகாவைப் பற்றிய வர்ணனை ரொம்ப ஓவராகத் தெரியவில்லையா லோஷன் அங்கிள்.\n ♥ பனித்துளி சங்கர் ♥ \nசிறப்பான விமர்சனம் உங்களின் பார்வையில் . இன்னும் நான் படம்பார்க்கவில்லை . பகிர்ந்தமைக்கு நன்றி\nMANO நாஞ்சில் மனோ said...\nஎங்கே போனாலும் இ���்த படத்துக்குதான் விமர்சனம் ஓடிட்டு இருக்கு....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅது என்னவோ, முன்பை விட அதிகமாக உங்களைக் காண்பதாலோ என்னவோ உங்கள் சினிமா விமர்சனங்களைப் படிக்கும்போது இரண்டாவது தடவையாக வாசிப்பது போன்ற உணர்வு. ;-)\nஇனித் திரைப்படங்கள் பற்றி கதைக்கும் முன்னர் பதிவைப் போட்டுவிடுங்கள். :P\nவானம், எங்கேயும் காதல் இரண்டு திரைப்படங்கள் பற்றிய இருவரின் கருத்துக்களும் அப்படியே ஒத்துப் போகின்றன...\nபடத்தின் பெயரும் பாடல்களும் படம் மீதான எதிர்பார்ப்பை துாண்டியிருந்தனதான். ஆனால் படத்தை உடனடியாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை...தங்களின் விமர்சனத்தை தொடர்ந்து எங்கேயும் காதலை இப்போது பார்க்காமல் எப்போதோ ஒருதடவை பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்..\nசன் பிக்சர்ஸ்- இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியான படங்களை வெற்றிப்படமாக்கி காட்டுவினம்... அவர்களுக்கே இது ஓவரா தெரியலயா..\n\"பழைய பாணியிலான திரைகதியில் பல லொஜிக் ஓட்டைகள்.. அத்துடன் அந்தக் கடைசி புறா பறக்கும் காட்சியுடன் எரிச்சலை ஏற்படுத்துகிறார்\"\n\"ஆனால் என்ன.. சன் டிவி இந்தப் படத்தையும் 'வெற்றி'ப் படமாக 'மாற்றி' விடும்.. பிரபுதேவா தனது நான்காவது மொக்கைக்குத் தயாராகிவிடுவார்..\nஹன்சிகா தமிழின் முதன்மை நாயகி ஆகிவிடுவார்..\"\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஆக,விமர்சனத்தைப் பார்த்தால் 'எங்கேயும் காதல்' என்கிற அழகான வார்த்தை அர்த்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. பிரபுதேவா ஏற்கனவே பெயரை மனதில் வைத்துக்கொண்டு,திரைக்கதை, ரசிகர்களின் ரசனை என்று வந்த பின் கதைக் கருவைக் கொஞ்சம் கலைத்திருப்பாரோ ஜெயம்ரவி as usual அவரது அத்தனை படங்களிலும் காட்டும் சேஷ்டைகளை இதிலும் காட்டயிருக்கிறார் போலும்..இருந்தாலும் ஒரு புதுமுக நாயகியை நீங்கள் இப்படி வாரியிருக்கக்கூடாது.உங்க விமர்சனத்தை நயன்தாரா வாசிச்சிருந்தா ரொம்ப சந்தோஷம்+கடுப்பாகியிருப்பா..பிரகாஷ்ராஜை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் மொத்தத்துல எங்கேயும் காதல் ஒரு கலக்கலான சொதப்பல் என்று சொல்றீங்க...\n/////கடைசி புறா பறக்கும் காட்சியுடன் எரிச்சலை ஏற்படுத்துகிறார் பிரபுதேவா.////\nஅந்தாள் வேறென்னத்துக்கோ அந்தக் காட்சியை பயன்படுத்தியிரக்கார் அண்ணா ஹ..ஹ...\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\n@அனுஷ்காவைப் பற்றி சொல்வதற்குப் பெரிதாக எதுவுமே இல்லை. உடலின் பாதியளவைக் காட்ட முயற்சித்தாலும் நடிப்பே வராத அந்த முகமும், அசாதாரண உயரமும், தமிழ் வசனங்களோடு பொருந்தாத உதட்டசைவுகளும் சலிப்பையே தருகின்றன...... ha ha ha ....அண்ணா என்னோட கனவுக்கன்னியை பற்றி அப்படியெல்லாம் பேசாதீங்கள்...LOL....\nவானம் - மப்பாகத் தான் இருக்கிறது .... அப்போ சிம்புவின் அடுத்த படத்திலாவது மழை வருமா அண்ணா\n‎1957ம் ஆண்டு வந்த இந்தப்படம் தற்செயலாக நான் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது நீங்களும் பார்த்தால் புரியும் \"எங்கேயும் காதல்\" சினிமா எப்படி உருவாகியது என்பது\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஒபாமா - ஐயோ அம்மா... இலங்கையின் மிகச் சிறந்த கிரி...\nஇந்துக் கல்லூரியும் இலங்கை ஜனாதிபதியும்\nஅன்னையர் தினமும் அல்லாடும் மனமும்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெ��ரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436779", "date_download": "2018-10-18T02:02:02Z", "digest": "sha1:5GOT3C7BIFWCCM4IC5AH5OULPD7HH6S6", "length": 6599, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை அருகே கல்லூரியில் கஞ்சா பறிமுதல் : 5 பேர் கைது | Kanjha confiscated at the college near Madurai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமதுரை அருகே கல்லூரியில் கஞ்சா பறிமுதல் : 5 பேர் கைது\nமதுரை : மதுரை தபால் தந்தி நகரிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில் 32 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை கல்லூரி கஞ்சா பறிமுதல் கைது\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஅக்டோபர் 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.88; டீசல் ரூ.79.93\nபூசணிக்காய் உடைப்பு போலீஸ் அறிவுரை\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nநியாய விலைக் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை\nஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: உற்பத்தியாளர் சங்கம்\nதண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nசென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/12/blog-post_10.html", "date_download": "2018-10-18T00:55:18Z", "digest": "sha1:QWHY2FHP3NM63LLMLWCKUWJKIMW3GL66", "length": 16337, "nlines": 112, "source_domain": "www.nisaptham.com", "title": "நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nநமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்\nபக்கத்து வீட்டில் புதுமனை புகுவிழா. கன்னடக்காரர்கள். இன்னமும் கட்டடம் முழுதாக முடியவில்லை. ஆனால் அவசர அவசரமாக விழாவை நடத்திவிட்டார்கள். அது முக்கியம் இல்லை. அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்தான் முக்கியம். பெண் என்றால் பதின்ம வயது. கல்லூரியின் ஆரம்ப வருடங்களில் இருக்கக் கூடும்.\nஎங்கள் வீட்டின் முற்றத்தில் நின்றால் அந்த புதிய வீட்டின் ஒரு அறை தெரிகிறது. அந்த அறையை ஒட்டித்தான் வரவேற்பறை. வரவேற்பறையில்தான் மொத்தக் கூட்டமும். வரவேற்பறையிலிருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும் இந்த அறைக்குள் வந்து சென்றாள் அந்தப் பெண். முதலில் அத்தனை பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால் அவள் அறைக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் மிக இயல்பாக நடந்து கொள்வதும் அறைக்குள் பதட்டமடைந்தவளாக, உற்சாகமானவளாக, புன்னகைப்பவளாக, ஆச்சரியமடைபவளாக என பல உருவங்களை அவதரித்துக் கொண்டிருந்தாள்.\nஅவளது நடவடிக்கைக்கான பின்னணியை நீங்கள் இந்நேரம் அனுமானித்திருக்கலாம். ஒவ்வொரு முறை அறைக்குள் வரும்போதும் தனது ஃபேண்ட் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனை எடுத்து எஸ்.எம்.எஸ் படிப்பதும் அனுப்பவதுமாகத்தான் அத்தனை ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அதுவும் வேறு யாருக்கும் தெரிந்துவிடாமல். செல்போனில் வாழ்ந்து எஸ் எம் எஸ்ஸை சுவாசித்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. ஒரு கையடக்கக் கருவியில்தான் அவளது ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது.\nTechnology addiction என்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும்.\nஅந்தப் பெண்ணை குறை கூற எனக்கு அந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஈமெயில் பார்க்காமல் அரை நாள் கூட என்னால் இருக்க முடிவதில்லை. Facebook ஐ திறக்காமல் ஒரு மணிநேரம் கூட இருப்பதில்லை. அழைப்பு வருகிறதோ இல்லையோ மொபைல் போனின் திரையை சில நிமிடங்களுக்கு ஒரு முறை கவனிக்கிறேன். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் இணையத்தில் கணினியை இணைப்பதுதான் முதல் வேலையாகச் செய்கிறேன். காலை எழுந்தவுடன், சில சமயங்களில், பல் துலக்குவதற்கும் முன்பாகக் கூட கணினித்திரையை பார்த்து விடுகிறேன்.\nநேற்று எத்தனை முக்கியமான அழைப்பாக இருந்தாலும் தொலையட்டும் என்று செல்போனை அணைத்து ஓரமாக வைத்திருந்தேன். பன்னிரெண்டு மணி நேரங்கள். ஆரம்பத்தில் பெரும் பதட்டமாக இருந்தது. எங்கா��து ரிங் அடித்தாலும் கூட எனது ரிங் டோன் போலவே இருந்தது. நிழலை தொலைத்துவிட்டவனின் மனநிலை. கட்டைவிரலை இழந்துவிட்டவனின் பதட்டம் அது.\nநான் மிகச் சிறந்த அடிமையாக மாறியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் சமயங்களில் ஃபோனை எடுத்து காதில் செருகுவது வாடிக்கையாகிவிட்டது. போரடிக்கும் போதெல்லாம் யாராவது ஒருவரின் எண்ணை விரல்கள் பிசையத்துவங்குகின்றன. நான் மட்டுமில்லை, இந்த நகரத்தின் சாலைகளில் நடந்து செல்பவர்களில் எண்பது சதவீதம் பேர் அலைபேசியை நோண்டுகிறார்கள். பேருந்தில், தொடரூர்தியில் பயணிப்பவர்கள் அருகில் இருப்பவரிடம் பேசுவது என்பது மலையேறிவிட்டது. செல்போனோ, லேப்டாப்போ வழித்துணையாகிவிட்ட பருவம் இது.\nதினமும் எத்தனை அழைப்புகளை எதிர்கொள்கிறோம் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு அழைப்பாவது நாம் விரும்பாத அழைப்பாக வந்து சேர்கிறது. ஒரு அழைப்பாவது நாம் சொல்ல விரும்பாத பதிலை எதிர்பார்க்கிறது. ஒரு அழைப்பாவது நாம் தப்பிக்க விரும்புவரிடமிருந்து வந்துவிடுகிறது. ஒரு அழைப்பாவது நம் வேலைக்கு குறுக்கீடாக வருகிறது.\nஇனி பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு எனது அத்தனை பிரச்சினைகளையும் ஒத்தி வைப்பதாக ஒரு நிம்மதி வந்த போது ஆசுவாசமாக இருந்தது. கேள்விகள் இல்லாத பிரபஞ்சத்திற்குள் பிரவேசித்துவிட்ட ஆசுவாசம் அது. அத்தனை எதிரிகளும் என்னை விட்டு விலகிவிட்டதான பிரக்ஞை. இனி எந்த அழைப்புக்கும் வழிய வேண்டியதில்லை. எந்த அழைப்பிற்கும் நடிக்க வேண்டியதில்லை. எந்த எண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அத்தனையும் அடுத்த பன்னிரெண்டு மணி நேரங்களுக்குத்தான்.\nஅறிவியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்புமே சொகுசான வாழ்க்கையைத் தருகிறேன் என்றுதான் உள்ளே நுழைகிறது. ஆனால் அது மெதுவாக தனது ஆக்கிரமிப்பை பரவச் செய்கிறது. தனது பிடியை இறுக்குகிறது. இறுதியில் நம்மை அடிமைப்படுத்திவிடுகிறது. எந்த அடிமைத்தனத்திலிருந்தும் ஒரு கட்டத்தில் வெளியேறிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் Technology addiction என்பதிலிருந்து எந்த காலத்திலும் நம்மால் வெளியேற முடியப்போவதில்லை மாறாக ‘அடிமையாக வாழ்வது எப்படி’ என பழகிக் கொள்வோம்.\nசக்கரம்தான் உலகின் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பு, E=MC2 தான் அட்டகாசமான சூத்திரம் என்று சொல்ல��க் கொண்டு வருபவர்களை எதுவும் செய்ய வேண்டியதில்லை. உருட்டுக்கட்டை கிடைத்தால் எடுத்து மண்டையை பிளந்து விடலாம்.\nஇது நல்ல சகுனம் அனானிமஸ் :) இப்படி இருந்தாத்தானே இந்த கடையை என்னால் நடத்த முடியும்.. :)\nவெகுவாய் சிந்திக்க வைத்தது பதிவு...\nபரவாயில்லையே,, நான் அடிமையில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளத்தான் அப்பப்போ 2, 3 நட்களுக்கு இணையத்துக்கு விடுமுறை அளித்துவிடுகிறேன்.\n//பேருந்தில், தொடரூர்தியில் பயணிப்பவர்கள் அருகில் இருப்பவரிடம் பேசுவது என்பது மலையேறிவிட்டது. செல்போனோ, லேப்டாப்போ வழித்துணையாகிவிட்ட பருவம் இது.//\n# நாங்களும் எழுதுவோம்ல :)\nஜெமோ எங்கோ எழுதியது போல் அறமற்ற அறிவு அகங்காரத்தில், அழிவில் முடியும்.\nஉண்மைதான் தொழில் நுட்பத்தின் அடிமைகளாகிக் கொண்டிருக்கிறோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/08/blog-post_25.html", "date_download": "2018-10-18T01:40:39Z", "digest": "sha1:RGAJDXD2NCZ7KCL5RGOHWZQ72VPCVNBW", "length": 20353, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "வெட்டுக் குத்து ~ நிசப்தம்", "raw_content": "\nஇன்று பெங்களூரில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுகின்றன. காங்கிரஸூம் பாஜகவும் வாக்குக்கு ஐநூறிலிருந்து ஆயிரம் வரை கொடுத்ததாகச் சொல்கிறார்கள். எங்கள் வீடு இருக்கும் பகுதியின் எம்.எல்.ஏ ரெட்டிகாரு. பா.ஜ.கவைச் சார்ந்தவர். சதீஷ் ரெட்டி. வேட்பாளர்களும் ரெட்டிகாருகள்தான். ரெட்டிகள் பெரும்பாலும் டப்பு நிறைந்த ரொட்டிகள் என்பதால் அள்ளி வீசியிருக்கிறார்கள். மற்ற பகுதிகளிலும் இதுதான் நிலவரம். ஆனால் சித்தராமையாவுக்கு இது கெளரவ பிரச்சினை. பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. மலையை புரட்டுவேன் சூரியனைக் கட்டுவேன் என்றெல்லாம் சொல்லி எடியூரப்பா வகையறாவை துரத்தியடித்தார். ஆனால் இப்பொழுது நிலைமை இன்னமு��் மோசம். உருப்படியான ஒரு வளர்ச்சித் திட்டம் கூட இல்லை.\nஎடியூரப்பா எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறார். ‘இவங்களை நம்புனீங்களே...இப்போ பாருங்க’ என்கிறார். ஆனால் அவர் கட்சியின் நிலைமையும் கொஞ்சம் ஆட்டம்தான். அசோக்குமார் கடந்த பா.ஜ.க ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார். செல்வாக்கான கை. மோடி கர்நாடகாவுக்குள் கால் வைக்கும் போதெல்லாம் இவர் கையில்தான் அத்தனையும் இருக்கும். இந்தத் தேர்தலுக்கும் கூட அவர்தான் பொறுப்பாளர். வேட்பாளர்கள் முழுவதும் அவருடைய ஆட்களாக இருக்கிறார்கள் என்று சலசலப்பு இருந்தது. இன்றைக்கு முடிவுகள் வந்தால் தெரிந்துவிடும். தேவகவுடாவின் ஐக்கிய ஜனதாதளம் மாநகராட்சியைக் கைபற்றாது என்றாலும் கணிசமான இடத்தை வெல்வார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.\nபணம் இருந்தால் போட்டியும் இருக்கும் அல்லவா நேற்று கண்கூடாக பார்க்க முடிந்தது. வெந்நீர் பை ஒன்று வாங்க வேண்டியிருந்தது. ப்ளாஸ்டிக் பை அது. வெந்நீரை ஊற்றி ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும். அப்பல்லோ மருந்துக்கடைக்குள் சென்று திரும்ப வருவதற்குள் மங்கமன்பாளையா சாலையின் இரண்டு பக்கமும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்திருந்தது. அந்தச் சாலை எப்பொழுதுமே நெரிசல் மிகுந்ததுதான். ஆம்புலன்ஸ் வந்து போனால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். அந்தச் சாலையில் இருக்கும் மருத்துவமனைக்குத்தான் பெரும்பாலான 108கள் வந்து நிற்கும். சாலையிலேயே வண்டியை நிறுத்தி இறக்கி ஏற்றுவார்கள். அதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகும். ஆனால் இது வித்தியாசமான நெரிசல். மருத்துவமனைக்கு எதிரில் பெருங்கூட்டம் சேர்ந்திருந்தது. வண்டியை இன்னும் சற்று ஓரமாக்கிய போது பெண்கள் கதறிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆண்கள் பயங்கரக் கோபத்துடன் இருந்தார்கள். ஆண்கள் என்பதைவிடவும் விடலைகள் என்று சொல்லாம். பதினைந்து பதினாறிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான ஆட்கள்.\nகாவல்துறையின் வாகனங்களும் வந்து சேர்ந்திருந்தன. கூட்டத்தை ஒதுக்கத் தொடங்கியிருந்தார்கள். இந்த இடத்தில் நிற்க வேண்டுமா கூடாதா என்று யோசனையாக இருந்தது. ஆனாலும் மருத்துவமனையின் வரவேற்பறைக்குள் நுழைந்துவிட்டேன். நீல நிறப் புடவையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் இருந்தார். ���என்னாச்சு’ என்றேன். பெங்களூரில் பெரும்பாலும் தமிழிலேயே பேச ஆரம்பிக்கலாம். அதுவும் ஆயா வேலை செய்பவர்கள், கட்டிட வேலைக்காரர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் போன்ற கீழ்மட்ட பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்க்காரர்களாகத்தான் இருப்பார்கள்.\nநினைத்தது சரியாகப் போய்விட்டது. தேர்தல் பிரச்சினைதான். எதிர்கோஷ்டியினருடனான சண்டையில் கழுத்திலேயே வீசிவிட்டார்கள். விபத்து என்று சொல்லித்தான் தூக்கி வந்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் அத்தனை பேரும் மருத்துவமனைக்குள் உள்ளே நுழைய முயற்சித்திருக்கிறார்கள். ‘ஐசியூவில் சேர்த்தாச்சு...வெளியே நில்லுங்க’ என்று சொன்னால் ஐசியூவுக்குள் ஒரு பெருங்கூட்டம் நுழைய முயற்சித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகள்தான் சுளையன்கூட்டம் ஆயிற்றே கமுக்கமாக காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டார்கள். ‘இது சீரியஸ் கேஸ். வேற மருத்துவமனைக்கு கொண்டு போய்டுங்க’ என்றும் சொல்லிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தைக் கட்டிக் கொண்டு மாரடிப்பது லேசுப்பட்ட காரியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். வேறு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தயாராக நிற்கவும் அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்து கொள்ளவும்தான் அந்தச் சாலையில் அவ்வளவு நெரிசல்.\n‘கேடி பசங்க’ என்றார் அந்த நீலப்புடவை பெண்மணி.\nகழுத்தில் வெட்டுக்காயம் ஆழமாக விழுந்திருக்கிறது. சக்கர வண்டியில் வைத்து வேகமாக உருட்டிக் கொண்டு வந்து ஏற்றினார்கள். ‘அய்யோ எம்புள்ளைக்கு என்னாச்சு’ என்று தமிழிலும் வெட்டியவர்களை கன்னடத்திலுமாக ஒரு பெண் திட்டிக் கொண்டிருந்தார். அநேகமாக வெட்டுப்பட்டவனின் அம்மாவாக இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் விரையவும் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் பின்னாலேயே வேகம் எடுத்தன. மழை பெய்து ஓய்ந்த அமைதி வந்து சேர்ந்திருந்தது.\nதேர்தல்கள் என்பது வெறும் வாக்கு எண்ணிக்கையாக மட்டும் இருப்பதில்லை. அதுவொரு ப்ரஸ்டீஜ். எவ்வளவு வயதானாலும் நாற்காலியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும் உடல்நிலை எவ்வளவு மோசமானாலும் அடுத்தவன் தலையெடுத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டுவதும் அதனால்தான். பதவி இருக்கும் வரைக்கும்தான் பவர். அது இல்லையென்றால் சல்லிப்பயல் கூட மதிப்பதில்லை. தனக்குக் கீழாக இருந்தவன் மாவட்டச் செயலாளர் ஆகும் போது தயக்கமே இல்லாமல் குறுகிக் கும்பிடுவது அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் சாத்தியம். தனக்கு மேலாக இருந்தவன் தன்னிடம் பம்முவதைப் பார்ப்பது என்பது அலாதி சுவைமிக்கது. அந்தச் சுவையை ஒரு முறை ருசித்துவிட்டவன் திரும்பத் திரும்ப ருசிக்க விரும்புகிறான். அதனால்தான் கவுன்சிலர் பதவி என்றாலும் கூட கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள்.\nஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறார்கள் என்றால் எவ்வளவு தொகையை திரும்ப எடுப்பார்கள் அதுவும் கவுன்சிலர் பதவிக்கு. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. இந்தப் பணத்துக்காகவும், அல்லக்கையாக ஒட்டிக் கொள்ளவும், தன்னுடைய தலைவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் விடலைகள் கத்தியையும் தடியையும் எடுக்கிறார்கள். இன்றைக்கு அல்லக்கை நாளைக்கு பெருங்கை என்பது அவர்களின் கனவாக இருக்கிறது. இத்தகைய கனவுகளோடு திரியும் ஆயிரக்கணக்கான நகர இளைஞர்களில் யாரோ சிலர் மட்டும் மேலே வருகிறார்கள். மற்றவர்கள் இப்படியே திரிந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.\n‘அவம் பொண்டாட்டியைப் பார்த்தியா சார் இப்போத்தான் கல்யாணம் ஆகியிருக்குமாட்ட இருக்குது’ என்றார் நீலப் பெண்மணி.\nநான் அந்தப் பெண்ணை கவனித்திருக்கவில்லை. ஆனால் ஒன்று- செத்தாலும் இப்படிக் கெத்தாக சாக வேண்டும் என்கிற ஆசையை இத்தகைய வெட்டுக் குத்துக்கள் உருவாக்கிவிடுகின்றனவோ என்று தோன்றுகிறது. எவ்வளவு கூட்டம் எவ்வளவு கதறல்கள் இன்னொரு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கவும் நீல நிறப் பெண்மணி பரபரப்பானார். சக்கர வண்டியைத் தயார் செய்து கொண்டு வந்து சாலையில் நின்றார். இதுவும் விபத்து கேஸ்தான். ஒரு முதியவர். சாலையைக் கடக்கும் போது வண்டியில் அடிபட்டிருக்கிறார். 108ல் தூக்கிப் போட்டு வந்திருந்தார்கள். கால்கள் மட்டும் வீங்கியிருந்தன. மற்றபடி அடி எதுவும் தெரியவில்லை. அவருக்கு ஞாபகம் இருந்தது. அவருடைய பை ஒன்றை தலைமாட்டிலேயே வைத்திருந்தார்கள். சக்கர வண்டியை உருட்டும் போது சுற்றும் முற்றும் பார்த்தபடியே உள்ளே சென்றார். தனக்காக யாராவது வந்திருக்கிறார்களா என்று அவரது கண்கள் தேடியிருக்கக் கூடும். ஆனால் யாரும் வந்திருக்கவில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்���்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTk0MzI1NTU2-page-1095.htm", "date_download": "2018-10-18T00:17:43Z", "digest": "sha1:4IKB73KGBBVXPBRL5KOD5SDVVE4WYKQA", "length": 16551, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nSaint-Denisஇல் உள்ள மளிகைக் கடைக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்��ில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஅம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.\nNouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.\nஅம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.\n2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.\nபலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயி���் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.\nமுக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமறையும் 500 யூரோத் தாள் - உதிக்கும் 1000 யூரோ நாணயம்\n500 யூரோத் தாள்கள் பாவனையில் இருந்து சிறிது சிறிதாக அகற்றப்பட்டு, முற்றாக நிறத்தப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி...\nத்ரோன்சி - மனம்திறக்கும் பயங்கரவாதியின் தாய்\nதனது மகன் பயங்கரவாதச் செயல்களிற்கான பயிற்சிகளை எடுப்பதற்காகச் சிரியாவிறகுச் சென்றபோது அதை ஏன் காவற்துறையிர்க்கு அறிவிக்கவில்லை...\nபாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண் அரசியல்வாதிகள் கைகோர்ப்பு\nஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண் அரசியல்வாதிகள் குற்றக்கடிதம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.\nபிரெஞ்சு அரசியல்வாதிமீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு\nஇந்நிலையில் மற்றொரு அரசியவாதின் மேல் நேற்று திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅதியுச்சப் பாதுகாப்பின் கீழ் சர்வதேசத் திரைப்பட விழா\nதிரைப்படவிழாவின்போது, பணயக்கைதிகள் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டால், அவர்களை மீட்பதற்கான பயிற்சிகள், கடந்த மாதமே இங்கு பல தடவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2015/10/blog-post_10.html", "date_download": "2018-10-18T00:14:14Z", "digest": "sha1:G2Y7W2GNLAGSGNLLUUO7NVA2OL5YRY4L", "length": 5683, "nlines": 49, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: வெண்முகில் நகரம் கிடைத்தது!", "raw_content": "\nஜெயமோகனின் வெண்முரசு வரிசையில் ஆறாவது நூலான ‘வெண்முகில் நகரம்’ இன்று கிடைக்கப் பெற்றேன். முதற்கனலில் தகித்து, மழைப்பாடலில் நனைந்து, வண்ணக்கடலில் நீந்தி, நீலத்தில் மூழ்கி, பிராகையில் நீராடி வெண்முகில் நகரத்தின் வாயிலில் நிற்கிறேன். பிரயாகையும், நீலமும், வண்ணக்கடலும், மழைப்பாடலும், முதற்கனலும் முன்னும் பின்ன��மாக என் நினைவுகளில் முட்டி மோதி, கனவா நிஜமா என்று அறிய முடியாதபடி, வந்துவந்து போகின்றன. வெண்முகில் நகரத்தின் வாசல் எனக்காகத் திறந்து என்னை ‘வா வா’ என்றழைக்கிறது. அதில் பிரவேசிக்கும் தருணத்திற்காய் காத்திருக்கிறேன்.\nவெண்முகில் நகரம் படங்கள் இல்லாத காரணத்தால் தடிமனும் கணமும் கணிசமாகக் குறைந்து, கையாள்வதற்கு சற்றே எளிதாக இருக்கிறது. காகிதங்கள் பழுப்பு நிறத்திற்கு மாறாக வெள்ளை வண்ணத்தில் இருப்பதால், புத்தகம் பிரகாசிக்கிறது. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, கற்பனையில் லயித்தவனாய், அது மேசையின் மீது வீற்றிருக்கும் அழகைப் பார்த்து ரசித்தபடி இருக்கிறேன். ‘எப்போது எப்போது’ என்று கண்காட்டி நிற்கிறது அது ‘விரைவில்’ என்று ரகசியமாய் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் அது எப்போது என்று நானும் அறியேன் ‘விரைவில்’ என்று ரகசியமாய் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் அது எப்போது என்று நானும் அறியேன் ‘கூடும்போது கூடும்’ என்பதைத் தவிர வேறென்ன சொல்ல\nவெண்முரசு நூல் வரிசைக்கு இதுவரை நான் எழுதியவை:\n1. மழை இசையும் மழை ஓவியமும்\n2. துரோணரின் அகப் போராட்டம்\n1. மனம் மயக்கும் நீலம்\n5. கல்லில் செதுக்கிய ஓவியம்\nLabels: மகாபாரதம், வெண்முகில் நகரம், வெண்முரசு, ஜெயமோகன்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nஉலகெங்கும் விற்பனையில் சாதனை படைக்கும் புத்தகம்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/malaysia/03/133813?ref=category-feed", "date_download": "2018-10-18T00:38:35Z", "digest": "sha1:7BIUKVFJLXJCBHJLAC6GW5H6Y3QWSB4M", "length": 8285, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "காணாமல் போன மலேசிய விமான விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாணாமல் போன மலேசிய விமான விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு\nகாணாமல் போன மலேசியா விமானத்தை கண்டுபிடிக்கும் தங்களின் முயற்சி முடிவ���க்கு வந்து விட்டதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமலேசியாவின் MH370 ரக விமானம் கடந்த 2014-ல் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில் திடீரென காணாமல் போனது.\nஇதையடுத்து அவுஸ்திரேலியா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மலேசியா மற்றும் சீனா கடந்த ஜனவரி மாதம் தேடுதல் வேட்டையை நிறுத்தின.\nஆனால், தேடுதல் வேட்டையை மீண்டும் தொடருவோம் என மலேசியா கூறிய நிலையில், தற்போது அவுஸ்திரேலியா தேடுதல் பணியை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.\nஇதில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில், எங்களால் விமானத்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை. விமானம் கிடைத்தால் மட்டுமே அது காணாமல் போனதற்கான காரணத்தை அறியமுடியும்.\n10 மில்லியன் பயணிகள் ஒவ்வொரு நாளும் விமானங்களில் பயணிக்கும் நிலையில், குறித்த விமானம் குறித்த உறுதியான தகவல் எங்களுக்கு தெரியவில்லை.\nMH370 இல் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு, விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறிக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/malaysia/03/168628?ref=category-feed", "date_download": "2018-10-18T01:04:25Z", "digest": "sha1:HEDRIQKDOJUWA5RDZCFWVMHDS4H42HSE", "length": 6720, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "குருவிகளைப் பிடிக்க படுவேகமாக ஊர்ந்து சென்ற பாம்பு: வைரல் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுருவிகளைப் பிடிக்க படுவேகமாக ஊர்ந்து சென்ற பாம்பு: வைர��் வீடியோ\nமலேசியாவில் மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் குருவிகளைப் பிடிக்க பாம்பு கம்பியின் மீது வேகமாக ஊர்ந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.\nநாட்டின் சப்ஹா மாகாணத்தில் தான் இந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது.\nதரையில் தேடியும் இரை அகப்படாததால் பசியுடன் இருந்த பாம்பு ஒன்று மின்கம்பத்தில் அமர்ந்திருந்த குருவிகளை நோட்டமிட்ட படி வயரின் மீது ஏறியது.\nகம்பி மீது வேகமாக ஊர்ந்து சென்ற பாம்பால் அதில் உட்கார்ந்திருந்த எந்த பறவையையும் பிடிக்க முடியவில்லை.\nபாம்பு அருகில் சென்றதும் பறவைகள் அனைத்தும் பறந்து போயின, இது சம்மந்தமான காட்சிகளை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட வைரலாகியுள்ளது.\nமேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Airport.html", "date_download": "2018-10-18T01:40:12Z", "digest": "sha1:FCGNZM4KIP6JTT4J24QNNEKUS6XF2PNL", "length": 8540, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "இரணைமடுவில் விமான நிலையம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இரணைமடுவில் விமான நிலையம்\nதுரைஅகரன் August 06, 2018 இலங்கை\nகிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று முன்தினம், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் உள்ள கட்டடத் தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவடக்கு அபிவிருத்தியின் போது, இரணைமடு விமான ஓடுபாதை, மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி என்பனவற்றில் கவனம் செலுத்தப்படும்.\nகாங்கேசன்துறையில் விரைவில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கான காணிகள் விரைவில் ஒதுக்கப்படும்.\nமன்னார்- வவுனியா- திருகோணமலை வீதியை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவடக்கில் தொழில்துறை அபிவிருத்தியின் மீது அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழ��்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_11.html", "date_download": "2018-10-18T00:27:59Z", "digest": "sha1:PYJVBYF7UPUBKX6TH4V5Q7UKCE5CDF7S", "length": 14641, "nlines": 308, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க வி���ும்பும் கனவுகள் - நிவேதா", "raw_content": "\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் - நிவேதா\nமார்பின் மீது கவிழ்ந்து கிடந்தது\nரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுதி\nஎதுவும் எழுதுதலும் இனி சாத்தியமில்லை\nதொடைகளின் இடுக்கைத் தடவி உள்நுழைந்து\nபீதியில் தோய்ந்திருந்த என் முகத்தை\nநன்றி - நிவேதாவின் பதிவுகள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145147", "date_download": "2018-10-18T02:03:38Z", "digest": "sha1:PYSJFAHRH4SLTG4BLOJKZ2HRAARHMPLK", "length": 14817, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "`அப்பா உங்களைப்பத்திதான் எல்லாக் கூட்டத்திலயும் பேசுறாரு!’ – கருணாநிதியிடம் நெகிழ்ந்த உதயநிதி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n`அப்பா உங்களைப்பத்திதான் எல்லாக் கூட்டத்திலயும் பேசுறாரு’ – கருணாநிதியிடம் நெகிழ்ந்த உதயநிதி\nகடலூரில் நடைபெறும் கூட்டத்துக்குச் செல்லும் முன் கருணாநிதியிடம், உதயநிதி ஸ்டாலின் விடைபெற்றுச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.\nஉடல்நலக் குறைபாட்டால் சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார்.\nநோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.\nசென்னை வரும் பல்வேறு தலைவர்கள் அவரைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்தநிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகையைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.\nஅதேபோல், கறுப்புச் சட்டை அணிந்தும் அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தார்.\nஇந்தநிலையில், கடலூர் கூட்டத்துக்குச் செல்லும் முன் உதயநிதி ஸ்டாலின், கருணா���ிதியிடம் விடைபெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஅதில், `திருவாரூரிலிருந்து கடலூருக்கு அப்பா நடந்து வந்து கொண்டிருக்கிறார். கடலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். எல்லாப் பொதுக்கூட்டத்திலேயும் அப்பா உங்களைப் பத்திதான் பேசுறார்.\n’ என்று உதயநிதி கேட்க, கருணாநிதி சிரித்தபடியே அதைப் புரிந்துகொண்டது போல் தலையசைக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nPrevious article“நான் உங்கள் குடிமகன்……” மோடிக்கு டுவிட்டிய கமல்……. வீடியோ\nNext articleஇதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் – வீடியோ\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமை���ும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3555", "date_download": "2018-10-18T01:29:59Z", "digest": "sha1:GSEYBHCKEMRAZ2B2SPTRU6XXC24JFLFZ", "length": 3010, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video) »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto)\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29111", "date_download": "2018-10-18T01:57:28Z", "digest": "sha1:HKK3Q3MWAMKVB3VTSA53W2U3W6IN6JDI", "length": 7524, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வெற்றி, தோல்விகளிலிருந்", "raw_content": "\nவெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: ராகுல்\nஇடைத்தேர்தல் வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என அனைத்து கட்சிகளுக்கும் காங்., தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.\nநாடு முழுவதும் 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பா.ஜ., தேசியவாத காங்., ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் என்.டி.பி.பி., ஆகிய கட்சிகள் தலா ஒரு லோக்சபா தொகுதியை கைபற்றின.\n3 சட்டசபை தொகுதிகளில் காங்., கட்சியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்., தலா ஒரு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.\nஇந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் பெற்ற வெற்றி, தோல்விகளிலிருந்து கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு...\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு...\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு...\nஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள் உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு: ஜோன்......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/05/23", "date_download": "2018-10-18T00:24:18Z", "digest": "sha1:EECB5UPO2ZDXINX2VKWHGIGWN4GBNP52", "length": 35303, "nlines": 245, "source_domain": "www.athirady.com", "title": "23 May 2018 – Athirady News ;", "raw_content": "\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று (23.05.2018) புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்\nவவுனியா மக்களை பெரும் சோக��்தில் ஆழ்த்திய சம்பவம்..\nவவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த குருமன்காடு சந்தியை சேர்ந்த ரியோன்தம்பதிகளின் இரண்டு மகள்களான சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் தனிஸ்கா மேலும் இதுபற்றி அறியவருவதாவது இலங்கை…\nகீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் மீது மின்னல் தாக்கம்..\nயாழ்.குடாநாட்டில் நேற்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் ஜாலிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன. கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தச் சம்பவம்…\nதூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி..\nதமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி…\nகடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nகனடாவில் கடற்கரைக்கு பெண்ணொருவர் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நாட்டின் Tofino பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அன் விட்டர்ன்பெர்க் (52) என்ற பெண் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.…\nராஜஸ்தானை எலிமினேட் செய்தது… தமிழர் தினேஷின் கொல்கத்தா அணி ஹைதராபாத்துடன் அடுத்து…\nஐபிஎல்லில் இன்று இரவு நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தமிழரான தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி 25 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 25ம் தேதி நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்…\nமாற்றலாகிச் செல்லும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு…\nதிருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் (23) புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குடியியல்…\nஏக்கத்துடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய 8 வயது மகள்: கண்கலங்க வைத்த புகைப்படம்..\nஉயிரிழந்த த��து தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 10-ம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்…\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது – டிரம்ப்..\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க…\n“நிர்வாண மொடலான” தமிழ் பெண்.. (வீடியோக்களுடன்) -அந்தரங்கம் (+18)\nநிர்வாண மொடலான தமிழ் பெண்...சென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது.இந்த கதை தனலட்சுமி மணி…\nதாத்தா என நம்பி விட்ட பெற்றோர்: 4 வயது குழந்தையை சீரழித்த முதியவர்..\nசென்னையில் தாத்தா என்று நம்பி முதியவரிடம் சென்ற 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்தவர் ஜலாபுதீன் இவருக்கு வயது 75. இவர் ஒரு வீட்டின் சொந்தக்காரர். இவரது…\nகனடாவில் பல மில்லியன் தேனீக்கள் உயிரிழப்பு: பழங்கள் உற்பத்தியும் பாதிக்கும் என தகவல்..\nகனடாவில் பாதகமான சீதோஷ்ணமும் தேனீக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுண்ணித் தாக்குதலும் இணைந்து பல மில்லியன் தேனீக்களின் உயிரைப் பறித்துள்ளன. இதனால் தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பழங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என…\nயாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி (Water purification System) திறந்து…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு பாரிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறப்பு விழா கல்லூரி அதிபர் சதா நிமலன் தலைமையில் ஆரம்பமாகியது. மேற்படி நிகழ்வுக்கு அன்பளிப்புச்…\nகோவையில் லஞ்சம் வாங்கி கைதான வேளாண்மை துறை இணை இயக்குனர் வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்..\nகோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு சொந்தமாக சூலூரில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அசோக்குமார் திட்டமிட்டார். இதற்காக தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை…\nசுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப்பாதை மூடப்பட்டது: ஜேர்மன் பேருந்து தீப்பற்றியதால்…\nசுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள San Bernardino சுரங்கப்பாதை குறைந்தபட்சம் வியாழக்கிழமை வரையில் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கிழக்கு சுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப்பாதையில்…\nபிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தாய் தற்கொலை..\nபல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் நகரில் வசித்து வருபவர் சிவசங்கரன். இவரது மனைவி கனிமொழி. பொன்னேரி கோர்ட்டில் தலைமை எழுத்தாளராக பணியாற்றி வந்தார். இவர்களது மகன் இனியவன். பம்மலில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.…\n10 நிமிடம் கூண்டில் நின்று கொண்டு உயிர்பிச்சை கேட்ட மணமகள்கள்..\nஈராக் நாட்டில் 40 ஐஎஸ் மணமகள்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைநகரமாக விளங்கிய மொசூல் நகரம் கைப்பற்றப்பட்டதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு…\nபோராட்டகாரர்களை சுட்டுக்கொல்வது முதுகெலும்பில்லாத தமிழக அரசுக்கு அவமானம் –…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது…\nதெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி – வைரலாகும் வீடியோ..\nகிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு…\n6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது காமுகன் தலைமறைவு..\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அந்த நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து…\nயாழில் இரத்தம் சொட்டச்- சொட்ட பொலிஸ் நிலையம் வந்த நபர்- நடந்தது என்ன\nகூரிய ஆயுதமொன்றால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச்-சொட்ட பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையம் வந்தார். அவரைத் தொடர்ந்து அவரை வெட்டிய நபர் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். பாதிக்கப்பட்டவர் தன்னை…\nஇரவு கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் வீட்டு கதவை தட்டும் நோய்கள் – ஆய்வில் தகவல்..\nஉலகில் உள்ள மக்கள் பரப்பரப்பான் சூழ்நிலையில் வேலைப்பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இரவு, பகல் என்பது தெரியாமல் போனது. அதனால் அவர்கள் இரவு கண்விழித்து பணிபுரிகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல் நோய்கள் ஏற்படும் என புதிய…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nதென் மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை தற்காலிகமா மூட தீர்மானம் தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை மூடப்படும் என, தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில்…\nயாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்து..\nகொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில்…\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்..\nஇளவரசர் ஹாரியை திருமணம் செய்துள்ள நடிகை மெகன் மார்கல் 17 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் ராஜ…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்கு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக கருத்துக்கள் கூறிய நடிகை நி���ானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னத்திரை நடிகை நிலானி, படப்பிடிப்பில் போலீஸ் சீருடையில் இருந்தவாறு,…\n“ஒப்ரேசன் ஆவா” யாழ்.பொலிஸாரின் அதிரடி நகர்வு..\nயாழ்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். \"யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் வன்முறைகள் அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாணப்…\nமத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் –…\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதால், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம்…\nபோலியோ நோயை குணப்படுத்த ஒரு ஊசி மருந்து போதும் – அமெரிக்க நிபுணர்கள்…\nபோலியோ என்னும் இளம் பிள்ளைவாதம் நோயை உலகில் இருந்து அறவே ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 தடவை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல் தடவை போலியோ சொட்டு…\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் எளிமையான ஆடை..\nபாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித்…\nஉயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா – வீடுகளை சுத்தம் செய்ய 10,000 ரூபா..\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார…\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வில்லியர்ஸ்..\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏ.பீ. டி வில்லியர்ஸ் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவர் ஏ.பீ. டி வில்லியர்ஸ், தனது 14 வருட கிரிக்���ெட் வாழ்க்கையில் 114 டெஸ்ட், 228…\nமாற்றுத் திறனாளி மாணவிக்கு முச்சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..\nஅகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதிவித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூச்சக்கர சைக்கிள் கிளிநெச்சியில் வழங்கப்பட்டுள்ளது. பொன்னகர் வடக்கை…\nதனியார் கல்வி நிலையங்களுக்கு முன்பாகக் காத்திருக்கும் மாணவர்களால் மாணவிகளுக்கு ஆபத்து..\nவவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்பாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடுவதும் அங்கிருந்து வீதியால் செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436626", "date_download": "2018-10-18T02:03:35Z", "digest": "sha1:DCYOG4E75CD2NQZ2QUIOTQE5PXTZ765Z", "length": 7127, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமுல்லைவாயில் CTH சாலையில் சாக்கடை ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதி | People are suffering from dreading in the road at thirumullai voyal in CTH road - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nம��கப்பு > செய்திகள் > சென்னை\nதிருமுல்லைவாயில் CTH சாலையில் சாக்கடை ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதி\nசென்னை: சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ளது CTH சாலை. போக்குவரத்து அதிகமுள்ள பிரதான சாலையான CTH ரோட்டில் அமைந்துள்ள கிறிஸ்துவ இடுகாடு அருகே, சாலையிலேயே சாக்கடை நீர் ஓடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பிராதான சாலையிலேயே சாக்கடை ஓடுவதால் மக்கள் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். சாலையில் ஓடும் கழிவு நீரால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.\nஅவ்வழியே செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சாலையை கடக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இடுகாடு அருகே கழிவு நீர் லாரிகள் கழிவு நீரை அங்கேயே திறந்து விடுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். ஆவடி பெரு நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருமுல்லைவாயில் CTH சாலை சாக்கடை\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு\nரயில் மோதி வாலிபர் படுகாயம்\nகோவை வெள்ளியங்கிரி மலையில் மூச்சு திணறி தொழிலதிபர் பலி\nஏரியில் மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்\nகத்திப்பாரா மேம்பாலத்தில் பரபரப்பு பிரேக் பிடிக்காமல் ஓடிய பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்\nசேதமடைந்த 330 பகுதிகளில் மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173557/news/173557.html", "date_download": "2018-10-18T01:13:05Z", "digest": "sha1:EDMFJSW2DZXWAIH32CPRXVNUBOAC2ZEZ", "length": 5470, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்னடா இந்த பொன்ன வச்சு வித்த காமிக்கிரிங்க நீங்க..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னடா இந்த பொன்ன வச்சு வித்த காமிக்கிரிங்க நீங்க..\nஆண்களுக்கு பைக் என்றால் ஒரு பைத்தியம் என்றே கூறலாம். பெண்களை விட ஆண்கள் அதிகமாக பைக் ஒட்ட விரும்புகின்றனர். அப்படி சில இளைஞர்கள் வீட்டில் அடம்பிடித்து பைக்வாங்குவதையும் நாம் பார்கிறோம்.\nஆனால் இப்படி இவர்கள் வாங்கும் பைக்குகளை ரோட்டில் தாறுமாறாக ஓட்டி சில விபத்துகளும் நடக்குகிறது.\nஅப்படி இந்த புத்தாண்டின் போது இரவு முழுவதும் இளைஞர்கள் பைக்குள் வேகமாக போவதோடு அவர்கள் அடித்த கூத்தை பாருங்கள்.\nஇந்த காணொளியில் அதேபோல ஸ்டண்ட் செய்யும் இளைஞன் ஒருவன் செய்த காரியத்தையும் பாருங்கள்.இப்படி பைக்கில் சாகசம் காமிப்பது எல்லாம் ஜாலியாக இருந்தாலும் அது சில நேரங்களில் அது நமக்கும் எமனாக மாறிவிடவும் வாய்ப்புண்டு.\nPosted in: செய்திகள், வீடியோ\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173939/news/173939.html", "date_download": "2018-10-18T00:43:09Z", "digest": "sha1:5CF54ZF3QXO6OCXBP3OMURSBLUPUMUJQ", "length": 4868, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்ன மாதிரி இருந்துட்டு என்ன மாதிரி வேலை பாக்குதுமா இந்த பொன்னு..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஎன்ன மாதிரி இருந்துட்டு என்ன மாதிரி வேலை பாக்குதுமா இந்த பொன்னு..\nதிருட்டுகள் நடக்கும் இடத்தில் இருக்கும் சிசிடிவி கமெரா இருப்பது தெரிந்தும் சிலர் திருடுகின்றனர். ஆனால் இங்கு யாருமில்லை என்று இந்த பெண் திருடுகிறார் ஆனால் அதையும் ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுவிட்டார்.\nஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவர் சக பயணியின் பையில் இருந்து பர்ஸை எடுக்கிறார்.\nஇந்த காணொளியை மேல் இருக்கையில் இருக்கும் பயணி ஒருவர் எடுத்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/page/382/", "date_download": "2018-10-18T01:07:33Z", "digest": "sha1:IFU2DOI632SGKURBUJMCPCZK22QPWZQO", "length": 14950, "nlines": 188, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – Page 382 – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதொடர்ந்துக் கொண்டிருக்கும் தர்பியா வகுப்புகள் அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 ) 3 வது தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்டங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 41 & 42\nரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் — வசனங்கள் 41 & 42, நாள் : 22 – 12 – 2016, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு (மஸ்ஜித் நபவி)\nரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (மஸ்ஜித் நபவி) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 29 – 12 – 2016\nதஃப்ஸீர் சூரா நூர் பாகம் 24\nஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 21\nஸீரா பாகம் – 20 உன் நபியை அறிந்துகொள்\nதொழுகையின் முக்கியத்துவமும் அதில் எங்களின் நிலையும்\nரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு:தொழுகையின் முக்கியத்துவமும் அதில் எங்களின் நிலையும் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 30 – 12 – 16 (வெள்ளிக்கிழமை)\nகளா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா\nபிறை சம்பந்தமாக பிரயான கூட்ட ஹதீஸில் ரஸூல் ஸல் நோன்பை விடுமாரு சொன்னது பிரயானிகளுக்கு மட்டுமா\n கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\nஉபயோகிக்கும் பொருட்களுக்கான ஸகாத் | Zakat Rulings – Part 4 |\nதங்கத்திற்குறிய ஸகாத் | Zakat Rulings – Part 3 |\nரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் \nவித்ருக்கு பின் தொழுகை | Ramadan Q&A |\nதினம் ஒரு திக்ர் 31: ஸஜ்தாவில் இருக்கும்போது.. மௌலவி பக்ரூதீன் இம்தாதி\n03: 04 நோயாளிக்காக ஓதும் துஆ,\n28: கப்ருகளை ஸியாரத் செய்யும்போது..\nகாலை மாலை ஓதும் துஆவின் விளக்கம்\n21 : அல்லாஹ்வின் தண்டனை திடீரென வருவதிலிருந்து பாதுகாப்பு பெற…\nநபி(ஸல்) குணாதிசயங்கள் | நூல் PDF | தமிழாக்கம் -ஷேய்க் இக்பால் மதனி\nவழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\nகிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி\nஇணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானாகட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC\nஸஹீஹுல் புஹாரி (MP3 ஆடியோ)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 3 (PDF)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 1 (PDF)\nவரதட்சணை ஒரு வன்கொடுமை | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nஉண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nபெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nதகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையா���ும்…\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1834&lang=ta", "date_download": "2018-10-18T01:19:14Z", "digest": "sha1:IAKCMS3KQLORKGKIQ67MDEKBFWQI7KZL", "length": 6527, "nlines": 59, "source_domain": "www.tyo.ch", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை!", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nYou are at:Home»வேலைத்திட்டங்கள்»தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nBy on\t 23/11/2017 வேலைத்திட்டங்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nதாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீர்த்த மாவீரர் நினைவு வாரம் இது. இவ்வாரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ பெண்கள் அமைப்பு சுவிஸ் ஆகிய மூன்று அமைப்புக்களால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. 23.11.2017 அன்று காலை 09:30 மணி தொடக்கம் 12:00 மணி வரையில் பேர்ன் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது.\nதாயகத்திற்கா��் தங்கள் உயிர்களை கொடையாகத் தந்த மாவீரர்களில் நினைவுகளைச் சுமந்து உணர்வு பூர்வமாக பலர் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினர். கார்த்திகை மாதமான இப்புனித மாதத்தில் மாவீரர்களின் தியாகத்தை போற்றும் வண்ணமும் பல உயிர்களைக்காக்கும் நல்லெண்ணத்துடனும் இக் குருதிக்கொடை அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/24679-.html", "date_download": "2018-10-18T02:05:11Z", "digest": "sha1:VIQ2NAMN4NUGDW2ZJFIJKRDE6U7KRKLS", "length": 11019, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "மார்பக புற்றுநோயைத் தவிர்க்கு நான்கு உணவுகள்! |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nமார்பக புற்றுநோயைத் தவிர்க்கு நான்கு உணவுகள்\nமார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 2020ல் மிக அதிக அளவில் அதிகரிக்கும் என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது உலகச் சுகாதார அமைப்பு. 8ல் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் கூட, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்று தெரிவித்துள்ளது. நம்முடைய உடலில் தினசரி ஏராளமான புற்றுநோய் செல்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியானது அதை அழித்துவிடுகிறது. எனவே, நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கம் காரணமாகப் புற்றுநோய் வாய்ப்பை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும்... மற்றும் ஆரம்பநிலையிலேயே கண்டறிவதன் மூலம் எந்தவித பாதிப்பும் இன்றி அதில் இருந்து வெளிவர முடியும். புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் சில உணவுகளைத் தெரிந்துகொள்வோம். ஃபிளெக்ஸ்சீட் ஆளி விதை எனப்படும் ஃபிளெக்ஸ் விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. மேலும், இதில் காணப்படும் ஒருவகையான நார்ச்சத்தானது புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டு பூண்டு குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை அதிகமாக உள்ளது. இதைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் மட்டுமல்ல... வயிறு இரைப்பை, ப்ராஸ்டேட் புற்றுநோயைக் கூடத் தவிர்க்க முடியும். மாதுளை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று மாதுளம் பழத்தைச் சொல்வார்கள். இதில் பாலிஃபீனால், ஆன்டிஆக்சிடென்ட் நிறைவாக உள்ளன. இவை, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தவிர்க்கும். கீரை - பச்சை நிற காய்கறிகள் கீரை, ப்ரோக்கோலி உள்ளிட்ட உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் புற்றுநோய் வராமல் காக்கும். இதனுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுய பரிசோதனை, ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தலாம். ஆரோக்கியமாக வாழலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்���னம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nமழையால் இலங்கை அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே\nபெண்கள் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/9784-.html", "date_download": "2018-10-18T02:04:30Z", "digest": "sha1:6T3DOCEAGJRHHCAD6OVQ5T4FZXUB3APF", "length": 8398, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "உதட்டுக் கருமையைப் போக்கும் வழிமுறைகள் |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஉதட்டுக் கருமையைப் போக்கும் வழிமுறைகள்\nஉதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதன் அடையாளம். இதனை தடுக்க அடிக்கடி நீர் குடிக்க வேண்டும். இதனால் உதடு கருக்காமல் பார்த்துக் கொள்ளலாம். உதடு கருப்பாகிவிட்டால் என்ன செய்யலாம் என கீழே பார்ப்போம்: * எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வந்தால் கருமை மறையும். * யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவி வந்தால் கருமையை மறையச் செய்யும். * ஈரப்பதம் குறையும் போதும் உதட்டைச் சுற்றிலும் கருமை ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் வெண்ணெயை உதட்டில் தடவுங்கள். அது போல், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயும் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும். * ரோஸ் வாட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது. ரோஸ் வாட்டரை சிற��து பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஉலக கோப்பை கபடி : இங்கிலாந்து, தாய்லாந்து முன்னேற்றம்\nஇந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/9078-.html", "date_download": "2018-10-18T02:08:01Z", "digest": "sha1:W66U27NXPEXFRV5W3KZWHHWWJXFO3OYW", "length": 7292, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "வாகனம் ஓட்டும் போது போன் பயன்படுத்துவதை தடுக்க ஆப் |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nவாகனம் ஓட்டும் போது போன் பயன்படுத்துவதை தடுக்க ஆப்\nசாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் ஜப்பானில் 'டிரைவிங் பாரிஸ்டா' எனும் மொபைல் ஆப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஆப்பை போனில் வைத்து வாகனம் ஓட்டும்போது, எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை ஜிபிஎஸ் கணக்கிட்டுக் கொள்ளும். வாகனம் ஓட்டும் போது போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த ஆப் உருவாக்கப் பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது தொடர்ச்சியாக 100KM தூரம் போனை பார்க்காமல் ஓட்டிவிட்டால், சூடான காபியோ, குளிர்ந்த காபியோ கொமெடா காபி கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nரகசிய வீடியோவில் மாட்டிய இங்கிலாந்து பயிற்சியாளர் ராஜினாமா\nசிரியாவில் பாதிக்கப்பட்டு அகதிகளானவர்களுக்கு உதவும் பில்லியனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-10-18T00:16:08Z", "digest": "sha1:5CBEWOKYDELFEKKC2OHFXVTCXYLPW4GS", "length": 19487, "nlines": 255, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!", "raw_content": "\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nஎமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை ��னும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.\nஇந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.\nமலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.\nஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.\nதெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.\nதெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.\nமலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.\nதனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.\nஒரு வீட்டி���் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்\nமனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...\nபெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.\nகொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.\nஇவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.\nகுமுதினியைப் போன்று கருகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.\nஎதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் ப��ண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/124914-dont-worry-about-exit-polls-siddaramaiah-tweet.html", "date_download": "2018-10-18T01:52:22Z", "digest": "sha1:ZKY4TCAXTG2LRMXGUBYQVTVP6J3DFVFE", "length": 19826, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`டோன்ட் வொர்ரி.. விடுமுறையை கொண்டாடுங்கள்!' -சித்தராமையாவின் ஜாலி ட்வீட் | don’t worry about exit polls siddaramaiah tweet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (13/05/2018)\n`டோன்ட் வொர்ரி.. விடுமுறையை கொண்டாடுங்கள்' -சித்தராமையாவின் ஜாலி ட்வீட்\nகர்நாடக தேர்தலில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தைபற்றி கவலைப்படாமல் விடுமுறையைக் கொண்டாடி மகிழுங்கள் தொண்டர்களே என முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார்.\nகர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று (12.5.2018) நடந்தது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 15-ம் தேதி நடைபெறுகிறது.\nதேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக உழைத்தனர். முன்னதாக, தேர்தலுக்குமுன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேர்தலுக்குப்பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய 2 கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவையே அமையும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். அவர்களை, உற்சாகப்படுத்தும் வகையில் முதல்வர் சித்தராமையா ட்வீட் ஒன்றைத் தட்டியிருக்கிறார்.\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஅதில், ``அடுத்த இரண்டு நாள்களுக்கு தேர்தலுக்குப்பின் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள்தான் நல்ல பொழுதுபோக்காக இருக்கப் போகிறது. தேர்தலுக்குப் பின் வெளியிடப்படும் கருத்து கணிப்பை நம்புவது, நீந்தத் தெரியாத ஒருவர் ஆற்றின் ஆழம் சராசரியாக 4 அடி என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமமாகும். ஆற்றில் 6+4+2 அடி என்கிற ரீதியில் இருந்தால் மட்டுமே சராசரி ஆழம் 4 அடியாக இருக்கும். இதனால், 6 அடி ஆழம் ஆற்றில் வரும்போது, நீரில் மூழ்க வேண்டியதுதான். ஆகவே, அன்புக்குரிய கட்சித் தொண்டர்களே ஆதரவாளர்களே, டோன்ட் வொர்ரி.. தேர்தலுக்குப் பின் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் குறித்து கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.\nகர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/01/muslim-students-meet-bsa-crescent-university-chennai-tn-03/", "date_download": "2018-10-18T01:38:07Z", "digest": "sha1:XRBPYGME5IRY52EZMAICHNRM3M3COSQY", "length": 12017, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "'ஏப்ரல் 8'- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\n‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு\nApril 1, 2018 அறிவிப்புகள், இஸ்லாம், கல்வி, கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 1\nஇஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.\nகல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.\nகீழ் காணும் வலை தள முகவரியில் லிங்கினை சொடுக்கி மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11\nஇராமநாதபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கல��� மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/10/guidance-camp/", "date_download": "2018-10-18T01:37:22Z", "digest": "sha1:Q6QBURSSHEHSOMBSSBJ7UNK5GOZ7UIGO", "length": 12551, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "இஸ்லாமிய கல்வி சங்கம் 12/08/2018 அன்று நடத்தும் கல்வி உதவி தொகை விண்ணப்ப மற்றும் வழிகாட்டி முகாம்... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் 12/08/2018 அன்று நடத்தும் கல்வி உதவி தொகை விண்ணப்ப மற்றும் வழிகாட்டி முகாம்…\nAugust 10, 2018 கீழக்கரை செய்திகள் 0\nவரும் 12/08/2018 அன்று கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் “MINORITY SCHOLARSHIP” எனும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவி தொகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பிக்க உதவும் விழிகாட்டும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முகாம் 12/08/2018 ஞாயிற்று கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை மின்ஹாஜ் பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை மாணவர்கள் இதை முழுமமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.\n1) கீழே உள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் (நகல்) அனைத்தையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்\n2) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான உதவி தொகை குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பதால் குறித்த நேரத்தில் தேவையான நகல்களை கொண்டு வருவது அவசியம்.\n3) முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மற்றும் அனைத்து கல்லூரி மானவர்களுக்கும் விண்ணபிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேல் விபரங்களைக்கு கீழே உள்ள எண்களில். தொடர்பு கொள்ளலாம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅரசு பள்ளி மாணவர்கள் உட்கார மரபெஞ்ச் மற்றும் புதன் தோறும் அணிய புதிய சீருடை …\nநாட்டறம்பள்ளியில் பள்ளி மாணவர்களை கொத்தனார் பணியில் ஈடுபடுத்திய அவலநிலை மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கும்மா\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/mamta-banerjee-announces-padmavathi-will-be-released-in-west-bengal-117112500026_1.html", "date_download": "2018-10-18T01:12:09Z", "digest": "sha1:2IVAYLTXQTGN7CL6YUXQMHNOWWAIY4NU", "length": 12247, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பத்மாவதி மேற்கு வங்கத்தில் வெளியாகும்: மம்தா பானர்ஜி உறுதி!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபத்மாவதி மேற்கு வங்கத்தில் வெளியாகும்: மம்தா பானர்ஜி உறுதி\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இதில் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nசித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி இந்தபடம் வெளியாவதாக இருந்தது.\nஆனால், படத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளால் திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட முடியாது என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் அறிவித்தன.\nஇவ்வாறு இருக்கையில், பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் த���ரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் மம்தா பானர்ஜி. அப்போது, பத்மாவதி படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் திரையிட முடியவில்லை என்றால் மேற்கு வங்காளத்தில் திரையிட தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என தெரிவித்தார்.\nஇதற்கு முன்னர், பத்மாவதிக்கு எதிரான போராட்டங்கள் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் சதி. இது ஒரு அவசரநிலை ஒடுக்குமுறை என்று தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்மாவதி' படத்திற்கு தடையில்லை: மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு\nவேலைக்காரன்' ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்தார் அனிருத்\nபத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உயிரை மாய்த்துக்கொண்ட மர்ம நபர்\nவேலைக்காரன் இசை வெளியீட்டு தேதி இன்று அறிவிப்பு\nஒரு வெட்டு கூட இல்லாமல் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் பத்மாவதி; அங்கீகரித்த சென்சார் போர்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vishal-in-rk-nagar-election-with-support-of-kamal-117120100005_1.html", "date_download": "2018-10-18T01:01:53Z", "digest": "sha1:YHLL3WXKVZADQTPV32TGUJ44NSLXWAQX", "length": 10247, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்.கே.நகரில் விஷால் போட்டி? இன்று அறிவிப்பு வெளிவரும் என தகவல் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n இன்று அறிவிப்பு வெளிவரும் என தகவல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் வேட்பாளர்க��ை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.\nஇந்த நிலையில் கமல்ஹாசன் ஆதரவுடன் நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.\nஇந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஆர்.கே.நகரில் அதிமுகவை தோற்கடிக்க ஜெயக்குமார் ஒருவரே போதும் - புகழேந்தி\nகோவிலில் கொள்ளை அடிப்போர்களை தாக்குவோம்: கமல் ஆவேச டுவீட்\nஆர்கே நகர் இடைதேர்தலில் விஷாலை நிறுத்த திட்டம்; கமல் வியூகம்\nமதுசூதனனை எதிர்த்து களமிறங்கும் கோகிலா இந்திரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/05/24", "date_download": "2018-10-18T00:20:31Z", "digest": "sha1:CQHPQYO52DDTWIO5BDZ2V3QUTDEZXOQ6", "length": 35353, "nlines": 245, "source_domain": "www.athirady.com", "title": "24 May 2018 – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 12 ஆக…\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்து இருந்தனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை…\nவங்கதேசத்தில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கை தீவிரம்- 10 நாட்களில் 52 பேர்…\nவங்கதேசத்தில் போதை மருந்து புழக்கம் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக யாபா எனப்படும் போதை மாத்திரைகள் வங்கதேசத்திற்குள் கடத்தி வரப்படுவதால் அந்த கும்பலை களையெடுக்கும் பணி…\nமே 29-ல் 5 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி..\nபிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடி விவாதிப்பார் என கூறப்ப��ுகிறது. ஜூன் 1-ம் தேதி…\nஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் – அவரது மகன் விடுவிப்பு..\nகடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தல் சம்பவத்தின் போது கார்…\nநெட்டப்பாக்கம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் தற்கொலை…\nநெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்தவர் பார்த்திபராஜ் (வயது62) கட்டிட காண்டிராக்டர். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தெய்வாணை என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.…\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருகிறார். அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட இவர் அரசியல் கட்சி ஒன்று தொடங்கியுள்ளார்.…\nமுல்லைத்தீவில் விபத்து: பாடசாலை மாணவன் படுகாயம்..\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பாடசாலைக்கு முன்பாக இன்று(24) 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவ சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் இது குறித்து மேலும்…\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்பு..\nமுல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 23.05.18 அன்று மாலை கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 அகவையுடைய வரதராஜா…\nஅரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்..\nபுதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு அரசியல் அமைப்பு சார் நிபுணர்களினால் மேலும் ஒரு மாதகால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் இன்று (வியாழக்கிழமை) கூடியநிலையில் மேற்படி கால அவகாசம்…\nவடக்கு கிழக்கு கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும்: சுவாமிநாதன்..\n2020ஆம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கை கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து காலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவானுக்கு பாராட்டு..\nமட்டக்களப்பு மாநகரத்தில் இடம்பெற்றுவரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்ட புகைமருந்து அடிக்கும் செயற்பாட்டில் மாநகரசபை உறுப்பினர்களையும் உள்வாங்கியதான நடைமுறை தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் மட்டக்களப்பு மாநகர முதல்வர்…\nகுடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..\nகோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். சவரத்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 45 ). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 -ந் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.…\nமாசு கட்டுப்பாட்டை தடுக்க ஜெர்மனி நகரில் டீசல் வாகனங்களுக்கு தடை..\nஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது. எனவே அதை…\nதிருடு போகும் ரெயில்வே உடைமைகள் – ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு..\nஇந்திய ரெயில்வே உலகின் மிகப்பெரிய ரெயில் அமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். தொலைதூர பயணகங்ளுக்கு பொதுவாக மக்கள் ரெயிலினை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ரெயில்வே துறை வெளியிட்டுள்ள…\n6 இன்ச் இடைவெளியுடன் ஒன்றாக சுற்றுங்கள் – மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம்…\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச்…\nகொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது..\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாண கல்வி அமைச்சரினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 22.05.2018 அன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாயபுர என்ற சிங்கள குடியேற்றத்தினால் நாள்தோறும் பல்வேறு…\nதையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை..\nவடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கி கட்டளை வழங்கியது. பதவி நீக்கப்பட்ட தையல்…\nவடக்கு மாகாணத்தில் இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனைகள்..\nவடக்கு மாகாணத்தில் இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனைகள் சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா தற்போது வடக்கு மாகாணத்தில் தொடரும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மக்கள் இடி மின்னல் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து…\nகிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணை..\nகிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.…\nநீதிமன்ற வழக்கு ஒன்றில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்..\nகாணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (24) கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக…\nமீசாலையில் டிப்பர் விபத்து – மன்னாரைச் சேர்ந்த ஒருவர் காயம்..\nஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (24) அதிகாலை ஐயா கடைச் சந்தியில் வீதியின்…\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க தனி ஆளாக கிணறு தோண்டும் 70 வயது முதியவர்..\nமத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தனி…\nவவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..\nவவுனியா, தம்பனை பிரதேசத்தில் காட்டு விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்ற வேளை, விலங்குகளுக்காக…\nமாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதம்..\nமாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி நாளை மறுதினம் சனிக் கிழமை (26.05.18) சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப் போராட்டத்தில் யாழ் நாகவிகாரை பீடாதிபதி, சிம்மய மிஷன், சிவசேனை…\nடி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மந்திரியை கன்னத்தில் அறைந்த இம்ரான்கான் கட்சி தலைவர்..\nபாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனல் சமீபத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக், பாகிஸ்தான் மக்கள் கட்சி நபீசா ஷா மற்றும் பலர்…\n10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் – ஆய்வில் தகவல்..\nஆசிய கண்டத்தில் அதிக அளவில் பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏ.எப்.ஆர்.ஆசிய வங்கி அறிக்கையின்படி, தற்போது இந்தியாவில் 119 பில்லியனர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2027-ம் ஆண்டிற்குள் 357 ஆக உயரும்…\nஉங்களுடன் பேச நாங்கள் ஒன்றும் கெஞ்சவில்லை – அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி..\nஇரு துருவங்களாக இருக்கும் வடகொரியா - அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும்…\nஸ்டெர்லைட்டை விரட்டியடித்த 3 மாநிலங்கள்..\nவேதாந்தா தொழில் நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைப்பது என்று 1995-ல் முடிவு செய்தது. இதற்காக பல மாநிலங்களில் ஸ்டெர்லைட் அணுகிய���ு. குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள்…\nஇத்தாலியில் ரெயில் தடம்புரண்டு விபத்து – 2 பேர் பரிதாப பலி..\nஇத்தாலியில் உள்ள டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில்…\nநல்லாட்சியிலும் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல்..\nநல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றன. இன்று வியாளக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும்…\nவவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது..\nவவுனியாவில் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 7.30…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nகடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் மூடப்படும் கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில்…\nகொட்டும் மழையிலும் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..\nதிருகோணமலை - கண்டி வீதியை மறித்து பல்லைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை 10 மணியளவில் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களே இந்த…\nதிருவனந்தபுரம் அருகே பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை..\nதிருவனந்தபுரம் அருகே உள்ள சாலக்குடி கண்டன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் லைஜோ (வயது 28). இவரது மனைவி சவுமியா (வயது 37), இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான். லைஜோ திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார���”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=fs&article=6162", "date_download": "2018-10-18T00:25:11Z", "digest": "sha1:3ZFK4UDFL5SZIERKM7KNLTTYUWNGOO6A", "length": 9222, "nlines": 44, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்\nபல இன்னல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.\nஇந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் பிரஜைகள் குழுவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அருட்தந்தை இதனை தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அருட்தந்தை, ”தமது விடுதலைக்கு முன் நின்று உழைக்குமாறு அரசியல் கைதிகள் எங்களிடத்தில் கோரிக்கை விடுத்தனர்.\nதாங்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை காலம���ம் தமக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்தனர்.\nசுகயீனம் அடைந்துள்ள போதும் கைவிலங்கிடப்பட்டே வைத்திய சிகிச்சை வழங்கப்படுவது குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டனர். தங்களை விடுதலை செய்யாது விட்டாலும், தங்களை புனர்வாழ்வுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக அரசியல் பிரமுகர்களை அணுகி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்நாட்டின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\nஇவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு வழங்க வேண்டும் என அரசினையும் அதனை சார்ந்துள்ளோரிடமும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\n6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nவிடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்\nசிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம் - வடக்கு முதல்வர் (07.05.2018)\nமாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6135", "date_download": "2018-10-18T00:34:45Z", "digest": "sha1:6GJD2ESYIETZELFFM3EW4H77XZHLKMDP", "length": 7315, "nlines": 40, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்றை தொடங்குவதை விடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றுவதே நல்லது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் திரு.கந்தசாமி இன்பராசா வர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு குறிப்பிடுகையில்,“வடக்கு மாகாண முதல்வரை தலைமையில் புதிய கட்சி ஆரம்பிப்பது தேவையற்றதாகவே கருதுகிறேன். இங்கே புதிய கட்சி ஒன்று வேண்டாம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தவறாக வழிநடத்தும் சம்பந்தனின் தலைமையை மாற்றி புதிய தலைமை மக்கள் முன் ஏற்றால் போதும்” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nவிடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)\n28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி\nஅரசிய��ுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்\nஅனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி\nகாணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில் பூசா தடுப்பு முகாமில் - விடுவிக்கப்பட்ட போராளி (12.04.2018)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_4980.html", "date_download": "2018-10-18T01:05:42Z", "digest": "sha1:CCS36ADZQS7JRN4UEBKZAGVLAIA3SNRV", "length": 8904, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "ஆகக் கூடிய மணப்பெண் தோழிகள் ; இலங்கையில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஆகக் கூடிய மணப்பெண் தோழிகள் ; இலங்கையில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி\nஆகக் கூடிய மணப்பெண் தோழிகள் ; இலங்கையில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி\nகின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.\nஇதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்துள்ளார்.\nஅவரது ‘மணாளியன்கே மஹகெதர’ (மணப்பெண்ணின் தாய் வீடு) என்னும் அழகுக் கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு புகழும் கீர்த்தியும் பெற்றுக்கொடுக்கும் முகமாக அவர் இந்த சாதனையில் இறங்கியுள்ளார்.\nஇத்திருமணத்���ில் சிறப்பம்சமாக உலகிலேயே முதல் தடவையாக ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளும், தோழர்களும் இதில் இடம்பிடிக்கவுள்ளனர்.\nஇத்திருமண வைபவத்திற்கு முதற் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியா ருமான ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.\nஆகக்கூடியதாக தாய்லாந்திலேயே 96 மணப் பெண் தோழிகள் கலந்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சம்பி சிறிவர்தனவே ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளே தானே அலங்கரித்து கின்னஸ் பதிவேட்டில் இடம்பிடிக்கவுள்ளார்.\nசம்பி சிறிவர்தனவின் அழகுக் கலை நிலையத்தின் கிளைகள் நீர்கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல இடங்களில் இயங்குகின்றன.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/category/eelamaravar/", "date_download": "2018-10-18T00:23:38Z", "digest": "sha1:UDT3CUAI5TGBXSQWX7YXF2DIVK52MNBH", "length": 14455, "nlines": 70, "source_domain": "eelamview.wordpress.com", "title": "eelamaravar | eelamview", "raw_content": "\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப��படுகொலை\nசகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 24 வயதான இராசநாயகம் நிலா என்ற யுவதியே உடல்நலப் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரி 500 நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவித்து குறித்த…\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nகிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்றவர்கள், ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்து விட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவையே இவ்வாறு வெட்டியுள்ளனர். மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச்…\nJuly 22, 2018 in ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், eelamaravar.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nஏற்கனவே இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் இது பற்றி முழுமையாக எழுதியிருந்தோம். யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் இது பற்றி முழுமையாக எழுதியிருந்தோம். யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் தமிழ்மீடியா, ஈழப்பறவைகள் பதிலளித்திருந்தார்கள் , களத்தில் பதிலளிக்கவில்லை மாறாக திருட்டைத் தொடர்ந்து வருகின்றார்கள் . நாம் தற்போது யாரையும் சுட்டிக்காட்ட முற்படவில்லை . யுத்தம் தீவிரமான காலத்திலிருந்து எமது யூரியூப் காணொளிகள் , முகநூல் , வலைப்பூ கணக்குகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன. பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அதை…\nJuly 20, 2018 in இனப் படுகொலை, ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், eelamaravar.\nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nJuly 8, 2018 in ஈழம், கரும்புலிகள், காணொளிகள், eelamaravar.\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nகேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்) கதிரவேல் சந்திரகாந்தன் திருகோணமலை. கேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார். போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல்…\nJuly 6, 2018 in ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவரலாறு, eelamaravar.\nயசுமின் சூக்கா வெளியிட்ட படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோர் \nஐ.நா. சபையால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட யசுமின் சூக்கா அம்மையார் கடந்த மே-18 2018 அன்று, சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள 280 பேரிற்கும் மேற்பட்ட விபரங்களை வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் வெளியிட்ட விபரங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ளன: PDF ltte disappearance list PDF https://www.scribd.com/document/383304288/ltte-disappearance-white-flag-killings-srilanka ltte disappearance white flag killings srilanka by eelamview on Scribd https://www.scribd.com/embeds/383304288/contentstart_page=1&view_mode=scroll&access_key=key-OoYqOzORuO3B53EX8BOU&show_recommendations=true http://online.anyflip.com/xaxc/uvcu/ வெள்ளைக்கொடி விடயத்தில் மேலும் புதிய ஆதாரங்கள் இப்போது சிங்கள தேசம் உலக…\nஎல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்\n– முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள்…\nJuly 5, 2018 in ஈழம், கரும்புலிகள��, முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar.\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nதமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம். July 22, 2018\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2007/12/", "date_download": "2018-10-18T00:28:36Z", "digest": "sha1:VVWVRHREXKIIJ7KZ3EZTBFJ2DTFOUGNE", "length": 14881, "nlines": 177, "source_domain": "inru.wordpress.com", "title": "திசெம்பர் | 2007 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from திசெம்பர், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 10:14 am on December 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆர்த்தியை சந்தித்தபோது, இங்கே யாரும் வீடுகளைப் பூட்டுவதே கிடையாது. அப்படியே போட்டது போட்டபடி அலுவலகம் செல்கிறோம் என்றார். Upstate New York-ல் மலைப்பாங்கான கிராமம்.\nமுதன் முதலில் அமெரிக்கா வந்திறங்கியது நினைவுக்கு வந்தது. Baggage Claim Section-ல் நம்ம ஊர் ஜாக்கிரதை உணர்வோடு இடது கையில் ஒரு பெட்டியைப் பிடித்துக் கொண்டு வலது கையால் ஓடும் பெல்ட்டிலிருந்த இன்னொரு பெட்டியை எடுக்க முயன்ற போது, தோளைத் தட்டி சிரித்தார் ஒரு இந்திய அன்பர்.\nஅடுத்த பத்தாவது நிமிஷம் என்னுடன் வந்த நண்பர் பேயறைந்த முகத்தோடு என்னை உலுக்கினார்.\n” Cart மேல வெச்சிருந்த Cabin Bag-ஐ பார்த்திங்களா \nஅதில்தான் அவருடைய பாஸ்போர்ட், விசா, பல்கலை சான்றிதழ்கள், வேலை அனுபவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சகலமும் இருந்தன. அவர் ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்துக் கொண்டிருந்த அவகாசத்தில் யாரோ பெட்டியை லவட்டி விட்டார்கள்.\nபோன வாரம் அமர் அலுவலக Cafeteria-வில் சாப்பிட்டு விட்டுத் திரும்பும்போது பர்சை தவற விட்டார். கண்டெடுத்த யாரோ அதை செக்யூரிட்டி டெஸ்க்கில் ஒப்படைத்திருக்க, பெற்றுக் கொள்ளும்படி போனில் சொன்னார்கள். பர்சிலிருந்த $300-ஐக் காணவில்லை. மொத்த சம்பவமும் ஐந்து நிமிஷங்களுக்குள் நடந்து முடிந்தது.\n” இது தெருவில் நடந்திருந்தால் வருந்தியிருக்க மாட்டேன். Well educated and cultured people மட்டுமே இருக்கும் (அல்லது இருப்பதாக நம்பப்படும்) அலுவலகத்துக்குள் நடந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ” என்றார் அமர்.\nசத்யராஜ்குமார், சித்ரன், கலை அரசன் மார்த்தாண்டம், and 1 other are discussing.\tToggle Comments\naruna\t12:41 பிப on திசெம்பர் 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசில நிஜங்கள் யாராவது சொல்லும்போதுதான் வெளிச்சத்திற்கு வருகின்றது\nகலை அரசன் மார்த்தாண்டம்\t1:14 பிப on திசெம்பர் 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவீட்டிற்கு வீடு வாசல்ப்படி தான் போங்கள்.\nசித்ரன்\t4:33 முப on திசெம்பர் 26, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n/////அவர் ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்துக் கொண்டிருந்த அவகாசத்தில் யாரோ பெட்டியை லவட்டி விட்டார்கள்.////\nஎன்ன சொல்ல வர்ரிங்கன்னு புரியுது..\nசத்யராஜ்குமார்\t9:57 முப on ஜனவரி 1, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n@aruna and @கலை அரசன் மார்த்தாண்டம்:\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 10:01 am on December 4, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசிதிலமடைந்து வெறிச்சோடிக் கிடக்கும் இடங்களைப் பார்த்தால் மனசுக்குள் இனமறியா சோகம் ஏற்படும். ஒரு காலத்தில் அங்கே இருந்திருக்கக் கூடிய கலகலப்பான தருணங்கள் உள்மனத்தில் சலனப் படம் போல தோன்றி விட்டுப் போகும்.\nThanks Giving Day விடுமுறையில் Marysville, OH சென்றிருந்தேன். அது ஒரு குக்கிராமம். விரிந்து பரந்த நிலப் பரப்பு. ஓரிரு வருடங்கள் அங்கே வாழ்ந்தது மிக அமைதியான வாழ்க்கை. கூப்பிடு தூரத்தில் ஒரு ஷாப்பிங் மால் இருந்தது. Wal Mart, Bed Bath & Beyond, Radio Shack, ஒரு முடி திருத்தகம் மற்றும் சில கடைகள். கார்களும் மனிதர்களுமாய் பரபரப்பாய் காட்சியளிக்கும் அந்த இடம் இப்போது எல்லாக் கடைகளும் மூடப்பட்டு பாலைவனம் போலக் கிடந்தது.\n‘சூப்பர் ஸ்டோர்’ அவதாரம் எடுப்பதற்காக Wal Mart வேறு இடம் பெயர்ந்து விட்டது என்று நண்பர் சொன்னார்.\nILA\t10:19 முப on திசெம்பர் 4, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nHMM. இதுதான் நகரமயமாக்கலின் பரிமாணம். 🙂\nREKHA RAGHAVAN\t12:34 பிப on திசெம்பர் 4, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமீண்டும் உங்களை பார்த்ததில் (படித்ததில்) மிக்க மகிழ்ச்சி ராஜ் .\nசத்யராஜ்குமார்\t6:31 பிப on திசெம்பர் 4, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n@ILA: ஆமாம். இந்தப் பொருளாதார கட்டமைப்பு வெகு எளிதில் தடம் புரளக் கூடியதென்பதற்கு இது ஒரு பருக்கை.\n@REKHA RAGHAVAN: எப்படி இருக்கிங்க Google Editor லிங்க் அனுப்பினேன். கிடைத்ததா \nREKHA RAGHAVAN\t12:15 பிப on திசெம்பர் 5, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த கமெண்ட் அதை பயன்படித்தி அடித்ததுதான் ராஜ் .\nதுளசிகோபால்\t4:19 பிப on திசெம்பர் 10, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/170966?ref=section-feed", "date_download": "2018-10-18T00:38:18Z", "digest": "sha1:AVAXN33GT2IIHSIFQX4SB7AKLJ7NENXY", "length": 6985, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 30, 2018 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 30, 2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.01.2018) நாணய மாற்று விகிதங்கள்\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 58 சதம்.\nஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 219 ரூபா 72 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 193 ரூபா 70 சதம்.\nசுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 167 ரூபா 21 சதம்.\nகனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 01 சதம்.\nஅவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 01சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 119 ரூபா 46 சதம்.\nஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 43 சதம்.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/30_tamil/b18.htm", "date_download": "2018-10-18T00:37:40Z", "digest": "sha1:Q7V5JN4ETYX6JGFZYY5TLCLDRJZFIWQW", "length": 3080, "nlines": 68, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: யோபு [Job]", "raw_content": "\nஅவர்கள் கேட்க கீழே உள்ள அதிகாரங்கள் மீது கிளிக் செய்யவும். அவர்கள் வெற்றிகரமாக தானாக விளையாட வேண்டும். நீங்கள் செல்லவும் 'அடுத்த' மற்றும் 'முந்தைய' கிளிக் செய்யவும். நீங்கள் பக்கம் முடிவில் ZIP_ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான புத்தகம் பதிவிறக்க இருக்கலாம்.\nயோபு - Job - பாடம் 1\nயோபு - Job - பாடம் 2\nயோபு - Job - பாடம் 3\nயோபு - Job - பாடம் 4\nயோபு - Job - பாடம் 5\nயோபு - Job - பாடம் 6\nயோபு - Job - பாடம் 7\nயோபு - Job - பாடம் 8\nயோபு - Job - பாடம் 9\nயோபு - Job - பாடம் 10\nயோபு - Job - பாடம் 11\nயோபு - Job - பாடம் 12\nயோபு - Job - பாடம் 13\nயோபு - Job - பாடம் 14\nயோபு - Job - பாடம் 15\nயோபு - Job - பாடம் 16\nயோபு - Job - பாடம் 17\nயோபு - Job - பாடம் 18\nயோபு - Job - பாடம் 19\nயோபு - Job - பாடம் 20\nயோபு - Job - பாடம் 21\nயோபு - Job - பாடம் 22\nயோபு - Job - பாடம் 23\nயோபு - Job - பாடம் 24\nயோபு - Job - பாடம் 25\nயோபு - Job - பாடம் 26\nயோபு - Job - பாடம் 27\nயோபு - Job - பாடம் 28\nயோபு - Job - பாடம் 29\nயோபு - Job - பாடம் 30\nயோபு - Job - பாடம் 31\nயோபு - Job - பாடம் 32\nயோபு - Job - பாடம் 33\nயோபு - Job - பாடம் 34\nயோபு - Job - பாடம் 35\nயோபு - Job - பாடம் 36\nயோபு - Job - பாடம் 37\nயோபு - Job - பாடம் 38\nயோபு - Job - பாடம் 39\nயோபு - Job - பாடம் 40\nயோபு - Job - பாடம் 41\nயோபு - Job - பாடம் 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/koneripatti-bridge-in-miga-miga-avasaram/", "date_download": "2018-10-18T01:56:34Z", "digest": "sha1:5MHKRSFU7ZGV72M2AW3ESGF2QQWUAVIA", "length": 9578, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "கோனேரிப்பட்டி பாலத்தில் | இது தமிழ் கோனேரிப்பட்டி பாலத்தில் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கோனேரிப்பட்டி பாலத்தில்\nசுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு “பவுனு பவுனுதான்” படத்தின் படப்பிடிப்பு கோனேரிப்பட்டிப் பாலத்தில் நடந்தது. அப்பாலம் சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ளது. பாக்யராஜும் ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. தற்போது, சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, “மிக மிக அவசரம்” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கோனேரிப்பட்டி பாலம் கதைக்குத் தேவைப்படுவதால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.\nநீண்ட காலத்திற்குப் பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். ‘பவுனு பவுனுதான்’ படம் போலவே இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்திச் செல்கின்றனர்.\nபடத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சீமான் நடிக்கிறார். கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷும், கதாநாயகியாக கங்காரு, வந்தா மல ஸ்ரீஜாவும் நடிக்கின்றனர். மேலும், வழக்கு எண் முத்துராமன், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நடித்த லிங்கா, ஆண்டவன் கட்டளை அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி, வீ.கே.சுந்தர், வெற்றிக்குமரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் மூலம் கங்காரு, அமைதிப்படை 2 ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவை பாலபரணியும், படத்தொகுப்பை சுதர்சனும் மேற்கொள்கின்றனர்.\nமேலும், முக்கிய அம்சமாகப் படப்பிடிப்புக்கு ‘எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார்’ என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்படுகிறது. இது 8கே ரெசல்யூஷன் அடங்கிய கேமிரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிகத் துல்லியமாக படம் பிடிக்கலாம். இந்தக் கேமிரா இந்தியாவிலேயே முதன்முறையாக ’மிக மிக அவசரம்’ படத்தில் தான் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nTAGA.ஜான் Director Suresh Kamatchi Miga miga avasaram movie Mika mika avasaram movie கோனேரிப்பட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிக மிக அவசரம் ஸ்ரீஜா\nPrevious Postபிரஜினாகிய நான் Next Postபலம் - ட்ரெய்லர்\n” – சுரேஷ் காமாட்சி\nமரகதக்காடு – சமரசமில்லாப் படம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144302", "date_download": "2018-10-18T02:02:32Z", "digest": "sha1:6HAQWFXWPPY5N67EEE2MUMGI57YFN2AI", "length": 32682, "nlines": 219, "source_domain": "nadunadapu.com", "title": "இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும்!! (படங்கள்) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும்\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா\n‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.\nதாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்\nமகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தலையை குனிந்து கொண்டார் அந்த தந்தை. இந்தக்காட்சிகள் அங்கிருந்த பலரின் கண்களையும் கலங்கவைத்தது.\n2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டுவெடிப்பு��் சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.\nஎனவே சங்கீதா பிறந்தது முதல் தனது தந்தையின் அரவணைப்பை இழந்தாள்.பத்து வயது வரை தாய் யோகராணியுடன் வாழ்ந்த சங்கீதா தனது அப்பாவை பற்றி கேட்கும்போதெல்லாம்அப்பா கொழும்பில் இருகின்றார் வருவார் வருவார் என இதுவரை ஆறுதல் சொல்லி வந்த அம்மாவும் இல்லை,\nஎனவேதான் கொழும்பிலிருந்து வந்த அப்பா என்றாலும் தங்களோடு இருக்க வேண்டும் என்பதே சங்கீதாவின் விருப்பம். ஆனாலும் பத்து வயதேயான சங்கீதாவுக்கு தனது தந்தையின் நிலைமைகள் புரியவில்லை.\nஆயுள் தண்டனையின் விளக்கம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை இதனால்தான் நீங்களாவது எங்களோடு இருங்கள் அப்பா, நாளான்றைக்கு (நாளை மறுதினம்) வருவீங்கள்தானே என்ற கேள்விகள் எழுகின்றன.\n2008 ஆம் ஆண்டு ஆனந்தசுதாகர் கைது செய்யப்படும் போது சங்கீதா தாயின் கருவில் எட்டு மாத சிசு, சங்கீதாவின் அண்ணன் கனிதரனுக்கு இரண்டு வயது, இருவரும் விபரம் தெரிந்த நாள் முதல் தந்தையை சிறைக்குள்ளேயே பார்த்திருக்கின்றனர்.\nதனது குழந்தைகளை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு பாசத்தை பரிமாற இடையில் இருந்த கம்பிகள் ஆனந்தசுதாகருக்கு தடையாகவே இருந்து வந்தன.\nஏனைய பிள்ளைகள் போன்று தாங்களும் அப்பாவுடன் செல்லமாக சண்டை பிடிக்க வேண்டும், கடைக்கும் கடற்கரைக்கும் செல்ல வேண்டும், கோயில் திருவிழாவுக்கு போகவேண்டும், அங்கு அப்பாவுடன் சண்டையிட்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கவேண்டும், அப்பா அம்மா என எல்லோருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் முற்றத்தில் அப்பாவுடன் வெடி கொளுத்தி விளையாட வேண்டும்.அப்பாவின் தோளில் முதுகில் ஏறி சுற்றவேண்டும், அப்பாவின் மடியிலிருந்து சாப்பிட வேண்டும் போன்ற எல்லா ஆசைகளும் இப் பிஞ்சுகளிடமும் இருந்ன ஆனால் அரசியல் கைதி என்ற ஒரு சொல் அதனை அப்படியே குழி தோண்டி புதைத்துவிட்டது.\nசங்கீதாவின் அம்மம்மா சொன்னார் பாடசாலைக்கு ஏனைய குழந்தைகள் தங்களது அப்பாக்களுடன் வரும் போது கனிதரனும் சங்கீதாவும் ஒரு வித ஏக்கத்தோடு பார்பார்கள் என்றும் அந்த பார��வை தாங்களும் இவ்வாறு அப்பாவோடு பாடசாலைக்கு வரவேண்டும் என்பதாகவே இருக்கும் என்றும் சொன்னார். இப்படி இந்தக் குழந்தைகளிடம் எண்ணற்ற ஏக்கங்கள்.\nகடந்த 15 ஆம் திகதி தாய் இறந்த பின்பு தந்தையை அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுது. அதன் போது அப்பா வருவார் என்ற செய்தி அவர்களிடத்தில் கூறப்பட்ட போது தாயின் பிரிவு துயரிற்குள்ளும் குழுந்தைகளின் முகங்களில் மலர்ச்சி ஏற்பட்டதாக உறவினர்கள் சொன்னார்கள்.\nஅப்பா வரும் போது அம்மாவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் எண்ணியிருக்கலாம்\nமுதல் முதலாக தனது குழந்தைகளை ஆரத் தழுவி கட்டியணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் தனது மனைவின் மரணத்தில்தான் இடம்பெறும் என்று ஆனந்தசுதாகர் ஒரு போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.\nதாயின் இறுதி நிகழ்வில் குழந்தைகள் இருவரும் தாயின் உடலை பார்த்த தருணங்களை விட தந்தையின் முகத்தை பார்த்த தருணங்களே அதிகம்.\nமரணச்சடங்கு நடந்துகொண்டிருக்கும் போது அடிக்கடி தந்தையுடன் சென்று ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் குழந்தைகளின் தந்தை மீதான ஏக்கத்தை வெளிப்படையாகவே காட்டி நின்றது\nஇறுதி ஊர்வலம் கனிதரன் கொள்ளிக்குடத்துடன் சுடுகாடு நோக்கி நடக்கின்றான். அப்போது அவனின் எண்ணங்கள் தான் திரும்பி வரும் போது அப்பா வீட்டில் இருக்க வேண்டும் என்பதே, கடவுளே நான் சுடலைக்கு சென்று திரும்பி வரும்வரை அப்பாவை வீட்டில் வைத்திரு என்று வேண்டிக்கொண்டு சென்றதாக சொன்னான்.\nஆனாலும் அவனது வேண்டுதல்கள் நிறைவேறவில்லை, அவன் வீடு வந்த போது தந்தை மீண்டும் சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.\nஇது அவனது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று ஆவலோடு திரும்பியவன் முதலில் கேட்டது அப்பா எங்கே என்றுதான். இது ஒருபுறமிருக்க\nதாயின் உடல் சுடலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்க தந்தையின் சிறைச்சாலை பேரூந்து கொழும்பு மகசீன் நோக்கி செல்ல தயாரான போது அதற்கிடையில் கிடைத்த சிறிது நேரத்தில் ஆனந்தசுதாகர் தனது மகளை அரவணைந்து மடியில் வைத்துக்கொள்கின்றார்.\nமுதன் முதலாக அப்பாவின் மடியில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு சங்கீதாவுக்கு அம்மாவின் மரணத்தில் கிடைக்கிறது. தனது மனைவியின் மரணத்த��ல் தனது மகளை பத்து வயதில் மடியில் இருத்திக்கொள்கின்றார் ஆனந்தசுதாகர்.\nஅப்பாவின் மடியில் இருந்துகொண்டே அவரின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்கின்றாள் சங்கீதா. அவளின் பார்வை அப்பாவின் மடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே காணப்பட்டது.\nஅம்மா இல்லா வீட்டில் இருப்பதனை விட அப்பாவுடன் சிறைசாலையில் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கும் என்று எண்ணியிருப்பாளோ என்னவோ ஆனந்தசுதாகர் சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றப்பட்ட போது சங்கீதாவும் அவருடன் பின்தொடர்ந்து அந்த பேரூந்தில் ஏறிய காட்சி உணர்வுகளின் உச்சக் கட்டமாக இருந்தது.\nஇந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தையை பிரிய மனமில்லாத அந்தப் பிஞ்சுக்கு தாயில்லாத இந்த வெளி உலகத்தை விட தந்தையிருக்கும் சிறைச்சாலை தனக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணியமை கல் மனதையும் கசிய வைத்த சம்பவமாகவே காணப்பட்டது.\nஎல்லோரும் கண்கலங்கி நிற்க எதையும் அலட்டிக்கொள்ளாதவளாக சிறைச்சாலை பேரூந்துக்குள் ஏறிவிட்டாள் சங்கீதா. சற்றும் இதனை எதிர்பார்த்திராத காவல் கடமையில் இருந்த பொலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தங்களை சுதாகரித்துக்கொண்டு சங்கீதாவை சிறைச்சாலை பேரூந்திலிருந்து கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.\nசங்கீதா இறக்கப்படுகின்ற போது தந்தையிடம் அப்பா இனி அம்மாவும் இல்லை, நீங்களாவது எங்களோடு இருங்கள் எனவும் நாளான்டைக்கு வருவீங்கள்தானே எனவும் கேட்கும் அந்த தருணம் வேதனையின் உச்சக் கட்டமாக இருந்தது. ஆனந்தசுதாகர் மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கி விட்டு தலையை குணிந்துகொள்கின்றார். பேரூந்து புறப்பட்டுச் செல்கின்ற போது சங்கீதா விரக்தியாய் வெறுமையாய் தெருவில் நின்றாள்.\nதனது கணவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்க முன் அரசின் உதவி மூலம் கிடைத்த வீட்டுத்திட்டத்தை தானும் ஒரு கூலியாளாக நின்று துவிச் சக்கர வண்டியில் சீமெந்து பைக்கற்றுக்களை சுமந்து சென்று மிகவும் கடினமாக உழைத்து வீட்டை கட்டியிருக்கின்றார் யோகராணி வீடு கட்டும் போதெல்லாம் அவர் அடிக்கடி சொல்வது கணவர் சிறையில் இருந்து வந்தவுடன் அவருக்கு எந்த வேலைகளும் வைக்க கூடாது அவர் வந்து உழைத்து பிள்ளைகளை நன்றாக பார்க்க வேண்டும் என்றே.\nஆனால் கடந்த வருடம் கணவருக்கு ஆயுள் தண்டை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் யோகராணி முற்றிலும் உடைந்து விடுகின்றார். அவரிடம் இருந்த தன்னம்பிகையும் தகர்ந்து விடுகிறது இந்த சூழலில் நோய் அவரை பலமாக தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கடந்த 15-03-2018 அன்று இ்நத உலகத்தை விட்டே சென்றுவிடுகின்றார்.\nஇப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாய் உள்ளனர். வயோதிக அம்மம்மாவுடன் அவர்களின் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது.\nசுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைப்பட்டுள்ளனர்.\nஆனால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறைசாலைகளில் அரசியல் கைதிகளாக வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களோ சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர்.\nஎனவே இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு இறுதி தீர்மானத்திற்கு அரசு வரவேண்டும் அதற்கான அழுதத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் இன்னும் பல சங்கீதாக்களும், பல கனிதரன்களும், பல யோகராணிகளும் உருவாகலாம்.\nமுகவரி- D4 மருதநகர் கிளிநொச்சி\nகைது – 2008 ஆம் ஆண்டு\nசம்பவம் – 2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்\nதீர்ப்பு – 2017 -11-08, கொழும்பு மேல் நீதிமன்றினால், 93 குற்றச் சாட்டுக்கள், ஆயுள் தண்டனை\nமனைவி – ஆனந்தசுதாதகர் யோகராணி( வாணி)\nமுகவரி- D4 மருதநகர் கிளிநொச்சி மருதநகர் கிளிநொச்சி\nபிள்ளைகள் – மகன் – ஆனந்தசுதாகர் கனிதரன் வயது 12,தரம் 07 இல் கல்வி கற்கின்றார்\nமகள் – ஆனந்தசுதாகர் சங்கீதா வயது 10, தரம் 05 இல் கல்வி கற்கின்றார்\nஇருவரும் – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்.\nPrevious articleதிருமணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் மகளை கொலை செய்த தந்தை\nNext articleஇப்படியாகிவிட்ட மணிரத்னம் பட ஹீரோயின்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-14) -வி.சிவலிங்கம்\n3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்�� சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/kaala-movie-review-rajinikanth/", "date_download": "2018-10-18T00:59:43Z", "digest": "sha1:COV72OMA62UNWNPVBQ5JKYTVL5KMUZI3", "length": 15064, "nlines": 155, "source_domain": "newkollywood.com", "title": "காலா | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nமும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. ம��ன், மருமகள் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர்.\nதனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்திடம் தட்டி கேட்டு போராட்டம் நடத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை நடக்க, ரஜினி வந்து சம்பத் ஆட்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.\nஇதனால், அசிங்கப்படும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இவர் சொல்லும் திட்டத்தில் மக்களுக்கான நல்ல விஷயம் இல்லாததால் ரஜினி எதிர்க்க ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி சமாளித்தார். தாராவி மக்களை காப்பாற்றினாரா\nபடத்தில் காலாவாக வரும் ரஜினி தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், மக்களை எதிர்ப்பவர்களுக்கு சூரனாகவும் நடித்திருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா மேலோட்டமான ரொமன்ஸ் என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் இளமையான ரஜினியை பார்க்க முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது வருந்துவது நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார். நடன காட்சியில் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.\nஅரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அபாரம். சின்ன சின்ன முக அசைவில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை கொடுத்திருக்கிற��ர். முக்கிய காட்சிகளில் கூட எளிதாக நடித்து அசால்ட் பண்ணியிருக்கிறார். சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nதாழ்த்தப்பட்டவர்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கையாண்ட விதம் அருமை. அரசியல் சார்ந்த கதையை தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் தலைவனையும், மக்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nPrevious Postஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்” Next Postரஜினியின் புதிய படம் தொடங்கியது \nசமகால சமூகத்தின் பிரதிபலிப்புதான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா\nபாரிசின் லீ கிராண்டு ரெக்ஸ் தியேட்டரில் விஸ்வரூபம்-2 \nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/modi-government-planning-to-withdraw-beef-ban-117113000043_1.html", "date_download": "2018-10-18T01:19:48Z", "digest": "sha1:X5T6NJIT7X2MFCQ3BKNTAIZUBF7PXPPH", "length": 11078, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு?? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு\nநாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை,\nஉள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகள் கொல்வதை தடை செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. இதன் பின்னர், கடந்த மே 25 ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் பசுக்களை மாட்டிறைச்சிக்காகக் கொல்ல தடைவிதித்தது.\nதடை விதிக்கப்பட்ட போது மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பலர் தாக்கப்பட்டனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் நடத்திய தாக்குதல்களில் உயிரப்புகளும் ஏற்பட்டது.\nதற்போது, குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெறுவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிய அன்புச்செழியன் - திரையுலகினர் அதிர்ச்சி\nகந்துவட்டி புகார் திடீர் வாபஸ்: அன்புச்செழியனுக்கு குவியும் ஆதரவு\nபோராட்டத்தை வாபஸ் பெறுகிறார் விஷால்: மெர்சலின் கடைசி தடையும் நீங்கியது\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் திடீர் வாபஸ்\nகொலை மிரட்டல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29113", "date_download": "2018-10-18T01:57:40Z", "digest": "sha1:PZXZ74CDMGOKZCGT4NOETRLO5GTOJQID", "length": 7742, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஆணவத்தினாலேயே பாஜக தோல்", "raw_content": "\nஆணவத்தினாலேயே பாஜக தோல்வியை தழுவியுள்ளது: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பேச்சு\nஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 28-ந் தேதி சில்லி மற்றும் கோமியா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இரு தொகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமாகிய ஹேமந்த் சோரன் பேசுகையில், ”காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவில் சில்லி மற்றும் கோமியா தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்திற்கு ஆதரவாகவே இந்த வெற்றி அமைந்துள்ளது.\nகோமியா தொகுதியில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் பாபிடா தேவி வெற்றி பெற்றுள்ளார். மேலும் சில்லி தொகுதியில் சீமா மஹ்டோ வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தல் முடிவுகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக கட்சி, ஆணவத்தினாலேயே தோல்வியை தழுவியுள்ளது” எனக் கூறினார்.\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு...\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு...\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு...\nஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள் உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு: ஜோன்......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராண��வ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/02/isle.html", "date_download": "2018-10-18T00:16:24Z", "digest": "sha1:YLYJHBF26GTLGOQJ6U2UTI77WIO6SAQE", "length": 23571, "nlines": 335, "source_domain": "umajee.blogspot.com", "title": "The Isle ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஅமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள் (Floating cottages). அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தரையிலிருந்து படகுச் சேவை, உணவு, போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறாள் அந்த அழகான ரிசார்டை (Resort) நடத்தும்/வேலை பார்க்கும் வாய்பேசாத பெண் ஹீ ஜின் தேவையாயின் பெண்களும் வரவழைத்துக் கொடுக்கப்படும். ஹீ ஜின் விருப்பப்பட்டால் அவளையும்\nஅங்கு தங்க வருகிறான் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான ஹூன் சிக். அவனிடம் அவளுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை. ஒருமுறை அவன் அழுதுகொண்டிருப்பதைக் காணும் அவள் அவனுக்குள் இருக்கும் ஏதோ பிரச்சினையைப் புரிந்துகொள்கிறாள். அவன் மேல் ஒரு சிறு பரிதாபம் வருகிறது. தற்கொலைக்கு முயலும் அவனைக் காப்பாற்றுகிறாள்.\nஹூன் மீன்பிடிப்பதற்கு போட்டிருந்த தூண்டிலை எடுத்துப்பார்க்க அதில் ஒரு பொம்மை மீன். சிறு சிரிப்புடன் ஒரு புழுவை மாட்டி விடுகிறாள். தூண்டிலில் மீன் சிக்கியவுடன் வந்து பார்க்கும் அவனைச் சிரித்தவாறே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு பார்க்கிறாள். தூண்டிலில் இருந்து மீனை விடுவித்து, மீண்டும் கடலில் விடும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். மறுநாள் ஹூன் கம்பியினால் வளைத்துச் செய்யப்பட்ட ஊஞ்சலாடும் பெண் உருவப் பொம்மையை அவளுக்குப் பரிசளிக்கிறான்.\nஒரு மழை நாளில் அவனுக்காக ஒரு பெண் அனுப்பப்பட, அவளை அவனது மிதவையில் கொண்டு சென்று விடும் ஹீ ஜின் அந்தப்பெண் மீது லேசான பொறாமையுணர்வு தலைதூக்க, கரைக்குத் திரும்ப அவளை அழைத்துவரச் செல்லவில்லை. இதனால் அன்றிரவு முழுதும் அங்கேயே அந்தப்பெண் தங்கிவிட நேர்கிறது. அவன் அந்தப்பெண்ணுடன் வெறுமனே போழுதைக்கழிக்கவே விரும்புகிறான். அவனுடைய செயலால் அவன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட அவன் கொடுக்கும் பணத்தை மறுத்துவிடுகிறாள். அவன் செய்த சைக்கிள் பொம்மையை எடுத்துக் கொள்கிறாள் மறுநாள் அவளைக் காணாததால் தேடிவரும் பெண்தரகன், அவனைத் தாக்கிவிட்டு, அழைத்துச் செல்கிறான். ஹூனைப் பிடித்துப் போனதால் தனது விடுமுறை நாட்களில் அவனைச் சந்திக்க வருகிறாள் அந்தப்பெண்.\nஒருமுறை ஹூனைத்தேடி அந்த ஏரிக்கு வரும் போலீசாரைப் பார்த்தவுடன் தற்கொலை செய்ய முயலும் ஹூனை மீண்டும் காப்பாற்றி, மறைவான இடத்தில் அவனுடைய மிதவையை நிறுத்தி வைக்கிறாள் ஹீ ஜின். இந்நிலையில், மீண்டும் ஹூனைச் சந்திக்க வரும் அந்தப் பெண் உற்சாகத்துடன் படகில் ஏறுகிறாள். படகைச் செலுத்தும் ஹீ ஜின், ஹூனுடைய மஞ்சள் மிதவையைக் கடந்து வேறொரு மிதவைக்கருகில் நிறுத்த, குழப்பத்துடன் இறங்கும் அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்க்கிறாள். அதன் பிறகு\nஅவர்களிடையே காதல் உருவாகிவிடுகிறது. அது முழுக்க வன்முறையாலேயே வெளிப்படுத்தப்படுகிறது. உணரப்படுகிறது. ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க() முடிந்தது. தைரியசாலிகள் நேரடியாகப் பார்க்க முயற்சி செய்யலாம். குறிப்பாக ஹூன், ஹீ ஜின் தற்கொலைக்கு முயலும் காட்சிகள்.\nஹூன் சிக் எப்படித் தற்கொலைக்கு முயல்கிறான் என்றால், நான்கைந்து முட்கள் கொண்ட தூண்டிலை விழுங்கி, பின்னர் அதைப் பலங்கொண்ட மட்டும் இழுத்து பார்க்கிறான் பின்னர் அப்படியே தண்ணீருக்குள் குதித்து விடுகிறான். அவனைக் காப்பாற்ற வேண்டுமெனில் தூண்டிலை இழுக்க வேண்டும். அப்படியே அவனைக் காப்பாற்றி விடுகிறாள்.\nஹீ ஜின் அதற்கும் மேல். ஒருநிலையில் ஹீ ஜின் பற்றித் தெரிந்ததும் அவளிடமிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சிக்கிறான் ஹூன் சிக். அவள் இதை எதிர்பார்த்தே இருந்திருக்கிறாள். கயிற்றின் ஒரு முனை ஹூன் சிக் தப்பிச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கிறது. மறுமுனையில் இணைக்கப்பட்ட தூண்டில் முள்ளைத் தனது..... அதைச் சொல்ல முடியாது முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். (முடியல ஏண்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு\nஎன்னால் சிறுபடகு, கப்பல், படு மோசமான பாதையினூடான பயணங்களில் எல்லாம் வாந்தி எடுக்காமல் செல்ல முடியும் எடுத்ததற்கெல்லாம் வாந்தி எடுப்பவர்கள் பலர். அவர்கள் இந்தப்படத்தைத் தவிர்க்கலாம். அந்தளவிற்கு பாதிப்பான காட்சிகளா என்று எனக்குத் தெரியவில்லை. அனால் வெனிஸ் படவிழாவில் திரையிட்டபோது பலர் வாந்தி எடுத்ததாச் சொல்கிறார்கள்.\nஅழகான அமைதியான இயற்கைக் காட்சிகள். மிக மெதுவாக நகரும் காமெரா, ஒரு கவிதைபோல பயணிக்கும் கதை, மிகக் குறைந்த வசனங்கள். தமிழ் சினிமாவோடு ஒப்பிடுகையில் கொலையை எல்லாம் படு டீசண்டாகத்தான் காட்டுகிறார் இயக்குனர். சொல்லப் போனால் கொலை செய்வதைக் காட்டவே இல்லை. ஆனால் தற்கொலை தான் முடியல சுயவதை என்பது எப்படி இருக்கிறது என்று 'டீப்'பா காட்டியிருக்கிறார் இயக்குனர். இதற்கு 'பியானோ டீச்சர்' எவ்வளவோ பரவாயில்ல\n2000 ஆண்டில் வெளியான இந்த தென்கொரியப்பட்ம் சொந்த நாட்டில் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், உலக அளவில் பேசப்பட்ட, சர்ச்சைக்குரிய திரைப்படம்.\nKim-ki-duk படம் அப்படின்னா பாக்க வேண்டிய படம்\nஇதையெல்லாம் தேடிப்பிடித்து பார்க்கிறீர்கள்...எனக்கு உலக சினிமா பற்றி புரிதல் இல்லை\n படத்த பார்த்த அப்படி தெரியலையே ஜி. ஏதோ நீங்க சொல்றீங்க ஹி ஹி ஹி\nநம்மில் இதுபோல உலக சினிமாக்களைத்தேடிப்போயி பார்க்கும் ஆர்வம் இருப்பதில்லைதான்.\nஎங்க பிடிக்கறீங்க இந்த படம் எல்லாம்\nகிம் படத்தில் இந்தமாதிரி காட்சிகள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, இறுதியாக வந்த இரண்டு படங்களில் கொலை ஏதுமில்லை\nஅருமையான படம்.... என் விமர்சனம் நிச்சயம் வரும்.\nபடத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள் நண்பா.....\nஆர்.கே.சதீஷ்குமார் February 08, 2011\nஓப்பனிங்க முதல் பத்தியே சூப்பர்\nஆர்.கே.சதீஷ்குமார் February 08, 2011\nவிமர்சனம் நல்ல எழுத்து நடையுடன் கவனமாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்வாரஸ்யமாக தொகுத்து இருக்கிறீர்கள்\nதங்கள் ரசனைக்கான எடுத்துக் காட்டு.. நன்றாக படைத்துள்ளிர்கள் ஜீ நன்றிகள்..\nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.\nஇடுகையைப் படித்த போது படத்தைப் பார்த்தது போல் உணர்ந்தேன்... எழுத்துநடை அருமை\nஎல்லாம் 'நெட்'ல தான் பாஸ்\nகிம் படத்தில் இந்தமாதிரி காட்சிகள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, இறுதியாக வந்த இரண்டு படங்களில் கொலை ஏதுமில்லை\nஅருமையான படம்.... என் விமர்சனம் நிச்சயம் வரும்//\nவிமர்சனம் நல்ல எழுத்து நடையுடன் கவனமாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்வாரஸ்யமாக தொகுத்து இருக்கிறீர்கள்//\nதங்கள் ரசனைக்கான எடுத்துக் காட்டு.. நன்றாக படைத்துள்ளிர்கள் ஜீ நன்றிகள்..//\nஇந்தப் படத்தைத் தேடிப்பார்க்கவேணுமே ஜீ \nதமிழ்படம் பாக்கவே நேரத்தை காணல இதுக்குள்ள கொரிய மொழி படமா\n அழகான விமரிசனம். படத்தைப் பார்க்கத் தூண்டும் வண்ணம் படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.\n//ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க() முடிந்தது// ஹா..ஹா..மாட்னீங்களா..அதுக்குத்தான் நான் பார்க்கலை.\nஅப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீங்க பாக்கணும் பாஸ்\n60 + என்றுகூடச் சொல்லலாமோ எனத் தோன்றுகிறது அனால் வழமையான 18 + போன்ற படமல்ல\nநம்மில் இதுபோல உலக சினிமாக்களைத்தேடிப்போயி பார்க்கும் ஆர்வம் இருப்பதில்லைதான்.//\nம்ம்...உலகப்படங்களை அதிகமாய் பரிச்சயம் பண்ணுவதே ஜீ எனக்கு உங்க ப்லாக் தான்...அப்புறம் என்ன தான் ஆச்சு...முடிவை சொல்லாமல் விட்டுடிங்களே..எனக்கு மெயில் இல் சொல்லுங்க அன்பு தம்பி...அந்த பையனுக்கு யாரு ஜோடி:))) அந்த பொண்ணா..இல்லை ஹீ ஜின் ஆ\nரசனையான அதேநெரம் அருமையான விபரிப்பு ஜீ..பார்க்கணும்.\nசி.பி.செந்தில்குமார் February 12, 2011\nசாரி ஃபார் லேட்.. படம் எல்லாருக்கும் பிடிக்காது\nபடத்தினை பார்கின்ற ஆவல் ஏற்படுகின்றது . சிறப்பான விமர்சனம்\nஅப்பரும் ஐ. சி. நம்பரும்\nஅப்பரும் ஐ. சி. நம்பரும்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6136", "date_download": "2018-10-18T00:57:35Z", "digest": "sha1:BWAVKI7DGXYB35577QE4YAGWT6AJIVAM", "length": 9166, "nlines": 44, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை\nஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா கடற்பகுதிகளில் நடைபெறவுள்ள உலகின் மிகப் பெரிய அனைத்துலக கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை நேற்று அறிவித்துள்ளது.\nRIMPAC -2018 எனப்படும், பசுபிக் விளிம்பு ஒத்திகையிலேயே சிறிலங்கா கடற்படை முதல் முறையாகப் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 27ஆம் நாள் ஆரம்பித்து, ஓகஸ்ட் 2ஆம் நாள் முடிவடையும்.\nஇந்தக் கூட்டுப் பயிற்சியில், 47 போர்க்கப்பல்கள், 5 நீர்மூழ்கி கப்பல்கள், 18 தேசிய தரை படைகள், 200இற்கும் அதிகமான விமானங்களுடன், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர் என்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடம் தெரிவித்துள்ளது.\n1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, RIMPAC கூட்டுப் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இம்முறை நடக்கவுள்ளது 26 ஆவது கூட்டுப் பயிற்சியாகும்.\n“ஆற்றல், தகவமைப்பு, பங்காளர்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.\nஇந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா, வியட்னாம், இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.\nமேலும், அவுஸ்ரேலியா, புரூணை, கனடா, சிலி, கம்போடியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பெரு, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, டொங்கா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.\nஅதேவேளை, சிறிலங்கா தரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் போர்க்கப்பல் தொடர்பான எந்த தகவலும் இன்னமும் வெளியிடப்படவில்லை.\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nவிடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)\n28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி\nஅரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்\nஅனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி\nஎன்���ை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/2035.html", "date_download": "2018-10-18T00:30:55Z", "digest": "sha1:UE76AIEFYN3U4KSD4IKEXAXMO6IT4R5H", "length": 9255, "nlines": 114, "source_domain": "www.newmuthur.com", "title": "அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2035 மில்லியன் ரூபா - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2035 மில்லியன் ரூபா\nஅடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2035 மில்லியன் ரூபா\nஅடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2 ஆயிரத்து 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் தேர்தல்கள் அடுத்த வருடம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.\nஅத்துடன் பதவிக்காலம் முடிவடைந்துள்ள சில உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்களும் அடுத்த வருடம் நடத்தப்பட உள்ளன.\nதேசிய ரீதியான தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமானால் 230 கோடி ரூபா தேவைப்படும் எனவும், அப்படியான தேர்தல் ஒன்று திடீரென நடத்தப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதற்கான நிதியை ஒதுக்கும் எனவும் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஅடுத்த ஆண்டு தேர்தல்களுக்���ாக 2035 கோடி ரூபா ஒதுக்கீடு\nஅடுத்த ஆண்டு தேர்தல்களுக்காக 2035 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2014ம் ஆண்டில் சில தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல்களும், சில உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளன.\nதேசிய ரீதியான ஓர் தேர்தலை நடாத்த 230 கோடி ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதேர்தல்களை நடாத்துவதற்காக 2035 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_8543.html", "date_download": "2018-10-18T01:19:17Z", "digest": "sha1:EQIHXVAIK5AAEAEYHAZ3BYFS6SZLX7NM", "length": 8241, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "எரிபொருள் தீர்ந்த செயற்கைகோள் இன்று பூமியில் விழப்போகிறது கடலில் விழலாம் என எதிர்பார்ப்பு - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் எரிபொருள் தீர்ந்த செயற்கைகோள் இன்று பூமியில் விழப்போகிறது கடலில் விழலாம் என எதிர்பார்ப்பு\nஎரிபொருள் தீர்ந்த செயற்கைகோள் இன்று பூமியில் விழப்போகிறது கடலில் விழலாம் என எதிர்பார்ப்பு\nவிண்வெளியில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்ட நிலையில் செயற்கைகோள் ஒன்று, இன்று பூமியில் விழவுள்ளது.\nகடந்த 2009ம் ஆண்டு கடல் ஆராய்ச்சிக்காக ஜோஸ் என்ற செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் செலுத்தியது.\nபூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்டது.\nஇது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில் தான் வரும் என்றும், விழும் போது அதன் துண்டுகள் தான் நமக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் தான் வந்து விழும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அனேகமாக கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களு��்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:30:42Z", "digest": "sha1:IZHJNOY4YQP35FNQHIW5D2W7ARGET6X5", "length": 18264, "nlines": 263, "source_domain": "www.qurankalvi.com", "title": "இஸ்லாமிய வாரிசு சட்டம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tag Archives: இஸ்லாமிய வாரிசு சட்டம்\nTag Archives: இஸ்லாமிய வாரிசு சட்டம்\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 19) பெரியப்பா மற்றும் சாச்சாவின் பங்கு [Islamic Inheritance Law]\nApril 1, 2018\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 18) பாட்டிக்குரிய பங்கு [Islamic Inheritance Law]\nMarch 26, 2018\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 17) பாட்டனாருக்குரிய பங்கு [Islamic Inheritance Law]\nMarch 18, 2018\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 15) பேத்திக்குரிய பங்கு [Islamic Inheritance Law]\nDecember 23, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 13) – பேரனுக்குரிய பங்கு [Islamic Inheritance Law]\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 13) பேரனுக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 12) – சகோதர சகோதரிக்குரிய பங்கு\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 12) சகோதர சகோதரிக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 11) – தாய்வழி சகோதர சகோதரிக்குரிய பங்கு\nOctober 23, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 11) தாய்வழி சகோதர சகோதரிக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 10) தந்தைவழி சகோதரிக்குரிய பங்கு\nOctober 11, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 1\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 10) தந்தைவழி சகோதரிக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 9) தந்தைவழி சகோதரர்குரிய பங்கு\nMay 13, 2017\tRiyadh Islamic Center - KSA, இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 9) தந்தைவழி சகோதரர்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 8) சகோதரிக்குரிய பங்கு\nMay 6, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 8) சகோதரிக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 7) சகோதரர்க்குரிய பங்கு\nApril 22, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 7) சகோதரர்க்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 6) மனைவிக்குரிய பங்கு\nMarch 24, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 6) மனைவிக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் பாகம் 5\nMarch 10, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 5) கணவர்க்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 4)\nFebruary 25, 2017\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 4) தாய்க்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 3)\nFebruary 10, 2017\tRiyadh Islamic Center - KSA, இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\n.இஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 3) தந்தைக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 2)\nJanuary 27, 2017\tRiyadh Islamic Center - KSA, இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nAudio mp3 (Download) இஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 2) பெண் வாரிசு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 1)\nJanuary 6, 2017\tRiyadh Islamic Center - KSA, இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 1) ஆண் வாரிசு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213689-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E2%80%A6/", "date_download": "2018-10-18T01:34:55Z", "digest": "sha1:7IKBZGWJDYTCP2YY465YQZIEGLC3LYAO", "length": 6819, "nlines": 124, "source_domain": "www.yarl.com", "title": "முன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்…. - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்….\nமுன்னாள�� புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்….\nBy பிழம்பு, June 13 in ஊர்ப் புதினம்\nசிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், கண்ணீருடன் பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளனர் என, ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது, இந்த உணர்வுகளுக்கு தலைவணங்கி, அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், அவர் இன்று (12.06.18) கொழும்பில் நடைபெற்ற எளிய அமைப்பின் ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. நாட்டு இராணுவம் இழைக்காத யுத்தக் குற்றவிடயங்களை அடியொட்டி உருவாக்கப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒவ்வொன்றாக செயற்படுத்தும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.” எனக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை “வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை தடுப்பதற்கான பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. எமது நாட்டின் இராணுவத்தை சிறையில் அடைக்கின்றார்கள். அதேபோல் எமது இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மௌமான இருப்பது ஏன் என புரியவில்லை.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nமுன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/vaasthu-ideas-for-money-problems/", "date_download": "2018-10-18T01:27:29Z", "digest": "sha1:VA2YAIM4UAO5PSKAHKLAPDMLDVXNM25W", "length": 10693, "nlines": 93, "source_domain": "aanmeegam.co.in", "title": "வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் :\n1.வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.\n2.எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.\n3.வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.\n4.பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.\n5.உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.\n6.வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.\n7.வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.\n8.நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.\n9.வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.\n10.வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.\n11.வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.\n12.வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.\n13.குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்..\nமேற்கண்ட வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் வீட்டில் கண்டிப்பாக செல்வ வளம் பெருகும்.\nபொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது.ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.\nபலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும்.\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும் | valampuri...\nஇன்றைய ராசிபலன் 30/12/2017 மார்கழி (15) சனிக்கிழமை |...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகருடபுராணம் சொல்லும் நன்மைகள் | Garuda puranam...\nGirivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் |...\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bride-ranaway-with-her-lover-few-minutes-before-wedding-117120700060_1.html", "date_download": "2018-10-18T00:48:04Z", "digest": "sha1:3TUTV2RGXRXGBQANZK75LAKYMXCXALBS", "length": 10798, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடைசி நிமிடத்தில் காதலுடன் ஓட்டம் பிடித்த மணமகள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடைசி நிமிடத்தில் காதலுடன் ஓட்டம் பிடித்த மணமகள்\nதிருமணத்தில் கடைசி நிமிடத்தில் மணமகள் வேண்டாம் என மணமகள் காதலுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மடிகொண்டூர் மந்தல் அடுத்த சரிபுரம் கிராமத்தில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. கிறிஸ்துவ திருமணம் என்பதால் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளின் கைகள் ஒன்றாக இணைக்கப்பட்டது.\nபாதிரியார் மணமகனிடம், மணமகளை மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதமா என்று கேட்டபோது மணமகன் சம்மதம் தெரிவித்தார். மணமகளிடம் கேட்டபோது சற்று நேரம் அமைதி காத்து, தனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த தன் காதலனை அழைத்த மணமகள் அங்கிருந்து காதலுடன் ஓட்டம் பிடித்தார்.\nஇதையடுத்து மணமகன் மற்றும் மணமகள் இருவீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகாதலன் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்ட பிரபல சீரியல் நடிகை\nவிரைவில் வெளியாகிறது ஸ்ருதி ஹாசன் திருமண அறிவிப்பு\nபிரபல தொகுப்பாளினி மணிமேகலை திடீர் காதல் திருமணம்\nமகள், மருமகனுடன் கமல்: வைரலாகும் புகைப்படம்\nமகிழ்ச்சியின் உச்சத்தில் ஓரின சேர்க்கையாளர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/kaali-may-18-release-news/", "date_download": "2018-10-18T01:22:55Z", "digest": "sha1:ZHGJ5ZBKXBALBSF6IFMI476K6UCCU4JQ", "length": 2479, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Kaali - May 18 Release News Archives - Thiraiulagam", "raw_content": "\nவிஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிக்கும் படம் ‘காளி’ மே 18ஆம் தேதி ரிலீஸ்…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரி���்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/05/26", "date_download": "2018-10-18T00:19:48Z", "digest": "sha1:GSN4LEYQ6ZJQT6AOZ6JTRBY6RDAGLRRN", "length": 35032, "nlines": 245, "source_domain": "www.athirady.com", "title": "26 May 2018 – Athirady News ;", "raw_content": "\nகோவை அருகே 12 வயது சிறுமி பலாத்காரம் – 11 வாலிபர்கள் கைது..\nகோவை ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி நரசிமுத்து பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இந்துஜா கடந்த 19-ந்தேதி ஊதிவழி வனக்கோவில் திருவிழாவுக்கு அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல் அழைத்துச்சென்றார். வெகுநேரமாகியும் மகளை காணாமல்…\n20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்:…\nபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி…\nபொதுவெளியில் கடவுள் சிலைகள் அமைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது சீனா..\nசீனாவில் பிரசித்தி பெற்ற புத்த மதம் இந்தியாவை தாயகமாக கொண்டதாகும். அதே போல், தாவோயிசம் சீனாவை பூர்வீகமாக கொண்ட மதம் ஆகும். சீனாவில் மிகப்பெரிய மதமாக திகழும் புத்த மதத்தை தோற்றுவித்தவரான புத்தரின் சிலைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய…\nகுடிநீருக்காக ஆழமான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்..\nமத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாபூரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெகுவாக…\nசிங்கப்பூரில் காந்தி சிலை- ஜூன் 2-ம் தேதி மோடி திறந்து வைக்கிறார்..\nபிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதிக்கு செல்லும் மோடி, அங்குள்ள நம் நாட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்தியாவில் உள்ள…\nநிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால் மூலம் பரவவில்லை- முதல் கட்ட ஆய்வில் தகவல்..\nகேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல்…\nதென்கொரியா அதிபருடன் கிம் ஜாங் அன் அவசர ஆலோசனை..\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை இன்று ரகசியமாக…\nயாழ். மண்ணை நேசித்தேன்; யாழ். மண்ணை சுவாசித்தேன்; ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை…\nதமிழ் யுவதியிடம் சேட்டையிட்ட முஸ்லிம் இளைஞனுக்கு நையப்புடைப்பு..\nஅக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தமிழ் யுவதி ஒருவரிடம் சேட்டையிட முற்பட்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் இயக்கி…\nமரக்குற்றிகளை வீசிவிட்டு தப்பிச்சென்ற கன்டர்ரக வாகனம்\nவவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 7.30 மணியளவில் கண்டர் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை ஒமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஒமந்தையிலிருந்து ஏ9 வீதியுடாக சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை…\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா நேற்று (25.05.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்\nவவுனியா இலுப்பைக்குளத்தில் வீதியினை விட்டு விலகி பேர��ந்து விபத்து..\nவவுனியா செட்டிக்குளம் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (26.05.2018) இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனினும் பேரூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை செட்டிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி…\nதூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில்…\nதமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – 499 மதிப்பெண்களுடன் நொய்டா மாணவி…\nமத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.…\nவவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை..\nவவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்று இன்று (26) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி;ப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில்…\nபெண்களிடம் பாலியல் அத்துமீறல் – ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் ஜாமினில்…\nஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். #MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பல பெண்கள்…\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்..\nயாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 09 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,…\nவவுனியாவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் விபத்து..\nவவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 6.10மணியளவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் வாகன���் விபத்துக்குள்ளானது. ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்தில் புதையுண்டது. இதன் போது…\nபாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை..\nபாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள்…\nவேதாந்தா நிறுவனத்தை பங்குச்சந்தையில் இருந்து நீக்க வேண்டும் – பிரிட்டன் எதிர்க்கட்சி…\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில்…\nசீனா சென்றார் சீதாராம் யெச்சூரி – கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவில்…\nமார்க்சீய சித்தாந்தத்தை வடிவமைத்து தந்த பொதுவுடமைவாதி கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது. அவரது பிறந்தநாளையொட்டி, 21-வது நூற்றாண்டில் மார்க்சீயமும், உலகின்…\nஅயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற மக்கள் பேராதரவு – வாக்கெடுப்புக்கு பிந்தைய…\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே…\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு..\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும்…\nஅரியானாவில் பேஸ்புக் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்..\nஅரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண்,…\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி..\nஏமனில் சொகோட்ரா தீவை நேற்று மெகுனு என்ற புயல் தாக்கியது. இந்த தீவு தெற்கு ஏமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் சொகோட்ரா தீவில் உள்ள…\nவவுனியா வர்த்தக சங்கத்துடன் மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர்…\nவடமாகாண சபை மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று வவுனியா வர்த்தக சங்கித்தினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் தி.க.இராஜலிங்கம் தலைமையில் வவுனியா முதலாம்…\nஐபிஎல் பைனல்ஸ்…. நான்காவது முறையாக ஹைதராபாத், சிஎஸ்கே மோதல்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. பைனல்ஸ் நாளை…\nகிளிநொச்சியில் அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு பயணிகள் பாதிப்பு..\nவட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வைகயில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமைக்கும்,…\nஇந்திய அணியில் ரஷீத் கான்…. விட்டுத் தர ஆப்கானிஸ்தான் அதிபர் மறுப்பு..\nஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, இந்திய அணிக்கு விட்டுத் தர முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த…\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின் கூடாரமா\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், சண்டியர்களின் கூடாரமா சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.. (படங்கள் & வீடியோ) கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2018) பேர்ண் முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது, தவில் வாசித்துக் கொண்டு…\n“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர…\n“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய…\nயாழ் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி..\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை- யாழ்ப்பாணத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு அம்மா பகவான் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களின் மாலை அணிவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணக்…\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து..\nயாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.…\nபாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படத்தை பரிசளித்த இளைஞர்..\nவங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்திநிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6137", "date_download": "2018-10-18T01:21:30Z", "digest": "sha1:7LKQS7FT5JSZ5I5QT5Q2GXNC3QD22LNM", "length": 6935, "nlines": 38, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nதமிழீழ விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் அவர்களின் 44ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.உரும்பிராய் சந்தியில் உள்ள தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெற்றது.\nஇன்று காலை 9.30 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வணக்க நிகழ்வில் பிரதான ஈகைச் சுடரை தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் சகோதரி சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்து மலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தியத்தைத் தொடர்ந்து,முன்னாள் போராளிகள், மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளிடடோர் மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nவிடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)\n28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி\nஅரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்\n���ன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=d7173ff4db8d796515538febd39526c3&time=month&show=all&sortby=recent", "date_download": "2018-10-18T00:41:00Z", "digest": "sha1:NVARM6GQZGSABNS35RQJI2ZAW7FSHVOG", "length": 14358, "nlines": 138, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nautonews360 started a thread மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப� in செய்திச் சோலை\nஅக்டோபர் மாதம் விழாகால சீசனில் பெரியளவிலான பொருட்கள் வாங்கும் மாதமாக இருந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு, அணைத்து...\nautonews360 started a thread இந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் in செய்திச் சோலை\nஸ்கோடா நிறுவனம், புதிய சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில் 1.8 TSI பெட்ரோல் வகைகள் 28.99 லட்ச ரூபாய்...\nகேப்டன் யாசீன் started a thread அப்துல் கலாம் in கவிதைப் பட்டறை\nஏவுகணை நாயகன் 🌹🌹🌹🌹🌹🌹 - கேப்டன் யாசீன் 9500699024 . 🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்துல் கலாம்\nautonews360 started a thread விசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய் in செய்திச் சோலை\nபுதிய 2019 கவாசாகி Z900 விசுவல் மாற்றங்களுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள மாடலில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. 2019 கவாசாகி Z900 மோட்டார்...\nautonews360 started a thread ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ in செய்திச் சோலை\nமசீராட்டி நிறுவனம் 2018 மை மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.25 கோடி ரூபாய் விலையாகும். (எக்ஸ்...\nautonews360 started a thread விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியான in செய்திச் சோலை\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது. Source:...\nTamil32 started a thread ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன் – முழு விவரம் in செய்திச் சோலை\nகலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து...\nautonews360 started a thread SWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம் in செய்திச் சோலை\nSWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் கவாசாகி வெர்சஸ் 650 மற்றும் சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக...\nautonews360 started a thread ரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் in செய்திச் சோலை\nடட்சன் இந்தியா நிறுவனம் இறுதியாக 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ கார் 3.29 லட்ச...\nகேப்டன் யாசீன் started a thread காதல் கண்ணாமூச்சி in காதல் கவிதைகள்\nகண்ணாமூச்சி விளையாட்டாய் காதல் விளையாட்டு. கடைசிவரை கண்டுபிடிக்க முடியாதோ என் காதலியை..... -- கேப்டன் யாசீன்\nautonews360 started a thread அறிமுகமானது 2018 டாடா டிகோர் ஃபேஸ்லிப்ட்; விலை ரூ. 5.20 லட்சம் in செய்திச் சோலை\nபுதிய டாடா டிகோர் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலில், இதற்கு முந்தைய மாடலை விட சில குறிப்பிட்ட அப்டேட்கள்...\nTamil32 started a thread சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன் – முழு விவரம் in செய்திச் சோலை\nபண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு மட்டும் தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா...\nTamil32 started a thread வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இனி சர்வதேச லைசென்ஸ் தேவையில்லை – சிறப்பு � in செய்திச் சோலை\nவெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் குறிப்பிட்ட சில நாடுகளில் தங்களது இந்திய டிரைவிங் லைசென்சை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக்...\nautonews360 started a thread ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 in செய்திச் சோலை\nபுதிய தலைமுறை 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63, கார்கள் வழக்கமான ஸ்கொயர் ஆப் அடித்தளங்களுடன், அழகிய வடிவமைப்பு, நுட்பட்மான வளைவுகளுடன் முதல் முறையாக...\nகேப்டன் யாசீன் started a thread காதல் வட்டி in காதல் கவிதைகள்\nகடன்கொடுத்தவன்போல் கலங்குது என் நெஞ்சம். திருப்பித் தருவாயா வட்டியோடு என் காதலை. கேப்டன் யாசீன்\nTamil32 started a thread வீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் in செய்திச் சோலை\nTamil32 started a thread பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள் – சிறப்பு தொக� in செய்திச் சோலை\nதமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி...\nautonews360 started a thread அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் in செய்திச் சோலை\nமாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களுக்கு இரண்டு ஆப்சன்ல் பேக்கேஜ்களுடன் வெளி வர உள்ளது. Source:...\nautonews360 started a thread ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I in செய்திச் சோலை\nபிஎம்டபிள்யூ X1 SDRIVE20I கார்கள், சிங்கள் வைப்ரன்ட்களுடன் BS-VI காம்பிளைன்ட் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன், 189bhp ஆற்றலை கொண்டுள்ளது. ...\nautonews360 started a thread ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS in செய்திச் சோலை\nசுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் மோட்டார் சைக்கிள்கள், அட்வென்சர் டூரர் பைக்கை அறிமுகம் செய்து வரும் சுசூகி நிறுவனத்தின் மூன்றாவது மோட்டார் சைக்கிள்...\nகேப்டன் யாசீன் started a thread அலைபாயும் மனம் in காதல் கவிதைகள்\nஅலைபாயும் மனசை நிலையாய்க் கட்டினாய் நீ. - கேப்டன் யாசீன் Captain Yaseen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/14/elephant.html", "date_download": "2018-10-18T00:51:11Z", "digest": "sha1:7LF2HHBO2QN6ESSETA4BYC6YJ2LWDOFS", "length": 10480, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருவாயூர்: ஜெ. கொடுத்த யானைக்கு பாதுகாப்பு | security tightened to jayalalithas elepahant at guruvayur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குருவாயூர்: ஜெ. கொடுத்த யானைக்கு பாதுகாப்பு\nகுருவாயூர்: ஜெ. கொடுத்த யானைக்கு பாதுகாப்பு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகுருவாயூர் கோவிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்த யானைக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.\nசட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானையை காணிக்கையாகவழங்குவதாக வேண்டிக் கொண்டார்.\nதேர்தலில் வென்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி கிருஷ்ணா என்ற 12 வயது யானையைகுருவாயூருக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த யானை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்படும்யானைகள் வைக்கப்பட்டிருக்கும் வளாகமான புன்னத்தூர் யானைகள் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nகோவிலுக்கு வரும் பக்தர்கள், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னத்தூர் யானைகள் வளாகத்திற்கும் சென்றுஇந்த யானையை பார்க்கிறார்கள். இது ஜெயலலிதா வழங்கிய யானை என்பதால் இதற்கு வி.ஐ.பி. அந்தஸ்துகிடைத்துள்ளது.\nதி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பின் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையேதொடர்ந்து கசப்புணர்வு நிலவி வருகிறது.\nஇதனால் ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்த யானைக்கு தி.மு.க. தொண்டர்களால் ஆபத்து வரக்கூடும் என்றுகோவில் நிர்வாகம் கருதுகிறது. இதையடுத்து கிருஷ்ணாவைச் சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2012/06/blog-post.html", "date_download": "2018-10-18T01:02:27Z", "digest": "sha1:DZYFF3OQ6XOKFWDYTK3JGA4PMS5J3TSU", "length": 15612, "nlines": 130, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: ஓடி விளையாடு பாப்பா!", "raw_content": "\nஞாயிறு, 17 ஜூன், 2012\nஓடி விளையாடு பாப்பா - நீ\nகூடி விளையாடு பாப்பா - ஒரு\nகாலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nமாலை முழுதும் விளையாட்டு - என்று\nவழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா\nபாரதியின் இந்த வரிகளை படிக்காதவரில்லை. ஆற்றல் மிகுந்த இந்த தொலைநோக்கு கொண்ட வீரத்தமிழனின் வரிகளை வெறும் நான்கு மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமே பள்ளியில் புகட்டுகின்றனர்.\nமழலை மாறாத வயதிலேயே பள்ளியில் அதிக நேரம் செலவிட வைத்து, மாலை வீடு திரும்பியவுடன் தனி வகுப்பு சென்று பாடம், இரவு வீடு திரும்பியவுடன் பள்ளி வேலைகள் என்று விளையாட வேண்டிய இந்த வயதில் காலை முதல் மாலை வரை புத்தக மூட்டை சுமக்கும் சுமை தாங்கியாக மாற்றியுள்ளது இன்றைய உலகம்.\nஎன்னதான் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க அரசு முப்பருவமுரையை கொண்டு வந்தாலும், இன்று அவர்கள் மன நிலை ஒரு இயந்திரம் போலவே தான் உள்ளது.\nசர்வதேச தரம் கொண்ட பள்ளிகள் என்று திறக்கப்படும் பள்ளிகள் எல்லாம் ஊருக்கு வெளியே தான் திறக்கப்படுகின்றன. அங்கு தான் இடம் இருக்கிறது என்று அதை நியாயப் படுத்தினாலும், அது ஊருக்கு வெளியில் தானே\nகாலை ஏழு மணி முதலே மழலைகள் பள்ளிப் பேருந்திற்காக வெளியில் காத்திருப்பதை பார்த்தால் சில சமயம் பரிதாபமாக தான் உள்ளது.\nசில சர்வதேச பள்ளியில் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு வரை அங்கேயே வழங்கப் படுகிறது. அந்த அளவிற்கு வீட்டை விட்டு வெளியே சென்று படிக்க வைக்க பெற்றோர்கள் முடிவு செய்ய காரணம் பின்னாளில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற காரணம்\nநல்லறிவு, ஆங்கில அறிவு தான் காரணம் என்றால் அது வீட்டருகில் இருக்கும் நம்மூர் பள்ளிகளிலேயே கிடைக்கும்\nஓடி விளையாட வேண்டிய வயதில், வீட்டிலேயே இயக்குபிடி வைத்துக்கொண்டு தொலைக்காட்சிப்பெட்டியிலும், கணிப்பொறியிலும், கை பேசியிலும் தான் விளையாடும் நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.\nநாம் மட்டும் எண்ணில் அடங்காத பல விளையாட்டுகளை தெருவில் விளையாடிவிட்டு, பெரும் கூட்டம் கூடமாக அக்கம் பக்கத்துக்கு வீட்டு நண்பர்களோடு கூடி விளையாடிவிட்டு இக்கால குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருப்பது எதனால்\nகண்ணாம்பூச்சி, ���ல்லா-மண்ணா, திருடன்-போலீஸ், பூதொட்டி, கில்லி-தண்டா, சடுகுடு, ஓட்டப்பந்தயம் என்று கணக்கில்லா ஆட்டங்களை விளையாடி மகிழ்ந்தோம். இன்று வீதியில் நடக்கும்போது அங்கு சிறுவர்கள் விளையாடுவதை காண முடியவில்லை\nகுலை குலையை முந்திரிக்காய் என்று அன்று நாம் விளியாடிய பொது தெருவிற்கே கேட்கும் அந்த சத்தம், இன்று எங்கும் கேட்பதில்லை\nநமது தொன்று தொட்டு வந்த விளையாட்டுகள் இன்று மறைந்து வருகின்றன. பாண்டியாட்டம், பல்லாங்குழி, நான்கு சோழி, பரமபதம் என்று கூட்டம் கூடமாக விளையாடிய இந்த ஆட்டங்கள் இன்று எங்கும் காண இயலவில்லை\nநமது பாரம்பரிய ஆட்டங்கள் வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு ஆட்டத்திலும் சில அர்த்தங்கள் மறைந்திருந்தன. பலாங்குழி, பரமபதம் - வேகமாக கணக்கு போட வைத்தது, நான்கு சோழி - ஆற்றலை வளர்த்தது, சடுகுடு, கண்ணாம்பூச்சி - நண்பர்களோடு ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கியது. இதுபோல பலபல அர்த்தங்கள் நிறைந்த விளையாட்டுகளாக இருந்தன நமது தமிழ் விளையாட்டு.\nஆனால், இன்றைய மேற் குறிப்பிட்ட நவீன மின்ன்னணு விளையாட்டுகளும், தொலைக்காட்சியும் சாதித்த இன்று - சிறு வயதிலேயே குழைந்தைகளை மூக்கு கண்ணாடி போட வைத்தது தான்.\nஎன் குழந்தை Pogo பாத்தாதான் சாப்பிடுவான் என்றும் பெருமை பட்டுக்கொள்ளும் அந்த பெற்றோருக்கு தான்; தன் குழந்தையை வெளியில் சென்று விளையாட சொல்லும் கடமை நிறைந்திருக்கிறது\nதொலைக்காட்சியும், ஏனைய இயந்திரங்களும் தான் சிறு வயதிலேயே அவர்களை வீட்டில் கட்டிப்போட்டிருக்கிறது\nகுழந்தைகளுக்கு இனி பாடத்தை கற்பிக்கும் பொது , அதன் அறத்தை கற்பித்தால், நாம் சொலாமலேயே வீதியில் சென்று விளையாட செல்வார்கள்.\nஇனியும் நீ ஓய்ந்திருத்தல் ஆகாது பாப்பா, நீ ஓடி விளையாடு பாப்பா.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 7:22:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 3:45\nதங்கள் கருத்திற்கு நன்றி ராஜா\nநாம் கண்ட விளையாட்டுகளை இக்காலமும் விரைவில் காணும்\nஅதற்கான அறிவிப்பு நமது கருத்துக்களத்தில் பகிர்ந்துக்கொள்ளப்படும்\n18 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 2:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/11/13/uae-award/", "date_download": "2018-10-18T01:39:53Z", "digest": "sha1:EI4L7FEE5Y3DGD4JI6P3LCYDUFVIF4FI", "length": 13258, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு அமீரகத்தில் சமூக சேவையை பாராட்டி விருது - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு அமீரகத்தில் சமூக சேவையை பாராட்டி விருது\nNovember 13, 2017 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஅமீரகத்திலுள்ள தமிழர்களில் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்த உழைப்பை முன்னெடுத்துச் சாதித்தவர்கள் பட்டியலை (“Dear Health Medical centre “, Ajman,UAE). மருத்துவ நிர்வாகம் அவரவர்களின் தனித்திறமையை ஊடகங்கள் வாயிலாக ஆய்ந்தெடுத்து 28 தமிழர்கள் இந்தச் சிறப்பு விருதுகளைப் பெற்றுக் கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.எனக்கு “BEST PHOTOGRAPHY” விருதினை H.H.SHEIKH ABDUL MUNAEM BIN NASSER AL NUAIMI ,AJMAN . அவர்களில் கையால் வழங்கி கெளரவித்தார்கள்.\nகீழக்கரை டைம்ஸ் நிறுவனர் ஹமீது யாசீன் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி சேக் ஆகியோருக்கு அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் அஜ்மான் DEAR HEALTH மருத்துவமனை சார்பாக EXCLLENCE AWARDS வழங்கப்பட்டது.\nகீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசீன் கீழக்கரை மக்களுக்கென பிரத்யேக இணைய பத்திரிக்கையை கீழக்கரை மக்களுக்காக முதலில் ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி சேக் பகுதி நேரமாக வேலை வாய்ப்பு இளைஞர்களுக்கு உதவும் வண்ணம் வேலை வாய்ப்புகளை பதிந்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அதையே முழுநேரப் பணியாக செய்து வருகிறார்.\nவாழ்நாள் சாதனையாளராக எங்கள் ஜெ.ஷம்சுதீன் ஹாஜியார் (President Aiman ) அய்மான் சங்கம், மற்றும் ஜெஸிலா பானு , வஹீதா ஜைதி, காயல் பட்டினம் மௌலவி சுலைமான் மஹ்லரி , SPECIAL TALENTED PERSONALITY கார்த்திக் , முஹம்மத் பஹீம், பேராசிரியர் ஜேக்கப், கவி அன்பன் கலாம் மற்றும் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது .\nஇந்த வெற்றியாளர்களை வாழ்த்துவதில் Keelai Media & Advertisement Pvt. Ltd (www.keelainews.com) மகிழ்ச்சியடைகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஈரான் மற்றும் ஈராக் எல்லையில் நிலநடுக்கம்..\nகீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பல பரிசுகளை வென்றனர்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடி���ோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n, I found this information for you: \"கீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு அமீரகத்தில் சமூக சேவையை பாராட்டி விருது\". Here is the website link: http://keelainews.com/2017/11/13/uae-award/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2010/11/blog-post_3065.html", "date_download": "2018-10-18T00:36:41Z", "digest": "sha1:FJG36DUSND335K7KCS2YQLGWTHPUUJEF", "length": 23152, "nlines": 342, "source_domain": "umajee.blogspot.com", "title": "மிஷ்கினின் தமிழ்சினிமா ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஒரு வழியாக நந்தலாலா வெளிவந்து விட்டது\nமிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி' யிலேயே என்னவோ மிஷ்கினைப் பிடித்துக் கொண்டது.\nஎன்ன காரணமென்று தெரியாமலே, ஏதோ சில வித்தியாசங்கள் வழமையான படங்களிலிருந்து. கமெரா கையாளப்படும் விதம், காட்சியமைப்பு - குறிப்பாக நேராகக் காட்டாமல் பார்வையாளனை உணரவைக்கும் அந்த தூக்கில் தொங்கும் காட்சி, வசனங்கள். ஆச்சரியமாக அந்தப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே நல்லவர்களாக இருந்தார்கள்.\nஒரு போலீஸ்காரனின் முதல் நாள் அன���பவம் - தமிழ் சினிமாவில் நாங்கள் பார்த்தேயிராத காட்சி. அஞ்சாதேயில்.\nவழமையாக போலீஸ் யூனிபோர்மை மாட்டியதும், வீரம் வந்து, வெறிகொண்டு, கடத்தல்காரரையோ, உள்ளூர் தாதாவையோ தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடும் ஹீரோக்களுக்கு மத்தியில், அந்தச் சூழ்நிலையே ஒத்து வராமல் பின், படிப்படியாக வேலையில் ஒன்றும் அந்தக் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதிது.\nஒளியமைப்பு, ஒளிப்பதிவில் ஏரியல்வியூ காட்சிகள், கமெரா நகர்ந்து செல்லும் விதம், கால்களின் நகர்வுகளின் மூலம் கதை சொல்லப்படுதல், லாங்ஷாட் காட்சிகள்.\nபின்னணி இசை, தேவையான நேரங்களில் மௌனம் மட்டுமே. அதே போல் வசனங்கள் பல வசனங்களில் சொல்லவேண்டியதை சில காட்சிகளிலேயே உணர்த்தி விடுதல். இப்படி எல்லாமே\nபதிவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. எல்லோரும் நல்ல படமென்று ஏற்றுக் கொண்டாலும் கலவையான விமர்சனங்கள். சிலர் கிகுஜிரோவின் Copy என்கிறார்கள்.\nஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.\nகுறைந்த வசனங்களும், காட்சியமைப்பும் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை மிஷ்கின் ஏற்கெனவே தனது படைப்புக்களில் நிரூபித்த ஒன்று.\nகுறிப்பாக இசை. இளையராஜா பற்றி எப்போதும் விமர்சிக்கும் 'சாரு', நந்தலாலா பின்னணிஇசை பற்றி உயர்வாகக் குறிப்பிட்டபோதே எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு.\nகுறிப்பாக இசை எங்கு மொனமாக இருக்கவேண்டுமென்று இந்தப் பின்னணி இசையின் மூலம் தெரிந்து கொள்ளலாமென்றும் பதிவர்கள் கூறியுள்ளார்கள்.\nபொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.\nஇந்தப் படம் வெளிவராமல் நீண்டகாலம் இருக்கும்போது நினைத்தேன். உலக மகா மொக்கைப் படங்களாகவே தொடர்ந்து வெளியிட்டு வரும் சன்பிக்சர்ஸ் இது போன்ற நல்ல படங்களையும், வருடத்திற்கு இரண்டாவது வெளியிட்டால், கொஞ்சமாவது தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு ஒரு நியாயம் அல்லது நல்லது செய்ததாக அமையுமே என்று. இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.\nதனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ��ரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.\nதமிழ் சினிமா என்றாலே தொடர்ந்து,\n- பெயரை மட்டும் மாற்றிக் கொண்டுவரும் பருத்திவீரன்கள்\n- வெட்டுறாய்ங்க, கொல்றாய்ங்க...கூட்டமாக, பரட்டைத் தலையுடன் வந்து, காதலித்து கடைசியில் நண்பர்கள் அல்லது ஹீரோ உயிரை விடும் 'பாசக்காரப் பயலுக' படம்.\nஎன்றுமட்டுமில்லாமல் (அவையும் நன்றாகவே இருந்தாலும்) இன்னும் வேண்டும்.\nஇன்னுமொரு வகை தமிழ் சினிமா இருக்கிறது.\n-அநியாயத்தைத் தட்டிக்கேட்கும், ஊருக்கு உழைக்கும், நல்லவர், வல்லவரான, வழமையான ஹீரோவின் கதை.\n-டப்பிங்கில் மட்டுமே தமிழ் பேசும், காட்சிகளில் தமிழுக்கு எந்த சம்பந்தமுமில்லாத மணிரத்னத்தின் தமிழ்ப்படங்கள்.\n-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.\n-பல ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைக் Copy அடித்து, ஹாலிவுட்காரனைக் கொண்டே கிராபிக்ஸ்ம் செய்து, ஹாலிவுட் க்கே..(\n-இதுல கதை உன்னோடதா, என்னோடதான்னு இன்னும் சண்டை வேற பிடிக்கிறாங்கப்பா....ஆமா இந்த விஷயம் அவங்களுக்குத் தெரியுமா\nஇந்த மாதிரியான சூழ்நிலையில், தொடர்ந்தும் இப்படியான நல்ல படங்கள் வரவேண்டும்.\nநந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்\nபிச்சைக்காரன் November 29, 2010\nஎனக்கு சில கருத்து மாறுபாடு உண்டு..\nஆனால் உங்கள் ரசனையையும், அதை எழுதிய விதத்தையும் ரசித்தேன்..\nDr.எம்.கே.முருகானந்தன் November 29, 2010\nநல்லாயிருக்கு. படம் கட்டாயம் பார்ப்பேன்.\nபடம் பார்க்கோணும், பகிர்வுக்கு நன்றி\n//நந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்\n//ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு//\nதீட்சன்யமான உண்மை. ஆனால் நான் கிகுஜிரோ பார்த்தேன் பல இடங்களில் அப்படியே ஒத்து உள்ளதும் உண்மை. அதை மிஸ்கின் ஏற்றுக்கொண்டிருந்தால் உண்மையாகவே பெருமைப்பட்டிருப்பேன்.\nஅடுத்த முக்கியமான விடயம் \"இசைஞானி\".. அப்பா... ஜீனியஸ் அதைத்தவிர வேறு வார்த்தை இல்லை.\n//பொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.//\n//தனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ஒரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.//\nஉண்மை...ராமநாராயணன்,பேரரசு மாதிரி இயக்குனர்களை பொறுத்துகொண்ட நாம் பரவால தலைகனம் இருந்தாலும் பொறுத்துபோம்..அவங்க தலைகனத்தினால் நமக்கு எதுவும் ஆக போறது இல்லை...நல்ல படைப்பை பார்க்கும் திருப்தி தவிர...am i right\n//இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.//\nஉண்மை..அங்காடி தெரு கூட அவங்க ப்ராஜெக்ட் தான்...சன் டிவி திருந்தமாடானுங்க...கம்மேர்சியல் மட்டுமே குறிகோளாக இருக்கும் பட்சத்தில்...நல்லது கெட்டது அவங்களுக்கு பிரிக்க முடியாது...:)))\n//ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.///\nஉண்மை...தழுவி அப்படியே எடுத்தால் சத்தியமாய் ரசிக்க முடியாது...nativity க்கு ஒத்து ஸ்க்ரிப்ட் பண்ணினால் மட்டுமே லயிக்க முடியும் படத்துடன்...காப்பி,டீ னு குற்றம் சொல்வதை விட்டுட்டு நல்ல படைப்புகளையும்,இயக்குனர்களையும் ஊக்கபடுத்துவோம்...\n//அடுத்த முக்கியமான விடயம் \"இசைஞானி\".. அப்பா... ஜீனியஸ் அதைத்தவிர வேறு வார்த்தை இல்லை//\n//அவங்க தலைகனத்தினால் நமக்கு எதுவும் ஆக போறது இல்லை...நல்ல படைப்பை பார்க்கும் திருப்தி தவிர...am i right\n-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.\nஎத்தனை விமர்சனங்கள் வந்தாலும் மிஷ்கின் ஒரு அருமையான படைப்பாளி. அதை எப்போதும் மறுக்க முடியாது\nபிரியமுடன் ரமேஷ் December 01, 2010\nஅந்தப் படம் பார்க்க வேண்டாம் என நினைத்திருந்தேன்.. ஆனால் நீங்க எழுதன விதத்துக்காகவே பார்க்கலாம் போல இருக்கு...\nசின்ன சின்ன காட்ச்சிகளையும் ரசித்து எழுதுனிங்க போல \nதொலைகாட்சி விளம்பரத்தின் போது வரும் காட்சியில் இளையராஜாவின் பின்னணி இசை மனதை என்னவோ செய்கிறது. படம் நிச்சயம் பார்க்கவேண்டும்.தூண்டலுக்கு நன்றி.\nஇளையராஜாவின் பின்னணி இசைக்காகவே படம் பார்க்க வேண்டும் . உங்கள் தூண்டலுக்கு நன்றி.\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2653026.html", "date_download": "2018-10-18T00:17:18Z", "digest": "sha1:KXTTXD4LHPT65MI22J7QH3AIYB4ENCR3", "length": 10463, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்ட நீதிபதிகள்: 2 வாரங்களில் அகற்றப்படும் என ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nசீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்ட நீதிபதிகள்: 2 வாரங்களில் அகற்றப்படும் என ஆட்சியர் உறுதி\nBy DIN | Published on : 21st February 2017 01:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரையை அடுத்த கடச்சனேந்தல் கண்மாயில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை திங்கள்கிழமை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஏ.செல்வம்\nமதுரையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.\nஅப்போது, இந்தப் பணிகள் 2 வாரங்களுக்குள் நிறைவடையும் என்று நீதிபதிகளிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.\nமதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதிக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி ஏ.செல்வம் மற்றும் என்.கிருபாகரன் ஆகியோர் நரசிங்கம் கண்மாய், கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கிடாரிப்பட்டி, ஏ.வெள்ளாளப்பட்டி, அழகர்கோவில், காதக்கிணறு உள்ளிட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்டனர்.\nகள்ளந்திரி கால்வாய் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டபோது, அங்குள்ள பொதுமக்களிடம் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொதுமக்கள், கள்ளந்திரி கால்வாய் பகுதியில் சில இடங்களில் மட்டுமே சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்தனர். பல இடங்களில் நீர்நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாததை நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டு வரும் பணிகளில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியது:\nநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத பட்சத்தில், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிடுவதற்காக, நீதிபதிகள் அவ்வப்போது ஆய்வு நடத்த உள்ளனர்.\nசீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் கண்துடைப்பு நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகாரிகள் செய்யும் இந்தப் பணிகள் நாட்டுக்கான மகத்தான சேவை. அதை அலுவலக பணியாக எடுத்துக் கொள்ளாமல், சமூக சேவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சமீபத்தில் பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளனர். இது பாராட்டுதலுக்குரியது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1143/", "date_download": "2018-10-18T00:36:45Z", "digest": "sha1:WYOE2E4KFZ4NK6HJLXZNQZNHERFWEFCK", "length": 16262, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆந்த்ரே ரஸல் சிக்சர் மழையில் சென்னையைப் பிளந்து கட்டினார் | Tamil Page", "raw_content": "\nஆந்த்ரே ரஸல் சிக்சர் மழையில் சென்னையைப் பிளந்து கட்டினார்\nசென்னையில் சேப்பாக்கதில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆந்த்ரே ரஸலின் காட்டடி சிக்சர் மழையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.\nஆந்த்ரே ரஸல் 1 பவுண்டரி 11 பயங்கர சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து சென்னை ரசிகர்களையும் கேப்டன் தோனியையும் அதிர வைத��தார், காரணம் டாஸ் வென்று ரன் மழை பிட்சில் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது தவறோ என்று தோனி வருந்தும் அளவுக்கு ஆந்த்ரே ரஸல் அதிரடி அமைந்தது.\nஉண்மையில் 10 ஓவர்களில் 89/5 என்று ரன் விகிதத்தில் நன்றாக இருந்தாலும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து கொல்கத்தா கவலையில்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் (26), ரஸலுடன் இணைந்து 7.4 ஓவர்களில் அதாவது 46 பந்துகளில் 76 ரன்களை விளாசித் தள்ள ஆட்டம் மாறிப்போனது.\nமுதல் போட்டியில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்த டிவைன் பிராவோ இன்று 3 ஓவர்களில் 50 ரன்கள் விளாசப்பட்டார், அதிலும் 7 சிக்சர்களை இவரே கொடுத்தார், இதில் ஒரு சிக்ஸ் மட்டுமே தினேஷ் கார்த்திக் அடித்தது. மற்ற 6 சிக்சர்களும் ரஸல் அடித்தது. ஒரு பந்து மைதானத்தை விட்டு தொலைந்து புதுப்பந்து வரவழைக்கப்பட்டது. 17வது ஓவரில் அடிக்கப்பட்ட 3 சிக்சர்களில் ஒன்றுதான் சேப்பாக்கத்தைத் தாண்டி வெளியில் போய் விழுந்தது.\nரஸலின் அலட்சியமான காட்டடி, ஓர் வர்ணனை:\n13 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 108/5, ஆந்த்ரே ரஸல் 9 பந்துகளில் 9 ரன்கள்தான் எடுத்திருந்தார். 14வது பிராவோ ஓவரின் 5வது பந்து லாங் ஆனுக்கு மேல் மிகப்பெரிய சிக்ஸ் ஆனது.\nபிறகு 16வது ஓவரில் தாக்கூர் வீச லெந்த் மிஸ் ஆக லாங் ஆனில் சிக்ஸ். அடுத்த பந்து மீண்டும் லெந்த் மிஸ், புல்டாஸ் மீண்டும் சிக்ஸ்.\n17வது ஓவரை பிராவோ வீச வர 2வது பந்து நேராக 105மீ தூர சிக்ஸ். மீண்டும் ஒரு தாழ்வான புல்டாஸ் மீண்டும் லாங் ஆனில் அரக்க சிக்ஸ். கடைசி பந்து ஒரு மாறுதலுக்காக தினேஷ் கார்த்திக் வேகம் குறைந்த லெந்த் பந்தை பார்த்து நின்று ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ். வாட்சன் வந்தார் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ், பீல்டர் முன்னால் வந்ததால் கணிக்கத் தவறினார். அடுத்த வாட்சன் ஓவரில் தினேஷ் கார்த்திக் 26 ரன்களில் யார்க்கரில் எல்.பி.ஆனார்.\n19வது ஓவரை பிராவோ வீச முதல் பந்து அருமையான பிளிக்கில் ரஸல் சிக்ஸ், அடுத்த பந்து மீண்டும் ஸ்லோ பந்து சிக்ஸ் இதுவும் மைதானத்துக்கு வெளியே சென்றிருக்க வேண்டியது. அடுத்த பந்து ஷார்ட் பிட்ச், புல்ஷாட் சிக்ஸ்.\nகடைசி ஓவரை தாக்கூர் வீச முதல் பந்து டீப் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ். பிறகு சிங்கிள் எடுக்க டாம் கரன் ஸ்ட்ரைக்குக்கு வந்து படுத்தினார் அவருக்கு மாட்டவில்லை கடைசியில் 5வது பந்து தோனி��ிடம் செல்வதற்குள் ஒரு ரன் ஓட, கடைசி பந்து ஆஃப் திசையில் வீச காலை மடக்கிக் கொண்டு லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் ரஸல். 26 பந்துகளில் 53 என்று இருந்த ரஸல் அடுத்த 10 பந்துகளில் 35 ரன்களை விளாசி 36 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சருடன் 88 நாட் அவுட், கேகேஆர் 202 ரன்கள் குவித்தது. கடைசி 14 பந்துகளில் 37 ரன்கள். கடைசி 10 ஓவர்களில் 113 ரன்கள்.\nதோனியின் கேப்டன்சியில் பெரும் தவறு இருந்தது. ஹர்பஜன் சிங் 2 ஓவர்கள் 11 ரன்கள் ஒரு விக்கெட், ஆனால் ரஸல் அந்த சாத்து சாத்தும்போது ஒரு ஓவர் கொடுத்துப் பார்த்திருக்கலாம். தீபக் சாஹர் முதல் ஓவரில் 18 ரன்கள் கொடுத்து விட்டார் என்பதற்காக அவருக்குக் கடைசி வரை கொடுக்கவேயில்லை. ஜடேஜாவும் 2 ஓவர்களில் 19 ரன்கள் 1 விக்கெட்டைக் கைப்பற்றினாலும் அவருக்கும் கொடுத்து முயற்சிக்கவில்லை, அடி வாங்க அடி வாங்க பிராவோவுக்குக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.\nமொத்தத்தில் 89/5 என்ற நிலையில் கிடுக்கிப் பிடி போடுவதிலிருந்து தவறவிட்டார் தோனி. களவியூகமும் கேள்விக்குறியானதே. எப்போதுமே எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்கும் போது கேப்டன் தோனி வெறும் பார்வையாளராகி விடுவதைத்தான் அவரது கேப்டன்சி வரலாற்றில் நாம் பார்த்து வருகிறோம்.\n2 சிக்சர்களுக்குப் பிறகு சுனில் நரைனை அனுப்பினார் ஹர்பஜன்\nசென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார்.\nசென்னை அணியில் முரளி விஜய் இல்லை, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட் இல்லை அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் வந்துள்ளார்.\nமுதல் ஓவரை தீபக் சாஹர் வீச முதல் பந்தையே பளார் என்று ஆஃப் திசையில் அறைந்தார் கிறிஸ் லின், நான்குக்குப் பறந்தது.\nபிறகு கடைசி 2 பந்துகளில் சுனில் நரைன் லெக் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களைத் தூக்க முதல் ஓவரிலேயே 18 ரன்கள் அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங்கிடம் தோனி கொடுக்க சுனில் நரைனுக்கு கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச அதை ஒரே சுற்று சுற்றினார் நரைன் பந்து சரியாகச் சிக்காமல் கொடியேற்றினார் ரெய்னா கேட்சைப் பிடித்தார்.\nசற்று முன் கிறிஸ் லின் 22 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறியுள்ளார். உத்தப்பா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். ராணா இறங்கியுள்ளார், கொல்கத்தா அணி 5.2 ஓவர்களிலேயே 51/2 என்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது.\nஆசியாவின் இளைய புயல் இலங்கை வீராங்கணையே\nஇங்கிலாந்து, மழை சிறப்பாட்டம்: இலங்கை சொதப்பலால் தோல்வி\nமலிங்கவை உசுப்பேற்றியதா #me too: இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார்\nபிரபு தேவாவின் மிரட்டல் நடனத்தில் லக்ஷ்மி படத்தின் ட்ரைலர்\n‘எங்க தலைவனை தூக்கிட்டு போய்டுவிங்களா’- சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் கேரள போலீஸை மிரட்டி கந்துவட்டி குற்றவாளியைக்...\nவிஜய் டிவியின் புதிய டப்பிங் தொடர் ‘அதே கண்கள்’\nதமிழ் நெற்றை ஆரம்பித்தது புளொட்: சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 04\nவவுனியா, முல்லைத்தீவு கஸ்டப்பிரதேச பாடசாலைகளிலிருந்து அசத்திய மாணவிகள்\n‘அவா அப்படித்தான் வருவா’: சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடந்தது என்ன\nமுல்லைத்தீவு கிளைமோர்: பிரதான சந்தேகநபர் நேற்றிரவு கைது\nமூன்றாவது மார்பகம்: ஃபஷன் அரங்கில் புது ட்ரெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/37634-two-arrested-for-possession-of-banned-drugs.html", "date_download": "2018-10-18T01:55:40Z", "digest": "sha1:KYWW2IPBM2QI4YXPMYU4OSARLFTNF5NB", "length": 9393, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த‌ இருவர் கைது | Two arrested for possession of banned drugs", "raw_content": "\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nதடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த‌ இருவர் கைது\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தடை செய்ய���்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் வைத்திருந்த‌ இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமீஞ்சூரில் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மீஞ்சூர் காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்ட போது அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரியுடன் அதனை பறிமுதல் செய்து காவல்துறையினர் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற மளிகை கடை உரிமையாளரையும் வேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்து பதுக்கி வைத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அவர்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.\nவீடியோவின் நம்பகத்தன்மையை வெளிநாட்டில் சோதித்தால் நல்லது: திவாகரன் மகன் ஜெயானந்த்\nமனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி மாணவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nபேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..\nபாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\nநக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை\nRelated Tags : புகையிலை , Tobacco , Drugs , கைது , திருவள்ளூர் , கர்நாடக , விசாரணை , சோதனை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீடியோவின் நம்பகத்தன்மையை வெளிநாட்டில் சோதித்தால் நல்லது: திவாகரன் மகன் ஜெயானந்த்\nமனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி மாணவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38806-govt-allots-rs-12-crore-for-yoga-park.html", "date_download": "2018-10-18T00:14:04Z", "digest": "sha1:QZ7B5CCJ33AN4EUF7V3LEDFC4IWIP7BK", "length": 7701, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யோகா பூங்கா அமைக்க ரூ.14 கோடி: மத்திய அமைச்சர் தகவல் | Govt allots Rs.12 crore for Yoga park", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nயோகா பூங்கா அமைக்க ரூ.14 கோடி: மத்திய அமைச்சர் தகவல்\nஇந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் யோகா பூங்கா அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ பட் நாயக் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் தேசிய பாரம்பரிய சித்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் ஆயுஷ் எனப்படும் பாரம்பரிய முறை சிகிச்சைக்கான மருத்துவமனை துவங்க 14 கோடி ரூபாய் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ பட்நாயக் நம்பிக்கை தெரிவித்தார்.\nமிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nலாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோஹினூர் வ��ரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \nமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா..\n இந்தியா 308 ரன் குவிப்பு\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nRelated Tags : Yoga park , India , மத்திய அமைச்சர் , யோகா பூங்கா , ஸ்ரீ பட் நாயக்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nலாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37538-washington-train-crash-deaths-as-carriages-fall-on-us-motorway.html", "date_download": "2018-10-18T00:13:07Z", "digest": "sha1:VDD6YQZGICX2RMTHFNLBWUDGBOJQTMRB", "length": 8749, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்! | Washington train crash, Deaths as carriages fall on US motorway", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஅமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்\nஅமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் சியாட்டில் நகரில் இருந்து போர்ட்லேண்ட் நகருக்கு புதிய ரயில் ஒன்று இயக்கப்பட்டது. அதாவது சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இந்த தண்டவாளத்தில் முதன் முதலாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த முதல் பயணிகள் ரயில், தெற்கு டாகோமா என்ற பகுதியில் பாலம் ஒன்றின் மீது வேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.\nமொத்தம் 14 பெட்டிகளைக் கொண்ட ரயிலில் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பாலத்தில் கீழே சென்றுகொண்டிருந்த கார் மற்றும் டிரக்குகள் மீது பெட்டிகள் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் நூறு பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்துவருகிறது.\nபாஜக வெற்றியை காங்கிரஸ் விமர்சிப்பதா\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\n’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் \nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \nபெரு நகரமும், திண்ணை வீடுகளும்\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nRelated Tags : Washington , Train , Crash , US , ரயில் , அமெரிக்கா , விபத்து , சியாட்டில் , போர்ட்லேண்ட்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல��லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக வெற்றியை காங்கிரஸ் விமர்சிப்பதா\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/23034022/Modi-and-Ambani-are-in-the-armyPreliminary-Attack.vpf", "date_download": "2018-10-18T01:27:23Z", "digest": "sha1:FO4TQZ5TZKO3GLS3FXELOSPHM67MTPO2", "length": 17736, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi and Ambani are in the army Preliminary Attack on Rupees 1 Lakh Crore - Rahul Gandhi || மோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி + \"||\" + Modi and Ambani are in the army Preliminary Attack on Rupees 1 Lakh Crore - Rahul Gandhi\nமோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி\nமோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2018 05:30 AM\nபிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016–ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.\nஇந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.\nஇதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர�� என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.\nஎனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான வி‌ஷயம்.\nஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.\nரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.\nமோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.\nமுன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.\nஅவர், ‘‘பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளீர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்’’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.\n1. பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு -ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபிரதமர் மனத்���ில் ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் இடமில்லை என்றும், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.\n2. ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு\nஎச்ஏஎல் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.\n3. நர்மதை நதியில் ராகுல்காந்தி வழிபாடு\nநர்மதை நதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆரத்தி எடுத்து வழிபட்டார்.\n4. ரஃபேல் போர் விமான ஊழல்: பிரதமர் மோடியை இடைவிடாது தாக்கும் ராகுல் காந்தி\nரஃபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடியை இடைவிடாது தொடர்ந்து தாக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. #RahulGandhi #PMModi\n5. மோடியும் அம்பானியும் இணைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு\nமோடியும் அம்பானியும் இணைந்து பாதுகாப்பு படை மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n2. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n3. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\n4. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n5. கிரிக்கெட் வீரர் முகம்மது சமியின் மனைவி காங்கிரசில் இணைந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/page/2/", "date_download": "2018-10-18T01:28:37Z", "digest": "sha1:IUN6CNG4J4Q3I4C5ZGJOL4T6Q546BL5A", "length": 12801, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "Spiritual Blogs | Articles | Hinduism News Information | Devotional Blogs", "raw_content": "\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga vasal history\nசொர்க்கவாசல் உருவான கதை – sorga vasal history விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள்...\nஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 29.12...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி...\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi vinnagi lyrics...\nதிருநாவுக்கரசர் அருளிய தேவாரம்…. Vetragi vinnagi lyrics வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி...\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan saranam lyrics...\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன Arudra darshan பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத...\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா Shiva body ash சிவபெருமான் இந்து...\nசெல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம் | Tiruvilakku Sthothiram\nகடன், பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி...\nஅனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம் | Hanuman...\nஅனுமன் பெருமை: சுந்தரகாண்டம் (Sundarakandam) படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர்...\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின்...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு இருமுடி பற்றிய தகவல்கள் | IRUMUDI\nஇருமுடி பற்றி ஒர் பார்வை.. irumudi இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும்...\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் Ayyappan dharmasastha 💥 புலியை வாகனமாகக் கொண்டு...\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும் | valampuri sangu\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்.. valampuri sangu 1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping Positions...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது. Sleeping Positions Benefits தூங்குவதைப் பற்றியும் அதில்...\nலோக வீரம் மஹா பூஜ்யம் | சாஸ்தா சதகம் | Lokaveeram Lyrics\n*சாஸ்தா சதகம்* -லோக வீரம் மஹா பூஜ்யம் – Lokaveeram Lyrics ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி...\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history மார்கழி மாதம் என்றாலே...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு …….Ganga river history பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன்...\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu...\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்… pallikattu sabarimalaiku lyrics Tamil இருமுடி தாங்கி...\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் | pradosham days...\n pradosham days benefits மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப்...\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nபொய்யின்றி மெய்யோடு ( பாடல் ) 2 ( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை சுவர் இடிந்து...\n14/12/2017 சற்று முன் திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து பெண் பக்தர்...\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nவிநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள் | 100 facts about vinayagar எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும்...\nபாரதப் போர் 1– உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள்...\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் | sangatahara...\nசங்கடஹரசதுர்த்தி அபிஷேகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Sangatahara chaturthi.. வாக்கு உண்டாம் நல்ல...\nவிளக்குகள் பல வகை | எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்\nமண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான...\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashtabairava.blogspot.com/2013/10/blog-post_18.html", "date_download": "2018-10-18T01:46:26Z", "digest": "sha1:KJMUW77LZVDFGDDMJVULBFPMD2DLGLUN", "length": 26264, "nlines": 121, "source_domain": "ashtabairava.blogspot.com", "title": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ: ஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி பாதாள பைரவர்!!!", "raw_content": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம் ஒவ்வொருவரின் அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,வளமோடும்,நிம்மதியோடும் வாழ குலதெய்வ வழிபாடும்,பைரவ வழிபாடும் செய்தாலே போதும்;இந்த உண்மை ஒவ்வொரு மனிதர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடு இந்த வலைப்பூ நடத்தப்படுகிறது.மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி பாதாள பைரவர்\nஆந்திரமாநிலம்,சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.இங்கே காளத்தியப்பராக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.\nஇங்கேதான் கண்ணப்ப நாயனாரின் சிவபக்தி நிரூபணமாகியது.1990க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்த புராணச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை;இருப்பினும்,ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய இந்த பாதாள பைரவப் பெருமானின் பெருமைகளை விளக்குவது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் கடமை ஆகும்.யாருக்கெல்லாம் ராகு அல்லது கேதுவால் கடுமையான பாதிப்பு இருக்கிறதோ அவர்களும் இந்த பாதாளபைரவப் பெருமானை தொழுது வழிபடலாம்;ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்குரிய இந்த பாதாள பைரவப் பெருமான் ஸர்ப்ப தோஷங்களையும் நீக்குபவர் ஆவார்.ஆயில்யமே ஒரு பாம்பு நட்சத்திரம் தானே\nநாம் கலியுகம் 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.இதற்குச் சமமான கிறிஸ்தவ வருடம் கி.பி.2013 ஆகும்.கலியுகம் செல்லச் செல்ல கடுமையான பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களும்,மிகவும் யோகங்கள் நிறைந்த ஆத்மாக்களுமே அதிகமாகப்பிறப்பார்கள்;அதுவும் பூமியில் வேறு உலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பிறந்து,குடும்ப அமைப்பைச் சிதைக்கும் வேலையை தனதுபிறவி கடனாகச் செய்வார்கள்;அப்படிப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் ஒவ்வொருவருக்குமே தமது வாழ்நாளில் திருந்தி நல்ல செயல்கள் செய்து இனி பாவ உலகத்திற்குச் செல்லக்கூடாது என்ற எண்ணம் வரும்;அப்படிப்பட்டவர்களும் வழிபட வேண்டிய பைரவர் இந்த பாதாள பைரவப் பெருமான் ஆவார்.ஒருவேளை உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து இந்த ஆன்மீகக்கடல் பதிவினை வாசித்துவிட்டு,இந்தியாவில் ஆந்திரமாநிலம் காளஹஸ்திக்கு வர முடியாதவர்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் எழுதி வந்தாலே போதுமானது.ஒரு சில வருடங்களுக்குப்பிறகு,உங்களுக்கு காளஹஸ்திக்குச் செல்லும் வாய்ப்பை பாதாள பைரவப் பெருமானே எற்படுத்தித் தருவார்.\n“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என மாணிக்க வாசகரால் போற்றப்பட்ட கண்ணப்ப நாயனார் தொண்டை நாட்டின் உடுப்பூரில் வேடர் குலத்தில் பிறந்தவர்.நாகன் என்னும் வேடர் குலத் தலைவர்க்கு மகனாகத் தோன்றினார்.திண்ணன் எனப் பெயரிடப்பட்டார்.தம் குல வழக்கப்படி வேட்டையாடும் தொழிலில் வல்லவரானார்.உரியகாலத்தில் திண்ணனார் வேடர் குலத் தலைவரானார்.\nஒரு நாள் வேட்டைக்குச் சென்றார்.நீண்டநேரம் வேட்டையாடிய பிறகு திருக்காளத்தி மலையைச் சென்றடைந்தார்.அங்கு காளத்தியப்பரைப் பார்த்தவுடன் முன்பிறவிப் பயனால் பக்தி மிகுதியால் கண்ணீர் சிந்தி வழிபட்டார்.நீராட்டி,பூச்சுட்டியிருப்பதைப் பார்த்தார்.தனித்து இருக்கும் காளத்தியாரைப் பிரிய மனமின்றி உருகி நின்றார்.இறைவனுக்கு உணவு படைக்க தரமான இறைச்சியைத் தேடிச் சென்றார்.புதிதாக வேட்டையாடிய பன்றி இறைச்சியை சமைத்து,சரியான நேரத்தில் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொண்டு வந்து,கட்டினார்.பொன்முகலி ஆற்று நீரை வாயில் எடுத்துக்கொண்டு(அந்தக்காலத்தில் மண்பாத்திரம் தான் காட்டுப்பகுதியில் அதுவும் கிடைக்கவில்லை;),இறைவனுக்குப்படைக்கவேண்டிய பூக்களை தலையில் வைத்துக் கொண்டு காளத்தியப்பர் இருப்பிடம் தேட���ச் சென்றார்.சிவலிங்கத்தின் உச்சியில் சூடப்பட்டிருந்த பூக்களை தனது காலால் தள்ளிவிட்டு, தனது வாயில் இருந்த ஆற்றுநீரால் அபிஷேகம் செய்தார்;பிறகு தனது தலையில் சுமந்து வந்த பூக்களை சூடினார்.சமைத்த பன்றி இறைச்சியை படையலிட்டார்.இரவு முழுவதும் இறைவனுக்குக் காவலாக இருந்தார்.சூரியன் உதயமானதும்,புறப்பட்டார்.\nசிவாச்சாரியார் வந்து இறைச்சித்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும்,காலணிச்சுவடுகள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுப் போனார்.திருக்கோவிலை தூய்மை செய்து முறைப்படி நீராட்டிப் பூசை செய்தார்.அன்றாடம் திண்ணனார் தம் வழக்கப்படி நீராட்டி,பூச்சூட்டி, ஊண் அமுது படைத்தார்.சில நாள் இவ்வாறு நடக்க சிவகோசரியார் மனம் வருந்தி,இறைவனிடம், “இக்கொடுஞ்செயலை தினமும் செய்வது யார் என்றுத் தெரியவில்லை; தங்கள் திருவருளால் இவ்வாறு இனி நடக்காமல் தடுக்க அருள வேண்டும்” என்று மனப்பூர்வமாக வேண்டினார்.\nஅன்று இரவே காளத்தியப்பர் அவர் கனவில் தோன்றி, “அன்புநிறைந்த அவனை கொடியவன் என்று நீ எண்ணுகிறாய்;அது முற்றிலும் தவறு;அவனது செயல்களில் இருக்கும் அன்பை மட்டுமே யாம் கவனிக்கிறோம்;நாளை நீ விரைவாக வந்து எமக்கு அருகே ஒளிந்திருந்து கவனி;அவனது அன்பு எத்தகையது என்பது உனக்கும் புரியும்”என விளக்கமளித்திவிட்டு மறைந்துவிட்டார்.\nஅதேபோல சிவகோசரியார் வெகுநேரம் முன்பாகவே வந்து மறைந்துநின்று நடக்க இருப்பதைக் கவனிக்கத் தயாரானார்.திண்ணனார் வழிபடத்துவங்கிய 6 ஆம்நாளாகிய அன்று,வழக்கம் போல ஊனும்,மீனும்,பூவும் கொண்டு வந்தார்.திண்ணனார் காளத்தியப்பரை நெருங்கியதுமே சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;இதைக் கண்ட திண்ணனார் பதறித் துடித்துப் போனார்;உடனே,அருகில் ரத்தம் வழிவது நிற்கும் மூலிகைச் செடியில் இருந்து ஒரு இலையை பறித்து,அதைப் பிழிந்து அந்த கண்ணின் மீது விட்டார்;இருந்தும் இரத்தம் வழிவது நிற்கவில்லை;உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது;தனது கண் ஒன்றை தன்னுடைய அம்பால் தோண்டி எடுத்து அந்த ரத்தம் வழியும் கண்ணில் பொருத்தினார்.உடனே ரத்தம் வழிவது நின்றது;ஆனால்,அடுத்த கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;எனவே,தனது கால் பெருவிரலால் அந்த ரத்தம் வழியும் இன்னொரு கண்ணுக்கு அருகே மிதித்து(அடைய��ளத்துக்காக) தனது இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுத்துப் பொருத்த முயல,காளத்தியப்பராகிய சதாசிவன் நேரில் தோன்றினார். தோன்றி “கண்ணப்பா நில்” என்றார்.சிவகோசாரியார் திண்ணனாரின் அன்பின் பெருமையை உணர்ந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நன்று.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nஇந்த அஷ்டபைரவ வலைப்பூவை வழிநடத்தும் நமது குரு திர...\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nபைரவ மூர்த்திகளுக்கெல்��ாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nகல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள்...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nடி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்\nசீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nகல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\n14000 ஆண்டுகள் பழமையா�� வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nசொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்\nபதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://binary-options-4all.org/ta/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-18T01:47:54Z", "digest": "sha1:FOKBXNDQV3QIC4ATMWYHIMX72INHK77I", "length": 18684, "nlines": 154, "source_domain": "binary-options-4all.org", "title": "எப்படி விளையாட? - Binary optionsBinary options", "raw_content": "\nHome » எப்படி விளையாட\nஏன் முதலீடு பைனரி விருப்பங்களை\nமுக்கிய நன்மை பைனரி விருப்பங்கள் என்று உண்மையில் உள்ளது போலல்லாமல் வழக்கமான பத்திரங்கள், முதலீடு தரகர் தளங்களில் நீங்கள் ஒரு பணத்தை திரும்ப பெற கூட 100%. விருப்பங்களை வர்த்தக மூலம் செய்யப்படுகிறது தரகர், அதாவது, இணைய தளம் தரகு. ஒரு விதியாக, முக்கியமாக தேர்வு முதலீடுகள் ஸ்லைடர் பயன்படுத்தி Up/Down தீர்மானிக்க நேரம் காலாவதியாகும் பரிவர்த்தனை, மற்றும் நீங்கள் அளவு முதலீடு செய்ய வேண்டும்.\nவருவாய் பைனரி விருப்பங்களை மூலம் நாம் பெற போது ஒரு நன்கு wytypujemy ஒரு உயரும் அல்லது வீழ்ச்சி தேர்வு சொத்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.\nஉதாரணமாக: என்றால், நீங்கள் சரியாக மாற்றங்களை எதிர்பார்க்கலாம், நாம் பெறும் வரை 100% அளவு ஆரம்ப முதலீடு. உதாரணமாக, typujemy என்று 60 நொடிகளில், யூரோ நாணய வளரும், மற்றும் நாம் செலவிட வர்த்தகம்$ 100. என்றால் நமது பின்பற்றல் வேண்டும் வெற்றிகரமாக இருக்க, நாம் எடுக்க $ 100 மற்றும் 100% அளவு விளைவாக என்று நாம் பெற இழப்பில்$200.\nபைனரி விருப்பங்கள் வர்த்தகம் செய்வது எப்படி\nபற்றி பைனரி விருப்பங்கள் மற்றும் எப்படி வர்த்தக பைனரி விருப்பங்களை வெற்றி ஒரு சமூக நெட்வொர்க் மற்றும் தகவல். மேலும் மேலும் மக்கள் திரும்புகின்றன இந்த வகையான பயன்படுத்த ஆன்லைன் வருவாய். எனினும், அனைத்து தகவல் இல்லை விளையாட வேண்டும் என்பதை பற்றி தரகு, தளங்களில். என்ன பைனரி விருப்பங்கள் மற்றும் விளையாட எப்படி ஒரு இலாப செய்ய\nமக்கள் கருத்து மாறாக, வர்த்தக பைனரி விருப்பங்கள் எளிய மற்றும் எளிதாக உள்ளது. எனினும், தொடங்க, நீங்கள் வேண்டும், அடிப்படை அறிவு பற்றி வகைப்பாடு வகைகள். அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் துல்லியமாக கணிக்க முடியும் எதிர்கால மாற்றங்களை பங்குச��� சந்தை மற்றும் “தேர்வு” அமைப்புகள் என்று அதன் விளைவாக கொண்டு உயர் வருவாய். முகங்கள், ஆரம்ப அடிக்கடி மாறுபடும் தொடங்க எப்படி வர்த்தக ஆன்லைன், ஏனெனில் குறைந்த அறிவு நிலை. நீங்கள் தொடங்குவதற்கு முன், பந்தய பைனரி விருப்பங்கள் ஒவ்வொரு புதிய வர்த்தகர் தெரிந்து கொள்ள வேண்டும் அடிப்படை தகவல் அவர்களை பற்றி படிக்க ஒரு அகராதி of terms.\nபைனரி விருப்பங்கள் – எந்த மூலோபாயம் தேர்வு செய்ய\nஒவ்வொரு நபர் தொடங்க விரும்பும் வர்த்தக பைனரி விருப்பங்களை வேண்டும் என்று நான் நினைக்கிறேன் ஒரு முக்கிய கேள்வி – எப்படி விளையாட மற்றும் என்ன மூலோபாயம் தேர்வு செய்ய துரதிருஷ்டவசமாக இல்லை ஒரு குறிப்பிட்ட நிரூபிக்கப்பட்ட முறை என்று 100% இலாப கொண்டு வரும் ஒவ்வொரு பயனர். எனினும், நிறைய ஆன்லைன் தரகர்கள், வழங்குகிறது “புதிய” முதலீட்டாளர்கள் எண்ணற்ற பயிற்சி பொருட்கள். ஒரு அனுபவமற்ற வீரர், அறுவை சிகிச்சைக்கு முன், நீங்கள் வேண்டும் தெரிந்துகொள்ள உங்களை அடிப்படை கருத்துக்கள் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் வலைத்தளத்தில் தரகர். மேலும், தரகர்கள் வழங்குகின்றன ஆன்லைன் பயிற்சி, இலவச மின் புத்தகங்கள், இண்டர்நெட், பற்றி ஒரு வீடியோ முதலீடு பைனரி விருப்பங்கள், கட்டுரைகள் எழுதிய நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.\nகூடுதலாக, ஒவ்வொரு நபர் யார் முதலீடு செய்ய முடிவு விருப்பங்கள் வேண்டும் அனைத்து முதல் உறுதி வழக்கமான கண்காணிப்பு நிலைமை, நிதி சந்தை மற்றும் பொருளாதாரம், மற்றும் பொருளாதாரம்.\nஅது என்று குறிப்பிட்டார் ஒவ்வொரு தளம் உள்ளது, அதன் சொந்த விவரக்குறிப்பு. விஷயம் இல்லை என்றால், நாம் தேர்வு பங்குகள், குறியீடுகள் மற்றும் பிற சொத்துக்கள், நாம் தெரிந்து கொள்ள வேண்டும் தேவையான தகவல் பற்றி அதை பின்பற்ற நிலைமை சந்தை. இணைய வர்த்தகர்கள் இணைந்து, காலப்போக்கில் நான் சோதனை வெவ்வேறு உத்திகளை மற்றும் அனுபவம் பெற செய்ய முடியும் ஒரு முடிவுக்கு என்ன புள்ளி வாங்க விருப்பங்கள் மற்றும் எந்த விற்க.\nபைனரி விருப்பங்கள் டெமோ கணக்கு வர்த்தக ஆரம்பிக்கலாம்.\nஒரு சிறந்த வழி பெற திறன்கள் மற்றும் வளப்படுத்த தங்கள் அறிவு பற்றி பைனரி விருப்பங்களை ஆனால் படிக்க எந்த வட்டாரங்கள் தகவல் வழங்கிய தரகர், திறந்த ஒரு டெமோ கணக்கு. திறப்பதன் மூலம் ஒரு டெமோ கணக்கு மேடையில் தரகர், அது சாத்தியம் ஆகிறது செய்ய தொடங்க முதலீடு மெய்நிகர் பணம் திரட்டப்பட்ட கணக்கில். இதனால், நாம் கற்று எப்படி தேர்வு செய்ய உரிமை மூலோபாயம் மற்றும் என்ன இல்லை, தவறுகள் செய்ய எதிர்காலத்தில் விளையாட்டு உண்மையான பணம்.\nபைனரி விருப்பங்கள் உள்ளன, ஆனால் எதுவும் ஒரு கருவி செல்கிறது என்று XX நூற்றாண்டின். இந்த கருவிகள் பல ஆண்டுகளாக பங்கு சந்தையில். வடிவமைக்கப்பட்டது எதிராக பாதுகாக்க வீழ்ச்சி மற்றும் விலை உயர்வுக்கு இந்த சொத்துக்கள். அவர்கள் வடிவம் எடுத்து விருப்பங்கள் மீது சொத்துக்கள் போன்ற பங்குகள், நாணயங்கள், பொருட்களின் அல்லது குறியீடுகள்.\nவார்த்தை “பைனரி” வோர்ல்டு அர்த்தம் இரட்டை. இந்த என்று அர்த்தம் பைனரி விருப்பங்களை பயன்படுத்த முடியும், எதிராக பாதுகாக்க உயரும் அல்லது வீழ்ச்சி மதிப்பு சொத்து.\nபைனரி விருப்பங்கள் உள்ளன, எந்த விதிகள் பின்பற்ற வேண்டும்\nநீங்கள் நபர் தொடங்க வேண்டும் நினைவில் பார்த்துக்கொள்ள ஒரு சில அடிப்படை காரணிகள்:\nபயன்படுத்த ஒரு இலவச டெமோ கணக்கு.\nபடிக்க வழங்கும் கல்வி பொருட்கள்.\nபயிற்சி பங்கேற்க அமர்வுகள் ஆன்லைன்.\nதொடர்ந்து நிலைமையை கண்காணிக்க சந்தையில்.\nஇல்லை எல்லாம் வைத்து ஒரு அட்டை”- தொடங்கும் வர்த்தக குறைந்த அளவு.\nவேண்டாம் தூக்கி குளம் – பொறுமையாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் சமாளித்து வெற்றி ஒரு பெரிய தொகை துரத்த வேண்டாம், முதலீட்டு முழு பணம் அளவு.\nதொடக்க விருப்பங்கள் குறுகிய கால பரிந்துரை நிபுணர்கள் அனுபவமற்ற மக்கள்.\nநீங்கள் கவலை இருந்தால், ஆலோசனை, வாடிக்கையாளர் சேவை.\nஇது தரகர் தேர்வு செய்ய\nமுதலீடு பைனரி விருப்பங்கள் பிரபலமடைந்து வருகிறது, எனவே, கூட வருகிறது தரகர்கள் மற்றும் தளங்களில் பைனரி விருப்பங்கள் உள்ளன, ஆனால் எப்போதும் நினைவில் விளையாட்டு தொடங்க மற்றும் முதலீடு ஒரு நிரூபிக்கப்பட்ட தரகர் என்று நன்கு அறியப்பட்ட பிராண்ட் மற்றும் உரிமையாளர் மற்றவர்கள். ஒரு வளர்ந்து வரும் பல தளங்களில் கொடுக்கிறது அதிக வாய்ப்புகளை, ஆனால் அதே நேரத்தில் தேர்வு சிக்கலாக்குகிறது இந்த தேவை எங்களுக்கு. அதிர்ஷ்டவசமாக, நாங்கள், இல்லை ஒரு மேடையில் நிறுத்த, மற்றும் நாம் சோதிக்க முடியும் பல தரகர்கள். எளிதாக்கும் தேர்வு, நாங்கள் உருவாக்கிய எங்க��் மதிப்பீடு வர்த்தக தளங்களில் மற்றும் தரகர்கள் பைனரி விருப்பங்கள். நீங்கள் பதிவு எந்த தரகர் மற்றும் சரிபார்க்க எந்த மேடையில் நீங்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-10-18T01:27:37Z", "digest": "sha1:H5IL4K5FEF6B7WROKOTWQKCOLKE63EBJ", "length": 6895, "nlines": 26, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: வெய்யோன் கிடைத்தது!", "raw_content": "\nவாசிப்பதற்கு இன்னும் காண்டீபம் காத்திருக்கும் நிலையில் நேற்று வெய்யோன் கிடைத்தது 850 பக்கங்களில் ஆங்காங்கே சில படங்களுடன் கிழக்கு இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. புத்தகங்களை வெளியிடுவதன் அனுபவங்கள் கூடக்கூட புத்தகத்தின் கட்டமைப்பு நேர்த்தியாக வருகிறது என்றாலும் முதல் அத்தியாயத்தின் முதல் வாக்கியம் முற்றுப்பெறாமல் அந்தரத்தில் தொங்குவது அதிர்ச்சியளித்தது. வெறெங்கோ இடம்பெற வேண்டிய அந்த வரி அங்கே வந்த மாயம் என்னவென்று புரியவில்லை. முதல் வரியே கோணலென்றால் இன்னும் எத்தனை பிழைகள் உள்ளே மலிந்திருக்குமோ என்ற அச்சம் மேலிடுகிறது.\nமேலும் பக்கங்கள் கச்சிதமாக நடுவில் அமையாமல் சற்றே விலகி அமைந்து விடுவது புத்தகத்தின் அழகைக் குலைத்து விடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கிழக்கு இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சண்முகவேலின் ஓவியங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்று சொல்லமுடியாது. படங்களின் வர்ணங்கள் சரியாகப் பொருந்தாமல் விலகியிருப்பதான தோற்றம் ஓவியங்களில் காணப்படுகிறது. அது அச்சின் தவறா அல்லது ஓவியத்தின் உத்தியா என்பது தெரியவில்லை.\nதற்போது அர்ஜுனனை வாசிப்பதா அல்லது கர்ணனை வாசிப்பதா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகபாரதத்தின் இரு பெரும் கதாபாத்திரங்கள் அர்ஜுனனும் கர்ணனும் என்பது யாவரும் அறிந்ததே. சிலருக்கு அர்ஜுனன் உகந்தவனாகவும் வேறுசிலருக்கு கர்ணன் உவப்பானவனாகவும் இருக்கலாம். எனக்குப் பிடித்தது யார் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். (அர்ஜுனனை டால்ஸ்டாய் என்று கொண்டால் கர்ணனை தஸ்தாயேவ்ஸ்கி எனலாம்). இருவரில் யார் எனக்கு உவப்பானவன்). இருவரில் யார் எனக்கு உவப்பானவன் என்னதான் இருந்தாலும் அர்ஜுனனை விட ஒருபடி மேலே கர்ணனே உயர்ந்து நிற்கிறான். அதற்கான தேடலை மேற்கொள்ளும் முகமாக ஜெயமோகனின் இந்த இரு நூல்கள் உதவும் என்று நினைக்கிறேன். பயணத்தின் முடிவில் நான் கொண்டிருக்கும் அனுமானங்கள் மாறிவிடலாம். அப்படி மாறிவிடக்கூடாது என்ற விருப்பத்துடனே இந்நூல்களில் என் பயணத்தை தொடங்கப்போகிறேன்.\nபல ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் YouTube தளத்தில் வீடியோக்களாக காண்கையில் தமிழ் புத்தகங்கள் பலவற்றையும் அப்படி அறிமுகம் செய்ய ஆவல் எழுகிறது. அதன் ஒரு முயற்சியாக வெய்யோன் புத்தகம் பற்றிய ஒரு வீடியோவை YouTube-ல் பதிவேற்றியிருக்கிறேன்.\nLabels: இதிகாசம், நாவல்கள், மகாபாரதம், வெண்முரசு, வெய்யோன், ஜெயமோகன்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nஉலகெங்கும் விற்பனையில் சாதனை படைக்கும் புத்தகம்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=12019", "date_download": "2018-10-18T00:38:02Z", "digest": "sha1:SH4ONVXRSCBKZX6DZ6FZOXJX5KSYXDHR", "length": 12297, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "ஹூஸ்டனில் தமிழ் நாடகம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 08:38\nஇராணுவத்தில் தன் கடமையை செவ்வனே செய்து ஓய்வுபெற்ற, இராணுவ மேஜர் இரகுராமன், தன் வீட்டில், ஒரு குடும்பத் தலைவனாகத் தன் கடமையைச் செய்ய விழைகையில், என்ன சவால்களைச் சந்தித்தார் அதில் அவர் எப்படி வெற்றி பெற்றார் அதில் அவர் எப்படி வெற்றி பெற்றார் இந்தக் கருவை மையமாகக்கொண்டு,செப்டம்பர் 29-ம் நாள், Jewish Community Center-ல், Tamil Stage Creations மேடையேற்றிய ‘கடமை’ என்ற நாடகம், ஹூஸ்டன் நகர மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.“வீட்டைக் கட்டிப்பார்.. கல்யாணம் செய்து பார்” என்பது பழமொழி. மேஜர் இரகுராமனுக்கு மூன்று பெண்கள். ஒவ்வொரு பெண்ணின் கதாபாத்திரத்தையும், தனித்துவமான குணங்களோடு அமைத்தது சிறப்பு, அந்தப் பெண்களின் எதிர்காலக் கனவுகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், அதற்கு உறுதுணையாக இருக்கும் குடும்ப நண்பர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, வித்தியாசமான கதை மாந்தர்களை நம் முன்னர் உலவவிட்ட கதாசிரியர் அனந்தாவுக்கு ஒரு பூங்கொத்து.இந்த நாடகத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும், தன் பாத்திரம் அறிந்து, இயல்பாக நடித்திருந்தனர். மேஜராக நடித்த Dr. ராம், நல்ல நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல பாடகரும் கூட. அவரது கம்பீரமான குரல், இசைப் பிரியர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமைந்தது. அவர் மனைவியாக நடித்த பத்மா ஐயர், தனது பண்பட்ட நடிப்பினால் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். இந்தத் தம்பதியின் மகள்களாக நடித்த ஜெய்யூ வாசுதேவன், கோமதி, மற்றும் மாலா கோபால் – மூவரின் நடிப்பும் அவரவர் ஏற்ற பாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்தது.மூத்த மகளாக நடித்த ஜெய்யூ வாசுதேவனும், அவரது தோழியும் (கங்கா சிவா) ஒரு IT அலுவலகத்தையும், அதன் பின்னணியில் உள்ள சவால்களையும், மனிதர்களையும் சித்தரித்தது நாடகத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டினர். இரண்டாவது மகளாக நடித்த கோமதியும், Dr. ராம் போலவே ஒரு நல்ல பாடகி. இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் சிறப்பாக அமைந்தன. மூன்றாவது மகளாக நடித்த மாலா கோபாலும், அவரது காதலராக நடித்த மருத்துவர் கோபாலும், வழக்கம்போல ஆடல், பாடல் எல்லாம் கலந்து, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். இது தவிர, மேஜர் குடும்பத்தின் நண்பர்களாக வந்து பின்னர் சம்பந்திகளாக மாறும் சிவராமன் (ஸ்ரீராம்), நாகலட்சுமி (Dr. ஜமுனா), சுந்தரேசன் (மனோஜ்) குடும்பத்தினரும், அப்பாதுரை முதலியார் (குமரன்), காமாட்சிஅம்மாள் (மீரா), Dr. அண்ணாமலை (கோபால்) குடும்பத்தினரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.என் மனதைக் கவர்ந்த சில சிறப்பம்சங்கள்: -\tஆதி கோபால், சம்யுக்தா, ரியா – நடனம். அந்தக் காலப் பாட்டுக்கு (வாங்க.. மச்சான்.. வாங்க) இந்தக் கால இளைஞர் நடனம் அழகு. -\tஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடையில், பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிபரப்பாமல், கிஷோர் மற்றும் ஆகாஷ் வயலின் இசைத்தது அபாரம். இவர்களை மேடையிலும் பாராட்டி இருக்கலாமே இந்தக் கருவை மையமாகக்கொண்டு,செப்டம்பர் 29-ம் நாள், Jewish Community Center-ல், Tamil Stage Creations மேடையேற்றிய ‘கடமை’ என்ற நாடகம், ஹூஸ்டன் நகர மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.“வீட்டைக் கட்டிப்பார்.. கல்யாணம் செய்து பார்” என்பது பழமொழி. மேஜர் இரகுராமனுக்கு மூன்று பெண்கள். ஒவ்வொரு பெண்ணின் கதாபாத்திரத்தையும், தனித்துவமான குணங்களோடு அமைத்தது சிறப்பு, அந்தப் பெண்களின் எதிர்காலக் கனவுகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், அதற்கு உறுதுணையாக இருக்கும் குடும்ப நண்பர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, வித்தியாசமான கதை மாந்தர்களை நம் முன்னர் உலவவிட்ட கதாசிரியர் அனந்தாவுக்கு ஒரு பூங்கொத்து.இந்த நாடகத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும், தன் பாத்திரம் அறிந்து, இயல்பாக நடித்திருந்தனர். மேஜராக நடித்த Dr. ராம், நல்ல நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல பாடகரும் கூட. அவரது கம்பீரமான குரல், இசைப் பிரியர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமைந்தது. அவர் மனைவியாக நடித்த பத்மா ஐயர், தனது பண்பட்ட நடிப்பினால் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். இந்தத் தம்பதியின் மகள்களாக நடித்த ஜெய்யூ வாசுதேவன், கோமதி, மற்றும் மாலா கோபால் – மூவரின் நடிப்பும் அவரவர் ஏற்ற பாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்தது.மூத்த மகளாக நடித்த ஜெய்யூ வாசுதேவனும், அவரது தோழியும் (கங்கா சிவா) ஒரு IT அலுவலகத்தையும், அதன் பின்னணியில் உள்ள சவால்களையும், மனிதர்களையும் சித்தரித்தது நாடகத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டினர். இரண்டாவது மகளாக நடித்த கோமதியும், Dr. ராம் போலவே ஒரு நல்ல பாடகி. இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் சிறப்பாக அமைந்தன. மூன்றாவது மகளாக நடித்த மாலா கோபாலும், அவரது காதலராக நடித்த மருத்துவர் கோபாலும், வழக்கம்போல ஆடல், பாடல் எல்லாம் கலந்து, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். இது தவிர, மேஜர் குடும்பத்தின் நண்பர்களாக வந்து பின்னர் சம்பந்திகளாக மாறும் சிவராமன் (ஸ்ரீராம்), நாகலட்சுமி (Dr. ஜமுனா), சுந்தரேசன் (மனோஜ்) குடும்பத்தினரும், அப்பாதுரை முதலியார் (குமரன்), காமாட்சிஅம்மாள் (மீரா), Dr. அண்ணாமலை (கோபால்) குடும்பத்தினரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.என் மனதைக் கவர்ந்த சில சிறப்பம்சங்கள்: -\tஆதி கோபால், சம்யுக்தா, ரியா – நடனம். அந்தக் காலப் பாட்டுக்கு (வாங்க.. மச்சான்.. வாங்க) இந்தக் கால இளைஞர் நடனம் அழகு. -\tஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடையில், பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிபரப்பாமல், கிஷோர் மற்றும் ஆகாஷ் வயலின் இசைத்தது அபாரம். இவர்களை மேடையிலும் பாராட்டி இருக்கலாமே -\tகுமரன், மீரா, கோபாலின் ‘இட்லி’ நகைச்சுவை, காமாட்சி அம்மாளின் இட்லி போல இல்லாமல், சுவையாகவே இருந்தது. நாடகத்தில் இந்தப் பகுதியைக் கூட்டி இருக்கலாம் என்று நம்மை எண்ணச் செய்ததே இவர்களின் வெற்றிக்குச் சான்று.-\tசித்தார்த் மற்றும் IT அலுவலகக் குழுவினரின் அறிமுகம், பார்வையாளர்களை சிரிக்க வைத்தது. gana to Hana – அருமை -\tகுமரன், மீரா, கோபாலின் ‘இட்லி’ நகைச்சுவை, காமாட்சி அம்மாளின் இட்லி போல இல்லாமல், சுவையாகவே இருந்தது. நாடகத்தில் இந்தப் பகுதியைக் கூட்டி இருக்கலாம் என்று நம்மை எண்ணச் செய்ததே இவர்களின் வெற்றிக்குச் சான்று.-\tசித்தார்த் மற்றும் IT அலுவலகக் குழுவினரின் அறிமுகம், பார்வையாளர்களை சிரிக்க வைத்தது. gana to Hana – அருமை -\tஒலி, ஒளி அமைப்பு, மேடை நிர்வாகம், மற்றும் சந்விதாவின் இன்னிசை மிகச் சிறப்பு மொத்தத்தில், இந்த நாடகத்தில் அனந்தா ஐயா இயல், இசை, நாடகம் என முத்தமிழும் கலந்து, பார்வையாளருக்கு ஒரு நல்விருந்து படைத்தார் என்றால் அது மிகையாகாது. நாடகத்தில் பங்களித்த குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து பல -\tஒலி, ஒளி அமைப்பு, மேடை நிர்வாகம், மற்றும் சந்விதாவின் இன்னிசை மிகச் சிறப்பு மொத்தத்தில், இந்த நாடகத்தில் அனந்தா ஐயா இயல், இசை, நாடகம் என முத்தமிழும் கலந்து, பார்வையாளருக்கு ஒரு நல்விருந்து படைத்தார் என்றால் அது மிகையாகாது. நாடகத்தில் பங்களித்த குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து பல 41 வருடங்களாக நாடகக் கலை வளர்க்கும் Tamil Stage Creations குழுவினருக்கு ஹூஸ்டன் மக்கள் சார்பாக வாழ்த்தும், நன்றியும்\n- தினமலர் வாசகர் நடராஜ கிருஷ்ணன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/08/10/95420.html", "date_download": "2018-10-18T01:55:24Z", "digest": "sha1:5SW4IKCVOKCBCF54FCMHRLHVBGPDDNGV", "length": 30411, "nlines": 233, "source_domain": "thinaboomi.com", "title": "கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு: சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு: சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்\nவெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018 தமிழகம்\nபெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையை அடுத்து அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.43 லட்சம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இதனால் சேலம், திருச்சி. உள்ளிட்ட 6 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணை இன்று மாலை மீண்டும் அதன் முழு கொள்ளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவிரியிலிருந்து அதிக நீர�� வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியை தாண்டியுள்ளது. இன்று மாலை மீண்டும் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 60,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 33-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகாவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நடாகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து மிக அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மேட்டூருக்கு வரும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து ஏற்கெனவே காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது.\nஇதன் காரணமாக தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்குமாறும், முன்னேற்பாடுகளை செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nமேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவும், நேரிடையாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.\nமேட்டூர் அணையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்துக் குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரம் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nபொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கனூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகள் மற்றும் காவேரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, சுயப் படங்கள் (செல்பி) எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விவசாயிகள் நீர்நிலைகளைக் கடக்கும்போது தங்களது கால்நடைகளை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் அதிகளவு நீர்திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடத்தில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது; கால்நடைகளையும் ஆற்றில் இறக்கக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nCauvery safe காவிரி திறப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n2வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n3அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n4இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_157414/20180423201012.html", "date_download": "2018-10-18T01:01:08Z", "digest": "sha1:63M64CCMMIN563IEWL3DSPB3VLVD4KP3", "length": 7660, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "நான் கட்சி தொடங்குவது உறுதி : ரஜினிகாந்த் பேட்டி", "raw_content": "நான் கட்சி தொடங்குவது உறுதி : ரஜினிகாந்த் பேட்டி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nநான் கட்சி தொடங்குவது உறுதி : ரஜினிகாந்த் பேட்டி\nநான் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\nசென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார். இதில் அவர் தற்போதைய பல பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார் அவர் கூறியதாவது:\nநான் கட்சி தொடங்குவது உறுதி. அதற்கான தேதி எப்போது என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றார். ஐபிஎல் போட்டியின் போது காவலர்கள் தாக்குதல் குறித்த கேள்விக்கு காவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது என்றார். அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாது என்றார்.\nஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து பேசிய அவர் குற்றம் நிரூபணமானால், பேராசிரியை நிர்மலா தேவிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார் .மேலும் பத்திரிகையாளர்கள் குறித்த நடிகர் எஸ்வி சேகரின் முகநுால் பதிவுக்கு நடிகர் எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து மன்னிக்க முடியாத குற்றம்.பத்திரிகையாளர���களை அவ்வாறு அவர் பேசியிருக்க கூடாது என்றார்.\nகட்சி தொடங்க தேர்வான இடம் அமெரிக்காவா அல்லது இமயமலையிலா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/05/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80-795593.html", "date_download": "2018-10-18T00:17:59Z", "digest": "sha1:V4KIULFMLBOC66XK5HRJ76W2IPSPVEKU", "length": 7653, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "டி.சிந்தலைச்சேரியில் உலக மீனவர் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nடி.சிந்தலைச்சேரியில் உலக மீனவர் தின விழா\nBy உத்தமபாளையம் | Published on : 05th December 2013 12:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள டி. சிந்தலைச்சேரியில் உலக மீனவர் தின விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு மீன் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பீட்டர்தாஸ் தலைமை வகித்தார். கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். சலேத்து வரவ���ற்புரையாற்றினார்.\nஇதில், மாவட்டத்திலுள்ள நீர்நிலை, கண்மாய்களில் மீன் வளர்த்தல், பிடிக்கும் உரிமையை மீனவர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள கண்மாய்களை ஆழப்படுத்தினால் தண்ணீர் அதிகம் தேங்கி, விவசாயத்துக்கும், மீன் வளர்ப்பதற்கும் ஏதுவாக இருக்கும். கடந்தாண்டு பருவமழை குறைவாக இருந்ததால் குளங்களில் தண்ணீரின்றி குத்தகைக்கு எடுத்தவர்கள் நஷ்டமடைந்தனர்.\nஎனவே, அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மீன் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு பேருந்தில் சில்லறை வியாபாரத்துக்கு மீன்களை கொண்டு செல்ல உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும், மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவிழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியில், சலேத்து நன்றியுரை கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/25/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2655936.html", "date_download": "2018-10-18T01:48:04Z", "digest": "sha1:FQXU3NBIJ4SFX5DZFTTAISMXHQ6MII5H", "length": 7274, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அரசு மௌனம் காக்கவில்லை: விஜயபாஸ்கர்- Dinamani", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அரசு மௌனம் காக்கவில்லை: விஜயபாஸ்கர்\nBy DIN | Published on : 25th February 2017 04:37 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநெடுவாசல்: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட��டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து பேசினார்.\nஅவருடன், அதிமுக எம்.பி. செந்தில்நாதனும், நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nநெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியனும் நெடுவாசல் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்துப் பேசினார்.\nபிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், தமிழக அரசு மௌனம் காக்கவில்லை. அதிமுக அரசுதான் மீத்தேன் திட்டத்தை எதிர்த்தது.\nஅதிமுக அரசு விவசாயிகளின் நலன் காப்பதில் தான் முனைப்புக் காட்டி வருகிறது என்று தெரிவித்தார்.\nஅப்போது பேசிய எம்.பி. செந்தில்நாதன், நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பேன் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.khanakhazana.org/Milk-Apple-tamil.html", "date_download": "2018-10-18T01:50:24Z", "digest": "sha1:5DLDC7CP6MPQE4MLEJXOHDPOW5THNSB7", "length": 3199, "nlines": 60, "source_domain": "www.khanakhazana.org", "title": "மில்க்கி ஆப்பிள் | Milk Apple Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nபால்பவுடர் - 1 கப்\nதேங்காய்த் துருவல் - 1 கப்\nசர்க்கரை - முக்கால் கப்\nசிவப்பு உணவு கலர்பொடி - தேவைக்கேற்ப\nடால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரையை 1 கப் தண்ணீரில் போட்டு, அடி கனமான வாணலியில் பாகு காய்ச்சவும், பின், தேங்காய்த் துருவலை அதில் போட்டுக் கலந்து, கலர் பவுடரையும் போட்டு, நெய்யையும் ஊற்றிக் கிளறவும், பின் பால்பவுடரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலந்து கொண்டே இருக்கவும்.\nகெட்டியானதும் அடுப்பிலிருந்து ��றக்கி, சற்று ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும், பின் ஒவ்வொரு உருண்டையிலும் ஒரு லவங்கத்தை வைத்து அழகுபடுத்தவும். லவங்கம் வைக்கும் போது சிறிது பள்ளமாகச் செய்து வைத்தால் பார்ப்பதற்கு ஆப்பிள் போன்றே காட்சி தரும். பிறந்த நாள் போன்ற வைபவங்களுக்கு விரைவில் செய்யக்கூடிய \"சிம்பிள் ஸ்வீட்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/nk.html", "date_download": "2018-10-18T00:31:45Z", "digest": "sha1:NIIE5LSN46F7E6D3IFFRL27LH3KLQYXX", "length": 24198, "nlines": 126, "source_domain": "www.newmuthur.com", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் N.K.றம்ழானின் கடிதம் (பிரதி இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் N.K.றம்ழானின் கடிதம் (பிரதி இணைப்பு)\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் N.K.றம்ழானின் கடிதம் (பிரதி இணைப்பு)\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு உறுப்பினர் றம்ழான் மட்டு -மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி-(பிரதி இணைப்பு)\nபணிப்பாளர், NK றம்ழான் JP போதனா வைத்தியசாலை உறுப்பினர். வைத்தியசாலைக் குழு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு ஐயா,அம்மணி 2013 11 06\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையுமுள்ள மிக அதிகமான நோயளர்கள் சிகிச்சை பெறுவதற்காக தினமும் வருகைதருகின்றனர். இருந்த போதிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றது. அக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழுக் கூட்டத்தில் பல தடவைகள் என்னாலும் இன்னும் சில உறுப்பினர்களாலும் பிரஸ்தாபிக்கப்பட்டு இருந்த போதிலும் இன்று வரைக்கும் அவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை அதனால் நோயாளர்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பழைய கட்டிடங்களை உடைத்தல்ää பழைய கட்டிடங்களுக்கு தீந்தை (பெயின்ட் ப���சுதல்) நடைபாதைகளை வடிவமைத்தல்ää மற்றும் திருத்த வேலைகள்ää மேசன் வேலைகள்ää பொருட்கள் கொள்வனவு போன்ற விடயங்களுக்கு காட்டப்படுகின்ற அக்கரையும் அவசரமும் நோயாளர்களின் கீழ்கானும் அடிப்படைத்தேவை விடயங்களிலோ சேமநலன்களிலோ காட்டப்படுவதாக காணமுடியவில்லை.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு பணிப்பாளர் இரண்டு பிரதி வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் கடமையாற்றுகின்ற போதிலும் வாரத்தில் ஒரு முறையேனும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதிக்கோää மருந்தகங்களுக்கோ அல்லது கிளினிக்குகள் நடைபெறும் இடங்களுக்கோ அல்லது விடுதிகளுக்கோ சமயலறைப்பக்கமோ சென்று அங்கு நோயாளர்கள் உத்தியோகத்தர்கள்ää ஊழியர்கள் எதிர் நோர்க்கும் பிரச்சினைகள்ää அல்லது தேவைகள் பற்றி அவாதானித்ததாகவோ கேட்டறிந்ததாகவோ அறிய முடியவில்லை.\nஅதிகமான விடுதிகளில் ஆறு நோயாளர்களுக்கு ஒரு மருத்துவத்தாதி என்ற வீதம் நியமிக்கப்பட்டும் சில நேரங்களில் அதற்கு குறைவான எண்னிக்கையிலான மருத்துவத்தாதிகள் நியமிக்கப்பட்டு வருகின்ற அதே சமயம் றுயுசுனு டுயுடீழுசுளு ஒருவர் அல்லது இருவரே நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களால் விடுதியில் தங்கியிருந்து இரவு முழுக்க சாப்பிடாமல் எக்ஸிரேää ஸ்கயின் மற்றும் இன்னும் பல சோதனைகளை மேற்கொள்ள காத்திருக்கும் நோயாளர்களை ஒரே நேரத்தில் குறித்த சோதனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமல் இருப்பதை காணமுடிகின்றது அத்தோடு உரிய நேரத்தில் விடுதியில் தங்கியிருக்கும் நோயளர்களுக்கு உணவுகளை பரிமாறவும் முடியாதுள்ளது இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். அதே சமயம் WARD LABORS பற்றாக்குறை என்று கூறப்படுவதையும் அறிய முடிகின்றது ஆனால் அதிகமான WARD LABORS கட்டிடம் உடைத்தல்ää தீந்தை மைபூசுதல்ää மேசன் வேலை செய்தல் என அவர்களது நியமணத்திற்கு அப்பால் பல்வேறு வேலைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது அவ் றுயுசுனு டுயுடீழுசுளு களை அதிலிருந்து விடுவித்தால் விடுதியின் றுயுசுனு டுயுடீழுசுளு பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும்.\nஎக்ஸிரையின் கதிர்வீச்சுத்தாக்கம் மிக பாதிப்புடையது என்பதால் அதற்கான அறையை தயார் செய்யும் போது கட்டிடத்தின் சுவர்களின் நடுவே ஈயத்திலான தகடுகளை கொண்டு அமைக்கப்படுவதாக அறிகின்றேன் அது அவ்வாறு இருக்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எக்ஸிரே எடுக்கும் அறையின் கதவின் கண்ணாடி பல மாதங்களாக உடைந்த நிலையில் காணப்படுவதோடு அதற்கு காட்போட் மட்டை கொண்டு அடைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது அதற்கு மேலாக எக்ஸிரை எடுக்கும் அறையின் எதிரே ஸ்கையின் எடுக்கும் அறையும் அமைந்துள்ளது அங்கு ஸ்கையின் எடுப்பதற்கு தினமும் அதிகமான கற்பினித்தாய்மார் தொடக்கம் இன்னும் பல நோயாளர்களும் வரிசையாக காத்துக் கொண்டு நின்றிருப்பதையும் காணமுடிகின்றது எக்ஸிரை அறையின் கதவுக் கண்ணாடிக்கு காட்போட் மட்டை கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால் அதனுடாக வெளியாகும் கதிர்வீச்சுத் தாக்கம் கற்பினித்தாய்மாரையும் அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாரிய தாக்கத்திற்கு உள்ளாக்கும் அதனை உடன் திருத்தியமைத்தால் அவர்களை அதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்.\nதினமும் கிளினிக்குகளுக்காக பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையிலான பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள் இவ்வைத்தியசாலையை நம்பி வருகின்றனர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதனை செய்யபட்டு முடிவுற்றாலும் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பல மணி நேரம் சாப்பாடும் குடிதண்ணீரும் இன்றி காத்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது குறித்த பகுதியில் ஐந்து மருந்தகங்கள் காணப்படுகின்ற போதிலும் இரண்டே இரண்டு மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை வினியோகிப்பதை காணக்கூடியதாகவுள்ளது எனவே அதிகமான நோயாளர்கள் வருகைதருகின்ற செவ்வாய்ää புதன்ää வியாழன் ஆகிய தினங்களிலேனும் குறித்த ஐந்து மருந்தகங்களையும் திறந்து மருந்து மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுத்தால் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் அனைத்து நோயாளர்களுக்கும் மருந்து மாத்திரைகளை வழங்கி தூர இடங்களில் இருந்து வருகின்ற நோயளர்கள் குறித்த நேரத்திற்கு வீடு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.\nவைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருக்கும் நோயாளர்களை மதிய நேரத்தில் பார்வையிடுவதற்கும் உணவுகளை வழங்குவதற்கும் வருகை தருகின்ற பார்வையாளர்கள் தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் வயோதிபர்கள்; தொடக்கம் சிறுவ���் சிறுமிகள்ää தாய்மார்கள் கைகுழந்தைகள் என பலதரப்பட்வர்கள் வீதியோரங்களிலும் வைத்தியசாலையின் நடைபாதைகளிலுமாக அங்குமிங்கும் கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க கடுக்க நின்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது எதிர் வருகின்ற காலப்பகுதி பருவ பெயர்ச்சி மழைகாலமாக இருப்பதால் பார்வையாளர்கள் விடுதிகளை பார்வையிடும் நேரம் வரை தங்கியிருப்பதற்கு ஒரு பொருத்தமான இடத்தை தயார் படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெறுவதற்கு பல பிரதேசங்களிலும் இருந்து வெளிநோயாளர் பகுதிக்கு மிக அதிகமானவர்கள் வருகை தருகின்றனர் அவர்களுக்கு சிட்டை அல்லது இலக்கம் வழங்கப்படுகின்ற போது எந்த ஊர் என்ன சாதி என்று வினவிய பின்னரே சிட்டைகள்ää அல்லது இலக்கங்கள் வழங்கப்படுவதை அறிய முடிகின்றது சில சமயங்களில் இனத்தையும் பிரதேசத்தையும் குறிப்பிட்டு நீங்கள் அங்கு சென்று மருந்து எடுக்கலாம் தானே உங்கள் ஊரில் வைத்தியசாலை இருக்க ஏன் இங்கு வந்து எங்களை கஸ்டப்படுத்துகின்றீர்கள் என கடிந்து கொள்வதையும் அறியமுடிகின்றது இது ஒருபோதும் ஆரோக்கியமானதொரு செயற்பாடக இருக்க முடியாது எனவே அதனை தவிர்ந்து வெளிநோயாளர் பகுதிக்கு வருகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் பாகுபாடு இன்றி கேள்விக்கணைகளுக்கு அப்பால் வெளிநோயாளர் பகுதியில் மருந்து எடுப்பதற்கு சிட்டைகள் அல்லது இலக்கங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு இன்னும் எத்தனையோ குறைபாடுகளையும் நோயாளர்கள் எதிர் நோர்க்கும் அசௌகரியங்களையும் பட்டியல் இட முடியும் எனவே மேற்குறித்த குறைகளை நிவர்த்தி செய்து ஒரு சிறந்த வைத்தியசாலையாக செயற்பட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிள்றேன்\n01 கௌரவ அல்ஹாஜ் MLAM ஹிஸ்புள்ளாஹ் பிரதியமைச்சர் (மட். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்)\n02 அரசாங்க அதிபர்) மட்டக்களப்பு\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/460/", "date_download": "2018-10-18T01:38:34Z", "digest": "sha1:PBPDY5Z4NSG3CEQRGIIKDOKD33432YUD", "length": 10115, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "துரைராசசிங்கத்தின் வண்டவாளம்… வீதி புனரமைப்பை இரகசியமாக தடுத்தார்! | Tamil Page", "raw_content": "\nதுரைராசசிங்கத்தின் வண்டவாளம்… வீதி புனரமைப்பை இரகசியமாக தடுத்தார்\nமட்டக்களப்பில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்பிரதேசத்தில் பதினைந்து கிலோமீற்றர் நீளமான வீதியொன்றை மாகாண முதலமைச்சராக இருந்த ஹாபிஸ் அஹமட் இந்த காரியத்தை செய்துள்ளார். முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இதை மௌனமாக அங்கீகரித்துள்ளனர்.\nமண்முனை பாலம் கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மண்முனை தொடக்கம் அம்பிளாந்துறை வரையான வீதி அபிவிருத்தி செய்யப்படவிருந்தது.\nஇந்த வீதி மாகாணசபைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்டதாக இந்த வீதியிருந்தது. பதினைந்து கிலோமீற்றர் நீளமான இந்த வீதியை காபெற் இட்டு நவீனமுறையில் புனரமைக்கும் வசதி அந்த திணைக்களத்திடம் இல்லையென்பதால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அந்த ஒப்பந்தத்தை செய்ய இருந்தது.\nமுன்னாள் முதலமைச்சர் மஜித் அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார். எனினும், இதற்��ுள் 2015 ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஹாபிஸ் நஸீர் அஹமட் முதலமைச்சரானார்.\nமாகாண நிர்வாகத்திற்குள் மத்திய அரசு தலையிட முடியாதென காரணம் கூறி, இந்த வீதி அபிவிருத்தி திட்டத்தை அவர் நிராகரித்தார். அவர் நிராகரித்த சமயத்தில் தண்டாயுதபாணி, துரைராஜசிங்கம் என இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சர்கள், மாகாணசபையில் இருந்தனர்.\nஎனினும், கடந்த மாகாணசபை ஆட்சி முடியும்வரை அந்த வீதி புனரமைக்கப்படவில்லை. இனியும் புனரமைக்கப்படும் வாய்ப்பு தெரியவில்லை.\nஹாபிஸ் நஸீர் அஹமட் முஸ்லிம் பிரதேசங்களில் அதிக அபிவிருத்தி செய்தார், தமிழ் பிரதேசங்களை கவனிக்கவேயில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த சம்பவத்தை குறிப்பிடலாம். முஸ்லிம் பகுதிகளில் அவர் எவ்வளவு கரிசனை காட்டினார் என்பதற்கும் ஒரு உதாரணம் உள்ளது.\nஏறாவூர் நகரசபை கட்டிடம் அமைக்க செலவு மதிப்பீடாக 80 மில்லியன் குறிப்பிடப்பட்டிருந்தது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இறுதியில் மதிப்பிடப்பட்ட நிதியிலிருந்து 40 மில்லியன் அதிகமாக பாவிக்கப்பட்டு, 120 மில்லியனில் முடிக்கப்பட்டது. மேலதிக நிதியை வேறு நிதி மூலங்களில் இருந்து பெற்றார்.\nஇப்படியொரு அக்கறையை ஏன் தமிழ் பிரதேசசங்களில் காட்டவில்லை. தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், தண்டாயுதபாணி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தும், ஏன் தமிழ் பிரதேச வீதி அபிவிருத்திக்கு தடைக்கல்லாக இருந்தனர்\nமட்டக்களப்பில் சமுர்த்தி மோசடி: எட்டு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்\nஏழைகளின் சமுர்த்தி பணத்தில் நடந்த கட்சி அரசியல்\nயாழ் காப்பகத்தில் இருந்து குழந்தை வெளிநாட்டுக்கு விற்கப்பட்டதா: அதிர வைக்கும் குற்றச்சாட்டு\nஆட்டோ ஓட்ட கற்கிறார் சாய் பல்லவி\nசாக்கு தைப்பது போல உடலை தைத்த தொழிலாளி… பொதுமக்கள் அதிர்ச்சி.\nநிர்பயா பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச...\nகருணாவின் தலையில் பிஸ்டலை வைத்த தளபதி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nயாழ் பல்கலைகழகத்தில் பொங்குதமிழ் நினைவுத்தூபி திறக்கப்பட்டது\nபோதைக்கு எதிராக போராடிய இளைஞர் கொலை: இருவர் கைது\nயாழ் மாவட்ட வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு\nமுகத்தை பார்க்காமல் அருகருகில் நின்ற மாவை, விக்கி, சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=62654", "date_download": "2018-10-18T00:20:11Z", "digest": "sha1:FWYIG6NLWGBZWUTM7BHBKZNO5YMZSGJN", "length": 1594, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "கொரிய நாடுகள் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா கருத்து!", "raw_content": "\nகொரிய நாடுகள் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா கருத்து\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக, வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில்தான், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதை ரஷ்யா வரவேற்றுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-team-is-fine-turkey-048410.html", "date_download": "2018-10-18T01:17:07Z", "digest": "sha1:UWYEJFTYG4LMNIQ7NRMQMZZ5IUQ6XWSC", "length": 11694, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது | Gautham Menon and team is fine in Turkey - Tamil Filmibeat", "raw_content": "\n» துருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது\nதுருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது\nஇஸ்தான்புல்: துருக்கி எல்லையில் 24 மணிநேரமாக சிக்கித் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்துள்ளது.\nவிக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். பல்கேரியா, சென்னையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு துருக்கி சென்றது படக்குழு.\nதுருக்கி எல்லையில் படக்குழுவுக்கு பிரச்சனை ஏற்பட்டது.\nசரியான ஆவணங்கள் வைத்திருந்தும் துருக்கி எல்லையில் உள்ள அதிகாரிகள் துருவ நட்சத்திரம் படக்குழுவை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் எல்லையிலேயே படக்குழு 24 மணிநேரத்திற்கு மேலாக நின்றுள்ளது.\nபடக்குழுவின் கஷ்டத்தை பார்த்த கவுதம் மேனன் ட்விட்டர் மூலம் உதவி கேட்டார். அதிர் எதிர்பார்த்தது போன்று தேவையான உதவி கிடைத்து பிரச்சனை தீர்ந்துள்ளது.\nஎன் படக்குழு நாட்டிற்குள் வந்துவிட்டது. பிரச்சனை தீர்ந்துவிட்டது. இங்குள்ளவர்கள் உதவி செய்தார்கள். கால்கள், ரீட்வீட்டுகள், ஆதரவுக்கு நன்றி. துருக்கியில் உள்ளோம் என்று கவுதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் இத்தாலி சென்ற இயக்குனர் மணிரத்னத்தின் மகனின் உடைமைகள் திருடு போனது. இதையடுத்து சுஹாசினி உதவி கேட்டு ட்வீட்டினார். ட்வீட்டை பார்த்துவிட்டு அவரின் மகனுக்கு உதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:09:57Z", "digest": "sha1:URM66PNHNSM5GMNVHSHHFVMMPEITZE2L", "length": 10764, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "10 கிலோ எடைகொண்ட காளான்- வியப்பில் ஆழ்ந்த", "raw_content": "\nமுகப்பு News 10 கிலோ எடைகொண்ட காளான்- வியப்பில் ஆழ்ந்த தென்மேற்கு சீனா மக்கள்\n10 கிலோ எடைகொண்ட காளான்- வியப்பில் ஆழ்ந்த தென்மேற்கு சீனா மக்கள்\nதென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள Baoshan நகர மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடைகொண்ட lingzhi வகை காளான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\n10 கிலோ எடையும், 105 செ.மீ விட்டமும் கொண்ட இந்த காளானை, மலர்க் கண்காட்சியில் வைப்பதற்காகவே சீனாவின் Gaoligong மலைப்பகுதியிலிருத்து இதன் உரிமையாளர் வாங்கிவந்துள்ளார்.\nவழக்கமாக lingzhi வகை காளானை தான் வளர்ப்பதாகவும், ஆனால் இவ்வளவு பெரிய அளவிலான காளானை இதுவரை தான் கண்டதில்லை என்றும் கூறினார்.\nlingzhi வகை காளான், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகவே, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉடலுக்கு வலுசேர்க்கும் காளான், பார்லி சூப்…\nசுவையான மஷ்ரூம் பார்லி சூப் செய்வது எப்படி\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:30:05Z", "digest": "sha1:CMYC47GZMXO3KCLW6TLTVAYFHNY3BN4L", "length": 18068, "nlines": 103, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "கலவியை தான்டி காவியம் – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kamakathikal – கலவியை தான்டி காவியம்\nTamil Sex Stories – ஹாய் நண்பர்களே அன்புடன் வணங்குகிறேன் உங்கள் அன்பின் உருவம் லோக்கேஷ்… ஆசியுடன் தொடங்குகின்றேன் என் எளிய காதல் கடந்த காமகாவியத்தை…\nசுருக்கமாக என் அந்தரங்கங்கள்: நடுத்தர வயது வாலிபன் ஐந்தரை அடிக்கும் குறைவான உயரம், அதே அங்குல அந்தரங்கம்… என் இனிய ஜோடியின் பெயர் கல்பனா. அழகிய வணப்பையுடையவள். அந்தரங்கத்தை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.\nஎங்கள் துவக்கம் மிகவும் எளிதாக கற்பனையற்ற சூழலில் உருவானது. என் நண்பனின் பழைய தொலைபேசி எண்ணை அழைக்க அதில் உருவான அழகிய உறவு. ஒரு பெண்ணின் அழகை பார்வை புலன் தவிர எந்த ஒரு புலனாலும் இரசிக்காத எனக்கு அவளிடம் பேசிய போது கிடைத்த செவிவழி ஊடலால் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். ஒரே அழைப்பில் என்னை என்னிடம் இருந்தே அகற்றினாள். அவளிடம் எப்படி பேசுவது என்ற காரணத்தை தேட அவளுக்கு தவறுதலாக அழைத்துவிட்டேன் என தகவல் அனுப்பினேன். மிகவும் எளிதாக தவரொன்றும் இல்லை என தகவல் வர மகிழ்ச்சியில் திலைத்தேன்.\nஇவ்வாறு தவறுதலாக பல தகவல்கள் பரிமாற எங்கள் தோழமையும் வலுத்து எங்கள் இருவர் மீதான நம்பிக்���ையும் வலுத்தது. ஆனால் எங்கள் உருவம் அற்ற உறவு இரண்டு மாதம் தாண்டியும் இனிமையாகவே சென்றது. பல நாள் தவிப்பின் போதும் அவளைக்கான அவளிடம் வினவ தைரியம் வரவில்லை, எங்கே அவளை இழப்பேனோ என்ற அச்சத்தால். பின் அவளே என்னிடம் வினவினாள் என்னைக்காண ஆவல் இல்லையா என. என் மனம் திறந்து கூறினேன் அந்த பௌர்ணமி நிலவை காண இன்னும் பல மாதங்கள் கூட தவம் இருப்பேன் வரமாய் பெற ஆனால் உன் மனதை புன்படுத்தி அந்த வரத்தை பிடுங்கி மகிழ ஆசை இல்லை என. என் பதிலில் மயங்கிய அவள் பல கோணங்களில் படங்கள் அனுப்பினால். அதில் மிக அதிர்ச்சி அவள் மணமானவள் என்பது….\nஅவள் மணமானவள் என்பதை அறிந்த எனக்கு அது வருத்தம் தானே தவிர அவளை வெறுக்க மனமில்லை…. அவளை காண ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு அவளே என்னை காண அழைத்தால்…\n2 நாள் இடைவெளி வருடங்களாக கழிந்தது… பின் அவளை காண அவள் குறிப்பிட்ட பூங்காவிற்கு சென்றேன்… அவளை பார்வை பூங்கா முழுவதும் தேடியது… நுழைந்தால் தேவதை இளையராஜா சுருதி என்னை நோக்கி வருவது போல என்னுள் ஒலித்த அந்த இனிமையான ஸ்வரங்கள் பன்மடங்காக என்னை நோக்கி வந்த அவள் என்னை ஆச்சர்யத்துடன் கட்டி அணைத்து வரவேற்றாள்.\nஅன்று அவளுடன் ஆவலுடன் நேரம் சென்றது. என் மெய்மறக்கும் பொழுதும் நிறைவடைந்தது. அன்று இரவு அவள் உடன் பேசும்பொழுது என்னை அறியாமல் அவளை வர்ணிக்க புன்முறுவலுடன் செவி செய்திருந்தால் அந்த மாது. பின் அவள் குடும்பம் பற்றி கேட்க aval முறுவல் சுக்குநூற் ஆனது. என் வாய் வார்த்தையால் அவளை ஈட்டியால் குத்தினேன் என்பது மட்டும் உணர்தேன். பின் அவளாகவே தன சோக கதையை சொன்னால்… அவளுடைய கணவன் தொழிலதிபர் அனால் சில மதம் முன்பு நடந்த ஒரு விபத்தில் தன முதுகு தண்டில் ஏற்பட்ட தாக்கத்தால் இயலாமை ஏற்பட்டு படுத்தப்படுக்கை ஆகிவிட்டார்… அவரை கவனிக்க பெரிய மருத்துவமனையில் வைத்துள்ளனர்…. தனிமையில் தவிப்பினை பகிர உறவு இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்த ஓர் இரவே என் அழைப்பு ஏற்பட்டு அதில் திளைக்க தொடங்கி அவள் இன்று என்னிடமே தஞ்சம் அடைந்தாள் என்று அந்த கதை முடிவடைந்தது…\nஇதை கேட்ட எனக்கு காம சல்லாபத்தை விட அவளை அணைத்து ஆறுதல் கூறவே மனம் துடித்தது…. அதை கூறிய நொடி என் மேல் முத்த மழை பொழிந்தாள். இவ்வாறு எங்கள் பேச்சு எங்கள் உள்ளுணர்வை தீண்ட தொடங்கியது…. அவள் முத்தத்தால் தீண்டப்பட்ட நான் அவளை காண ஏங்கினேன்… அவளிடம் அவளை காண அனுமதி கேட்டேன்… இனி அனுமதி வேண்டாம் உன் மதி போல் என்னை நீ கண்டுகளிக்கலாம் என்றல்… மறுநாள் விடுமுறை எனில் அவள் வீட்டிற்கு வருமாறு அழைத்தால் … என் தேவதை அழைத்து மறுப்பேது அவளை காண அவள் முகவரிக்கு சென்றேன்… ஒரு அழகிய அரண்மனை…. ஆம் பூங்கா தோட்டம் வெட்டவெளி மழை சாரல் வீட்டினுள் வரும் படியான அமைப்பு வீட்டை சுற்றியும் தடுப்பு சுவர் போல் நெடு நெடு மரங்கள்… வீட்டின் ஜன்னல்கள் ஆளுயரம் இப்படி வீட்டின் வடிவமே எக்குத்தப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது அங்கே நடந்து வந்தால் என் சாந்தினி … என்னை வரவேற்க ஒரு சின்ன அலட்டலும் இல்லாமல் எளிமையான புடவையில்….\nஅவள் அழகை கண்டு வியந்து வழிந்தேன் … என்னை கட்டி அணைத்து வரவேற்றாள் அதிலே மயங்கிய நான் அவளை காற்றை தொடரும் மழை சாரல் போல் பின்தொடர்ந்தேன் அந்த அழகிய மங்கை அவளுக்கு ஈடே இல்லாத அந்த வியக்கும் மாளிகையின் அழகை விவரித்து கொண்டிருந்தாள்.. நான் அவளின் எழிலை ரசித்த வண்ணமே சென்றேன்… வியக்கும் வளைவுகளும் மயக்கும் மேடுகளும் கொண்டிருந்த அவள் அழகை அனுபவிக்க இல்லை கண்டு ரசிக்க இல்லை இல்லை வர்ணிக்க கூட வருடங்கள் ஆயிரம் தேவை… அவளை தொடர்ந்த நான் அவளை உரசியவாறே சிற்றின்பம் பெற்றுக்கொண்டிருந்த நான் பேரின்பத்தை காட்டவே அந்த அழகு நிலவு இந்த இந்த வெற்று பூமியை சுற்றியது என்பதை அறியவில்லை…\nஅவள் படுக்கை அரை சென்ற எனக்கு ஒரே இன்பம் அவளாகவே என்னை அழைத்து அமர வைத்து பேச ஆரம்பித்தாள் …. சிறிது பேசியபின் என்னை அழைத்து அரவணைப்புடன் உணவு பரிமாறி என் வயிற்றுப்பசியை அடக்கினால் … என்னை ஒரு அன்யோன்யத்துடன் நடத்திய அவள் இயல்பு மிகவும் மயக்கியது… என்னை அறியாமல் அவள் உதட்டில் ஒரு பிடி சோற்றை ஊட்டினேன் அவளும் பூரிப்புடன் வாங்கிகொண்டவள் என் தோல்மீது சாய்ந்துகொண்டாள் … என் மனதும் சபலம் அடைய அவளோ ஒரு அன்புடனே என்னை நடத்தினால்… அவளிடம் இருந்து எந்த அத்துமீறலும் இல்லையானாலும் என் மனதோ அலைபாய்ந்தது அவளை தீண்டிக்கொண்டிருக்கவே காரணங்கள் தேடினேன்..\nஇவ்வாறு என் சந்திப்பு சிறு ஏமாற்றத்துடன் துவங்கியது… என் பொய்யான அன்பில் மயங்கி அவள் என் சந்தோஷத்திற்காக எதுவும் செய்ய துணிந்தால்… என்னை கேட்ட அவள் , அவளை ���ணைத்து ஒரு முத்தம் கொடுக்க ஆசை என பதில் அளித்தேன் … இதில் சிறு வியப்புடன் தயக்கம் குழப்பம் கோவம் தவிப்பு சந்தோஷம் ஏமாற்றம் என எல்லாம் கலந்து அவள் என்னை நோக்கி எய்த பார்வையில் நான் மிகவும் துவண்டு போனேன் .. என்னை அணைத்த அவள் தன்னை மறந்த நான் பின்னிக்கொண்டு தரையிலேயே புரள ஆரம்பித்தேன்…. அவளும் பெண் தானே காதலை கடந்து காமத்திலும் சந்தோஷம் கிடைக்காத அவளால் எப்படி அதை அடக்கமுடியும்… என்னவள் முனகவே என் ஆசை எல்லையில்லாமல் சென்றது… அவள் சேலையை உருவி எறிந்தேன்…. என் முன் ஒரு அழகிய மலையும் மடுவும் ஆற்றங்கரை வளைவும் தென்பட்டன…. அவளுடைய அழகில் வியந்து அவள் உள்ளூர செல்ல தையரானேன் அவளின் பெண்மையை நோக்கி செல்லும் பாதி மிகவும் சிரமமாக இருக்கலாம் என அவள் மேற்கு வாயில் நோக்கி சென்றேன்….\nபுத்தகத்தின் மதிப்பு அதன் விலை அல்ல அதன் விமர்சனமே…\nஇந்த கதை தொடர உங்கள் கனிவான கருத்துகளுக்காக மட்டுமே காத்திருக்கும் கலவியான்.\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/14231-.html", "date_download": "2018-10-18T02:08:48Z", "digest": "sha1:ZOLT4IBP6C4WICCJHQXR2KCQSFG4R6UG", "length": 7118, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ்ஆபில் பரவும் வைரஸ் |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nபாதுகாப்பு துறை அதிகாரிகளை வாட்ஸ் ஆப் செயலியை கவனமுடன் பயன்படுத்துமாறு மத்திய பாதுகாப்பு ஏஜென்சி எச்சரித்து உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய புலனாய்வு புலனாய்வு ஏஜென்சி பெயரில் வாட்ஸ் ஆபில் வைரஸ் பாதித்த MS Excel, MS Word மற்றும் PDF கோப்புகளை விஷமிகள் பரவ விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஓபன் செய்யும் போது அதில் உள்ள வைரஸ்கள் நம் மொபைலில் புகுந்து அதில் உள்ள முக்கிய தகவல்களை திருடி விடும். பாதுகாப்பு துறை அதிகாரிகளை குறிவைத்து இந்த வாட்ஸ் ஆப் தகவல் பகிரப்படுவதால் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர் .\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசீனாவில் உறைந்து போன Hukou நீர்வீழ்ச்சி\nஇன்று ஒரே நாளில் 8 விவசாயிகள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/35-awm.html", "date_download": "2018-10-18T01:39:10Z", "digest": "sha1:F5B3JC26Q4E2AKIMXD7I24AUEGA76MRQ", "length": 13809, "nlines": 117, "source_domain": "www.newmuthur.com", "title": "35 சிறுநீரக கற்களை அகற்றி சம்மாந்துறை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் A.W.M.சமீம் சாதனை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் 35 சிறுநீரக கற்களை அகற்றி சம்மாந்துறை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் A.W.M.சமீம் சாதனை\n35 சிறுநீரக கற்களை அகற்றி சம்மாந்துறை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் A.W.M.சமீம் சாதனை\nசம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கற்களில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தது.\nஇவரின் குருதி இரத்தம் லி வகையானது. இவ் வகை இனக் குருதியை வைத்தியசாலைகளில் பெறுவது கடினமாக இருந்ததால் ஒரு பைந் பகற் இரத்தத்தை மாத்திரம் நம்பி இந்த சத்திரசிகிச்சை ம��ற்கொள்ளப்பட்டது.\nகல்முனை அஷ்ரப் வைத்தியசாலை மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுநீரக அறுவை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தெரிவித்தார்.\nநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய இந்த சத்திர சிகிச்சைகளை எந்தவொரு வசதியும் இல்லாமல் சம்மாந்துறை வைத்திய சாலையில் செய்யப்பட்டுள்ளது.\nசமீபகாலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுநீரக கல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சிறுநீரக கல் தொடர்பாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. யு. எம். சமீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஇன்று சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் அதிகரித்துள்ளது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிவு மற்றும் அவ்வாறு கழிக்கும் போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கெல்லாம் மூலகாரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். சராசரியாக ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் நீரை அருந்த வேண்டும். அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.\nயாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் போன்ற இடங்களில் நீரில் அதிகளவாக கல்சியம் படிந்து காணப்படுகிறது. அந் நீரை அப்படியே பருகாது அதனை சூடாக்கி அந் நீரில் காணப்படும் கல்சியத்தின் செறிவைக் குறைத்தே அருந்த வேண்டும்.\nஉங்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனே வைத்தியரை நாடுங்கள். காரணம் அது பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறு இக் கல் உருவாகி சிறுநீர் அடைப்படுமானால், அதனை வைத்தியர்கள் Ultar Sound Scan செய்து கற்கள் எந்த இடத்தில் அடைத்திருக்கின்றது என்பதனைக் கண்டறிந்து. அதற்கேற்ப சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு அச் சிறுநீரக கல்லினை சிறுநீரகத்திலிருந்து அகற்றுவார்கள்.\nஇதற்காக நீங்கள் பயப்படத்தேவையில்லை. ஆனால் அலட��சியமாக இருக்காதீர்கள். காரணம். நீங்கள் தொடர்ச்சியாக அதனை கவனிக்காமல் இருப்பீர்களேயானால், அது சிறுநீரில் பற்aரியா தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பல விளைவுகளை நீங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடலாம்.\nஇதனை முற்றாக நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமா ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் வரைக்கும் நல்ல சுத்தமான நீரை அருந்துங்கள்.\nஇதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை மாத்திரமன்றி உங்கள் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வினை நீங்களே பெற்றுக்கொள்ளலாம்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-18T00:54:38Z", "digest": "sha1:N3MPGKT5L7MLVV24WAZMYWCBHE5M2AMU", "length": 50811, "nlines": 255, "source_domain": "inru.wordpress.com", "title": "நகைச்சுவை | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசித்ரன் ரகுநாத் 1:26 pm on July 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அடையாறு, அட்ரஸ், குடி, சென்னை ( 5 ), போதை, முகவரி, விஸ்கி\nஎன் நண்பர் ஒருவர் அடையாறில் ஒரு வீட்டுக்கு புதிதாய்க் குடி போயிருந்தார். இன்று அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டைத் தேடிப் போனேன். அவர் சொன்ன வழியும் அடையாளங்களும் மண்டைக்குள் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சட்டென்று பார்த்தால் தெரியாத கிளை மெயின் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ரோடு முக்கில் ஒரு காலணியகம் இருக்கும். அதை ஒட்டின ரோடு. அதற்குள் நேராக உள்ளே வந்தால் இரண்டாவது லெஃப்ட். அங்கேயிருக்கிற ஒரு ஸ்கூலுக்கு எதிர் வீடு.\nரொம்ப சுலபமாய் கண்டுபிடித்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டாவது லெஃப்டில் திரும்பி, பிறகு தேடியதில் அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிற சுவடே இல்லை. ஆகவே அந்தத் தெருவில் ஒரு கடையருகே பராக்குப் பார்த்தபடி நின்றிருந்த ஒருவரிடம் வண்டியை நிறுத்தி அங்கே ஒரு ஸ்கூல் இருக்கிறதா என்று விசாரித்தேன். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது. அவர் விஸ்கி போன்ற ஏதோ வாசத்துடன் லேசாய்த் தள்ளாடியபடி..\n“அந்தப் பேர்ல ஒரு ஹோம் அப்றோம் ஒரு ஸ்கூல் ரெண்டுமே கீது.. நீ எங்கப் போணும்”\n”ஸ்கூல் இங்க கடியாது. அது வேற எடத்துல கீதுபா. ஹோம்-ன்றது வேற. ஸ்கூல்ன்றது வேற. ஸ்கூல்-ல இன்னா வேல ஒனிக்கு\n“ஸ்கூல்-ல எதும் வேலையில்ல. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் புதுசா குடிவந்திருக்கார்.. அவர் வீட்ட தேடிட்டிருக்கேன்”\n“தின்னவேலி��ேந்து வந்துக்கிறாரே அவுரா.. வாத்தியாரா\n“இல்ல. இந்த ஸ்ட்ரீட்-ல ஸ்கூல் இருக்கா இல்லியா\n ஹோமா.. கரீட்டா சொல்லு.. அட்ரஸ் எதுனா வெச்சுனுருக்கியா\n“அட்ரஸ்லாம் இல்ல.. செகண்ட் லெஃப்ட்-ல ஸ்கூல்-க்கு எதுத்தா மாதிரின்னார்..”\n ஒனிக்கு எங்காப் போணும் சொல்லு.. அவரு முதலியாரா.. நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாரு\n“இல்ல. இன்னிக்கு மத்தியானம்தான் வந்தார்.. செகண்ட் லெஃப்ட் இதான\n“இத்தான்.. இன்னாபா ப்ரெண்ட்டூன்ற..ஃபோன் வெச்சிகிறாரா வண்டிய ஆஃப் பண்ணுபா.. அவர் கைல போனப் போடு.. ந்தா.. ஓரமா நில்லு.. ஆட்டோ வர்து பாரு. இட்ச்சுறப்போவுது..”\n“அப்ப அந்த ஸ்கூல் இங்க இல்லயா..”\n“ஸ்கூல் மெயின் ரோட்டாண்ட கீது.. நீ அவரு கைல போன போட்டு அட்ரஸ் கேளுபா.. நான் சும்மாங்காட்டி சொன்னா அப்பால நீ இன்னிக்கு பூரா அலஞ்சுன்னேருப்ப. வோணுமா\nஇந்த ஆளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து நான் வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு போனை எடுத்து நம்பரை அழுத்தி நண்பரை விளித்தேன்..\n“த பாரு.. நான் தான் இந்த ஏரியா டி.வி கேபிள் கனெக்‌ஷனு … எங்க குடிவந்துக்குறாருன்னு கரீட்டா சொல்லு. வோணும்னா நான் வந்து வூட்ட காட்டுறேன். டி.வி வெச்சுக்கிறாரா\n“வீடு தெரியாமதான உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்..”\n“போன என்னாண்ட குடு… நான் தெளீவா கேட்டு சொல்றேன்.. நீ பாட்டுக்கு எதுனா கேட்டுகினுருக்காத.. அப்றம் இன்னோரு தபா நீ வேற எங்கணா பூடுவ”\nநண்பரிடம் போனில் பேசவிடாமல் சைடில் கூடவே விஸ்கி பேசிக்கொண்டிருந்தார். ‘அட குடுன்றன்ல.. இன்னா.. சொல்றது புர்ல\nகொஞ்சம் விட்டால் என் கையை முறுக்கி என் பிடரியில் ஒன்று போட்டுவிடுவாரோ என்று பயம் வந்தது.\nநான் அங்கிருந்து உடனே அகலுவதுதான் நல்லது என்கிற முடிவில் அவசரமாக நண்பரிடம் நான் இருக்குமிடத்தைச் சொல்லி எப்படி வரவேண்டுமென்று கேட்டேன். நண்பர் “ஸாரிங்க.. நீங்க வந்தது சரிதான். ஆனா செகண்ட் லெஃப்ட்- இல்ல லாஸ்ட் லெஃப்ட்.. அப்டியே திரும்பி மெயின் ரோட்லயே வாங்க.. கண்டு புடிச்சிரலாம்.” என்றார்.\n“இன்னாபா.. இன்னான்றாரு ப்ரண்டு… ஒனிக்கு ஸ்கூலுக்கு போணுமா.. ஹோமுக்கு போணுமா..”\n’ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற ப்ரெண்டோட ஹோமுக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இல்லீங்க. அவர் கரெக்டா வழி சொல்லிட்டாரு.. நான் கண்டுபுடிச்சு போய்க்கிறேன்..”\nவண்ட���யைக் கிளப்பினேன். “இன்னாத்த கண்டுபுட்ச்ச.. ஒரு அட்ரஸ் சரியா வச்சுகினு வரமாட்ட ந்தா.. நில்லுன்றன்ல\n“ரொம்ப தேங்க்ஸ்-ங்க நான் போய்க்கிறேன்..” நான் சட்டென்று தெருவில் U போட்டுக் கிளப்பினேன்.\n“இன்னாத்துக்கு தேங்க்ஸூ.. த.. பார்ரா தொர போய்க்கினேக்றாரு… நேரப் போயி லெஃப்ட்-ல.. அட.. நில்லுன்றேன்.. அந்த ஸ்கூலு.. த்*** டேய்ய்… அங்க போய் அலஞ்சுகினுருக்காத.. வண்ட்டான் பாரு… பேமானி.. அட்ரஸ் கேட்டுக்கினு…\nவிஸ்கியின் குரல் தேய்ந்து மறைய நான் விரைந்து லாஸ்ட் லெஃப்ட்-டில் இருந்த ஸ்கூலுக்கு எதிர்புறம் இருந்த நண்பரின் வீட்டை சரியாக சென்றடைந்துவிட்டேன். அங்கே விஸ்கி சொன்ன ஸ்கூலும் ஹோமும் அடுத்தடுத்து இருந்தது.\nநண்பர் வீட்டில் அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்த வழியிலேயே திரும்பும்போது, ரோட்டோரமாய் ஒரு ஆட்டோ நின்றிருக்க அதன் ட்ரைவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்தவரிடம் சத்தமாய்க் பேசிக் கொண்டிருந்தார். “யோவ்.. சாவு கிராக்கி.. ஒனக்கு எங்கதான்யா போணும் ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற\nதிரும்பிப் பார்த்த போது ஆட்டோவினுள் மேலதிக போதையில் விஸ்கி சரிவாய்ப் படுத்திருந்தார்.\nஆயில்யன்\t1:39 பிப on ஜூலை 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசரக்கு வுட்டுக்கிட்டு இது மாதிரி லந்து கொடுக்கறதுக்குன்னே நிறைய பார்ட்டீங்க இருக்கு போல 🙂 சரக்கு உள்ள போயிட்டாலே அவுங்களும் நல்லா உசரத்துக்கு போயி குந்திக்கினு வுடற அலம்பல் இருக்கே அவ்வ்வ்வ்வ் 🙂 பாவம் அந்த ஆட்டோ டிரைவரு லக்கேஜ் ஏத்திக்கிட்டு எங்க போய் திரிஞ்சுக்கிட்டிருக்காரோ \nநண்பன்\t10:50 பிப on ஜூலை 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த பதிவோட நோக்கம் என்ன\nசித்ரன்\t4:27 முப on ஜூலை 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்தப் பதிவின் நோக்கம் எனக்கேற்பட்ட அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான்..\nminimeens\t4:30 முப on ஜூலை 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதாகன்\t11:44 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த ஜென்மத்தில் இனிமேல் வேற யார்கிட்டேயும் address கேக்க மாட்டிங்க\nசெந்தில்\t10:13 பிப on ஜூலை 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்ஜி, முகவரி அறிந்திட மளிகை கடை அல்லது துணி தேய்ப்பவரை அனுகவும், இவ் இருவரும், அவர்களின் சுற்த்தாரை பெரும் அளவு அறிந்து வைத்திர்பார்கள்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசரசுராம் 12:03 pm on June 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), சரசுராம் ( 3 ), மொட்டைமாடி\nமொட்டை மாடி.. மொட்டை மாடி…\nகோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.\nகோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது. பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல் அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.\nதுணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.\nஅந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும். தேடிப் பார்க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச���சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.\nஎங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவில் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.\nஎங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.\nஎங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்டிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு ம���்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள் ஒருநாள் மாடியில் குடியிருக்கும் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.\nஎப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை பெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.\nபல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று. நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.\nஆயில்யன்\t12:22 பிப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂\nஅதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம் மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட\n//அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./\nஜெகதீஸ்வரன்\t11:00 முப on ஜூன் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இடம் அதுவே\nசித்ரன் ரகுநாத் 10:36 am on June 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: கட்டுரை, கமல்ஹாசன் ( 2 ), கவுண்டமணி, சித்ரன் ( 7 ), செம்மொழி, தமிழ், வடிவேல்\n2050-ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் முனைவர் பேராசிரியர் ஆ.கா. தமிழ்ச்செங்கோட்டுவரியன் அவர்கள் வாசித்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:\n….தமிழில் வடிவேலகராதி என்று ஒன்றைக் கொண்டுவந்துவிடலாம் என்கிற அளவுக்கு புதிய சொற்றொடர்களும், வார்த்தைகளும் இனிய தமிழில் அக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருப்பது காணவும் கேட்கவும் கிடைக்கின்றன. சினிமா என்ற ஒன்று இதற்கென மெனக்கெட்டு தன்னாலான சிறு பங்கை ஆற்றிக்கொண்டிருந்தது என்பது தற்கால அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. ”உதாரணத்திற்கு இஸ்.. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே” என்கிற ஒரு சொற்றொடர். இதுவரை நிகழ்ந்த நிகழ்வுக்கே கண்கள் சோர்ந்து ஒருவித மயக்க நிலையை உடலானது அடையத் தொடங்கிவிட்டபோது இனிவரும் நிகழ்வுகளை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் என்று பொருள்பட அமைந்த இந்த வாக்கியம் வடிவேலடிகளாரால் 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.\nவெற்றியாளன் என்ற அர்த்தம் கொண்ட தலைப்புடன் வந்த ஒரு சீரிய திரைப்படத்தில்தான் இவர் மிகவும் பரவலான புகழடைந்தாரென்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பேச்சுத்தமிழில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர் இவர். திரைப்படங்களில் இவர் கோலோச்சி வந்த காலகட்டத்தில் இவர் பேசின வசனங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது மட்டுமல்லாமல் அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றாடப் புழக்கத்திலும் சரளமாக உபயோகப்படுத்தப்பட்டன.\nஇந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றில்கூட ஊழியர்களிடையே இவை பரவலான சொல்லாடல்களாக இன்றும் காணப்படுகின்றன. உதாரணம் “நீ இதுவரை பணிபுரிந்ததுபோதும். இனிமேல் நீ வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை” என்று பொருள்பட சொல்லப்படும் வாக்கியம் “ஆணியே புடுங்க வேண்டாம்..”. ஓரிரு வார்த்தைகளிலேயே சுருக்கமாக பல அர்த்தங்களை இது விளக்கிவிடுகிறது என்ற வகையில் இதை ஒரு மிக முக்கியமான பேச்சு வழக்குப்பிரயோகமாகக் கொள்ளலாம்.\nஇது மாதிரி கமல்ஹாசன் என்கிற நடிகர் நட���த்த சிகப்பு ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தில் ”என்ன வூட்ல சொல்ட்டு வந்தியா” என்று பேசப்படுகிற வசனமானது “சாலையில் கவனமாகப் போகவில்லையெனில் கார் போன்ற வாகனத்தில் அடிபட்டு பரலோக பதவி அடைந்துவிட நேரிடும்” என்கிற எச்சரிக்கையை மறைமுகமாகச் சொல்வதுடன் “போய்வருகிறேன். நான் இனி திரும்பி வரமாட்டேன்” என்று சம்பந்தப்பட்டவர் வீட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டு வந்து அதற்கேற்ப சாலைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடந்துகொள்கிறார் என்பதையும் மிக அழகாக எடுத்தியம்புகிறது. இவ்வகையில் இது தமிழின் அழியாப் புகழ்பெற்ற ஒரு வாக்கியமாகவும் நிலைபெற்றுவிட்டதென்றே சொல்லலாம்.\nஇது போன்ற சொலவடைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போனால் ஒரு ஆயிரம் பக்க ஆய்வுக்கட்டுரையாகத்தான் அதை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுதல் நலம் என்று தோன்றுகிறது.\n சேம் பிளட்’ என்கிற ஒன்று தனக்கேற்பட்ட அவமானகர கதிநிலை மற்றவருக்கும் ஏற்பட்டத்தை அறிந்து சந்தோஷம் கொள்ளும் மனப்பான்மையை எடுத்துச் சொல்கிற மிக எளிய வாக்கியம். இதில் ஆங்கில மொழியானது தாறுமாறாக சிதைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தாலும் தமிழின் மிக முக்கிய வாக்கிய இணைப்புகளில் தலையானதாகக் கருதலாம்.\nஇதே போல் ‘முடியல’ என்கிற வார்த்தை, சூழலையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து அவரவர் வேவ்வேறு பொருள்கொள்ளும் வகையில் அமைந்த ஒரு சிறப்பான வார்த்தையாகும்.\nவடிவேலழகர் தவிர கவுண்டமணியார் என்கிறவரும் இதேபோல் புதிய அர்த்தங்களுடன் கூடிய தமிழ்ச் சொற்றொடர்களை தமிழுக்கு வழங்கியதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். இவர் உருவாக்கின ”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற வாக்கியம் பொது இடங்களில் பிறர் முன்னிலையில் தன் கையாலாகத்தனம் தெரிந்து கேவலமாக மாட்டிக்கொண்டு அவமானப்பட்டாலும்கூட அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மித மிஞ்சிய நகைப்புடன் இந்த வாக்கியத்தை நீட்டி முழக்கி உச்சரிப்பதன் மூலம் அந்நிலையை சமாளித்துவிட முடியுமென்கிற வலையில் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த வாக்கியம் இன்னும் சில நூற்றாண்டுகளாவது தமிழில் வழக்கத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இவர் உருவாக்கின மற்ற சில அரிய சொற்றொடர்கள் ‘கொசுத்தொல்ல தாங்க முடியல’ என்பதும் ‘ஸ்டார்ட் த மீஜிக்” என்பதும்.\nஇதுபோல் தமிழில் இப்போதைய வாழ்க்கை நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் அரிய தமிழ் வாக்கியங்கள் சில:\n1. எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்\n2. ஏன் இந்தக் கொலவெறி\n3. என்ன கொடும சரவணா இது\n5. ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்டற மாதிரி\n7. வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்..\n8. வரும்ம்ம்.. ஆனா.. வராது..\n9. பில்டிங் ஸ்ட்ராங்கு. பேஸ்மெண்ட் வீக்கு.\n10. அது போன மாசம். இது இந்த மாசம்.\n11. ஐயோ வட போச்சே..\n12. என்ன வெச்சு காமெடி கீமடி எதும் பண்ணலையே..\nசொல்ல வருகிற விஷயத்தை மறைமுகமாகவோ நேராகவோ மிக எளிய முறையில் சொல்வதற்கு உதவுகின்றன என்பதனால் செம்மொழியாம் தமிழ்மொழியில் இந்த வாக்கியப் பிரயோகங்கள் வரலாறுகள் தாண்டி நீடித்து நிலைத்திருக்கும் என்று மொழி ஆராச்சியாளர்கள் கருதுவதுடன் மேலும் இதுபோன்றவைகளை அதிக அளவில் திரைப்பட மின்தகடுகளிலிருந்து மக்கள் பெற்றுப் பயனடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நாமும் இவைகளை செவ்வனே பின்பற்றுவோமாக….\nஆயில்யன்\t10:59 முப on ஜூன் 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எங்க போச்சு :)))\nஆயில்யன்\t11:02 முப on ஜூன் 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரன்னிங்க்லயே திங்க் பண்ணி பொழைச்சுப்போம்லன்னு – வேல் படத்தில\nராஜூ\t11:08 முப on ஜூன் 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n\\\\3. என்ன கொடும சரவணா இது\nமுத்துகுமார்\t11:12 முப on ஜூன் 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவடிவேலுவின் சொல்லகராதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை, எல்லாரும் ரசிக்கும்படி இருந்தாலும், விவஸ்தையின்றி சில நேரங்களில் பொது இடங்களில் உச்சரிக்கபடுவது, கொஞ்சம் எரிச்சலூட்டும் சங்கதிதான்..\nஆயில்யன்\t11:50 முப on ஜூன் 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//இப்புடுச் சூடு//இது தலைவர் டயலாக் ஆச்சே\nசித்ரன்\t12:32 பிப on ஜூன் 13, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n@ஆயில்யன் @ராஜூ : நன்றி தலைப்பு வடிவேலுவுக்காக இருந்தாலும் உள்ளே கமல்ஹாசன், கவுண்டமணியார் எல்லோரும்தான் வருகிறார்கள். பட்டியலிடப்பட்ட டயலாக்குகளை பொதுவானவையாகக் கருதவும்.\nkannan\t7:02 முப on ஜூன் 14, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nChandrasekkar\t6:31 முப on ஜூன் 15, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nDass\t1:08 முப on ஜூன் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-cloud-y2-black-price-p6FWGw.html", "date_download": "2018-10-18T00:55:20Z", "digest": "sha1:7D6SAEEBHOQPDQRWUSDCHH2MWBQJDMKC", "length": 22528, "nlines": 510, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 7,359))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 69 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் - விலை வரலாறு\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே CLOUD Y2\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nபேட்டரி சபாஸிட்டி 1500 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\n3.9/5 (69 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-hero-black-price-p8q0PY.html", "date_download": "2018-10-18T00:43:03Z", "digest": "sha1:5KY6ZFXTZE4GEMKB75UGV27JT56JDJG5", "length": 18092, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் ஹீரோ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் ஹீரோ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் ஹீரோ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் ஹீரோ பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,280))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் ஹீரோ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 6 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் ஹீரோ பழசக் - விலை வரலாறு\nஇன்டெஸ் ஹீரோ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே LCD Transmissive\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 59 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 16 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV, ACC\nடாக் தடவை 12 hrs\nமாஸ் சட்டத் பய தடவை 600 hrs\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n2.5/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/11/plantation-scheme/", "date_download": "2018-10-18T01:36:15Z", "digest": "sha1:GP3R32HSMBEVDHPJU2QX67UNV6OTODIS", "length": 10624, "nlines": 128, "source_domain": "keelainews.com", "title": "பள்ளிக்கு 50 மரக்கன்றுகள் நடும் திட்டம்... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nபள்ளிக்கு 50 மரக்கன்றுகள் நடும் திட்டம்…\nJanuary 11, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nதமிழகத்தில் பசுமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்குவித்தது வருகிறது. அதன் அடிப்படையில் ஓவ்வொரு அரசு பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 50 மரங்களை நடும் திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக 10.01.2018 புதன் அன்று காலை 10 மணியளவில் இராமநாதபுரம் யூனியனில் உள்ள L.கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வி அவர்கள் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியப்பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சொகுசு பேருந்து…\nகீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வும், கவனமும் தேவை – காலாவதியான பொருட்கள் கடைகளில் விற்பனை..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2013/12/blog-post_16.html", "date_download": "2018-10-18T01:46:45Z", "digest": "sha1:54G7KZXFHWLGMI7WRYKCGU3XVVTJBXUR", "length": 12258, "nlines": 164, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல் ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nஐ.சி.சி., உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோருக்கான) தொடரில், \"நடப்பு சாம்பியன்' இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.\nஇதில் தலா மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும்.\nஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், \"நாக்-அவுட்' (காலிறுதி, அரையிறுதி, பைனல்) சுற்றுக்கு முன்னேறும். மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பைனல், அரையிறுதி உட்பட 48 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள ஏழு மைதானங்களில் நடக்கவுள்ளன.\nஇத்தொடருக்கான அட்டவணை, துபாயில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் \"நடப்பு சாம்பியன்' இந்திய அணி \"ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.\n\"பி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நமீபியா, \"சி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கனடா, \"டி' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, யு.ஏ.இ., அணிகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை பிப்., 15ல் துபாயில் சந்திக்கிறது. பிப்., 14ல் நடக்கவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து-யு.ஏ.இ., (இடம்-அபுதாபி), ஜிம்பாப்வே-கனடா (இடம்-அபுதாபி), இலங்கை-நியூசி., (இடம்-சார்ஜா), தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் (இடம்-துபாய்) அணிகள் மோதுகின்றன. இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.\nமுன்னதாக நடந்த இத்தொடரில், இந்தியா (2000, 2008, 2012), ஆஸ்திரேலியா (1988, 2002, 2010) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை கோப்பை வென்றன. பாகிஸ்தான் அணி இரண்டு முறை (2004, 2006) சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1998ல் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.\nடர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா\nவிராத் கோஹ்லி நம்பர் 2\nஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்\nபிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்\nஅதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி\nபுஜாரா சதம் அடித்தது எப்படி\nகங்குலி கிரிக்கெட் அகாடமிக்கு தடை\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபெங்களூரில் தெண்டுல்கர் உருவத்தில் பிரமாண்ட கேக்\nபொங்கி எழுமா இளம் இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nரஜினியின் பணிவை கண்டு வியந்தேன் - தெண்டுல்கர் புகழ...\nபுத்துயிர் தந்த புரட்சி கேப்டன்\nஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு\nஹாக்கி - இந்தியா அவுட்\nதடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ...\nஇந்திய அணிக்கு மரண அடி\nதோல்விக்கு காரணம் பவுலர்கள் - தோனி குற்றச்சாட்டு\nசூதாட்ட வலையில் நியூசி., வீரர்கள்\nவீரர்கள் தேர்வு - கோபத்தில் காம்பிர்\nடோனிக்கு ஐ.சி.சி. விருது - ரசிகர்களால் தேர்வு\nஅதிக ரன்களுக்கான சாதனையை நோக்கி இந்தியா\nசவாலான தென் ஆப்ரிக்க தொடர் - தோனி\nதென் ஆப்ரிக்கா கிளம்புகிறது தோனியின் படை\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான ��ுகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/19-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-18T01:15:48Z", "digest": "sha1:3Z5NHUAB2D2YYWIEZFTZ352DJBGJSFPX", "length": 6652, "nlines": 108, "source_domain": "www.qurankalvi.com", "title": "19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ\n32 : சபை கூடி முடியும்போது .\n07: இறை நினைவே நம் உயிர் அசைவு\n19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ\nPrevious 03: ஸூபித்துவத்தின் ஆரம்ப கால போக்கும் அறிஞர்களும்\nNext நபி வழியில் வுழூச் செய்வோம்\n30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது…\nதினம் ஒரு திக்ர் 30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது… மௌலவி பக்ரூதீன் இம்தாதி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2011/04/", "date_download": "2018-10-18T01:29:15Z", "digest": "sha1:EHJKIZ53OGEYFJLR2NOFA5V5BMFHV2YJ", "length": 18298, "nlines": 164, "source_domain": "inru.wordpress.com", "title": "ஏப்ரல் | 2011 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nகாஞ்சி ரகுராம் 7:19 am on April 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அணு மின்நிலையம், அபாயம், கதிர் வீச்சு, கல்பாக்கம், காஞ்சி ரகுராம் ( 5 ), கூடங்குளம், சென்னை ( 5 ), ஜப்பான், பாதுகாப்பு\nகல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா\nகான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது. திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்… நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.\nசமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.\nபக்கத்து நகரிலிருந்து வரப்போகும் பேப்பர் பையனுக்காக, வாசல் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தேன். அன்றைய தின சுழற்சிக்கு அக்கிர��மம் தயாராகிக் கொண்டிருந்தது. பொதியிழுக்க தினவெடுத்து சில காளைகள் செல்ல, அதைத் தொடர்ந்து ஒரு வாத்துக் கூட்டம் தன்னொலிகளை ரம்மியமாக எழுப்பியபடி நகர்ந்தது.\nஆஹா, இன்று இயற்கையை ரசிக்க வாய்த்திருக்கிறது. விழிகளைச் சுழலவிட வேண்டியதுதான் என எண்ணியபோது என் பார்வை, வாசல் தூணில், திருஷ்டி பொம்மைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வஸ்துவில் தட்டுப்பட்டு நின்றது.\nஅது மூணங்குல சதுர வெள்ளை வஸ்து. அழகாக லேமினேட் செய்யப்பட்டு ஒரு தடிமனான நூலில் தொங்கிக் கொண்டிருந்தது. கிட்டதட்ட ஐ.டி கம்பெனியின் ஆக்ஸெஸ் கார்டு மாதிரி இருந்தது.\n திருஷ்டி பொம்மைக்குக் கூட ஆக்ஸெஸ் கார்டு கொடுக்கிறார்களோ எனக் குசும்பாய் நினைக்கும்போதே, வாசலில் ஒரு ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து இரண்டு அதிகாரிகள் இறங்கினர். ஐயோ, சிபிஐ இங்கேயும் வந்து விட்டதோ எனத் திகிலடைந்தேன். சேச்சே… இப்போ கடந்து சென்ற வாத்தைவிட நாம்தான் அப்பிராணியாச்சே எனத் தெளிந்து, அவர்களை முறுவலித்து வரவேற்றேன்.\nபதில் முறுவல் தந்த அவர்கள், நேராக அந்த வஸ்துவிடம் சென்று, வேறேதோ கருவி கொண்டு அதை உற்று நோக்கினர். பின் அதை எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக புதியதொன்றை மாட்டி விட்டனர். அப்போது என் உறவினர் அவ்விடம் வர, ஒருவர் அவரை நலம் விசாரித்து தான் கொண்டு வந்த கேனில் எங்கள் வீட்டு கிணற்று நீரை பெற்றுக் கொண்டார். மற்றவர் அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று, கீரை, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு வந்தார்.\n‘அட, என்னதான் நடக்கிறது இங்கே’ என நான் குழம்பிய போது, ஜீப்பின் முகப்பில் தென்பட்ட வாசகம்: கல்பாக்கம் அணு மின் நிலையம்.\nஅவர்கள் புறப்பட்டதும் உறவினர் விளக்கினார். “காத்துல அணுவோட ரேடியேஷனை பதிவு செய்யும் கருவி அது (அந்த வஸ்து). மாசம் ஒருவாட்டி காத்துல, தண்ணில, இங்கே விளையறத வெச்சு மண்ணுல அணுவோட ரேடியேஷனை கணக்கிடுகிறார்கள்…” அவர் சொல்லச் சொல்ல என்னுள் ஓராயிரம் அணுக்கள் வெடிக்கத் தொடங்கின.\nகூவக்கரை வீட்டின் கொசுக்களைப் போல, அணுவின் கதிர்கள் எப்போதும் நம்மை சுற்றிச் செல்கின்றனவா சரியாக இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் சரியாக இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் அணு உலையின் திசையில் சுனாமி சீறினால் இக்கிராமத்தின் கதி அணு உலைய���ன் திசையில் சுனாமி சீறினால் இக்கிராமத்தின் கதி கல்பாக்கத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இவ்விடத்தையே கதிர்கள் கைவீசி கடக்கின்றன என்றால், இடைப்பட்ட இடங்களின் கதி கல்பாக்கத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இவ்விடத்தையே கதிர்கள் கைவீசி கடக்கின்றன என்றால், இடைப்பட்ட இடங்களின் கதி நினைக்கவே முடியவில்லை. இன்னொரு தசாவதாரக் கதையை ஆக்கவோ, பார்க்கவோ அணு விட்டு வைக்காது.\nசுற்றும் பூமியின் வெளியில், வளி மட்டும் சுற்றிய காலம் டைனோசர்கள் வாழ்ந்த நாட்கள் மட்டும்தானா இன்று இப்பாதுகாப்பற்ற நிலை ஏன்\nமனிதனின் பெருகி விட்ட தேவைகளால், விஞ்ஞானமயமாக்கல் எல்லைகளைக் கடந்து விட்டது. அண்டத்தின் கதிர்களிடமிருந்து காத்த ஓசோனை ஓட்டை போட்டதோடு மட்டுமல்லாமல், உள்ளிருந்தே கணக்கற்ற கதிர் வீச்சுகளுக்கு அடிகோலிவிட்டது அறிவியல்.\nகோடிக்கணக்கான உயிரினங்கள் ஆனந்தமாக வாழ, அனைத்து வளங்களுடன் படைக்கப்பட்ட பூமி அறிவியலால் மாசடைந்ததில், பல இனங்கள் என்றோ மடிந்து விட்டன. மனித இனமும் அக்கதி நோக்கியே.\nஅணுவைத் துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தி… அன்று பாட்டி சொன்னது, இன்று விபரீதமாய்த் தொணிகிறது.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t11:50 முப on ஏப்ரல் 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநமது பெருகிவிட்ட தேவைகளுக்காக சுற்றுப்புறத்தை குப்பைக்காடாக்கியதன் பலன் தான் அது.கேன்சர் கல்பாக்கம் என்றே அழைக்க துவங்கிவிட்டனர்.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t12:07 பிப on ஏப்ரல் 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவலிபோக்கன்\t7:56 முப on ஏப்ரல் 6, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபோபால் விஷவாயு வந்தபோதே.எங்களால் ஒன்னும் செய்யமுடியல.இனி மேலுமா சுதாரிக்கபோறோம்\nநெல்லி. மூர்த்தி\t8:57 முப on ஏப்ரல் 6, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎன்று ஜப்பான் அணு மின் நிலையத்திற்கு சிக்கல் அன்றே நாம் நமது கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணு மின் நிலையப் பாதுகாப்புக் குறித்து ஐயப்படவேண்டி உள்ளது. இது போன்ற சிக்கலுள்ள விஷயத்திற்காகவா கம்யூனிஸ்டுகளைப் பகைத்துக் கொண்டு அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு குறியாக இருந்தது கம்யூனிஸ்டுகளின் போக்கினால் தான் ஏனோ நாடே பின் தங்கியுள்ளது போல ஒரு மாயை உருவாக்கி அவர்களை சாடினார்கள். நமது அரசியல்வாதிகளாகட்டும், அதிகாரிகளாகட்டும், ஆளும் வர்க்கத்திற்கு தலையாட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, விளைவின் தன்மையைக் குறித்தோ, விழிப்புணர்வோ போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2015/11/08/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-18T01:08:47Z", "digest": "sha1:TIJV7LISIQPJ5QAB2WCWPPY7TTYB4BJW", "length": 23633, "nlines": 149, "source_domain": "prsamy.wordpress.com", "title": "உலகம் முழுவதும் முதன் முறையாக பஹாய்கள் “இரட்டைப் பிறந்தநாள்களைக்” கொண்டாடவிருக்கின்றனர் | prsamy's blogbahai", "raw_content": "\n« உடல்நலம் – வயிற்றுக் கோளாறுகளைத் தவிர்த்திட…\nபுத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த மனிதன் »\nஉலகம் முழுவதும் முதன் முறையாக பஹாய்கள் “இரட்டைப் பிறந்தநாள்களைக்” கொண்டாடவிருக்கின்றனர்\nதென் பசிபிக் நாடான, சமோவா நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லம்\nவரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (13 மற்றும் 14 நவம்பர்) முதன் முறையாக, உலகளாவிய நிலையில், பஹாய் சமூகம் அதன் சமயத்தின் இரண்டு ஸ்தாபகர்களின் பிறந்தநாள்கள் குறித்த இரட்டைப் பிறந்தநாள்களைக் கொண்டாடவிருக்கின்றது.\nஇதற்கு முன் மேலைநாடுகளில் இப்பிறந்தநாள்கள் கிரேகோரிய நாள்காட்டியின்படி கொண்டாடப்பட்டு வந்தன; இந்த நாள்காட்டி, சௌர நாள்காட்டி (solar calendar) எனும் முறையில் அவர்களின் பிறந்தநாள்களை பல வாரங்கள் இடைவெளியில் உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம், பஹாய் சமூகத்திற்கான மேலும் ஒரு புதிய நாள்காட்டிமுறையின் அமலாக்கத்தோடு, இப்புனித நாள்கள் அந்த நாள்காட்டியின் அடங்கியுள்ள ஓர் சந்திர அம்சத்தின் அடிப்படையில் அனுசரிக்கப்படும், ஆகவே அவை ஒன்றன்பின் ஒன்றான இரண்டு தொடர்ந்துவரும் நாள்களில் அமைந்திருக்கும். கொண்டாட்டங்கள் இரண்டு அடுத்தடுத்த நாள்களில் வருவதானது ஒரு தனிச்சிறப்பை குறிக்கினறது, ஏனெனில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் சமயப்பணிகள், பல வழிகள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டுள்ளன.\nஹைஃபா இஸ்ரேலில் உள்ள பாப் பெருமானாரின் நினைவாலயம்\nபாப் பெருமானார், பஹாவுல்லா இருவரும் முறையே 196 மற்றும் 198 வருடங்களுக்கு முன் பிறந்தனர்; சமய வரலாற்றுத் துறையில் அவர்களின் வாழ்க்கை தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. பஹாவுல்லாவின் வாழ்க்கை குறித்து பிரேசில் நாட்டுப் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட புகழுரையில், பிரேசில் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான லூயி குஷிகென், பஹாவுல்லாவின் எழுத்துகளை “ஒரு தனிமனிதரின் எழுத்தாணியினால் எழுதப்பட்ட அதி மகத்தான சமயப் படைப்பு,” என வர்ணித்துள்ளார். தமது சமயப்பணியின் பிரகடனத்திலிருந்து 1850-இல் பாரசீக அரசாங்கத்தினால் அவர் மரண தன்டனைக்கு உட்படுத்தப்படும் வரையிலான ஆறு வருட காலத்தில், பாப் பெருமானார் சுமார் ஐந்து லட்சம் வாக்கியங்களை எழுதினார் என அனுமானிக்கப்பட்டுள்ளது; அதே வேளை, தமது சமயப்பணிக் காலத்தில் பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 தொகுப்களாகும். அரபு மற்றும் பாரசீக மொழிகளிலான இவ்வுரைப்பகுதிகளின் ஒரு சிறு பகுதியே இதுவரை பிரசுரிக்கப்பட்டும், அதனினும் சிறிய அளவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளது.\nஇ்வவார இறுதியின் கொண்டாட்டங்களுக்கு உதவியாக, இந்த இரட்டைப் பிறந்த நாள்களின் தனிச்சிறப்பு குறித்த, இதுவரை பிரசுரிக்கப்படாத பல உரைப்பகுதிகள், ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பஹாய் சமூகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள.\nஉலகம் முழுவதுமுள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் பல மில்லியன் பஹாய்கள் இத்திருநாள்களைக் கொண்டாடும் அதே வேளை, தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறையில் வாடும் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட பஹாய்கள் இக்கொண்டாடங்களைத் தங்களின் சிறையிலேயே அமைதியாகக் கொண்டாட வேண்டிவரும். இரான் நாட்டு பஹாய் சமூகத்தின் தலைமைத்துவக் குழுவின் ஏழு உறுப்பினர்களை இது உள்ளடக்கும். நீண்ட காலமாக இரான் நாட்டின் ‘மனச்சாட்சிக் கைதிகளான’ இவர்கள், தங்களின் இருபது ஆண்டுச் சிறைவாசத்தின் எட்டாவது ஆண்டை கடந்த மே மாதம் ஆரம்பித்தனர். 1979-இல் இரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சியிலிருந்து பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தீவிரமடைந்துள்ளது, ஆனால் கண்மூடித்தனமான விடாப்பிடியான வெறித்தனத்தின் முன்னால், ஆக்கபூர்வமான மீள்திறன், இப்பொழுது இரான் நாட்டின் ஜனத்தொகையினரின் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுத் துறையின் நிர்வாகி பேராசிரியர் அப்பாஸ் மிலானி பின்வருமாறு விவரிக்கின்றார்:\nபஹாய் சமயத்தைப் பற்றி இரானிய மக்களின் மனதில் விஷத்தைக் கலக்கும் ஆட்சியாளர்களின் தீவிர முயற்சிகளைப் பார்க்கிலும், அவர்கள் ஊடகங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திவந்த போதிலும், மில்லியன் கணக்கிலான இரானியர்கள், பன்மடங்கான அறிஞர்கள் ஆகியோரிடையிலும், சில ஷீயா மதத்தலைவர்களிடையிலும்கூட, பஹாய்கள் இவ்விதமாக நடத்தப்படுவது நமது கடந்தகாலத்தின் வெட்கக்கேடான ஒரு பகுதி எனும் ஒரு புதிய விழிப்புணர்வு அலைமோதிவருகின்றது. பிற இரானியக் குடிகள் போன்று பஹாய்களும் தங்களின் சமயத்தைக் கடைப்பிடிக்கும் மறுக்கமுடியாத உரிமையைப் பெற்றுள்ளனர் மற்றும் இரான் நாட்டின் குடிகள் எனும் முறையில், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எல்லா பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் மேலும் பல (இரானியர்கள்) நம்புகின்றனர்.\nஇவ்வார இறுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பல நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வாழும் பஹாய்கள் இரட்டைப் பிறந்த நாள்களை கொண்டாடுகையில், இயல்பாகவே அவர்கள் பஹாவுல்லாவும், பாப் பெருமானாரும் பிறந்த நகரங்கள் குறித்துத் தங்கள் உள்ளங்களில் நினைத்துப் பார்ப்பர். குறிப்பாக, தெஹரான் மற்றும் ஷிராஸ் நகரங்கள். இரானிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்காக இன்றி, உலகத்தின் எல்லா பகுதிகளிலுமிருந்து பல நூராயிரம் பஹாய்கள் பஹாய்கள் இந்நகரங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, தங்கள் மரியாதையைச் செலுத்தி, இப்புனித நாள்களைக் கொண்டாடுவர் என்பதில் சிறிந்தும் சந்தேகமில்லை. பாப் பெருமானார் வாழ்ந்திருந்த புனித இல்லம், 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உடனடியாக அழிக்கப்பட்டது; இரானிய அதிகாரிகள் வட இரானில் பஹாவுல்லாவின் குழந்தைப் பருவத்துடன் சம்பந்தப்பட்ட வீடுகளை வேண்டுமென்றே அழித்துவிட்டிருந்தனர். பல பிரச்சினைகளில் அனைத்துலக ரீதியில் ஏற்புடைய தரமுறைகளுக்கு இணங்க செயல்படுவதில் இரான் அரசாங்கத்தின் இயலாமை குறித்து உலகம் அதிகமான கவனம் செலுத்தி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கங்கள், பத்திரிக்கையாளர்கள், உயர்கல்வியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோரின் குரல்களும், சில வேளைகளில் உலகம் முழுவதும் கட்டிடங்களின் செ���்கற்கள் கூட, நடப்பிலிருக்கும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தங்களின் குரல்களை உயர்த்தி வருகின்றனர் என்பது பஹாய் சமூகத்தினர்க்கு ஆறுதலளிக்கும் ஒன்றாக இருக்கின்றது.\nகட்டுமானத்திலுள்ள தென் அமெரிக்காவின் சில்லி நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லம்\nமேலும், பஹாவுல்லா மற்றும் பாப் பெருமானாரின் பிறப்பு குறித்த இருநூறாவது நினைவாண்டுகள் நெருங்கிவரும் அதே வேளை, ஓவ்வொரு கண்டத்திலும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லங்கள் உட்பட, சில்லி, கம்போடியா, கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, இந்தியா (புது டில்லியில் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லம் உட்பட, பீஹார் ஷாரிஃப்), பாப்புவா நியூ கினி, வானுவாத்து ஆகிய நாடுகளிலும் இடங்களிலும் மனதைக் கவரும் புதிய வழிபாட்டு இல்லங்களை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரான் நாட்டின் ஆயத்துல்லாக்கள், தாங்கள் அழித்திட முயன்று வரும் ‘இத்தவறான மார்க்கம்’ எவ்வாறு உலகம் முழுவதும் சீராக வளர்ந்து வருகின்றது என்பது குறித்த குழப்பமடையவே செய்வர்.\nசெய்திகள் இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/vw-corporate-lite/", "date_download": "2018-10-18T00:35:55Z", "digest": "sha1:CIPN4KS7FREXC7IUH6LDLDZ7KY46WT2W", "length": 8568, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "VW Corporate Lite | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, Buddypress, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, நான்கு நிரல்கள், முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213563-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:57:14Z", "digest": "sha1:OATPUTDOAFNKZYIDE2TGDUAEL6ZOWY7U", "length": 7931, "nlines": 160, "source_domain": "www.yarl.com", "title": "ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது\nBy நவீனன், June 9 in வாழும் புலம்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது\nபோலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.\nமேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகும���ர், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் எலோசியஸ் எல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாகும்.\nசட்டவிரோதமாக இத்தாலியில் நுழைவதற்காக 28 ஆயிரம் யூரோ வரை செலுத்தும் நபர்களும் உள்ளதாகவும், போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையில் இருந்து இத்தாலிக்கு நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் நடமாடும் குழுவினால் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக பலேர்மோ நீதிமன்றத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட இலங்கையர்களின் புகைப்படங்களை இத்தாலி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.\nஇது காலம் காலமாக நடக்கும் விடையம்தானே\nஇது காலம் காலமாக நடக்கும் விடையம்தானே\nபோலி ஆவணங்களைக் காட்டித்தானே புலம்பெயர்ந்தவர்கள் ஏராளம் பேர். இப்போது இது ஒரு புதினமான செய்தியாக வருகின்றது\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/temple-pradakshinam/", "date_download": "2018-10-18T01:29:45Z", "digest": "sha1:UVHOV3YYQT2E5GEOKUDE5CZFI2G4JJ3P", "length": 5363, "nlines": 87, "source_domain": "aanmeegam.co.in", "title": "Temple pradakshinam | எத்தனை முறை கோவிலை வலம் வர வேண்டும்", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > எந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nஎந்த கடவுளை எத்தனைமுறை வலம்வர வேண்டும் என்பதை அறிவோம்\nபிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனைமுறைத்தான் வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.\n1. அரச மரத்தை சுற்றும்போது ஏழுமுறை வலம் வரவேண்டும். மேலும் அதிகாலையில், தம்பதியராக சுற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.\n2. விநாயகரை ஒரு முறை வலம் வரவேண்டும்.\n3. ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வரவேண்டும்.\n4. சூரியனையும் இரண்டுமுறை வலம் வரவேண்டும்.\n5. நவக்கிரகங்களை ஒன்பது முறை வல���் வரவேண்டும்.\n6. மகான்களின் சமாதியை நான்கு முறை வலம் வரவேண்டும்.\n7. தோஷ நிவர்த்தியாக பெருமாளையும், தாயரையும் நான்கு முறை வலம் வரவேண்டும். கோவிலில் உள்ள ஆலய பலிபீடம், கொடிமரம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.\n8. பெருமாள் கோவிலில் நான்கு முறை வலம்வர வேண்டும்.\n9. ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்….\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம் பித்ருக்களின் சாபம் நீக்கும்\nMiracles of siva temples | சிவ தலங்களின் அதிசயங்கள்|\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய...\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2018-10-18T01:58:22Z", "digest": "sha1:PGHW3L2BOJ7AEOWFI4ZJEVJFTE47JZXS", "length": 11869, "nlines": 79, "source_domain": "tnreports.com", "title": "விளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி?- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\nOctober 12, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்த���வு கொடுத்த தாய் கைது\n#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்\nகண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால்\nஅதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்\nகவிஞர் வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சின்மயி குற்றம் சுமத்திய நிலையில், சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இனியவன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வைரமுத்து மீது சின்மயி விளம்பரத்திற்காக இத்தகைய பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் என்கிறார்.\nஅந்த நிகழ்ச்சி 2004-ஆம் ஆண்டு நடந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புலம்பெயர் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கவிஞர் வைரமுத்துவை அவர்கள் விரும்பி அழைத்தார்கள். இங்கிருந்து பல முக்கியமான பாடர்கள், வந்திருந்தார்கள் சின்மயி, அவருடைய தயார் ஆகியோர் வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அங்குள்ள ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வீட்டில் தங்கியிருந்தார்கள். கவிஞர் வைரமுத்து அங்கிருந்து 200 கிலோ மீட்டர் தொலையில் தங்கியிருந்தார். ஒருவேளை சின்மயிக்கு நடந்திருந்தால் என்னிடமோ அல்லது சுரேஷிடமோ பேசியிருக்கலாம். இது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர் நாங்கள் ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளுக்கு வந்து பாடியிருக்கிறார். வைரமுத்துவோடும் சகஜமாக பழகி விட்டு இப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டை ஏன் அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை. விளம்பரத்திற்காக சின்மயி இப்படி கூறுகிறார் என்றே தெரிகிறது” என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இனியவன்.\n#Metoo #சின்மயி #பாலியல்புகார்கள் #தமிழ்நாடு_பிராமணர்சங்கம் #வைரமுத்து\nபயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு\n#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\n#metoo #சின்மயி #கர்நாடக_இசைக்கலைஞர்கள் ##metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து\n#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்\nநான் சங்கர் ஆனது எப்படி\n#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு\nOctober 11, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம் இயேசுவின் உடல் களவாடப்பட்டதா கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம் இயேசுவின் உடல் களவாடப்பட்டதா\nபிரதமர் மோடியைக் கொல்ல சதியா\nAugust 29, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n’மேற்குதொடர்ச்சி மலை’ ஒரு விமர்சகரின் பார்வை மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன் அப்பல்லோவில் தயாளு அம்மாள் […]\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு இயேசுவின் உடல் களவாடப்பட்டதா #Risen -ராஜ்தேவ் எதிக்கட்சித் தலைவரை சந்திக்க […]\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post_19.html", "date_download": "2018-10-18T00:52:25Z", "digest": "sha1:TCAA2MYLNBQWKO3YQE4I6CPYCWWN6FGQ", "length": 50457, "nlines": 547, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்", "raw_content": "\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nஇலங்கையிலே ஒரு நடுவர் இருக்கிறார். 'சிவாஜியில்' ரஜினி பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்று சொல்கிற மாதிரி, இந்த நடுவரின் பெயரைச் சொன்னாலும் யுவராஜ்சிங், கம்ரன் அக்மல் மற்றும் பல வெளிநாட்டுக் கிரிக்கெட் வீரர்களுக்கு உடலெல்லாம் உதறல் எடுக்கும்.\nஅந்த நடுவரின் பெயர் காமினி சில்வா...\nஇவர் நடுவராக நின்றாலே சில இலங்கை வீரர்களுக்கும் நடுங்குகிறது. ஆட்டமிழப்புக்களை இல்லையென்றும், இல்லாதவற்றை ஆட்டமிழப்பென்றும் மோசமான தீர்ப்புக்களை வழங்கிப் போட்டியின் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிப்போடுவதில் காமினி சில்வாவுக்கு நிகர் அவரே...\nஇவ்வாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கெதிரான தொடரில் கண்மண் தெரியாமல் காமினி சில்வா வழங்கிய தீர்ப்புக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அவற்றுள் அநேகமானவை இந்தியாவுக்கெதிராகவே அமைந்தன.\nஎனினும் இந்தியா தொடரை வென்றதனால் பிரச்சினை பெரிதாகவில்லை. இம்முறை பாகிஸ்தானுக்கெதிராகவும் காமினி சில்வாவின் லீலைகள் தொடர்ந்தன.\nகாமினி சில்வா அண்மையில் நடந்து முடிந்த இலங்கை – பாகிஸ்தானிய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் ஆடிய திருவிளையாடல் கிருஷ்ணபரமாத்மா கூட நிகழ்த்தாதது.\nமுதலில் பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் சந்தித்த முதல் பந்திலேயே துடுப்பில் பட்டுச்சென்ற (inside edge) பந்துக்கு lbw முறை மூலம் ஆட்டமிழந்ததாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.\nபின்னர் பாகிஸ்தானிய அணித்தலைவர் யூனிஸ்கானின் துடுப்பில் பட்டு விக்கெட் காப்பாளரும், தலைவருமான சங்கக்காரவின் கைகளுக்குள் சென்ற பந்தையே ஆட்டமிழப்பில்லை என மறுபடி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.\nஇடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.\nஆட்டமிழப்பு என்று தெரிந்தவுடன் நடுவர் தவறுவிட்டாலும் நேர்மையுடன் வெளியேறுவதற்கு யூனிஸ்கான் என்ன கில்கிரிஸ்டா அல்லது சங்கக்காரவா\nமீண்டும் மீண்டும் தவறான தீர்ப்புக்கள் வழங்கியும் - எதிரணித்தலைவர்கள் முறைப்பாடு செய்தும், ஊடகங்கள் விமர்சித்துமே தொடர்ந்தும் காமினி சில்வாவை நடுவராக நியமிக்கக் காரணம் என்ன\n அல்லது வெற்றி பெறுவதற்கான ஒரு வழியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கருதுகிறதா\nஆனால் இலங்கை அணியும் இவரால் பல தடவை பாதிக்கப்பட்டுள்ளதே\nஇந்த வேளையில் தான் காமினி சில்வா பற்றிய இன்னொரு தடாலடி மோசடி விவகாரம் தெரியவந்தது.\nநடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுதி (காப்பியடித்து) கையும் மெய்���ுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.\nஎனினும் தடையில்லாமல் இப்போதும் இலங்கை சார்பாக சர்வதேச நடுவராக வலம்வருகிறது இந்த மோசடி நரி சில உள்ளூர் நடுவர்கள் பொருமியபடி இருக்கிறார்கள்.\nபொதுவாகவே ஆசியநாடுகளில் போட்டிகள் இடம்பெறும் நேரம் உள்ளூர் நடுவர்கள் பற்றி எப்போதுமே முறைப்பாடுகள், விமர்சனங்கள் எழுவது முன்பிருந்தே வழமை. டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச நடுவர்கள் முறை வந்த பிறகு இக்குறை நீங்கியதாயினும், ஒருநாள் போட்டிகள், முதல் தரப்போட்டிகள், A அணிகளுக்கிடையிலான போட்டிகள் குளறுபடிகள் இன்னமும் நீடிக்கின்றன.\nஇலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் A அணி நடுவர்களின் தீர்ப்புக்களால் நொந்து, வெந்து போய், தொடரை இடை நடுவே கைவிடத் தீர்மானித்து, பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயரதிகாரிகள் தலையிட்டு தீர்த்து, சமாதானப்படுத்தி வைத்து, இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் A வென்று தொடரைக் கைப்பற்றியது தனிக்கதை\nமுன்னைய இலங்கை நடுவர்கள் பற்றிப் பேசவே வேண்டியதில்லை.\n80 முதல் 90களின் நடுப்பகுதி வரை இலங்கையில் போட்டிகள் இடம்பெறும்போது இலங்கை நடுவர்கள் இலங்கை அணியின் மேலதிக இரு வீரர்கள் போலவே 'விளையாடி' வந்தனர் என்பது கசப்பான வரலாறு – எதிரணி பந்துவீச்சாளர்கள் LBW, Bat & pad catches, tip catchesஎதிர்பார்க்கவே முடியாது. இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கோ இவை கேட்காமலே பரிசளிக்கப்படும்\nT.A.M.சமரசிங்க, பொன்னுத்துத்துரை, B.C.கூரே, சாலிய டீ அல்விஸ் போன்ற மிக மோசமான நடுவர்களையும், K.T.பிரான்சிஸ், இமானுவேல் போன்ற சராசரி நடுவர்களையும் இலங்கை வழங்கியுள்ளது. இமானுவேல், பிரான்சிஸ் போன்றோர் பிற்காலத்தில் நல்ல நடுவர்கள் என்று பெயரெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅசோக டீ சில்வா (முன்னாள் இலங்கை வீரரும் கூட) தனது நடுவர் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டத்தில் இந்திய அணி யாருக்கு எதிராக விளையாடினாலும் வில்லனாக, வில்லங்க முடிவுகளை வழங்கி இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வாங்கினாலும் இப்போது சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.\nஅசோக டீ சில்வா - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னைய வில்லன்..\nபல நல்ல, இளம் நடுவர்கள் சர்வதேச அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் காமினி சில்வா போன்ற துளி விஷங்கள் இலங்கையின் பெயரைக் கிரிக்கெ��் உலகில் முற்று முழுதாகக் கெடுத்துவிடும்\n85 -86இல் இலங்கையில் வைத்து டெஸ்ட் தொடரைத் தோற்ற பிறகு அப்போதைய இந்திய அணித்தலைவர் கபில்தேவ் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது. 'இப்படிப்பட்ட மோசமான நடுவர்களை வைத்துக்கொண்டே உள்நாட்டில் விளையாடி வந்தால், வெளிநாட்டு மண்ணில் இலங்கையால் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெல்ல முடியாது'\nஇலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்ல மேலும் 9 வருடங்கள் தேவைப்பட்டன.\nநல்ல காலம் டெஸ்ட் போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்கள் இல்லை. இலங்கையணி சிறப்பாக விளையாடி பெற்று வரும் உண்மையான அண்மைக்கால வெற்றிகளுக்கும் அர்த்தமில்லாமல் போயிருக்கும்.\nat 8/19/2009 11:00:00 AM Labels: cricket, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், சர்ச்சை, நடுவர், பாகிஸ்தான்\nசப்ராஸ் அபூ பக்கர் said...\n\"அவன் ஒரு அறிவிப்பாளன்\" எனும் தலைப்பில் ஒரு கவிதை....\nபதிவிட்டதும் உடனடியாகவே இணைக்கப்பட வேண்டிய திரட்டிகளில் இணைக்கவும். முந்திக்கொள்ளும் வாசகர்களின் வாக்குகளை வீணாக இழக்கின்றீர்கள்.\nரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கட் பதிவு. ஒரு நாள் போட்டிக்கும் ரிவியு முறை கொண்டு வந்தால் இலகுவாக இருக்கும், இல்லா விட்டால் காமினி சில்வா போன்றவர்கள் தொடர்ந்து இருப்பார்கள்.\nஒரு 10 வருடங்களுககு முன் எனது பாடசாலை கால கட்டத்திலே சஜீவ டீ சில்வாவின் பந்து வீச்சில் விக்கட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஜடேஜா ஆட்டமிழந்துவிடுவார். நடுவரும் ஆட்டமிழப்பை கொடுத்துவிடுவார். பின் ஜடேஜா நடுவரை பார்த்து முறைக்க நடுவர் ஆட்டமிழப்பு காட்டிய விரலை கொண்டு தலை சொறிகிற மாதிரி காட்டி கொள்வார். அந்த ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை. இது நடந்தது இந்தியாவிலே, நாங்கள் வீதியில் விளையாடும் போது கூட இந்த மாதிரி விளையாண்டதில்லை. இப்படி எல்லாம் உள்ள நடுவர்கள் கிரிக்கட்டுக்கு அவமானம்...\nநாங்க என்ன தெரிஞ்சா செய்யுறம் அதுவா நடக்குது என்று சொல்லுவாரோ\nசப்ராஸ் அபூ பக்கர் said...\n////நடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுதி (காப்பியடித்து) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.///\nஓஹோ.... அந்த வழியில் வந்தவரா இவர்... அப்படியானால் இப்படித் தான் நடந்து கொள்ளுவார் இல்லையா... அப்படியானால் இப்படித் தான் நடந்து கொள்ளுவார் இல்லையா.... அவர் தான் திருந்தவில்ல�� என்றால் அவரை நியமித்தவர்கலாவது திருந்தக் கூடாதா.... அவர் தான் திருந்தவில்லை என்றால் அவரை நியமித்தவர்கலாவது திருந்தக் கூடாதா.... (அது எங்க நடக்க.... (அது எங்க நடக்க.... அரசியல் பின்னணி அழகாய் இடம் அமைக்கிறது இல்லையா.... அரசியல் பின்னணி அழகாய் இடம் அமைக்கிறது இல்லையா\nஇவனுங்க எல்லாமே இப்படித்தான்.. 96 world cup semi final ல் B.C.Coorey கரெக்டா விலகுறேன்னு தலைய கொடுத்து Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது என்னால இன்னும் மறக்க முடியல..கடைசியில WI நான்கு ஓட்டங்களில் தோற்றுப் போனார்கள்\nகடைசியா நியாயமான ஒரு ஆளைக் கண்டுபிடிச்சிட்டன்.. இது வரை இலங்கை நடுவர்கள் பற்றி என்ன சொன்னாலும் எல்லோரும் அவர்களை நீதி தேவன்களாகச் சித்தரித்து சண்டை போட்டார்கள் என்னிடம்.. ஆக, எனது கோணத்திலிருந்தும் பார்க்க நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள் லோஷன்..\nஇங்கிலாந்து 2001ம் வருடம் இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரை 2-1 என்று வென்றார்கள். முதல் போட்டியை இலங்கையும், அடுத்த இரண்டை இங்கிலாந்தும் வென்றார்கள். இரண்டாவது டெஸ்டில் முதலில் இலங்கை 297 எடுக்க பதிலளித்த இங்கிலாந்தின் இன்னிங்ஸில் பல தவறான முடிவுகளை பி.சி. குரே எடுத்தார். ஓவர் த ஸ்டம்ப்ஸ் வீசி லெக் ஸ்டம்புக்கு மிக வெளியே விழுந்து அலெக் ஸ்டுவெர்டின் காலில் லெக் ஸ்டம்புக்கு வெளியே பட்ட ஜயசூரியவின் பந்துக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தார்... அதே நாள் மாலை விதி விளையாடியது.. ஜயசூரிய அடித்த மட்டைக் கடியிலேயே ஒரு பந்து நிலத்தில் பட்டுச் செல்ல அதை தோர்ப் பிடிக்க, குழம்பிப் போன கூரே அதையும் அவுட் கொடுத்தார்... அடுத்த நாள் இலங்கைப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளில்\n1. ஜயசூரியவை அவுட் கொடுத்ததுக்காக கூரே திட்டித் தீர்க்கப்பட்டார்\n2. ஸ்டூவர்ட் பற்றி கதையே இல்லை\n//இவனுங்க எல்லாமே இப்படித்தான்.. 96 world cup semi final ல் B.C.Coorey கரெக்டா விலகுறேன்னு தலைய கொடுத்து Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது என்னால இன்னும் மறக்க முடியல..கடைசியில WI நான்கு ஓட்டங்களில் தோற்றுப் போனார்கள்//\nB.C.Coorey போன்ற நடுவர்களை , சர்வதேச போட்டிகளில் விடுறதே பிரிய விஷயம். அதுவும் world cup semi final ல B.C.Coorey நிண்டா அது உலக அதிசயம். Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது ஒரு காலத்தில் நல்லா இருந்து பிறகு மோசடியாப்போன Steve Buckner எண்டு நினைக்கிரன்\nநடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுத�� (காப்பியடித்து) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.\nB.C.Coorey போன்ற நடுவர்களை , சர்வதேச போட்டிகளில் விடுறதே பிரிய விஷயம். அதுவும் world cup semi final ல B.C.Coorey நிண்டா அது உலக அதிசயம். Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது ஒரு காலத்தில் நல்லா இருந்து பிறகு மோசடியாப்போன Steve Buckner எண்டு நினைக்கிரன்\nஇந்த லிங்க்ல போய் பாருங்க கீழே match notes னு ஒன்னு இருக்கு அதையும் பாருங்க\nகிரிக்கெட்டில இதெல்லாம் சகஜமப்பா என்று கூறினாலும் கூறுவார்கள் இந்த நடுவர்கள். யோ கூறுவது போல் Review system கொண்டு வந்தால் இதற்கு ஒரு தீர்வாகலாம்.\nஇவனுங்க எல்லாமே இப்படித்தான்.. 96 world cup semi final ல் B.C.Coorey கரெக்டா விலகுறேன்னு தலைய கொடுத்து Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது என்னால இன்னும் மறக்க முடியல..கடைசியில WI நான்கு ஓட்டங்களில் தோற்றுப் போனார்கள்//\nஇது தற்செயலா நடந்த விடயம், இந்த மாதிரி விடயங்களுக்கு நடுவர்களை திட்டி பயன் இல்லை. நான் குரேயை நல்ல நடுவர் என கூற வரவில்லை. அந்த போட்டியை அவுஸ்திரேலியா வெல்ல காரணம் ஷேன் வோர்ன்னின் சிறப்பான பந்து வீச்சும், சந்திரபோல்க்கு ஏற்பட்ட உபாதை மற்றும் அவர்களது பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமுமே. இதற்கு நடுவரை குறை கூறுவது சரியில்லை\nஇது தற்செயலா நடந்த விடயம், இந்த மாதிரி விடயங்களுக்கு நடுவர்களை திட்டி பயன் இல்லை. நான் குரேயை நல்ல நடுவர் என கூற வரவில்லை. அந்த போட்டியை அவுஸ்திரேலியா வெல்ல காரணம் ஷேன் வோர்ன்னின் சிறப்பான பந்து வீச்சும், சந்திரபோல்க்கு ஏற்பட்ட உபாதை மற்றும் அவர்களது பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமுமே. இதற்கு நடுவரை குறை கூறுவது சரியில்லை\nநான் நடுவர்களை குறை சொல்லவில்லை இலங்கை நடுவர்களால் ஆட்டங்களின் முடிவுகள் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டதற்கு உதாரணமான சம்பவத்தை தான் சொன்னேன் ..யாரும் விருப்பப்பட்டு பந்துக்கு தலையை கொடுக்க மாட்டார்கள்\nஇலங்கை நடுவர்களால் ஆட்டங்களின் முடிவுகள் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டதற்கு உதாரணமான சம்பவத்தை தான் சொன்னேன் .//\nஇலங்கை நடுவர் என மட்டும் கூற கூடாது. எல்லா நடுவர்களும் பொதுவா அப்படிதான் இந்தியா அவுஸ்திரேலியாவில் கடைசி நாள் மதியஉணவுக்கு பின் சகல விக்கட்டுகளையும் இழந்தது, அதே அவுஸ்திரேலியாவில் சங்கக்கார தோளில் பட்ட பந்து கே��்ச் பிடிக்கப்பட்டு 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது என பல போட்டிகளை கூறலாம் இந்த போட்டிகளில் எல்லாம் இலங்கை நடுவர்கள் இருக்கவில்லை\nபாத்துட்டேன். தப்பு தான் ....b.c .cooray world cup semi final ல கூட நடுவரா இருந்த இலங்கையர் எண்டு நினைக்கயில பெருமையா இருக்கு.\n//இடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.//\nசங்ககாரா கிரிக்கெட்டில் நேர்மையை குத்தகைக்கு எடுத்திருப்பது போல எல்லோரிடமும் நாட்டாமை பண்றாரே.. சங்காவின் செயல் ரொம்ப சின்னபுள்ளதனமா இருந்தது\nஇலங்கை நடுவர் என மட்டும் கூற கூடாது. எல்லா நடுவர்களும் பொதுவா அப்படிதான் இந்தியா அவுஸ்திரேலியாவில் கடைசி நாள் மதியஉணவுக்கு பின் சகல விக்கட்டுகளையும் இழந்தது, அதே அவுஸ்திரேலியாவில் சங்கக்கார தோளில் பட்ட பந்து கேட்ச் பிடிக்கப்பட்டு 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது என பல போட்டிகளை கூறலாம் இந்த போட்டிகளில் எல்லாம் இலங்கை நடுவர்கள் இருக்கவில்லை\nஅண்ணா உடுங்கண்ணா..இதுக்கெல்லாம் போய் கோவப்பட்டுக்கிட்டு...உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த இலங்கை நடுவர்களில் இலங்கையை எடுத்துருங்க..\n//இடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.//\nசங்ககாரா கிரிக்கெட்டில் நேர்மையை குத்தகைக்கு எடுத்திருப்பது போல எல்லோரிடமும் நாட்டாமை பண்றாரே.. சங்காவின் செயல் ரொம்ப சின்னபுள்ளதனமா இருந்தது\nஜீனியஸ் தான் தான் ஆட்டமிழந்தது தெரிந்தும் வெளியே போகாதவரோ சங்கா ஒரு முறை இங்கிலாந்தோடு எப்பீல் பண்ண முதல் வெளியே நடந்தவர் தொரியாதா\nசீச்சீ நான் கோவபடல சும்மா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நு��்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/01/blog-post.html", "date_download": "2018-10-18T00:39:41Z", "digest": "sha1:GA5KDBOHFX5N6WU6FEWHDLELS5AAAPPF", "length": 37413, "nlines": 498, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சமரவீர(ம்) - வென்றது இலங்கை", "raw_content": "\nசமரவீர(ம்) - வென்றது இலங்கை\nடெல்லியில் நடந்த ஆடுகள அவலத்துக்குப் பிறகு மீண்டும் இன்று டாக்கா மிர்ப்பூரில் இலங்கை இந்திய அணிகள் சந்தித்த முக்கோணத் தொடரின் இரண்டாவது போட்டியில் எதிர்பார்த்ததை விட இலகுவாக இலங்கை அணி வெற்றியீட்டி உள்ளது.\nநூறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தாண்டிய இரண்டே இரண்டு வீரர்களோடு (சங்கக்கார, தரங்க) களமிறங்கிய அனுபவமற்ற இலங்கை அணி பலம் வாய்ந்த இந்திய அணியைப் பந்தாடியுள்ளது.\nஇந்தியப் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடற்ற பந்துவீச்சு (எத்தனை எத்தனை நோ போல்கள்)\nமைதானத்தில் இரவு நேரப் பனியின் கோல்மால் விளையாட்டு\nநாணய சுழற்சியின் ராசி தொடர்ச்சியான இரண்டாவது நாளாகவும் சங்காவுக்கு சாதகமானமை என்று சில காரணிகளை அடுக்கினாலும்,\nஇந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால், அனுபவம்,பலம் என்ற விஷயங்கள் இந்திய அணியிடம் இருக்கே போன்ற சில காரணங்களையும் அடுக்க வேண்டும்..\nஇலங்கை அணி ஏற்கெனவே இந்தத் தொடரில் தனது முக்கிய வீரர்கள் இல்லாமல் இறங்கியதுடன்,அண்மைக் காலத்தில் இலங்கை வெற்றிகளின் அத்திவாரமாக விளங்கிய டில்ஷானும் இல்லாமல், அணிக்குள் மீண்டும் வந்த சாமர சில்வாவும் காயம் காரணமாக விலகிவிட மிகப் பலவீனமாகத் தான் இன்று விளையாடக் களம் இறங்கியது.\nஎனவே ப்ளசும் மைனசும் சரியாப் போச்சு.. ;)\nநேற்றைய தினம் பங்களாதேஷ் அணியை இலகுவாக இதே போல வேன்றபின்னரே இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார இரண்டாவதாகப் பந்துவீசும் அணி படும் சிரமம் பற்றிக் குறிப்பிட்டு, போட்டிகளை குறித்த நேரத்துக்கு முன்னரே ஆரம்பிப்பது பற்றி வலியுறுத்தி இருந்தார்..\nஇன்று இந்திய அணியின் தலைவர் தோனியும் இதுபற்றிக் குறைப்பட்டுள்ளார்..\nஅடுத்த போட்டிகளிலாவது இதை ஏற்பாட்டாளர்கள் கவனிப்பார்களா\nஇந்திய அணியின் துடுப்பாட்டம் இன்று கொஞ்சம் களையிழந்து காணப்பட்டது.. சச்சின் இல்லாவிட்டாலும் சோபிக்கும் அணிக்கு என்னவாயிற்று\nயுவராஜ் சிங் ஒவ்வொருமுறை காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணிக்கு வரும்போதும் அதிரடி ஆட்டத்தோடு தான் வருகிறார்.. இன்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்திய துடுப்பாட்ட வீரர் அவர் தான்.\nஇரு அபார சிக்சர்களோடு 74 ஓட்டங்கள்..\nஅனுபவமற்ற இலங்கைப் பந்துவீச்சாளர்களை இந்தியா துவம்சம் செய்யும் என்று பார்த்தால் பெரிதாக விசேஷம் இல்லை..\nதுஷார (33 ஒரு நாள் போட்டிகள்) தவிர மற்றைய எல்லா இலங்கைப் பந்துவீச்சாளர்கள் விளையாடிய போட்டிகளையும் கூட்டினால் மொத்தம் 23 தான் வருகிறது.\nசானக வெலகெடற அருமையாக, துல்லியமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களைப் பெற்றார்..\nஇலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு இந்திய அணியின் 279 என்ற ஓட்ட எண்ணிக்கையை துரத்தியது.\nஇன்றைய போட்டியில் அறிமுகமான லஹிரு திரிமன்னே 22 ஓட்டங்களைப் பெற்றாலும் தனது திறமையைக் காட்டிவிட்டார்.. இன்னும் வரும் இவரிடமிருந்து..\nசங்கக்கார - சமரவீர இணைப்பாட்டம் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை உடைத்தது. நிதானமாக 122 ஓட்டங்களை சேர்த்���ார்கள்.அண்மைக்கால ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஓட்டங்கள் குவித்துவரும் சங்கா இன்று 60 ஓட்டங்கள் பெற்றார்.\nதேர்வாளர்கள் இனியாவது திலான் சமரவீர ஒருநாள் அணியில் இருக்கவேண்டியதன் அவசியத்தையும், அவரது திறமை,ஆளுமையையும், மத்திய வரிசையில் அவர் போன்ற ஒருவரின் முக்கியத்துவத்தையும் உணர்வார்களா\nநிதானமான, வேகமான தேவையான ஒரு சதம்.. அவரது இரண்டாவது ஒரு நாள் சதம்..\nடெஸ்டில் சாதனைகள் படைத்து நிரந்தர இடம்பிடித்த சமரவீர இனி ஒருநாள் அணியிலும் நிரந்தரமாய் இருக்க வேண்டும்.33 வயதானால் என்னஅடிக்கிற வரை ஆடி அசத்தட்டுமே..\nசனத் 40 வயது வரை விளையாடவில்லையா சச்சின் 37 வயதிலும் விளையாடவில்லையா\nஇன்று சங்கா அவரைப் பந்துவீச அழைத்ததும் மகிழ்ச்சி.. அவர் ஒரு சகலதுறை வீரராகவே அணிக்குள் வந்தார் என்பதையும் சுழல் பந்து வீசக்கூடியவர் என்பதையும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக அடித்தாடக் கூடியவர் என்பதையும் இலங்கை அணித் தலைவர்களும் தேர்வாளர்களும் மறந்து விட்டார்கள் போலும்..\nஇந்திய மண்ணில் தனது அறிமுகப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி அனைவரையும் அசத்திய திசர பெரேரா இன்று பந்து வீச்சில் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை (தோனி, யுவராஜ்) வீழ்த்தியதோடு இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு மறக்கமுடியாத மரண அடிகொடுத்தார்..\n15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள்.. 6 நான்கு ஓட்டங்களும் ஒரு அபார சிக்சரும்.\nஅடுத்த அதிரடி சகலதுறை வீரர் தயார்.. இவரை சரியாகப் பராமரித்து வளப்படுத்தவேண்டும்.. அத்துடன் IPLஇனால் இவர் நாசமாகக் கூடாது.\nபனியின் ஈரத்தால் வழுக்கிய பந்தையும் நேர்த்தியாகக் கையாண்டு விக்கெட்டுக்கள் மூன்றை சரித்த ஹர்பஜன் பாராட்டுக்குரியவர்.\nஆனால் இந்தியாவின் ஏனைய அனுபவம் வாய்ந்த நோ போல்களையும், வைட் பந்துகளையும், அடிக்கக்கூடிய இலகு பந்துகளையும் வழங்கியதை என்னவென்பது\nஇளைய இலங்கை அணிக்குக் கிடைத்த வெற்றி இது..\nஉள்ளூரில் பிரகாசித்த திறமையான இளைய வீரர்களுக்கு துணிந்து வாய்ப்பளித்து அவர்கள் மூலமாகவும் வெற்றிகளைப் பெறமுடியும் என்று அவர்களுக்கு துணிவை வழங்கியமைக்கு..\nஇனி வரும் போட்டிகள் நேரத்துக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றும், நாணய சுழற்சி ராசிகள் போட்டிகளைத் தீர்மானிக்கக் கூடாதென்றும் , இலங்கையின் இளைய வீரர்கள் இனி சாதிக்கப் போகின்ற விடயங்கள் குறித்த எதிர்பார்ப்போடு அடுத்த போட்டிகளுக்காகக் காத்திருப்போம்..\nஆகா, சுடச்சுடப் பதிவெழுதுறது எண்டுறது இதைத்தானா\nஇன்னொரு விடயம் சம்பந்தமான பதிவு வரும் என நினைத்தால் இந்தப் பதிவு வருகின்றது.\nஇந்த போட்டியில் சில சுவாரசியங்களும் நடந்தன.\n1. திலான் சமரவீர சதமடித்தபின்னர் பேட்டை உயர்த்தியும் பின்னர் தாழ்த்தியும் யாருக்கோ பதில் சொன்னார்.\n2. விராட் கோலியின் பாண்ட் அவிழ்ந்ததும் அதனைப் பார்த்து யுவராஜ் சிரித்தமையும், காரணம் பெரும்பாலும் மைதானத்தில் இறுகிய முகத்துடனேயே யுவராஜ் காணப்படுபவர் இன்றைக்கு தன்னிலை மறந்து சிரித்தார்.'\nசங்காவின் கத்துக்குட்டிகள் இன்றைய போட்டியில் சாதித்துக் காட்டிவிட்டார்கள்\nஆனால் நேற்று மாதிரி பனித்தன்மை (dew எண்டுறதுக்கு இதுதானே தமிழ்\nதிரிமன்னே ஆரம்பத்தில் சொங்கித்தனமாகத் தெரிந்தாலும் தனது 22 ஓட்டங்களில் பிற்பகுதியில் அழகாக அடினார்... பதற்றம் இன்றி ஆடும்போது அழகாகக் தெரிகிறார்...\n2011இற்குப் பிறகு இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.\nதரங்க ஓரளவுக்கு ஒழுங்காக ஆடுகிறார்...\nசங்கா அருமையாக ஆடுகிறார்... (என்றாலும் இன்றைக்கு தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறிய மாதிரி இருந்தது...)\nஒருநாள் அணியை விட்டுத் தூக்குமளவிற்கு அந்த மனுசன் ஒண்டுமே செய்யேல...\n45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் ஆடவந்துவிட்டு சமரவீர 50 அடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்...\nவேகமாக, ஆனால் ஆர்ப்பாட்டமின்றி அடித்த சதம் அருமை....\nதிஸ்ஸர பெரேரா கலக்கல் 2...\nநீங்கள் சொன்னது போல ஐ.பி.எல் கூத்தில் சோபையிழந்து போகாமல் விட்டால் சரி...\nஅண்ணா திஸ்ஸ பெரேரா அடித்து நொருக்கும் போது எனக்கு உங்கள் ஞாபகம் தான் வந்தது .....ஹி..ஹி... சூப்பர் அண்ணா இனி மஹேலவின் கதி..\nசங்கா சகலனை கை கழுவ வேண்டியதுதான்\n///15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள்.. 6 நான்கு ஓட்டங்களும் ஒரு அபார சிக்சரும்.///\nஇவ்வளவு நாளும் எங்க இருந்தாரோ\nசங்கக்காரவை இனிக்குற்றம் சொல்ல ஏலாது..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nலோஷன் அண்ணா திஸ்ஸ பெரேரா பந்துகளை defend பண்ணி ஆடக்கூடியவரா நேற்றைய போட்டிக்கும் பவர் பிளேயின் போது ஆடியதும் சாதகமாக இருந்தது மற்றும்படி கொஞ்சம் சந்தேகமாகத்தான் உள்ளது\nதிலின கண்டம்பிக்கு என்னப�� பிரச்சினை அவர் களத்திற்கு வந்தாலே வெற்றிக்கு அவசியமான ஓட்டச் சராசரி உயர்ந்து விடுகிறது\nநிறைய போட்டிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இந்த சீசன்ல நடந்ததால வீரர்களுக்கே சலிப்பு தட்டிட்டு போல...பார்க்கிற எங்களுக்கும் அவ்வளோ விசேசம் இல்லை. freehit ஒண்டுக்கு திசர பெரேரா உயர்த்தி அடிக்கும்போது சஹீர்கான் அதை பிடிஎடுத்த பிறகு யுவராஜ் அது catch எண்டு நினைச்சு கொண்டாடினதும்....சமரவீரக்கு கூட அது freehit எண்டு தெரியாமல் அவர் மெதுவா நடந்து வந்ததும்.....அவங்களுக்கு கூட இறுதி நேரத்துல இது ஒரு போட்டியா கவனிக்க தோன்றல போல.....\nஇதுல ஒரே ஒரு விசேசம் இலங்கையில போட்டிய ஒளிபரப்புற தொலைக்காட்சி நடத்துற நேர்காணல் உண்மையில் அந்த அறிவிப்பாளரோட கேள்விகள் சர்ச்சைக்கு வித்திடுபவை....ஆனாலும் அத்தனையும் நியாயமான கேள்விகள்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇளையவர்கள் வருகிறார்கள் கவனம் .. 19 வயதுக்குட்பட்ட...\nஜனாதிபதி தேர்தல் - சில சந்தேகங்கள்\nமக்கள் தலைவன் மகிந்த வாழ்க\nஇளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங...\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nதேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..\nலோஷனுக்கு விருது.. சச்சினுக்கு நன்றி..\nதசாப்தத்தின் தலைசிறந்த வீரர் பொன்டிங்..\nடாக்கா,சங்கா & இலங்கையா கொக்கா\nசிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்\nவேட்டைக்காரன் - விஜய் டொம்மா\nசமரவீர(ம்) - வென்றது இலங்கை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/517/", "date_download": "2018-10-18T00:36:48Z", "digest": "sha1:M3HQINJYOH5XHULI5MYWFNI5ZJOTG426", "length": 18147, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 02 | Tamil Page", "raw_content": "\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nவடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட்\nவடக்கு மாகாணசபை தேர்தல் சமயத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். சிலபல சலுகைகளை வீசியெறிந்து தமிழர்களின் வாக்குகளை சுளையாக அள்ளிச்செல்லாம் என கணக்குப் போட்டிருந்தார். அவர் எள் என்றால், தம்பி பசில் ராஜபக்ச எண்ணெயாக நிற்பார். காசு, பணம், துட்டு, மணி… மணியென்பதுதான் அவரது ஒரே பொலிற்றிக்கல் பொலிசி.\nதமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து ஆட்களை பிய்த்து எடுக்கிறோம்… யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்களை நிறுத்துகிறோம்.. ஸ்ரெயிற்றாக சி.எம் சீற்றில் போய் உட்கார்கிறோம் என்பதுதான் பசிலின் ஒரு வரி அரசியல்.\nபசிலின் கனவெல்லாம் சரி, ஆனால் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுதந்திரக்கட்சிக்குள் ஒரு சிக்கல் வந்தது. யார் உண்மையான சுதந்திரக்கட்சி அப்பொழுது அங்கஜன் இராமநாதன் சுதந்திரக்கட்சி அமைப்பாளராக இருந்தார். மகிந்த ஹத்துருசிங்க யாழ்மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தார். எதையும் இராணுவத்தின் ஊடாக சிந்தித்து பழக்கப்பட்ட மகிந்த முகாமில், வடக்கு தேர்தலை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள முடியவில்லை. வடக்கு நிலவரங்களையும் சரியாக எடைபோடவில்லை. சில குழப்பங்கள், தம்முடன் நெருக்கமானவர்களின் நியமனங்களின் மூலம் வடக்கை கைப்பற்றலாமென, வானத்துக்கு ஏணி வைத்து ஏறும் திட்டம் போட்டனர்.\nசுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரானது. அதில் யாழ்மாவட்ட சுதந்திரக்கட்சி சிலரை தேர்வு செய்தது. மகிந்த ஹத்துருசிங்க, உள்ளூரில் பிரபலம் என கொஞ்ச வேட்பாளர்களை களமிறக்கினார். அத்தனை பேரும் சுனாமியில் அள்ளுண்டு போனவர்களாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி அலையில் அள்ளுண்டு போனார்கள்.\nஇவர்களில் ஒருவர்தான் சிவக்கொழுந்து அகிலதாஸ்.\nநெல்லியடியை சேர்ந்த வர்த்தகர். அப்போது மாகாணசபை தேர்தலில் மோசமாக தோற்றாலும், அதிர்ஸ்டம் வேறு வடிவத்தில் வந்து கைதட்டியது. மாகாணசபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் கிடைத்தது. அந்த வெற்றிடத்திற்கு தேர்வானார் அகிலதாஸ்.\nஅகிலதாஸ் எந்த அரசியல் செயற்பாட்டியக்கத்திலிருந்தும் உருவானவர் அல்ல. கட்சி செயற்பாட்டாளருமல்ல. பொதுவாழ்விற்குரிய எந்த வெளிப்பாட்டையும் கடந்தகாலத்தில் வெளிப்படுத்தியவர் அல்ல. ஆனாலும், வடக்கின் அப்போதைய சூழ்நிலை அவரை அரசியல்வாதியாக்கியது.\nநெல்லியடி நகரில் புடவை வர்த்தக நிலையம் நடத்தி வந்ததுதான் அகிலதாஸின் ஒரே அடையாளம். ஒருகாலத்தில் வர்த்தகத்தில் நன்றாக இருந்தார். பின்னர் வர்த்தகம் நொடிந்து கடனிலிருந்த சமயத்தில் அரசியலுக்கு வந்தார், இராணுவத்துடன் நெருக்கமாக இருந்தார் என்ற அபிப்பிராயங்கள் பிரதேச மக்கள் பெரும்பாலானவர்களிடம் இன்றும் இருக்கிறது. இதுவரையான அவரது அரசியல் பயணத்தில் இன்னும் அழித்துக்கொள்ளாத விமர்சனக்கறைகள் அவை. கடனை அடைக்கவே இராணுவத்தின் ஊடாக அரசியலுக்கு வந்தார் என்றும் சொல்கிறார்கள்.\nஅங்கஜன் பாராளுமன்ற உறுப்பினரான சமயத்தில் அகிலதாஸை அந்த இடத்தில் உட்கார வைத்தார். சிறிதுகாலம் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். திடீரென மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். பின்னர், ”என்னை அங்கஜன் ஆட்கள் கடத்தி வைத்து அடிக்கிறார்கள். மிரட்டலால்தான் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டேன்“ என்றபடி கொழும்புக்கு சென்று முகாமிட்டார். லஞ்சம் பெற்றார் என அங்கஜன் குற்றம்சாட்ட, இவர் பதில் குற்றம்சாட்ட ஒரே அக்கப்போராக இருந்தது.\nஅங்கஜனில் புகார் சொன்னபடி கொழும்பிற்கு சென்ற சமயத்தில் இவரது பேஸ்புக் மட்டும்தான் ஓய்வில்லாமல் இயங்கியது. இந்த சமயத்தில் ஏற்பட்ட நெருக்கமோ என்னவோ, சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களுடன் தனக்கும் நெருக்கமுள்ளதாக ஊரில் காண்பித்து கொண்டார். இதன்பின்னர் அங்கஜனிற்கு போட்டியாக இன்னொரு சுதந்திரக்கட்சி மையத்தை நிறுவ முயன்றுகொண்டிருக்கிறார்.\nகட்சிக்குள் நமக்கும் போட்டியோ என்னவோ, மாகாணசபைக்குள் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அகிலதாஸ் நிறுவிக்கொள்ளவில்லை. அல்லது, கடந்த ஒரு வருடத்தில் மாகாணசபைக்குள் தீவிரமடைந்திருந்த குழப்பங்கள், எதிர்க்கட்சிகளின் பாத்திரத்தை இல்லாமல் செய்திருக்கலாம்.\nமாகாணசபைக்குள் குறிப்பிடத்தக்க உரையாற்றியதாகவோ, பிரேரணை சமர்ப்பித்ததாகவோ பதிவுகள் இல்லை. மாகாணசபைக்கு சென்றுவரும் உறுப்பினர்களில் ஒருவராக மட்டுமேயிருக்கிறார். எனினும், அண்மைக்காலத்தில் உள்ளூரில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு சிறியளவான உதவிகளை வழங்கி வருகிறார்.\nஎனினும், அவரது செயற்பாட்டின் போதாமையோ என்னவோ தெரியவில்லை- உள்ளூரில் அகிலதாஸ் குறித்த அபிப்பிராயத்தில் தொய்வு நிலை இருக்கிறது. யார் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் என்பதில் போட்டியிடுவதை விடுத்து, சொந்த பிரதேசத்திலாவது தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை எம்முடன் பேசிய பலரும் தெரிவித்தார்கள். அகிலதாஸின் பிரதான பலவீனமே அதுதான்.\nநெல்லியடி வர்த்தகர் சங்கத்தின் தலைவராக முன்னர் இருந்தபோதும், தற்போது வர்த்தகர் சங்கமும் அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. அவருக்கு வர்த்தகர் மத்தியிலேயே முழுமையான ஆதரவில்லை. வடக்கு முதலமைச்சரிற்கு எதிரான நிலைப்பாட்டையே அகிலதாசும் எடுத்துள்ளார் என்ற தகவல் பரவியதும் உள்ளூரில் அதிருப்தியை அதிகரித்தது. வடமாகாண சர்ச்சை தொடர்பான விளக்கமளிப்பெதையும் அவர் பிரதேசத்தில் செய்யவில்லை. முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இவர் கையெழுத்திட்டிருக்காவிட்டாலும், கையொப்பமிட இரகசியமாக சம்மதித்திருந்தார்.\nஅகிலதாஸ் செய்வது கிட்டத்தட்ட பசில் ராஜபக்சவின் அரசியல் என்பது உள்ளூரிலுள்ள விமர்சனம். நிகழ்வுகளில் முன்னுக்கு தலைகாட்டுவது, உள்ளூரில் சில குடும்பங்களிற்கு உதவிகள் வழங்குவது என்றுதான் அரசியல் செய்கிறார், அரசியலிலும் கடுமையாக உழைக்க வேண்டுமென்பதை பிரதேசமக்கள் பலர் சொல்கிறார்கள்.\n‘தோழர்களை காப்பாற்ற தோட்டம் செய்தேன்’: சிவசக்தி ஆனந்தன் எழுதுகிறார்\n‘மன்னார் வீதிகளில் நாயைப் போல கட்டியிழுத்து சென்றார்கள்’: வினோநோகராதலிங்கம் எழுதுகிறார்\nஎன்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nஅநுராதபுரம் நோக்கிய நடைபயணத்தின் மூன்றாம் நாள்\nகருணாநிதியின் இழப்பால் ஈழத்தமிழரும் துயரடைந்துள்ளனர்: சம்பந்தன் இரங்கல் செய்தி\nயாழில் பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகளால் ஏற்பட்ட பதற்றம்: விசாரணையில் உண்மை வெளியானது\n600 பொலிஸாரை கொன்ற கருணாவுக்கு பதவி… பிரபாகரனை ​கொன��ற பொன்​சேகாவுக்கு சிறையா\nமுல்லைத்தீவில் 20,000 தமிழ் குடும்பங்கள் காணி இழக்கும் அபாயம்\n40 வருடம் விடாமல் நவராத்திரி விரதமிருந்தேன்: இப்தார் நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை\nகாயமடைந்த சொர்ணத்தின் கடைசி கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=63070", "date_download": "2018-10-18T01:12:51Z", "digest": "sha1:BVDODH5TLY6FBGD6OX2VARO6UWHSENAD", "length": 1532, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தை மாத ராசிபலன்! - துலாம் முதல் மீனம் வரை!", "raw_content": "\n - துலாம் முதல் மீனம் வரை\nதுலாம் ராசிக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். விருச்சிக ராசிக்கும் தனுசு ராசிக்கும் பண வரவு திருப்தி. மகர ராசி அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். மீன ராசிகார்கள் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.. உங்கள் ராசிக்கு இந்த வாரம் எப்படியென்றுத் தெரிந்துக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3431", "date_download": "2018-10-18T01:21:49Z", "digest": "sha1:SOG7A2H4XEISHEUZUFSJS5V2QDBH5TDI", "length": 6754, "nlines": 103, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai - குடற்புண் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇந்நோயை பொதுவாக குடற்புண் என்று அழைப்பார்கள் ஆனாலும் இது குடலில் மட்டும் தோன்றுகிற நோயல்ல இரைப்பை மற்றும் ஜீரணப் பாதையிலும் தோன்றலாம் எனவே குடற்புண் என்று அழைப்பதை விட வயிற்றுப்புண் அல்சர் என்று அழைப்பதே பொருத்தமாக அமையும்.\nஉலகில் இந்த நோயில் பாதிக்கபடாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பான்மையினரை இந்நோய் பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகளில் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஇவ்வாறான அல்சர் நோய் தோன்றுவதற்கு உடலியல் ரீதியான காரணங்களை விட மனவியல் ரீதியான காரணங்களும் முக்கிய காரணமாகின்றது.\nஇன்றைய வாழ்க்கை முறை டென்ஷன் என்ற மன இறுக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. காலை எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளாக இருந்தலும் சரி.வேலைக்கு செல்லும் அப்பாவாக இருந்தாலும் சரி,வீட்டு வேலைகளை கவனிக்கும் அம்மாவாக இருந்தாலும் சரி, கூலி வேலை செய்பவர் முதல் பெரிய தொழில் அதிபர்வரை எவராக இருந்தாலும் இந்த அவசர கால உலகில் எ���ையுமே சரியாக செய்ய முடியாமல் ஒரு டென்ஷன் நிறைந்த மனதோடு இங்கும் அங்கும் அலைய வேன்டிய நிலை உள்ளது.\nஅவ்வாறு மிகவும் சிரம்மப்பட்டு கிளம்பிவிட்டலும்.\n· மனைவி உணவு செய்வதில் தாமதம்.\nபேருந்து குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை வந்தாலும் அடித்து\nஅவ்வாறு கஷ்டப்பட்டு அலுவலகம் சென்றாலும் அங்கு மேலதிகாரிகள் தொல்லை.\nபள்ளி செல்லும் குழந்தைகளோ 10 நிமிடம் தாமதம் ஆனாலும்\nஅவர்களின் பதட்டம் சொல்லவே தேவையில்லை.\nவீட்டு வேளைகளையும் செய்து விட்டு வேலைக்கும் செல்லும் பெண்களின்\nஇப்படி நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை எவ்வாறு நிம்மதியாக\nநகர்த்த முடியும்.எனவே மனநிலை சார்ந்த பாதிப்புக ளால் தான் அல்சர் நோய் தற்காலத்தில்\nஅதிரையில் ஓய்வு பெற்ற போஸ்ட் மேன் தட்சினாமூர்த்தி அவர்களுடன் நேர்காணல் (வீடியோ)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2016/11/24/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B1-2/", "date_download": "2018-10-18T01:12:24Z", "digest": "sha1:MCZETX4FODWJ6H42AYLCW37GF7JEVXET", "length": 25805, "nlines": 155, "source_domain": "prsamy.wordpress.com", "title": "அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-2 | prsamy's blogbahai", "raw_content": "\nபஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள் »\nதிடீரெனவும், எதிர்ப்பாராமலும், நடந்த அவரது மறைவு நகரம் முழுவதும் காட்டுத் தீயைப் போல் பரவி, உலகின் வெவ்வேறு பாகங்களுக்கு உடனடியாகத் தந்தி மூலம் அனுப்பப்பட்டு, கிழக்கிலும், மேற்கிலுமுள்ள பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் சமூகத்தை சோகத்தால் ஸ்தம்பித்திடச் செய்தது. தூரங்களிலிருந்தும் அருகிலிருந்தும், உயர்ந்தோரிடமிருந்தும் தாழ்ந்தோரிடமிருந்தும் தந்திகள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், துக்கவயப்பட்டிருந்த, அடக்க முடியாத சோகத்திலாழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு, பாராட்டுகள், பக்தி, கடுந்துயரம், அனுதாபம் ஆகியவை குறித்த செய்திகள் வந்து குவிந்த வன்னமிருந்தன.\nஅக்காலனிகளுக்கான பிரிட்டிஷ் மாநில செயலாளர், திரு வின்ஸ்டன் சர்ச்சில், பாலஸ்தீன உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சமுவேலுக்கு உடனடியாகத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பி, “மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசு சார்பாக அவர்களின் அனுதாபத்தையும், இரங்கலையும்,” பஹாய் சமூகத்திற்குத் தெரிவிக்கும்படி ஆணையிட்டார். எகி��்து நாட்டின் இளங்கோமகன் எல்லன்பி, பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு ஒரு தந்தியை அனுப்பி, “மறைந்த சர் அப்துல்-பஹா எஃபென்டியின் உறவினர் மற்றும் பஹாய் சமூகத்திற்கும் அவர்களின் பெருமதிப்பிற்குறிய தலைவரின் இழப்பு குறித்த (தமது) ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாக்தாத்திலுள்ள மந்திரிகள் அவை, “பரிசுத்தரான அப்துல்-பஹாவின் குடும்பத்தினருக்கு அவர்களின் இழப்பு குறித்து தங்களின் அனுதாபத்தைத்” தெரிவிக்குமாறு பிரதம மந்திரியான சையித் அப்துர்-ரஹ்மானுக்கு ஆணையிட்டனர். எகிப்திய அதிரடிப்படையின் படைத்தலைவரான, ஜெனரல் கொன்கிரீவ், பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு செய்தியனுப்பி, “மறைந்த சர் அப்பாஸ் பஹாயின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான, ஜெனரல் சர் ஆர்த்தர் மோனி, தமது துக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பிற்காகத் தமது அனுதாபத்தையும் எழுதியனுப்பினார். ஒரு பிரபலமான பேராசிரியரும், கல்விமானுமான ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் கல்விசார் வாழ்வின் தனிச்சிறப்புமிக்க நபர்களுள் ஒருவர் தமது சார்பாகவும், தமது மனைவி சார்பாகவும் பின்வருமாறு எழுதினார்: “தமது சிந்தனைகளை மறுமையின் மீது செலுத்தி, இம்மையில் ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு முயன்ற ஒருவர், (மூடு)திரைக்கு அப்பால் கடந்து பூரண வாழ்வை அடைவதானது, விசேஷ அற்புதமிக்கதாகவும், பரிசுத்தம்மிக்கதாகவும் இருந்திட வேண்டும்.”\nவெவ்வேறு மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் உள்ள, லன்டன் “டைம்ஸ்”, “மோர்னிங் போஸ்ட்”, “டேய்லி மேய்ல்”, “நியூ யார்க் வர்ல்ட்”, “லெ டெம்ப்ஸ்”, “டைம்ஸ் ஆஃப் இந்தியா”, மற்றும் அது போன்ற பலவிதமான நாளிதழ்கள், மனித சகோதரத்துவம், அமைதி, ஆகியவை குறித்து அத்தகைய குறிப்பிடத்தக்கதும், அழிவில்லா சேவைகளையும் வழங்கிய ஒருவருக்கு அவற்றின் புகழுரையை பதிவு செய்தன.\nஉயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சாமுவேல், “அவரது (அப்துல்-பஹாவின்) சமயத்திற்கான எனது மரியாதை, அவர்மீதான எனது மதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திடுவதற்கு,” இறுதிச் சடங்குகளில் தாமே நேரில் கலந்துகொள்ளும் ஆவலை வெளிப்படுத்திய ஒரு செய்தியை உடனடியாக அனுப்பினார். செவ்வாய் ��ிழமை காலையில் நடைபெற்ற இறுதிச் சடங்கைப் பொறுத்த வரை—அது போன்று ஓர் இறுதிச் சடங்கை பாலஸ்தீன நாடு அதுவரை கண்டதில்லை—அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு வகுப்பையும், சமயத்தையும், இனத்தையும் சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். பின்னாளில் உயர் ஆணையரால் நேரடியாக குறிப்பிடப்பட்டவாறு, “ஒரு பெருங்கூட்டம், அவரது மரணத்திற்காக மட்டுமின்றி, அவரது வாழ்க்கையைக் கொண்டாடவும் ஒன்றுகூடியிருந்தனர்,” அவ்வேளை ஜெருசலத்தின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், தாமும் அந்த இறுதிச் சடங்கு குறித்து விவரித்திருந்தார்: “அந்த (இறுதிச்) சடங்கின் மிகுந்த எளிமை உருவாக்கிய அதைவிட ஒற்றுமையான ஓர் இரங்கலையும், மரியாதையும் நான் அறிந்ததே இல்லை.”\nஅப்துல்-பஹாவின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி அவரது அன்பர்களின் தோள்களில் அதன் இறுதி ஸ்தலத்திக்கு ஏந்திச் செல்லப்பட்டதுசவப்பெட்டிக்கு முன்பாகச் சென்ற பரிவாரத்தை மாநகர காவலர் படையினர் முன்நடத்திச் சென்று, அதற்கு மரியாதை அணியினராகச் செயல்பட்டனர். அதற்குப் பின்னால், பதாகைகளை ஏந்தியவாறு இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ சமூகங்களின் சாரணர்களும், தொடர்ந்து திருக்குரான் வாசகங்களை ஓதியவாறு சென்ற இஸ்லாமிய திருக்குரான் ஒதுனர்கள், முஃப்டியின் தலைமையில் முஸ்லீம் சமூகத்தினரும், லத்தீன், கிரேக்க மற்று ஆங்கிலிக்க கிருஸ்துவ மதகுருமார்கள் நடந்து வந்தனர். அப்துல்-பஹாவின் குடும்பத்தினர், பிரிட்டிஷ் உயர் ஆணையாளரான சர் ஹேர்பர்ட் சாமுவேல், ஜெருசல நகரின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், புனீஷியாவின் ஆளுனரான சர் ஸ்டூவர்ட் சைம்ஸ், அரசாங்க அதிகாரிகள், ஹைஃபாவில் வாசம் செய்யும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாலஸ்தீனத்தின் பிரமுகர்கள், முஸ்லீம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள், டிரூஸ்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், துர்க்கியர்கள், அராபியர்கள், குர்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சவப்பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்றனர். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அழுதுகொண்டும், புலம்பியவாறும் நடந்து சென்ற பன்மடங்கானோருக்கிடையில், நீண்டு சென்ற துக்கவசப்பட்டோர் கூட்டம், கார்மல் மலைச் சரிவின் மீது மெதுவாக நடந்து சென்றது.\nநினைவாலயத்தின் கிழக்���ு நுழைவாயிலுக்கு அருகே, அப்புனிதப் பேழை ஒரு சாதாரன மேஜையின் மீது வைக்கப்பட்டது. அப்பரந்த கூட்டத்தினரின் முன்னிலையில், ஹைஃபா முஃப்தியையும் உள்ளடக்கிய முஸ்லீம், யூத மற்றும் கிருஸ்தவ சமயங்களின் பிரதிநிதிகள் தங்களின் பல இறுதிச் சடங்கு குறித்த உரைகளை நிகழ்த்தினர். அவை முடிந்தவுடன், உயர் ஆணையர் பேழையின் அருகே சென்று, நினைவாலயத்தை நோக்கியபடி குனிந்த தலையுடன், தமது இறுதி மரியாதையையும், பிரியாவிடையையும் செலுத்தினார். பிற அரசாங்க அதிகாரிகளும் அவரது உதாரனத்தையே பின்பற்றினர். அதன் பின், சவப்பெட்டி நினைவாலயத்தின் அறை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாப் பெருமானாரின் உடல் அடங்கியிருந்த நிலவறைக்கு அடுத்த நிலவறைக்குள் துக்கத்துடனும், பக்தியுடனும் அதன் இறுதி நல்லடக்க ஸ்தலத்திற்குள் இறக்கப்ப்ட்டது.\nஅவரது விண்ணேற்றத்திற்கு அடுத்த வாரத்தின் போது, ஹைஃபா நகரின் ஏழைகளுள் ஐம்பதிலிருந்து, நூறு பேருக்கு தினமும் உணவளிக்கப்பட்டது; அதே நேரம், ஏழாவது நாளன்று அவரது நினைவாக அவர்களுள் சுமார் நூறு பேருக்கு சோளம் விநியோகிக்கப்பட்டது. நாற்பதாவது நாளன்று, அவரது நினைவாக நினைவில் நிற்கும் ஒரு நினைவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு ஹைஃபா, அக்காநகர், மற்றும் பாலஸ்தீனத்தையும், சிரியாவையும் சுற்றியுள்ள இடங்களிலிருந்து, அதிகாரிகளையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய பல்வேறு சமயங்களையும் இனங்களையும் சார்ந்த சுமார் அறுநூறு பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அன்று நூறுக்கும் அதிகமான ஏழைகளுக்கும் உணவளிக்கப்பட்டது.\nகூடியிருந்த வருகையாளர்களுள் ஒருவரான புனீஷியாவின் ஆளுனர், பின்வரும் வார்த்தைகளால் அப்துல்-பஹாவின் நினைவாக அவருக்கு இறுதிப் புகழாரம் சூட்டினார்: “அவரது பெருமதிப்பிற்குறிய உருவம் நமது வீதிகளில் நடந்து செல்வது, அவரது பணிவும், கிருபையும் மிக்க பழக்கவழக்கம், அவரது கருணை, சிறு குழந்தைகள், மற்றும் மலர்களுக்கான அவரது அன்பு, ஏழைகளுக்கும், துன்பத்திலாழ்ந்துள்ளோருக்குமான அவரது பரோபகாரம் ஆகியவை குறித்த அப்துல்-பஹா பற்றிய ஒரு தெளிவான காட்சியை நம்மில் பெரும்பாலோர் பெற்றுள்ளோம். அவர் மிகுந்த மென்மையும், எளிமையும் மிக்கவராக இருந்ததானது, அவர் ஒரு மாபெரும் போதகர் என்பதையும், அவரது எழுத்துகளும் உரையாடல்களும் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவையாகவும் இருந்தன என்பதையும் அவரது முன்னிலையில் ஒருவர் மறந்துவிடக்கூடும்.\nபொது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/books-and-literature-blogs/1283717-writer-pavithran-kalaiselvan-blog/19705363-panappulakkam", "date_download": "2018-10-18T00:43:02Z", "digest": "sha1:6GCSY3MXT6UXPWKI7UI3Q6WVL6NWRWCG", "length": 14521, "nlines": 104, "source_domain": "www.blogarama.com", "title": "பணப்புழக்கம்...", "raw_content": "\nநேற்று 8 நவம்பர் நள்ளிரவு முதல் மத்திய அரசின் அறிவிப்பின்படி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனஅறிவிக்கப்பட்டது. அதன்பால் பல்வேறு வரவேற்புகளும், எதிர்ப்புகளும் எழுந்தன ..\nஇக்கட்டுரை அதை சார்ந்தது என்றாலும் அதைப் பற்றியது அல்ல... இந்நிகழ்வின் தாக்கத்தால் எனக்கும் என் அக்கா மகன் ஹரீஷ்க்கும் நடந்த உரையாடல் எனலாம்.. அதில் அவன் கேட்ட ஒற்றை கேள்வி என்னை இக்கட்டுரைக்கு இழுத்து வந்தது..\nஇதுதான் அந்த கேள்வி , ஏன் பணம் தேங்குவதால் என்ன அல்லது சிரிய அளவில் பதுக்குதலில் என்ன தப்பு அல்லது சிரிய அளவில் பதுக்குதலில் என்ன தப்பு வெளிநாடுகளில் கூட தனித்தனியா அவனவன் காசு வச்சிக்குறானே வெளிநாடுகளில் கூட தனித்தனியா அவனவன் காசு வச்சிக்குறானே நான் என் எதிர்காலத்துக்காக சேத்துவக்கிறேன் ஒரு வீடுகட்ட , கார் வாங்க இல்ல சொந்தமா தொழில் தொடங்கனு எத்தனையோ தேவை நான் என் எதிர்காலத்துக்காக சேத்துவக்கிறேன் ஒரு வீடுகட்ட , கார் வாங்க இல்ல சொந்தமா தொழில் தொடங்கனு எத்தனையோ தேவை அதனால நாட்டுக்கு அதாவது புழக்கம் இல்லாததால என்ன நஷ்டம் வந்துட போகுது\nசிவாஜி படத்துல ஆபிஸ் ரூம்க்கு போக சொ்லும் முன்ன ஒரு மீடிங் இருக்கும் ஆடிட்டர் டிரைவர் மாதிரியானவர்களுடன் ... அங்கு சுஜாதா அவர்கள் மேல கேட்ட மொத்த கேள்வியையும் அதன் பதிலயும் இரண்டே வசனத்தில் சொல்லிவிடுவார் . அது அவர் தனிதிறன்.\nஏங்க எங்க ஐயா சம்பாரிக்கிறத அவரே வச்சிக்குறாரு இதுல என்ன தப்பு\nஉங்க ஐயா வரிகட்டாம ஏமாத்துறதால தான் அரிசி விலை காய்கறி விலைல இருந்து பால் விலை வரைக்கும் எல்லாம் உன்தலைல தான் விடியும் ..\nகிட்டதட்ட அதே கேள்வி அதே பதில் தான். ஆனா கேட்டது ஹரீஷ் ஆச்சே அவ்வளவு விவரமில்லாதவனில்லையே. அதான் இந்த பதில்.. அவன்பால் அனைவருக்கும் ஒருவேளை தெரியாமல் பதுக்கும் நபர்கள் தெரிந்துகொண்டால் அதன் வாயிலாக திருந்தட்டுமே என்கிற நல்லெண்ணத்துடன்..\nமுதலில் அந்த கேள்விபடியுங்கள் என் தேவைக்கு சேர்க்கிறேன் .. உங்களின் தேவைக்கு சேர்ப்பது சரி அது நியாயமான விதத்தில் தேவையான தொகைக்குள் இருக்கும் வரை அதன் பெயர் சேமிப்புதான் ..\nஏன் வெளிநாட்டுல கூட தான் வச்சிருக்கான் என்பதில் அந்தநாடு வளரவில்லையாங்கிற கேள்வியும் அடங்கும். இருக்கு அது குறிப்பிட்ட வரம்புக்குள்ள அரசு சார்ந்த நிறுவனத்தில் முதலீடுகளாக இருக்கு...\nதன் தேவைக்காகவும் தேவைக்கு மேலாகவும் குறுக்குவழியில் அளவிற்க்கு அதிகமாக ரகசியமாக சேமிப்பதை தான் கருப்புப்பணம் என்கிறோம்..\nஉண்மையில் , கருப்புப்பணம் பதுக்கபடுவதன் காரணம் எவன் என்ன ஆனால் என்ன என் தேவைக்கும் ஆடம்பர தேவைக்கும் பணம் தேவை என்கிற எண்ணம் தான்..\nசரி பணம் புழங்காவிடில் என்ன\nஉங்களிடம் நான் வெறும் 20 ரூபாய் தாள்கள் இரண்டு தருகிறேன்.. என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒன்றை பத்திரமாக வைத்திருங்கள் அது ச���மிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள்...\nமீதமுள்ள 20 ரூபாயை எப்பொழுதும் கலகலவென மனித நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் உதாரணமாக நண்பருடன் சென்று டீ குடிப்பதாய் வைத்துக்கொள்ளுங்கள்... 20 ரூபாயை கொடுத்து அந்த ரூபாயை கண்காணியுங்கள்... பத்து நிமிடத்துக்குள் அந்த 20 ரூபாய் இன்னொருவரிடம் சென்று சேர்ந்துவிடும்..\nபின் அவரை கவனியுங்கள் அவர் வேறோரு இடத்தில் அந்த 20 ரூபாயை செலவுசெய்தார் என்று வைத்துகொள்ளுங்கள்.. இப்போது பாருங்கள்\nஒரு 20 ரூபாய் நோட்டுக்கு நீங்கள் இரண்டு டீ குடித்தீர்கள்,.பின் அந்த இருபது ரூபாய் வேறொருவருக்கு தரப்பட்டது.. பின் அவர் அந்த 20 ரூபாய்க்கான ஒரு பொருளை வாங்கி சென்றார். ஆக ஒரு 20 ரூபாய் புழங்குவதால் 60 ரூபாய்க்கான செயல்களை செய்கிறது..\nஅடுத்த கேள்வி , அப்படி புழங்காததால் நாட்டுக்கு என்ன நஷ்டம் \nசரி இங்கே புழங்கிய ஒரு 20 ரூபாய் 60 ரூபாய்க்கு பயன்பட்டது, உங்களிடம் கொடுத்தஇன்னொரு 20 ரூபாய் எத்தனை ரூபாய்க்கு அல்லது எதற்கு பயன்பட்டது இல்லைதானே அப்படி புழங்காமல் போவதால் இரண்டு டீ கடைக்காரருக்கு விற்காமல் போகிறது என்று வைத்துகொள்ளுங்கள். அந்த இரண்டு டீயின் விலை மற்ற டீக்களின் மீது சுமத்தபடும்...\nஇது வெறும் இரண்டு டீ ஒரு 20 ரூபாய் என்பதால் அதே உங்களைப்போல் அந்த குறிப்பிட்ட டீக்கடையில் ஒரு 30 பேர் இருந்தால் 30*20=600 இந்த 600 ரூபாய் டீக்கு மட்டுமல்ல அனைத்து பொருள்களிலும் ஏற்றம் அடையும்.. அதன் நஷ்டம் என்ன முன்புசெலவு செய்த 20 ரூபாய் 60 ரூபாயாக பயன்பட்டது அல்லவா 30*20=600 இந்த 600 ரூபாய் டீக்கு மட்டுமல்ல அனைத்து பொருள்களிலும் ஏற்றம் அடையும்.. அதன் நஷ்டம் என்ன முன்புசெலவு செய்த 20 ரூபாய் 60 ரூபாயாக பயன்பட்டது அல்லவா அதன்படி பெருக்கிபாருங்கள் , 600*40(இருபது கையில் இருப்பதால்)= 24000 ஆக 24000 ரூபாய் விலை ஏறும் அந்த விலையில் வாங்கும் போது சராசரியாக 10 ரூபாய் பொருள் .2.4% அதிகரித்து 12.5 ரூபாயாக விற்கபடும். அதன் மீது ஏறும் 2.5 ரூபாய் நஷ்டம் தானே அதும் 30 பேருக்கும் 30*2.5= 75 ரூபாய் பொதுவாய் நஷ்டம்..\nஆக, வெறும் 20 ரூபாய் சேமிப்பதால், 2.5 ரூபாய் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு முறையும் நஷ்டபடுகிறோம் என்றால் 100 ரூபாய்,1000 ரூபாய் என கணக்கிட்டு பாருங்கள்... (தலைசுற்றினால் ஒரு டீ குடித்தபின் தொடரவும்)..\nஅப்படியானால் சேமிக்கவே கூடாது என்கிறாயா என்று கேட்டால் .. சேமி���்கலாம் , நமது சேமிப்பை திறபடுத்தி புழக்கப்படும் இடங்களில் சேமிக்கலாம் , உதாரணமாக.\nஅரசு சாரந்த வங்கிகளில் சேமிக்கலாம், எல் ஐ சி போன்ற நிறுவனங்களில் சேமிக்கலாம்.. இவை பிற்காலத்தில் பயமின்றி இருக்க உகந்தவை.. வங்கிகளில் சேமிப்பதால் பணப்புழக்கம் பாதிக்காமல் சேமிக்கமுடியும்.. எப்படின்று ஒருபத்து நிமிடம் பணக்கவுன்டர் பக்கம் நின்று பார்த்து தெரிந்துகொள்ளவும்..\nஒருவேளை ஒவ்வொரு தனிமனித சேமிப்பும் பதுக்கலும் செலவழித்து புழக்கப்பட்டால் பெரும்பான்மையான பொருட்களின் விலை குறைந்துவிடும்.. யாரும்பணத்திற்கு அலையாமல் அத்யாவசிய தேவைகளுக்கு எளிதில் புழக்ககூடிய அளவில் வரும்.. பெரும்பான்மையானவை இலவசமாக அரசு வழங்காமலேயே இலவசமாய் கிடைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/25001148/Rajini-petta-ShootingFans-flocked.vpf", "date_download": "2018-10-18T01:24:43Z", "digest": "sha1:ADNTGN3OLYXMRGEDUVND7RO3JITIMQED", "length": 13521, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajini petta Shooting Fans flocked || ரசிகர்கள் திரண்டதால் ரஜினியின் ‘பேட்ட’ படப்பிடிப்பு பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரசிகர்கள் திரண்டதால் ரஜினியின் ‘பேட்ட’ படப்பிடிப்பு பாதிப்பு + \"||\" + Rajini petta Shooting Fans flocked\nரசிகர்கள் திரண்டதால் ரஜினியின் ‘பேட்ட’ படப்பிடிப்பு பாதிப்பு\nலக்னோவில் நடக்கும் ‘பேட்ட’ படப்பிடிப்பில் ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.\nபதிவு: செப்டம்பர் 25, 2018 05:45 AM\nகார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயரிட்டு வடமாநிலங்களில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இமாசலப்பிரதேசம் பகுதிகளிலும், இமயமலையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இப்போது 3–வது கட்டமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nஇதற்காக ரஜினிகாந்த் அங்கு முகாமிட்டுள்ளார். துணை நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் 700 பேர் சென்னையில் இருந்து சென்று உள்ளனர். அவர்கள் அங்குள்ள ஐந்து நட்சத்திர மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் 400–க்கும் மேற்பட்ட அறைகளில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர்.\nலக்னோ பகுதியில் 10 இடங்களில் படப்பிடிப்��ை நடத்தி வருகிறார்கள். ரஜினிகாந்துக்கு உத்தரபிரதேச அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. அதையும் மீறி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் அங்கு திரள்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சுற்றி நின்று ரஜினியை பார்த்து ஆரவாரம் செய்வதும், கோ‌ஷமிடுவதுமாக உள்ளனர்.\nஇதனால் படப்பிடிப்பை வேகமாக நடத்த முடியாமல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் இறுதிவரை லக்னோவில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதோடு முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக் குழுவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகே ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.\n1. “ரஜினியுடன் நடிக்கும்போது ஜூனியர்-சீனியர் வித்தியாசம் தெரியவில்லை” நடிகை திரிஷா பேட்டி\n“பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை” என்று நடிகை திரிஷா கூறினார்.\n2. பொங்கல் பண்டிகையில் ரஜினி–அஜித் படங்கள் மோதல்\nரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் அஜித்குமாரின் விஸ்வாசம் படங்களை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\n3. ரஜினியை அ.தி.மு.க. தலைவராக்க பா.ஜனதா முயற்சி செய்கிறதா\nஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பேட்டி ஒலிபரப்பாகிறது.\n4. ரஜினியால் மட்டுமே ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்\nதமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கோவையில் தமிழருவி மணியன் கூறினார்.\n5. புதிய படங்களில் ரஜினி, கமலுடன் ஜோடி சேர கதாநாயகிகள் போட்டி\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருபுறம் அரசியல் பணிகளை தீவிரப்படுத்திக் கொண்டு புதிய பட வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n4. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\n5. ‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_11.html", "date_download": "2018-10-18T00:40:43Z", "digest": "sha1:QUMOVFNPERZXMQX5XNREJPPJPL3APVLD", "length": 19602, "nlines": 250, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம் பேசுது‍ புனைகதை - ச.மதுசுதன்", "raw_content": "\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம் பேசுது‍ புனைகதை - ச.மதுசுதன்\nஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன்\nஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது யாருடைய வகுப்பறை” தமிழக ஆசிரியர், மாணவர்கள், கல்வி சார் அமைப்புகள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் இத்தகைய தொரு சூழலில் ஒரு தோழியின் கதை என்கிற இப்புத்தகத்தின் மூலம் மீண்டும் ஒரு சிறார் இலக்கியம் கொடுத்திருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.\nஇது ஒரு கதைபுத்தகம் என்பதையும் தாண்டி நடுநாட்டு வரலாற்றையும் அதனையொட்டிய புனைவின் மூலம் மிகசிறப்பான கதைகளை உருவாக்கி சிறுவர்களின் மனங்களை மட்டுமல்லாது மற்றவர்களின் வாசிப்பு மனோநிலையையும் கவர்ந்திருக்கிறது இப்புத்தகம். நெய்தல் நிலத்தையும் மருதநிலத்தையும் த���்னகத்தே கொண்டு பரந்து விரிந்துகிடக்கும் நடுநாட்டு பழங்கதைகளையும் நாட்டுபுற தன்மையையும் இந்நிலத்தை செப்பனிட்டு ஆண்டு வந்தவர்களான திருத்தொண்டர்கள் எனப்படும் களப்பிரர் ஆட்சி முறையையும் அவர்களின் நெறிதவறா தன்மையையும் கதையோடு இணைத்து சொல்வதோடு கதைக்குள் கதை அதற்குள் இன்னொரு கதை என பயணப்படும் இக்கதைக்குள் வரும் மூன்று சிறுவர்களை மட்டுமல்லாது வாசிக்கும் நம்மையும் கதைக்குள் கட்டிப்போட்டு விடுகிறது.\nமெய்யாகிலும் பொய்யாகிலும் எல்லா காலத்திலும் கதை சொல்வதற்க்கென்றே பாட்டிகள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் பழங்காலக் நடப்புகள் யாவும் கதைகளாக பாட்டிகளின் மூலமே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது. நிலவில் வடை சுட்ட கதையிலிருந்து இன்னும் தமிழ் பாட்டிகள் நம்முடைய தலைமுறையிலும் தொடர்ந்து வருவது பழமையின் சுவடுகள் அழியாமல் பாதுகாக்கும் ஒரு வழி முறை என்பதால் இக்கதையை வழிநடத்தி செல்பவளாகிறாள் குருவிப்பாட்டி.\nசித்ரா பௌர்ணமியின் போது மட்டுமே வெளிச்சம் பெரும் அந்த அற்புத மாளிகையின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்கும் சிறுவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாசிக்க முடியுமென்பதால் மூன்று சிறுவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிய குருவி பாட்டியும் இணைந்து வாசித்து மகிழ்வது நெகிழ்ச்சி.\nதிருத்தொண்டர் தன் மகளெனும் பாராமல் செய்த தவறுக்காக சிறைவைத்த மகள் தூங்காமல் இருப்பது கண்டு வேதனையுற்று அவளுக்கு ஒரு தோழியை ஏற்பாடு செய்ய தோழியின் சேவையும் நட்பும் நெருக்கமாகியும் தூங்காமல் இருக்கும் நிறைமதியை தூங்கவைக்க கதை சொல்வதென்ற ஏற்பாடு நடைபெறுகிறது. பலரும் வந்து பல கதைகளை சொல்லி அவர்களின் கதைக்குள் இருக்கும் புதிர்களுக்கு விடைகள் கேட்க அதற்க்கு தகுந்த விடை கொடுத்து அனுப்பிய வாரே இருக்கிறாள் தோழி சித்திர வர்த்தினி. அத்தனை கதைகள் கேட்டும் தூங்காத நிறைமதியின் விழிகளை இறுதியில் தன் கதையை சொல்லி தூங்கவைத்து தோழியாக இருந்த சித்திர வர்த்தினி வர்த்தமானனாக தன் இயல்பு உருவத்திற்கு மீண்டு நிறைமதியை மணம்முடித்து சிறையிலிருந்து விடுவிப்பதாக நிறைவு பெறுகிறது கதை.பல வண்ணங்களால் அழகுற தீட்டப்பட்டிருக்கும் புத்தகத்தின் முன்னட்டையில் துள்ளி குத்திக்கும் சிறுமியைப்போலவே வாசித்து முடித்த பின் நம் மனதையும் சிறுவர்களாக்கி துள்ளிகுதிக்க வைக்கிறது இக்கதை புத்தகம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.\nநன்றி: புத்தகம் பேசுது மார்ச் 2014\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன��முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/124452-ways-to-escape-from-summer-cold.html", "date_download": "2018-10-18T00:27:37Z", "digest": "sha1:YZEPGL357CGRRGXNUXDV7KBY3OQPB26W", "length": 28505, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கோடையில் சளித் தொந்தரவு ஏற்படுவது ஏன், தப்பிப்பது எப்படி? | Ways to Escape from Summer Cold", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:06 (08/05/2018)\nகோடையில் சளித் தொந்தரவு ஏற்படுவது ஏன், தப்பிப்பது எப்படி\nகோடையின் மிகப்பெரிய அச்சுறுத்தல் வெயிலும் வியர்வையும் வேலைச் சூழல் காரணமாக பகலில் வெளியே சென்றால், நம்மையும் அறியாமல் ஜூஸ் கடைகளையும் சர்பத் கடைகளையும் கண்கள் தேடத் தொடங்கிவிடும். வீடு திரும்பியதும், `ஜில்லென்று ஒரு டம்ளர் நீர்மோர் கிடைக்காதா வேலைச் சூழல் காரணமாக பகலில் வெளியே சென்றால், நம்மையும் அறியாமல் ஜூஸ் கடைகளையும் சர்பத் கடைகளையும் கண்கள் தேடத் தொடங்கிவிடும். வீடு திரும்பியதும், `ஜில்லென்று ஒரு டம்ளர் நீர்மோர் கிடைக்காதா’ என ஏங்கவைக்கும். ஆனால், சிலருக்கோ வெயில் காலத்திலும்கூட சளித் தொந்தரவு, இருமல் பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி பிடிப்பதோடு மூக்கடைப்பு, இருமல், களைப்பு, தலைவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்து பாடாகப்படுத்திவிடும். வெயில் காலத்தில் சளி பிடிப்பதற்கான காரணங்கள், அதைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றில் கூறுகிறார் பொதுநல மருத்துவர் செல்வராஜன்.\n``மழை, கோடை என இரண்டு காலங்களிலும் சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமிருக்கும். கைகளைக் கழுவாமல் சாப்பிடுவது, கண்களைத் துடைப்பது போன்றவை நோய்த்தொற்றுக்கான முக்கியக் காரணங்கள். நோய்த்தொற்று ஏற்பட்டதும் உடல், அதற்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கும். அந்த எதிர்வினைதான் சளி, இருமலாக வெளிப்படும். இவற்றை ஆன்டி-பயாடிக்ஸ் மருந்துகள் மூலம் சரிசெய்ய நினைப்பது தவறு. சளியோ, இருமலோ அது எத்தனை நாள்களுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். ஒருவரின் உணவும், பழக்கவழக்கங்களுமே நோய் எதிர்ப்புச் சக்தியை நிர்ணயிக்கின்றன. அவற்றை கவனமாகப் பின்பற்றினாலே, சளி போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபட்டுவிடலாம். அப்படி கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்கள்...\nசாப்பிடுவதற்கு முன்னர் கைகழுவுவதுபோலவே, வேறு சில சூழல்களிலும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகோ அல்லது அவற்றைச் சுத்தம் செய்த பிறகோ கை கழுவ வேண்டும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், சின்னக் குழந்தைகளைத் தூக்குவதற்கு முன்பும் நன்றாகக் கைகளைக் கழுவ வேண்டும். ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும்பட்சத்தில், அடிக்கடி கை கழுவ வேண்டும். உங்களுக்கே சளி, இருமல் தொந்தரவு இருக்கிறது என்றால், முடிந்தவரை மற்றவர்களைத் தொடாமல் இருக்கவும். கை கழுவும்போது, பொறுமையாக கையின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர்விட்டு கழுவ வேண்டும். வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால், ஹேண்ட் சானிட்டைஸர்ஸ் (Hand sanitizers) பயன்படுத்தலாம்.\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\n* உறுதிக்கு உதவும் திரவ உணவுகள்\nகோடையில், உடல் வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகமென்பதால், தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் நேரத்தில் வெயிலில் செல்லும்போது இளநீர், ஜூஸ், பானகம், லெமன் சோடா குடிக்க வேண்டும். ஜூஸாகக் குடிக்கும்போது பழத்தின் நார்ச்சத்துகள் குறைந்து, குறைவான சத்துகளே உடலுக்கு கிடைக்கும். இதனால் `ஜூஸாகக் குடிக்கலாமா... பழத���தை அப்படியே சாப்பிடலாமா’ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஜூஸுக்காகப் பழங்களை அரைக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதே இதற்குச் சிறந்த தீர்வு. சில பழங்களில் தோலில்தான் சத்துகள் இருக்கும் என்பதால், தோலுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.\n* வெளியே செல்லும் நேரத்தை குறைத்துக்கொள்ளலாம்\nநாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பாலும் மாசு நிறைந்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் வெயிலில் செல்லும்போது நச்சுக்காற்று, நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது. (குறிப்பாக, பகல் 12 மணி முதல் 4 மணி வரை.) வேலை நிமித்தமாக வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால் ஜூஸ் வகைகள், தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, லெமன் ஜூஸ், பானகம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.\n* சீசனல் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்\nசீசனல் உணவுகளின் சிறப்புகளே, அவை அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருப்பதுதான். மாம்பழம், வெள்ளரி, தர்பூசணி, இளநீர், பதநீர், நுங்கு போன்ற சீசனல் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடுங்கள்.\n* செயற்கை பானங்களுக்கு `நோ' சொல்லலாம்\nதொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றுதான் சளி ஏற்பட மிக முக்கியக் காரணம். வெயிலில் சென்றுவிட்டு தொண்டை குளிர்ச்சிக்காக ஐஸ்க்ரீம், ஐஸ் வாட்டர், ஐஸ் சேர்த்த ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. செயற்கையான இந்தக் குளுமை, நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இதேபோல, கடைகளில் விற்கப்படும் இனிப்புப் பொருள்களுக்கும் `நோ' சொல்லவேண்டியது அவசியம். வீட்டில் ஹைஜீனிக்காகச் செய்யப்படும் பட்சத்தில், பிரச்னையில்லை.\nமேற்கூறியவை எல்லாம், சளித் தொந்தரவுகள் ஏற்படாமல், உடலை தற்காத்துக் கொள்வதற்காகத்தான். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். காரணம், அது உடல் வெளிக்காட்டும் நோய் எதிர்ப்புச் சக்திதானே தவிர, தனியான ஒரு நோய் அல்ல.\n'அப்படியே விட்டா 7 நாள், மாத்திரை சாப்பிட்டா ஒரு வாரம்' என்று இந்த நோய்த்தொற்றுகளுக்கு ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும்கூட. `சிலர் சரி செய்கிறேன்...' என நினைத்துக்கொண்டு மருந்து, மாத்திரைகள், சிரப், ஆன்டி-பயாடிக்ஸ் எடுத்துக்கொள்வார்கள். அது தவறான பழக்கம். ஒரு வாரத்துக்கும் மேலாக, தொண்��ையில் தீவிரமாக வலி எடுத்தும் சளித் தொந்தரவின் பாதிப்புகள் குறையாதபட்சத்தில், பொது மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் செல்வராஜன்.\nஇந்தியாவில் முதல்முறையாக ஸ்டெம் செல் தெரபி செய்த தாமிரபரணி இப்போது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிம\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kadhal-kasakudhaiya-movie-review/", "date_download": "2018-10-18T01:55:24Z", "digest": "sha1:M4QGK2GAZHMJUS2FFEHLMVHRHTBR6NLU", "length": 11984, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "காதல் கசக்குதய்யா விமர்சனம் | இது தமிழ் காதல் கசக்குதய்யா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காதல் கசக்குதய்யா விமர்சனம்\nகாதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம்.\nஅர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது அதுவும், அப்பழக்கத்தைக் விட்டுவிடும்படி நாயகி சதா அறிவுறுத்தியபடியே உள்ள போதிலும் கடைசி வரை புகைத்துக் கொண்டே உள்ளார் நாயகன். தவிர்த்திருக்கலாம்.\n’ எனச் சொல்லும் கதாபாத்திரத்தில் வெண்பா நடித்துள்ளார். அவரது நடிப்பும் அவரைப் போலவே அழகாய் உள்ளது. காதலில் விழும் பதின் பெண் பாத்திரத்திற்கு நம்பகத்தன்மையைக் கொடுத்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கிறது. இயக்குநரை இதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.\nபோலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்கும் தன் மகளைப் பார்த்துக் கலங்கும் காட்சியில் அசத்தியுள்ளார் கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி. மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் மறைந்த நடிகை கல்பனா படபடக்க வைக்கிறார்.\nநாயகனின் நண்பர்கள் விவேகாகவும் ஜெயாவாகவும் முறையே நடித்��ிருக்கும் லிங்காவும் ஜெயகணேஷும் மட்டுமன்று, நாயகனே கூட பள்ளி மாணவியின் காதலை ஏற்க மறுக்கிறார். அதுவும் அந்தச் சின்ன பெண் ஸ்டூல் மேல் நின்றால் தான் நாயகனின் உயரத்திற்குச் சமன் செய்ய இயலும். ஆனால் அப்பெண்ணிற்கோ தன் காதலை வெளிப்படுத்துவதிலும், அதைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருப்பதிலும் எவ்வித மனத்தடங்கலும் இல்லை. காதல் விஷயம் தந்தையின் காதிற்கு எட்டி, அவர் கடிந்து கொண்டாலும் கூட, தன் காதலில் மிக உறுதியாக உள்ளார்.\nஆட்டோ ட்ரைவர் வேலனாக நடித்திருக்கும் ஷரத்திற்கும், நாயகிக்கும் நடக்கும் உரையாடல் சுவாரசியமாக உள்ளது. ஆங்காங்கே சில காட்சிகள் இழுவையாக இருந்தாலும், காதல் கதையைச் சொல்லும் இயக்குநரின் ரசனை அதை மறக்கடிக்கிறது. திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது தரண் குமாரின் இசை.\nகசப்பு கலந்த காதலாக இனிக்கிறது படம்.\nPrevious Postகதாநாயகன் விமர்சனம் Next Postஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nகுமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்\nஇது வேதாளம் சொல்லும் கதை – டீசர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/725/", "date_download": "2018-10-18T01:17:28Z", "digest": "sha1:ZKRONWVWQOJH6KYD7KXJIFMGUWEMFRXQ", "length": 6363, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "மைத்ரி – அமரவீர – துமிந்த ‘கரும் புள்ளிகள்’: டலஸ் | Tamil Page", "raw_content": "\nமைத்ரி – அமரவீர – துமிந்த ‘கரும் புள்ளிகள்’: டலஸ்\nநம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிக்க உதவிய மைத்ரிபால சிறிசேன, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க போன்றோர் கரும்புள்ளிகளாகவே வரலாற்றில் அறியப்படுவர் என தெரிவிக்கிறார் டலஸ் அழகப்பெரும.\nஎதிர்கால வரலாறு அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்களாகவே பார்க்கும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியினர் மிகவும் எதிர்பார்ப்புடன் நம்பிக்கைய���ல்லா பிரேரணையைக் கையளித்திருந்ததுடன் தமக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் குழுவும் வாக்களிக்கும் என நம்பியிருந்தனர். எனினும் 46 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண கீதம் ரெடி: அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படுகிறது\nதோட்டத் தொழிலாளரின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு: ஜனாதிபதி உறுதியளிப்பு\nஎன்னது…சயந்தனின் ஏரியாவிற்குள் ஜெயசேகரம்தான் சிக்கலை தீர்த்தாரா\nஅடுத்தடுத்து வீழும் கூட்டமைப்பின் கோட்டைகள்- செட்டிகுளம் சு.கவிடம்\nயாழ் பல்கலைகழக மாணவர்களை சுட்ட பொலிசார் மீது கொலைக்குற்றச்சாட்டு: நாளை விசாரணை ஆரம்பம்\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவுக்கு 100 பேர் பலி; 2 லட்சம் பேர் வெளியேற்றம்\nஇளைஞர்களை மொத்தமாக ஈர்த்த சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ\nஶ்ரீ சண்முகா: ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு தொடுக்க முஸ்லிம்கள் முஸ்தீபு\nகாணாமல் போனவர்களுக்கான அலுவலகம் இன்று மன்னாரில் கலந்துரையாடல்\nகிறிஸ் கெய்ல், ராகுல் கூட்டு அதிரடி: கொல்கத்தாவை நொறுக்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகடன் தொல்லையால் தனக்குதானே தீ வைத்த வர்த்தகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38006-vijay-rupani-takes-oath-as-chief-minister-of-gujarat.html", "date_download": "2018-10-18T00:47:17Z", "digest": "sha1:6MVS6NFVESZ6TJBFDWMCY4OUFCWEITFI", "length": 8763, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத்தில் 2வது முறையாக பதவியேற்றார் விஜய் ருபானி | Vijay Rupani takes oath as chief minister of Gujarat", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nகுஜராத்தில் 2வது முறைய��க பதவியேற்றார் விஜய் ருபானி\nகுஜராத் முதலமைச்சராக விஜய் ருபானி இன்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.\nகுஜராத்தில் நடந்‌த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 99 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. விஜய் ருபானி மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தலைநகர் காந்தி நகரில் புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவியேற்றுக் கொ‌ண்ட‌னர். ஆளுநர் ஓ.பி.கோலி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஇவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 18 முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஆட்சியராக விருப்பம்: சைரன் வைத்த காரில் அமர்த்தி மாணவியை ஊக்கப்படுத்திய கலெக்டர்\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: குஜராத் அரசு\nமக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\n“மோடிக்கு வாக்களித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதா” - மாயாவதி வருத்தம்\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் ���ுட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்சியராக விருப்பம்: சைரன் வைத்த காரில் அமர்த்தி மாணவியை ஊக்கப்படுத்திய கலெக்டர்\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11003628/Not-for-wageWe-killed-3-people-for-a-friend.vpf", "date_download": "2018-10-18T01:24:17Z", "digest": "sha1:UOVDXPFLATZ3FIUZZRUNI4RU4LUH5HNI", "length": 24650, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Not for wage; We killed 3 people for a friend || கூலிக்காக செய்யவில்லை; நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் - மோகன்ராம் வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகூலிக்காக செய்யவில்லை; நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் - மோகன்ராம் வாக்குமூலம் + \"||\" + Not for wage; We killed 3 people for a friend\nகூலிக்காக செய்யவில்லை; நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் - மோகன்ராம் வாக்குமூலம்\nகூலிக்காக செய்யவில்லை, நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் என்று கோவை அருகே 3 பேரை கொலை செய்த வழக்கில் மும்பையில் கைதான மோகன்ராம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 05:00 AM\nதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த மகாதேவன் (வயது 32) மற்றும் அவருடைய நண்பர்களான தியாகராஜன் (25), அருண் (22) ஆகிய 3 பேரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப் பட்டனர். திருச்சி சிறையில் அடைத்தால் பாதுகாப்பாக இருக்காது என்பதால், அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅந்த வழக்கில் இருந்து அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கோவை சிறையில் இருந்து கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26–ந் தேதி வெளியே வந்தனர். அவர்களை நண்பர்கள் காரில் அழைத்துச்சென்றனர். அந்த காருக்குள் டிரைவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் இருந்தனர். காரை ரவி என்பவர் ஓட்டினார்.\nஅவர்கள் சென்ற கார் அன்று இரவு 8.30 மணியளவில் கோவை சிந்தாமணிபுதூர் எல் அண்டு டி பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே சிக்னலில் நின்றது. அப்போது அங்கு கார்களில் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் அந்த காரை வழிமறித்து துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் காரை ஓட்டிய டிரைவர் ரவியின் மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் காரை ஓட்ட முடியவில்லை.\nஇதையடுத்து காருக்குள் இருந்த மகாதேவன் உள்பட மற்ற 7 பேரும் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள். இதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரும் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். உடனே அவர்கள் 3 பேரையும் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.\nஇது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடியான மோகன்ராம் (வயது 35), அவருடைய கூட்டாளி காசிநாதன் (40) ஆகியோர் தலைமறைவானார்கள். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை.\nஇந்த நிலையில் மும்பையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த மோகன்ராமை மும்பை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட முயற்சி செய்து தப்பிக்க முயன்றார். உடனே போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து எச்சரித்ததால், மோகன்ராம் போலீசில் சரண் அடைந்தார்.\nகோவை அருகே நடந்த 3 பேர் படுகொலை வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளி என்பதால், அவர் கைது செய்யப்பட்டது குறித்து மும்பை போலீசார் சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் சூலூர் போலீசார் மும்பை சென்று மோகன்ராமை கைது செய்து, நேற்று முன்தினம் இரவில் விமானம் மூலம் கோவை அழைத்து வந்தனர்.\nநேற்று காலை மோகன்ராமை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்து, மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். மோகன்ராமை வருகிற 17–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் உத்தரவிட்டார். மோகன்ராம் தரப்பில் மூத்த வக்கீல் ஞானபாரதி ஆஜரானார். இதையடுத்து போலீசார் மோகன்ராமை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nமுன்னதாக மோகன்ராம் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–\nஎனது உயிர் நண்பரின் உறவினரை மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான அவர்கள் 3 பேரும் ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றனர். பின்னர் அவர்கள் 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம�� 26–ந் தேதி கோவை சிறையில் இருந்து வெளியே வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். இதற்காக நாங்கள் ஆகஸ்டு மாதம் 24–ந் தேதியே கோவை வந்து, மத்திய சிறையின் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினோம்.\nஎப்படியும் அவர்கள் 3 பேரும் தஞ்சாவூருக்கு தான் செல்வார்கள். அதற்கு அவர்கள் கோவை–திருச்சி ரோடு வழியாகதான் செல்ல வேண்டும். எனவே அவர்களை அந்த ரோட்டில் வழிமறிக்க 6 இடங்களை தேர்வு செய்தோம். சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணிக்கு அவர்கள் 3 பேரும் சிறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அங்கு ஒரு காருக்குள் மறைந்து இருந்தபடி கண்காணித்து கொண்டே இருந்தோம்.\nஅவர்கள் ஒரு காரில் ஏறி கோவை–திருச்சி ரோட்டில் வேகமாக சென்றனர். அந்த காருக்கு பின்தொடர்ந்து நாங்கள் 3 கார்களில் சென்றோம். அவர்கள் சூலூரை கடந்து சென்ற பின்னர்தான் கொலை செய்ய முடிவு செய்து இருந்தோம். ஆனால் அவர்களின் கார் சிந்தாமணிபுதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் உள்ள சிக்னலில் நின்றது. அப்போது அங்கு நின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவு.\nஇதுதான் சரியான நேரம் என்று நினைத்து அவர்கள் இருந்த காருக்கு முன் சென்று எங்கள் காரை குறுக்கே நிறுத்தினோம். பின்னர் கையில் துப்பாக்கி, அரிவாள்களுடன் காரை விட்டு கீழே இறங்கினோம். என்னை பார்த்ததும் காரின் முன்பகுதியில் இருந்த மகாதேவன் காரை வேறு வழியாக திருப்பும்படி டிரைவரிடம் கூறினார். எனவே அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம். அப்போது டிரைவர் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் காரை ஓட்ட முடியவில்லை.\nஇதையடுத்து காருக்குள் இருந்த மற்ற 7 பேரும் கீழே இறங்கி ஓடினார்கள். அதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் மட்டுமே எங்களிடம் சிக்கினார்கள். எனவே நாங்கள் அவர்களின் தலைகளை துண்டித்து கொடூரமாக வெட்டி கொலை செய்தோம். இது நாங்கள் கூலிக்காக செய்த கொலை அல்ல. எனது நண்பனுக்காக, அவன் மீது நான் வைத்திருந்த பாசம் காரணமாக செய்த கொலை. இதற்காக நாங்கள் எவ்வித பணமும் வாங்கவில்லை.\nஇந்த சம்பவம் நடந்து முடிந்ததும், போலீசார் என்னை என்கவுண்டரில் கொன்று விடுவார்கள் என்று நினைத்து குஜராத் மாநிலத்துக்கு தப்பிச்சென்றேன். அங்கிருந்து ஒரு ஆண��டுக்கு முன்பு மும்பை சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். எனினும் எனது இடத்தை எப்படியோ கண்டுபிடித்து போலீசார் கைது செய்து விட்டனர்.\nஇவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.\nமோகன்ராமை போலீசார், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் 3 பேரை கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டியதுடன், கொலை செய்தது எப்படி என்று நடித்து காட்டினார். கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.\nமேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காசிநாதனை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான மோகன்ராமிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 29 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மோகன்ராம் மீது தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. ‘குடித்து விட்டு தகராறு செய்ததால் தந்தையை அடித்துக் கொன்றேன்’ கைதான வாலிபர் வாக்குமூலம்\nகிள்ளை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர். குடித்து விட்டு தகராறு செய்ததால் அடித்துக் கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\n2. ‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம்\n‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து புனிதாவை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.\n3. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\nகள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன் என்று கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/6526-.html", "date_download": "2018-10-18T02:05:42Z", "digest": "sha1:BH4QMRGKXI77KQRIDPBMLAKXCBVWL3AB", "length": 7161, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "கழிவு நீராக மாறுகிறதா பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் ? |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகழிவு நீராக மாறுகிறதா பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் \nஅதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கக்கூடியதுடன் உடல் எடையை குறைக்கக் கூடியது. இவ்வாறு பல நன்மைகளை தரும் நீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றைய நவீன உலகில் குடிநீரை கொண்டு செல்வதற்கு நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும், அப்படியில்லை என்றால், அதில் உருவாகும் பாக்டீரியாக்கள் கழிப்பறையில் உருவாகும் பாக்டீரியாக்களுக்கு இணையாக இருக்கும் என சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வத��� பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nTaxi for Sure சேவையை நிறுத்த Ola முடிவு\nமேற்கு வங்காளம்: கடலில் மூழ்கிய மீனவர்களில் 3 பேர் உயிருடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/10583-.html", "date_download": "2018-10-18T02:05:45Z", "digest": "sha1:B4LNHP7CKURPI7KYC66SJ4NKBD52XM6W", "length": 6991, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "சந்தையில் களமிறங்கிய பறக்கும் புதிய செல்பி கேமரா |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nசந்தையில் களமிறங்கிய பறக்கும் புதிய செல்பி கேமரா\nதற்போது வெளிவந்துள்ள புதிய நவீன ஹோவர் கேமரா, பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் திறமை கொண்டது. 13 மெகாபிக்சல் கொண்ட புகைப்படங்கள் மற்றும் 4k வீடியோக்களை பதிவு செய்யும் இது 2.3 GHz quad core processor உடன் 360 டிகிரியில் சுழலும் தன்மையும் கொண்டுள்ளது. இதில் 32 GB இன்டர்னல் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களுடன் கனெக்ட் செய்து செல்பி படங்களை எடுக்கலாம். இதன் விலை ரூ.54 ஆயிரம் ரூபாயாக உள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; ���ோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nமும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் செல்வதற்கு அனுமதி\nமூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மூக்கு செல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Lieutenant-General-Mahesh-Senanayake.html", "date_download": "2018-10-18T01:41:49Z", "digest": "sha1:XXESASUWGPPGDCYCARKWASCWZHABDMZL", "length": 11418, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு - கிழக்கில் படை முகாங்கள் அகற்றப்படமாட்டாது என்கிறார் இராணுவத் தளபதி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு - கிழக்கில் படை முகாங்கள் அகற்றப்படமாட்டாது என்கிறார் இராணுவத் தளபதி\nவடக்கு - கிழக்கில் படை முகாங்கள் அகற்றப்படமாட்டாது என்கிறார் இராணுவத் தளபதி\nதமிழ்நாடன் July 15, 2018 இலங்கை\nவடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு இன்று (15) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n\"யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ஈடுபடுத்தி இராணுவத்தினரது சேவைகளை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளோம்\" என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், \"இராணுவ முகாமிலிருக்கும் கூடுதலான படையினர் அவசர இயற்கை அனர்த்தங்களுக்கும், இனத்தை கட்டியெழுப்புவதற்குமான பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகாம்கள் மூடப்படுவதாகவும், பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் வடக்கு கிழக்கில் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன\" எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதேவேளை, \"தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படாது. தேசிய பாதுகாப்பு முன்னுரிமை என்று கருதப்படுவதால், இராணுவத்தினால் இராணுவ முகாம்கள் மூடப்படாது என்பதை வலியுறுத்துகிறோம். கூடுதலான படையினர் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளும் அபிவிருத்து திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களினால் இராணுவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்\" என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/44260", "date_download": "2018-10-18T00:31:33Z", "digest": "sha1:HQUVE7JC57WLELMILHIBH4HJR5JZGHGB", "length": 16784, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai - அடிக்கடி தலைவலி வருதா? அப்ப இத படிங்க! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai – அடிக்கடி தலைவலி வருதா\nஒரு சிலர் தலை பாரமா இருக்கு என சொல்லக் கேட்டிருப்போம். இது சாதாரண விஷயமல்ல… சிலநேரம் நம் ஒட்டுமொத்த செயல்களையும் முடக்கிவிடக் கூடியது. தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் உண்டாகும் இந்த தலை பாரம் தொடர்ந்து தலைக்கு குளிப்பதால் ஏற்படுகிறது என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு.\nஒருவரின் தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதாக பலர் நினைக்கின்றனர். இவை மட்டுமே காரணங்கள் அல்ல. வேறு சில காரணங்களாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்.\nநோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்ப���து தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. இதனால் வைரஸ் பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.\nஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. இதை வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி. மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தலையை முழுவதும் மூடக்கூடிய தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்குக் காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். டாக்டர் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளை கவனத்துடன் சாப்பிட்டு வர வேண்டும்.\nதலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் முதலில் சைனஸ் வகைகளில் ஒன்றான Sinusitis பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய மூக்கு எலும்பான Nasal Septum வளைவில்லாமல் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மூக்கு வளைந்து (deviation) இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்னை அடிக்கடி ஏற்படக்கூடும்.\nதலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும். எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\nபிற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளாலும், அலர்ஜி காரணமாகவும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளலாம். எதனால் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை தெரிந்து கொள்ள அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பிக்க வேண்டும். குறிப்பாக, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக்கொண்டு சிகிச்சையை தொடர வேண்டும்.\n1.சிவப்பு நிற வெங்காயம் – அரை கிலோ\n2.நாட்டு சர்க்கரை (பிரவுன் சுகர்) – அரை கிலோ\n4.தேன் – ஏழு டீஸ்பூன்\n5.ஒன்று அரை லிட்டர் தண்ணீர்\nஅடி கனமான, அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மிதமாக சூடேறியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் நாட்டுச் சர்க்கரை பிரவுன் கலர் மாறும் வரை கிளறி, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு பின் தண்ணீரையும் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டிலேயே மூன்றில் ஒரு பாகம் வரும் வரை கலவையை சூடாக்க வேண்டும்.\nபிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து அதில் எலுமிச்சை சாறையும், தேனையும் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.\nஇந்த ஜூஸை தினமும் சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு முன் ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். சளியின் தாக்கம் உடலில் குறைவதை ஒரே வாரத்தில் நாம் உணரலாம். நமது நுரையீரலில் சளியின் தாக்கம் குறைந்து மூச்சு சீராகும் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம்.\nமேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் உணவே மருந்தாக நம் உடலில் செயல்படுவதால் நவீன மருத்துவரோ- மருந்தோ இன்றி, பக்க விளைவுகள் இன்றி நம்மை முழுவதும் சளியின் பிடியில் இருந்து மீட்கும்.\n1. கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.\n2. திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.\n3. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.\n1. கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.\n2. நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.\n3. துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.\n1. கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,\n2. வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.\n3. முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.\n4. கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர த��ைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.\n1. இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.\n2. வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.\n3. சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.\n4. மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.\n5. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.\nகுவைத்தில் இன்று அமலுக்கு வந்துள்ள புதிய சாலை விதிகள்..\nதுபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/02/blog-post_3433.html", "date_download": "2018-10-18T01:40:00Z", "digest": "sha1:OTSGNBRRUPQWU5K2FEWH47O7SJ5ERVBE", "length": 9818, "nlines": 282, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : உலக நாடுகளின் பட்டியல்", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஜவரி கோஸ்ட்(கோட் –இ –வார்)\nகொங்கோ ஜனநாயகக் குடியரசு (முன்னர் ஸ்யர்)\nதாய்வான் (பார் சீனக் குடியரசு)\nதிமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:\nபான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nநோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளி...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nபாம்புக்கடி\" பற்றிய சில தகவல்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\n1920 முதல் தமிழ்நாடு முதலமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04071", "date_download": "2018-10-18T01:24:40Z", "digest": "sha1:4GMSUDEHBVEIVZZRM46SGBVTXKQTYVGZ", "length": 3132, "nlines": 52, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity செய்யாறு,திருவண்ணாமலை மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு 2 ,வீட்டு மனை 6 உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் 385\nContact Person திரு S. ரவிசந்திரன் ,செய்யாறு,திருவண்ணாமலை மாவட்டம்\nகேது சனி சுக்ர,சந்திர செவ்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_157235/20180420121317.html", "date_download": "2018-10-18T00:48:17Z", "digest": "sha1:YL5B3J2YDSRM5UIT2PRNVB4LQ2I5B553", "length": 13898, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "தமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்", "raw_content": "தமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்\nதமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசின் பதினைந்தாவது நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநிலத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் நிதி குழுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nபதினைந்தாவது நிதிக் குழுவின் ஆய்வு வரம்பின் மீது தமிழகத்தின் கருத்துகளை வடிவமைப்பதற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் 40 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட காரணத்தால், பதினைந்தாவது நிதிக் குழு ஆய்வு வரம்புகளில் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, 2011-ஆம் ஆண்டை கருத்தில் கொள்ள வேண்டுமென்ற பரிந்துரை தமிழகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், இது தொடர்பாக பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, புதன்கிழமை டெல்லி வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வியாழக்கிழமை காலையில் பதினைந்தாவது நிதிக் குழுவின் அலுவலகத்தில் அதன் தலைவர் என்.கே. சிங்கை நேரில் சந்தித்தார். அவருடன் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் மற்றும் அதிமுக எம்பிக்கள் சென்றனர். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை என்.கே. சிங்கிடம் பன்னீர்செல்வம் அளித்தார். மேலும், தமிழகத்துக்கு நிதிக் குழுவின் ஆய்வு வரம்புகள் அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் விளக்கினார். இச்சந்திப்பு சுமார் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.\nபின்னர், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் பன்னீர்செல்வம், அதிமுக எம்பிக்கள் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் இருக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதன் பிறகு மாலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழகத்துக்கான உரிய நிதியை நிதிக் குழு பகிர்ந்தளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: நிதிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு மத்திய நிதி குழுவில் இருந்து கிடைக்கும் நிதி குறைக்கப்பட்டு வருவது குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக, பதினான்காவது நிதிக் குழுவில் கிட்டத்தட்ட ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தோம். சரியான நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கூறினோம்.\nதமிழகம் தொடர்ந்து வறட்சி, மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை நிதி போதுமானதாக இல்லை. மத்திய அரசு குறைந்த அளவு நிதியைஅளித்து வருகிறது. அதனால், சொந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருவதால் தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் எடுத்துரைத்தோம். இப்பிரச்னைகளைப் பரிசீலித்து நல்ல முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் என்றார்\nநீங்க வலியுறுத்திக்கிட்டே இருங்க.................. ஒன்னு���் செய்யாதீங்க..............\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-861549.html", "date_download": "2018-10-18T01:21:06Z", "digest": "sha1:AX6F2PQG2L5BFDQEPJ4M455NHOU3GLMH", "length": 8345, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு\nBy பழனி, | Published on : 20th March 2014 12:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.\nபழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டம் துவங்க��ய பின் கம்யூனிஸ்ட், திமுக, தேமுதிகவினர் கேட்ட குடிநீர் விநியோகம் தொடர்பான கேள்விகள் நகராட்சி நிர்வாகத்தை ஒட்டி இருந்ததால், அதற்கு பதிலளிக்க நகராட்சி அதிகாரிகள் இல்லாததால் சர்ச்சை ஏற்பட்டது.\nகோட்டாட்சியரை அலைபேசியில் அழைத்தும் அதிகாரி வர தாமதமானதால் திமுக, பாஜக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். அவர்கள் அலுவலகத்துக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர் வந்த நகராட்சி பொறியாளரை வைத்து அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கும் போது, பழனியில் கட்சி வேறுபாடின்றி அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படுகிறது.\nகடந்த சிலதினங்களுக்கு முன் பிரதான குழாய் உடைந்ததால் சில வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.\nபழனிக்கு 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது என தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:42:29Z", "digest": "sha1:3TMWYBNRAKNFQJQCYFIPBGXKIARRUT72", "length": 21159, "nlines": 296, "source_domain": "www.qurankalvi.com", "title": "துஆக்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஇஸ்திகாரா துஆ [Istikhara Dua]\nமிக்க பயனுள்ள எளிதான சில் பிரார்த்தனைகள்\nஅல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தஃவா நிலையம் நாள்: 01-03-2018, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடி, சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ\nNovember 8, 2016\tகட்டுரைகள், துஆக்கள் 1\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. நபிகளார் ﷺ கேட்ட துஆக்களில் ஒன்று…….. اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ أَعُوذُ بِكَ إِنِّي اللهُمَّ உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் …\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.17) – மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ\nமழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ وَرَحْمَتِهِ اللَّهِ بِفَضْلِ مُطِرْنَا அவனது அருளாலும் அல்லாஹ்வின் கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம் Audio mp3 (Download) தமிழில் :- முதிர்னா பிஃபல்ளில்லாஹி வரஹ்மதிஹீ பொருள்:- அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம். அறிவிப்பாளர்:- ஜைத் இப்னு ஹாலித் (ரலி) அவர்கள், நூல்:- புஹாரி 846,1038,4147 …\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.16) – மழை வேண்டி ஓதும் துஆ\nமழை வேண்டி ஓதும் துஆ – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின், ஆஜிலன் கைர ஆஜிலின். . பொருள்:- யா அல்லாஹ் உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும் எங்களுக்கு …\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.15) – விருந்து கொடுத்தவருக்காக ஓத வேண்டிய துஆ\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.15) – விருந்து கொடுத்தவருக்காக ஓத வேண்டிய துஆ\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2) الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ Audio mp3 (Download) தமிழில்:- அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின் பொருள் :- எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, தாகம் தீர்க்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் …\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1)\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا Audio mp3 (Download) தமிழில்:- அல்ஹம்து லில்லாஹி கثஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா. பொருள்:- நிறைவான, தூய்மையான, பாக்கியமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எங்களின் இரட்சகனே\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) – தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ Audio mp3 (Download) தமிழில்:- அல்லாஹும்ம ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி‘ பொருள் :- யாஅல்லாஹ் எங்களின் இரட்சகனே புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன். ஆதாரம் :-அபூதாவூத்:-770, புஹாரி :-799 அறிவிப்பாளர் : ரிஃபாஆ (ரலி) அவர்கள் . குறிப்பு:- …\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.11) – தொழுகையின் ருகூவில் மட்டும் அதிகம் கேட்பவை\nJuly 28, 2016\tதுஆக்கள், தொழுகை 0\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.11)\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.10) – உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ – MP3 & வார்த்தைக்கு வார்த்தை\n ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ zஸக்கிஹா, அன்த்த கைரு மன் zஸக்காஹா, அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. பொருள்:- …\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.9) – தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை (3)\nJuly 19, 2016\tதுஆக்கள், தொழுகை 2\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.9)\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.8) லைலத்துல் கத்ரில் ஓதவேண்டிய துஆ\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.7) – தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை\nJune 22, 2016\tதுஆக்கள், தொழுகை 0\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.7) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.6)\nJune 21, 2016\tதுஆக்கள், தொழுகை 0\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.6) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.5)\nNo.5, சிறிய துஆ மனனம் செய்வதற்காக ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.4)\nNo.4 சிறிய துஆ மனனம் செய்வதற்காக ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.3)\nNo.3, சிறிய துஆ மனனம் செய்வதற்காக ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.2)\nNo.2, சிறிய துஆ மனனம் செய்வதற்காக ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nசிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.1)\nNo.1, சிறிய துஆ மனனம் செய்வதற்காக ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/", "date_download": "2018-10-18T02:10:04Z", "digest": "sha1:OORU6OVPLRYSGSVOVQ4GAHBBUMLWHOXK", "length": 20786, "nlines": 107, "source_domain": "tamil-odb.org", "title": "நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nஆடம் ஹோல்ஸ், ஆசிரியர் - வெளியிடப்பட்ட நாள் 18/10/2018\nஒரு முள் என் ஆள்காட்டி விரலைக் குத்தியதில் ரத்தம் வந்தது. நான் வலியில்…\nலிண்டா வாஷிங்டன் | அக்டோபர் 17\nஎன்னுடைய அத்தை க்லேடிஸ் துணிச்சல் மிக்க பெண். அவர் துணிச்சலை நான் மதித்தாலும், சில சமயங்களில் அது எனக்கு கவலையைத்தரும். என் கவலைக்குக் காரணம், “நேற்று நான் ஒரு வாதுமை மரத்தை வெட்டினேன்” என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல்.\nரம்பத்தைக் கையாளும் என் உறவினருக்கு 76 வயது அவர் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் பின்புறம் அந்த மரம் வளர்ந்திருந்தது. காங்க்ரீட் தரையில் அந்த மரத்தின் வேர்கள் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் அவர் அதை வெட்டத் தீர்மானித்தார். ஆனால் “இதுபோன்ற வேலைகளைச் செய்யும்முன் நான் ஜெபிப்பேன்” என்று அவர் எங்களிடம் கூறினார்.\nஇஸ்ரவேலரின் சிறையிருப்பின்போது, பெர்சிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக நெகேமியா பணி செய்கையில், எருசலேமுக்குத் திரும்பிய ஜனங்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். சில பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தது. “எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” (நெகேமியா 1:3). அலங்கங்கள் இடிபட்டதால், எதிரிகள் எளிதில் தாக்கக்கூடிய நிலை இருந்தது. நெகேமியா தன் ஜனங்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் ஒரு புதிய அரசர் எருசலேமின் கட்டிடப் பணிகளை நிறுத்தும்படி கடிதம் எழுதியதால் (எஸ்றா 4), நெகேமியா முதலில் ஜெபித்தார். நெகேமியா தன் ஜனங்களுக்காக ஜெபம் செய்தார் (நெகேமியா 1: 5-10). பின்னர் ராஜாவிடம் விடுப்புக்காக அனுமதி கேட்கும் முன் கடவுளின் உதவியை நாடி ஜெபம் செய்தார் (வச. 11).\n வாழ்வில் எந்த ஒரு காரியத்தையும், சோதனையையும் எதிர்கொள்ள ஜெபமே சிறந்தது.\nஅச்சுறுத்தும் காரியங்கள், அழகான காரியங்கள்\nமோனிக்கா பிராண்ட்ஸ் | அக்டோபர் 16\nபயம் நம்மை உறைய வைத்துவிடக்கூடும். கடந்த காலத்தில் நம்மைக் காயப்படுத்தியவை, மீண்டும் நம்மைக் காயப்படுத்தக்கூடியவை என்று, பயப்படுவதற்கான எல்லாக் காரணங்களும் நமக்குத் தெரியும். இதனால் சில சமயங்களில் நாம் பின்னே போகவும் முடியாமல், முன்னே செல்லவும் பயந்து தவிக்கிறோம். என்னால் இதைச் செய்ய முடியாது. மீண்டும் காயப்படுவதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லை, ப���லன் இல்லை, தைரியம் இல்லை.\nஎழுத்தாளர் ஃப்ரெட்ரிக் ப்யுக்னர் கடவுளின் கிருபையை விவரிக்கும் விதம் என்னை அதிகம் கவர்ந்தது. “இதுதான் உலகம். இங்கு அச்சுறுத்தும் காரியங்களும் நடக்கும். அழகான காரியங்களும் நடக்கும். பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று கூறும் மெல்லிய சத்தத்தைப் போன்றது கடவுளின் கிருபை என்று கூறுகிறார்.\nஅச்சுறுத்தும் காரியங்கள் நடக்கும். நம் உலகில், காயப்படுத்துபவர்கள், சிலரை மிக மோசமாக காயப்படுத்துகிறார்கள். சங்கீதக்காரன் தாவீதைப் போல, நாமும், தீங்கு நம்மைச் சூழ்ந்ததையும் “பட்சிக்கிற சிங்கங்களைப்” (சங்கீதம் 57:4) போல் நம்மைப் பிறர் காயப்படுத்தியதையும் சுமக்கிறோம். எனவே நாம் துக்கித்துக் கதறுகிறோம் (வச. 1-2)\nஆனால் கடவுள் நம்மோடு இருப்பதால், அழகான காரியங்களும் நடக்கக்கூடும். நமது காயங்களையும், பயங்களையும் சுமந்துகொண்டு நாம் அவரிடம் செல்லும்போது, நம்மைக் காயப்படுத்தக்கூடிய திறனைவிட (வச. 1-3) அதிகமான அன்பால் நாம் சுமக்கப்படுவதை உணர்வோம். அந்த அன்பு வானபரியந்தம் எட்டக்கூடிய அன்பு (வச. 10). பேரிடர் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போதும், நம் இருதயம் சமாதானத்தைக் கண்டுகொள்ளத்தக்க உறுதியான புகலிடமாக அவர் அன்பு அமையும் (வச. 1,7). அவரது விசுவாசத்தைப் பற்றிய பாடலோடு ஒரு புதிய நாளைப் பார்க்கும்படி, புதிதாக்கப்பட்ட தைரியத்தோடு நாம் ஒருநாள் விழிப்போம் (வச. 8-10).\nஜேம்ஸ் பேங்க்ஸ் | அக்டோபர் 15\n” “விட மாட்டேன். இது சத்தியம். நல்லா பிடிச்சிருக்கேன்.”\nநான் தண்ணீரைப் பார்த்து அதிகம் பயப்படும் சிறுவனாக இருந்தேன். ஆனால் என் தந்தை நான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நீச்சல் குளத்தில் என் தலைக்கு மேல் தண்ணீர் இருக்கும் அதிக ஆழமான பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வார். அங்கு அவர் மட்டுமே எனக்குத் துணை. அதன்பின் எனக்கு அமைதியாக ஆசுவாசப்படவும், மிதக்கவும் கற்றுக்கொடுப்பார்.\nஅது நீச்சல் பயிற்சி மட்டுமல்ல. அது நம்பிக்கைக்கான படிப்பினை. என் தந்தை என்னை நேசிக்கிறார், அதனால் எனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டார் என்று தெரிந்தாலும், நான் பயப்படவும் செய்தேன். எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதி அளிக்கும்வரை அவர் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்வேன். இறுதியில் அவரது பொறுமைக்கும், இரக்கத்திற்கும் பலன் கிடைத்தது. நான் நீந்த ஆரம்பித்தேன். ஆனால் நான் முதலில் அவரை நம்ப வேண்டியிருந்தது\nஏதாவது கஷ்டம் “என் தலைக்கு மேல்” இருப்பதைப் போன்ற உணர்வு வரும்போது, அந்தத் தருணங்களை நினைத்துக்கொள்வேன். தம் ஜனத்திற்கு கடவுள் அளித்த உறுதியை நினைவில்கொள்ள அவை எனக்கு உதவுகின்றன: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).\nகடவுளின் கரம் நம்மைத் தாங்குவதை எல்லா சமயங்களிலும் உணரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்கிறார் (எபிரேயர் 13:5). அவரது பராமரிப்பில், வாக்குறுதிகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அவரது விசுவாசத்தில் நம்பிக்கைகொள்ள உதவுகிறார். நமது கவலைகளுக்கு மேலாக நம்மைத் தூக்கி, அவரில் நாம் சமாதானத்தைக் கண்டுகொள்ள உதவுகிறார்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=2020_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D:_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&id=2028", "date_download": "2018-10-18T01:31:46Z", "digest": "sha1:K7SHHVVXROKVVLEHOPSVRDM2NOJP3SBK", "length": 6242, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n2020 முதல் எலெக்ட்ரிக் பைக்: பஜாஜ் ஆட்டோ அதிரடி திட்டம்\n2020 முதல் எலெக்ட்ரிக் பைக்: பஜாஜ் ஆட்டோ அதிரடி திட்டம்\nஇந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ எலெக்ட்ரிக் சந்தையில் 2020-ம் ஆண்டு வாக்கில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.\nமேலும் பஜாஜ் நிறுவனம் தற்சமயம் அர்பனைட் எனும் பிரான்டு உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் இது இருசக்கர வாகனங்கள் பிரிவில் டெஸ்லா போன்றே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் வெளியாகும் மற்ற விலை குறைந்த எலெக்ட்ரிக் மாடல்களை போன்று இருக்காது.\nதற்சமயம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் மாடல்கள் குறைந்த செயல்திறன் கொண்டிருப்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது. பஜாஜ் ஆட்டோ மட்டுமின்றி ஹீரோ எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் பத்து ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் 300 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை கொண்டிருக்கிறது.\nஇதேபோல் டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எனினும் ஒரே நிறுவனத்தில் பிரத்தியேக EV பிரிவை நிறுவ இருக்கும் முதல் நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ இருக்கும்.\nபஜாஜ் அர்பனைட் பிரான்டு பிரீமியம் இருசக்கர வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்தும் என்றும் இந்த பிரான்டு பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அல்லது பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் என கூறப்படுகிறது.\nபஜாஜ் பிரீமியம் வாகனங்கள் டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் T6X எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் S340 ஸ்மார்ட் எலெக்ட்ர்க் ஸ்கூட்டர் நிறுவனத்துடன் இணையலாம் ன எதிர்பார்க���கப்படுகிறது.\nதண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்\nசிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச...\nலிட்டருக்கு 95 கிலோமீட்டர் - விரைவில் வெளி...\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விவரங்கள் வெளிய�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:26:07Z", "digest": "sha1:PYAECROTYP5RHTUTXP3BVHQLF5DJ2J2C", "length": 10575, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "'தவறான' குற்றச்சாட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக சவுதி எச்சரிக்கை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News ‘தவறான’ குற்றச்சாட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக சவுதி எச்சரிக்கை\n‘தவறான’ குற்றச்சாட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக சவுதி எச்சரிக்கை\nஇலங்கையை சேர்த்த பணிப்பெண் ஒருவரால் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாகிய சவுதி அரேபியாவின் தொழிலதிபரை அடுத்து, இனிமேல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது 5-20 வருட சிறைதண்டனை அல்லது ஒரு மில்லியன் இழப்பீட்டுத் தொகை தண்டனையாக அறவிடப்படும் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று தெரிவித்துள்ளது.\nகுறித்த தொழிலதிபர் தனது சிறுநீரகத்தை தானம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக பொய் புகார் அளித்த பணிப்பெண் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது\nஏமனில் சவுதி விமானப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 15 பேர் பலி\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvallur", "date_download": "2018-10-18T01:32:58Z", "digest": "sha1:O47MBVMBE45466VQ7UOCJLOZXUWCXAFB", "length": 21818, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tiruvallur News| Latest Tiruvallur news|Tiruvallur Tamil News | Tiruvallur News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை\nதிருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை\nதிருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nகொசஸ்தலை ஆற்றில் மணல் எடுத்தவர�� குண்டர் சட்டத்தில் கைது- கலெக்டர் நடவடிக்கை\nசெம்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் எடுத்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nபொன்னேரி அருகே கார்-வேன் மோதல்: 10 பேர் காயம்\nபொன்னேரி அருகே கார்-வேன் மோதல்லில் 10 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆரணி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 கொத்தனார் கைது\nஆரணி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 கொத்தனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுழல் ஜெயிலில் கைதியிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்\nசென்னை புழல் சிறையில் கைதியிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail\nபூந்தமல்லி அருகே வடமாநில வாலிபர் பலி: 2 வாலிபர்கள் கைது\nபூந்தமல்லி அருகே விரட்டிச் சென்ற போது வடமாநில வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாதவரம் அருகே பெண் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது\nமாதவரம் அருகே பெண் பலியான வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதண்ணீர் லாரி மோதி 1½ வயது சிறுவன் பலி - உடலை தூக்கியபடி லாரியை விரட்டிச்சென்ற தாய்\nகொளத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி 1½ வயது சிறுவன் பலியானான். அவனது உடலை தூக்கியபடி சிறுவனின் தாய் லாரியை விரட்டிச்சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.\nபட்டாபிராம் அருகே ஆசிரியை வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை\nபட்டாபிராம் அருகே ஆசிரியை வீட்டில் 51 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆவடி அருகே வாலிபர் படுகொலை\nஆவடி அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder\nசெவ்வாப்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர்கள்\nசெவ்வாப்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஅமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Governor\nதிருவள்ளூர் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயிடம் பணம் பறிப்பு\nதிருவள்ளூர் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரவுடி பினுவை 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு- ஜாமீனை ரத்து செய்ய போலீசார் தீவிரம்\nஜாமீன் கண்டிஷன்படி காவல் நிலையத்தில் ஆஜராகாததால் மீண்டும் கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #RowdyBinu\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.10 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்\nகும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திய வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅனுமதி இல்லாமல் செயல்பட்ட 130 ஆழ்துளை கிணறுகள் இடித்து அகற்றப்பட்டன\nபூந்தமல்லியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 130 ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.\nகோவிலில் பதுங்கி இருந்தார் செங்குன்றம் ரவுடி கைது\nசெங்குன்றம் அருகே கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\nகொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு- பெண்கள் கண்ணீர்\nகொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதை கண்ட பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.\nஊத்துக்கோட்டையில் சாதிச்சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஊத்துக்கோட்டையில் சாதிச்சான்றிதழ் உடனே வழங்க கோரி வேம்பேடு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஊத்துக்கோட்டை அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை\nஊத்துக்கோட்டை அருகே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஇரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க.வையும் மீட்போம்- டிடிவி தினகரன்\nதெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\nமதுரவாயல் பறக்கும் சாலை பூந்தமல்லி வரை நீட்டிப்பு\nகத்தியால் குத்தப்பட்ட கணவர் பரிதாப மரணம்- மனைவி, காதலன் மீது கொலை வழக்கு\nதனியார் பஸ்சில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டர்\nதீபாவளிக்கு முன் பஸ் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்\nஆயுதபூஜை, தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது - முத்தரசன் குற்றச்சாட்டு\nஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது - சென்னை ஐகோர்ட் தடை\nகவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்\nதமிழகத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் மூலம் 16 லட்சம் பேர் விண்ணப்பம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-18T00:13:42Z", "digest": "sha1:2NA6GC7UQVECOJ4JM2TX4EDNR2FUFVPR", "length": 12368, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது", "raw_content": "\nமுகப்பு News Local News இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நிருவாகப் பிரிவு குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது\nமட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப் ​பிரிவு மற்றும் குற்றப் பிரிவு ஆகியவற்றின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை 10.07.2018 கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பிலிருந்து வந்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டார்.\nஉல்லாச புரியான பாசிக்குடா, கல்குடா பிரதேசத்தில் மஸாஜ் நிலையம் ஒ��்றை நிருமாணிப்பதற்குத் தேவையான அனுமதியைப பெற்றுக் கொடுப்பதற்காக இவர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட​போது இக்கைது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்\nமட்டக்களப்பு - கல்குடா பொலிஸ்\nசூடுபிடித்த போலி முகநூல் விவகாரம் – 11 பேர் கைது பெண் ஒருவர் படுகாயம்\nஇலங்கையில் ஐந்தாயிரம் ரூபாய் நாயணத்தாள்கள் ஐம்பதாயிரம் ரூபாயாக மாறிய விசித்திர சம்பவம்\nநல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்ட���வுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/art/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/56-214395", "date_download": "2018-10-18T01:18:40Z", "digest": "sha1:UFV7SGQ4ZHHUZBWRZTTRYINCQ5M2SZHF", "length": 5891, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தடம் நூல் வெளியீட்டு நிகழ்வு", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nதடம் நூல் வெளியீட்டு நிகழ்வு\nதுறை நீலாவணைக் கிராமத்தின் முதுபெரும் இலக்கியவாதி, அமரர் துறையூர் க.செல்லத்துரை அவர்களின், முதலாம் ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்வும், அன்னாரின் படைப்பாக்கங்களின் தொகுப்பான ‘தடம்’ நூல் வெளியீட்டு நிகழ்வும், எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின், ஒன்று கூடல் மண்டபத்தில், முற்பகல் 9 மணிக்கு, ஓய்வு நிலை அதிபரும் யோகா கலாநிதி, தேசபந்து கா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் கண்ணகி கலை இலக்கியத் தலைவர், செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் முதன்மை அதிதியாகவும், திருக்கோயில், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், எழுத்தாளரும் கவிஞருமான, ஓய்வு நிலை, வங்கி முகாமையாளர் ஆனந்தா ஏ.ஜீ.இராஜேந்திரம், ஓய்வு நிலை அதிபர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், கவிஞர் நிலா தமிழின் தாசன், துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத் தலைவர் த.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், கல்வி மான்கள் மற்றும் இலக்கியவாதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nதடம் நூல் வெளியீட்டு நிகழ்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள��க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T02:10:43Z", "digest": "sha1:KIFBHIBLNFSWO3FDVIINRKFS3I67NS53", "length": 12052, "nlines": 100, "source_domain": "tamil-odb.org", "title": "கடினமான புதிர்கள் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: நாகூம் 1:1-7 | ஓராண்டில் வேதாகமம்: சங்கீதம் 68-69; ரோமர் 8:1-21\nகர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. நாகூம் 1:3\nநானும் என்னுடைய சிநேகிதியும் நடைபயிற்சி செய்தபோது, நாங்கள் வேதத்தின் மீது வைத்துள்ள அன்பைக் குறித்துப் பேசிக் கொண்டாம். அப்பொழுது அவள், “ஓ, நான் பழைய ஏற்பாட்டை அதிகம் விரும்புவதில்லை, அதிலுள்ள கடினமான காரியங்களும் பழிவாங்கலும் – நான் விரும்பவில்லை” – இயேசுவே வேண்டும் எனக் கூறியது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.\nநாகூம் போன்ற புத்தகங்களைப் படிக்கும் போது, நாமும் என் சிநேகிதியின் கருத்தை ஒத்துக் கொள்வோம். “கர்த்தர் நீதியைச் சரிகட்டுகிறவர், உக்கிர கோபமுள்ளவர்;” (நாகூம் 1:2) என்ற வார்த்தை நம்மைத் கலங்கச் செய்கிறது. ஆயினும் இதற்கு அடுத்த வார்த்தை நம்மை நம்பிக்கையால் நிரப்புகிறது. “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்” (வச. 3). தேவனுடைய கோபத்தைக் குறித்து இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோமாயின், அவர் தமது கோபத்தைச் செயல்படுத்துவது, தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கவும், அவருடைய பெயரை நிலைநிறுத்தவுமே என்பதைப் புரிந்து கொள்வோம். தேவன் நம்மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதால், நாம் செய்த தவறுகளுக்கு நியாயத்தைச் செய்யவும், தம்மை விட்டுத் திரும்பிச் சென்றவர்களை மீட்கும் பொருட்டாகவும் தம்முடைய கோபத்தைக் காண்பிக்கின்றார். அவரைவிட்டுச் சென்றவர்களை மீண்டும் அவரிடம் அழைக்கும் நிகழ்வுகளை நாம் பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்லும் காண்கின்றோம். எப்படியெனில், நம்முடைய பாவங்களுக்கு பலியாக அவர் தமது சொந்த குமாரனையே அனுப்புகின்றார்.\nதேவனுடைய இந்தப் புதிரான குணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அ���ர் நியாயத்தைச் செயல்படுத்துபவர் மட்டுமல்ல, அவரே அன்பின் ஊற்று என்பதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். அவருக்கு நாம் பயப்படத்தேவையில்லை, ஏனெனில், “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அவர் அறிந்திருக்கிறார்”\nஆசிரியர் எமி பவுச்சர் பை | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/30_tamil/b45.htm", "date_download": "2018-10-18T00:23:35Z", "digest": "sha1:3WCGOFEXGYIFNZMEZUDC3N74ZJ2JZGUM", "length": 2145, "nlines": 42, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: ரோமர் [Romans]", "raw_content": "\nஅவர்கள் கேட்க கீழே உள்ள அதிகாரங்கள் மீது கிளிக் செய்யவும். அவர்கள் வெற்றிகரமாக தானாக விளையாட வேண்டும். நீங்கள் செல்லவும் 'அடுத்த' மற்றும் 'முந்தைய' கிளிக் செய்யவும். நீங்கள் பக்கம் முடிவில் ZIP_ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான புத்தகம் பதிவிறக்க இருக்கலாம்.\nரோமர் - Romans - பாடம் 1\nரோமர் - Romans - பாடம் 2\nரோமர் - Romans - பாடம் 3\nரோமர் - Romans - பாடம் 4\nரோமர் - Romans - பாடம் 5\nரோமர் - Romans - பாடம் 6\nரோமர் - Romans - பாடம் 7\nரோமர் - Romans - பாடம் 8\nரோமர் - Romans - பாடம் 9\nரோமர் - Romans - பாடம் 10\nரோமர் - Romans - பாடம் 11\nரோமர் - Romans - பாடம் 12\nரோமர் - Romans - பாடம் 13\nரோமர் - Romans - பாடம் 14\nரோமர் - Romans - பாடம் 15\nரோமர் - Romans - பாடம் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/09/20125818/Congratulating-Kajal-Aggarwal-for-Modi.vpf", "date_download": "2018-10-18T01:27:13Z", "digest": "sha1:NTWUAPB2VLEHWKEMGZUEJS4ZM3MCU3JX", "length": 7368, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congratulating Kajal Aggarwal for Modi || மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 21, 2018 03:45 AM\nபிரதமர் மோடிக்கு கடந்த 17-ந் தேதி பிறந்த நாள். அவருக்கு அரசியல் பிர முகர்கள் வாழ்த்து சொன்னது போல், திரையுலக பிரமுகர்களும் வாழ்த்து சொன்னார்கள். அவர்களில் காஜல் அகர்வாலும் ஒருவர். ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் முன்னேற்றத்துக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்று அவர் கூறியிருக்கிறார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..\n2. இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்\n3. ‘மார்க்கெட்’ இழக்க என்ன காரணம்\n4. “நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car", "date_download": "2018-10-18T01:28:26Z", "digest": "sha1:BDDJUYQ2YB2UPZW5RJB2FYTIF5BCQBIN", "length": 16105, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கார்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ விலை\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ விலை\nஹூன்டாய் இந்தியா நிறுவனம் புதிய சான்ட்ரோ மாடல் காரை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro\nடாடா ஹேரியர் முன்பதிவு விரைவில் துவங்குகிறது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காருக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tatamotors #Harrier\n2018 ஹோன்டா சி.ஆர்.வி. இந்தியாவில் அறிமுகம்\nஹோன்டா நிறுவனத்தின் 2018 சி.ஆர்.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #AllNewCRV #HondaCRV\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ புகைப்படங்கள்\nஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய சான்ட்ரோ காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro\nஹூன்டாய் கிரான்ட் i10 அறிமுக விவரங்கள்\nஹூன்டாய் நிறுவனம் புதிய சன்ட்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கிரான்ட் i10 காரின் அறிமுக விவரங்கள் வெளியாகியுள்ளது. #Hyundai\nமாருதி சுசுகியின் புதிய வேகன் ஆர் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் மாருதி சுசுகி புதிய வேகன் ஆர் மாடலின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #WagonR\nரோல்ஸ் ராய்ஸ் கலினன் இந்திய வெளியீட்டு விவரம்\nரோல்ஸ் ராய்ஸ் கலினன் எஸ்.யு.வி. மாடலின் இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது. #Rollsroyce\nசெப்டம்பர் 29, 2018 17:03\nமாருதி பலேனோ லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #baleno\nசெப்டம்பர் 25, 2018 16:58\nமஹிந்திரா மராசோவில் AMT கியர்பாக்ஸ்\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ காரில் விரைவில் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #MahindraMarazzo\nசெப்டம்பர் 24, 2018 10:21\nடாடா ஹேரியர் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tatamotors\nசெப்டம்பர் 21, 2018 16:37\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்து அசத்தும் டாடா நெக்சன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #nexon_hit\nசெப்டம்பர் 19, 2018 16:52\nஇந்தியாவில் மாருதி சுசுகி பலேனோ உற்பத்தி திறன் அதிகரிப்பு\nமாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பலேனோ மாடல் காரின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. #MarutiSuzuki #baleno\nசெப்டம்பர் 17, 2018 10:00\nஇந்தியாவின் முதல் லம்போர்கினி உருஸ் வினியோகம் செய்யப்பட்டது\nசர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியா வந்திருக்கும் லம்போர்கினி உருஸ் முதல் கார் இந்தியாவில் வினியோகம் செய்யப்பட்டது. #Lamborghini #Urus\nசெப்டம்பர் 11, 2018 16:11\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷன் வெளியீட்டு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki\nசெப்டம்பர் 10, 2018 12:19\nஇப்போதைக்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் இது தான்\nஇந்தியாவில் ஆகஸ்டு 2018 நிலவரப்படி அதிகம் விற்பனையாகும் கார் மாடல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki #Car\nசெப்டம்பர் 07, 2018 16:59\nமாருதி சுசுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #Ertiga\nசெப்டம்பர் 06, 2018 15:56\nகார்கள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க...\nகார் பயன்படுத்துவோர் அதனை எப்போதும் புதிது போன்று ஜெலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nசெப்டம்பர் 03, 2018 11:38\nசவுதி அரேபியாவில் எலெக்ட்ரிக் கார் பந்தயம்\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. 2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் நடைபெறுகிறது. #ElectricCar\nசெப்டம்பர் 02, 2018 16:15\nஹூன்டாய் AH2 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது\nஹூன்டாய் நிறுவனத்தின் AH2 கார் இந்தியாவில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai\nசெப்டம்பர் 01, 2018 16:49\nபுகாட்டி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் ஹைப்பர்கார் டிவோ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. #BUGATTIDivo\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/13134238/1156829/officers-review-thirumangalam-goats-market.vpf", "date_download": "2018-10-18T01:48:09Z", "digest": "sha1:WJQRL3N4VKYT5YQ26L3NOWPUHB72OTAX", "length": 16975, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் சோதனை || officers review thirumangalam goats market", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் சோதனை\nதிருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nதிருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். நகராட்சி பொதுஏலத்தில் ஒரு குறிப்பிட்ட கிராம மக்கள் ஏலத்தினை எடுத்து மறு ஏலம் மூலமாக அவர்கள் சந்தையை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தினை எடுத்து மறுஏலம் விட்டதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்டுசந்தை ஏலத்தை ரத்துசெய்த நகராட்சி வரும் 27-ந் தேதி மீண்டும் ஏலம்விட முடிவு செய்துள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடுகள், கோழிகள் விற்பனை நடைபெற்றது. இதில் முறைகேடு நடப்பதாக நகராட்சிக்கு தகவல் வந்ததை தொடர்ந்து ஆணையாளர் சரஸ்வதி என்ஜினீயர் சக்திவேலு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் அடங்கிய குழுவினர் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையில் ஆட்டுச்சந்தையில் ஆய்வு நடத்தினர்.\nஇது குறித்து நகராட்சி கமி‌ஷனர் சரஸ்வதி கூறுகையில், சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஆடுகள் நுழைவு கட்டணமாக நகராட்சி அறிவித்திருந்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஇது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் ஆடுகளுக்கு தண்ணீர் ஊற்றி எடையை அதிகரிப்பது நோய் வாய்ப்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. அவற்றை கண்காணிக்க கால்நடை மருத்துவக் குழுவினர் வந்துள்ளனர் என்றார்.\nநகராட்��ி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை திருமங்கலத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ஏலம் எடுத்த கிராமத்தினர் கூறுகையில் நகராட்சி ஆணையாளர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் நாங்கள் முறையாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மறுஏலம் எடுத்தாலும் எங்கள் கிராமமே ஏலம் எடுக்கும் என்றும் தெரிவித்தனர்.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nஇலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nவளமும், வளர்ச்சியும் பெருக வேண்டும் - கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து\nஎந்த வழக்குகளையும் சந்திக்க தயார் - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nபாலக்கோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - பெண் பலி\nமுத்துப்பேட்டை அருகே சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி பலி\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/14/tntj-summer-program/", "date_download": "2018-10-18T01:37:18Z", "digest": "sha1:PBOUNZWHEOGFEZA3YTSG3RDSKC6UU5YK", "length": 10282, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "தவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…\nApril 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 0\nகீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று (14/04/2018) காலை முதல் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஅப்பகுதியில் இருந்து ஏர்வாடி, இராமநாதபுரம் வழியாக வெளியூர் செல்ல காத்திருப்பவர்களுக்கும், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் மோர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை..\n‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144186", "date_download": "2018-10-18T02:03:05Z", "digest": "sha1:O5HGNFSX4YWIB3WX5YBKBQFXE7MYIKC6", "length": 15831, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது\nதமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார்.\nஅவரது வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்��ில் மகாநதி என்ற பெயரிலும் சினிமா படமாகிறது.\nசாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர்.\nசமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.\nமறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.\nநாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா இரு வாரங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.\nசாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் விமர்சித்தார்.\nஇதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார். சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்றார்.\nசாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் இதுவரை வெளியாகாமல் இருந்தது.\nமேக்கப், உடைகளும் ரகசியமாகவே இருந்தன. படக்குழுவினருக்கும் கீர்த்தி சுரேஷை செல்போனில் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.\nஇந்தநிலையில் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினிகணேசனாக நடிக்கும் துல்கர்சல்மான் தோற்றமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.\nகீர்த்தி சுரேஷ் தோற்றம் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.\nPrevious articleசசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்\nNext articleசமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படம்\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை ��திர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/12.html", "date_download": "2018-10-18T00:30:27Z", "digest": "sha1:CBDB66EDUPZD5MQM6627LH6R5VJQZSF2", "length": 8447, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது", "raw_content": "\nதமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது\nதமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது | இந்த ஆண்டு தேசிய கட்டிடக்கலை திறனறிவு தேர்வில் (நடா 2017) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கட்டிடக்கலை என்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கு கட்டிடக்கலை குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய இந்த கல்வியாண்டில் புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு ஒன்றினை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி நடக்கிறது. இதற்கு 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் அடுத்த மாதம் 18-ந் தேதி வெளியிடப்படும். 19-ந் தேதி மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளர் பி.மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப���பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123105/news/123105.html", "date_download": "2018-10-18T00:59:09Z", "digest": "sha1:CLF6DBWY27TLXXFDEM3AAYIUGDZTHFQM", "length": 4795, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசடலமாக மீட்கப்பட்ட பெண் யார்…\nதங்காலை – பரவிவெல்ல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது இதுவரையும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசடலம் அடையாளம் காண்பதற்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/502/", "date_download": "2018-10-18T00:44:34Z", "digest": "sha1:QEB6CUTXYRCA6MQAOWY3C32NTRLJ2L4Q", "length": 14033, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "“மாமியாரோட டிரெஸ் செலக்‌ஷனுக்குப் பின்னாடி நான் இருக்கேன்” – கீர்த்தி | Tamil Page", "raw_content": "\n“மாமியாரோட டிரெஸ் செலக்‌ஷனுக்குப் பின்னாடி நான் இருக்கேன்” – கீர்த்தி\nவீஜே கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. சேனல்களில் பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம்வந்தார். தற்போது, என்ன பிளானில் இருக்கிறார்\n“உங்களை ஃபேவரைட் வீஜே என எல்லோரும் சொல்றது எபப்டி ஃபீல் பண்றீங்க\n எனக்கே தெரியலைங்க. எனக்குள் ஒரு சென்டிமென்ட் இருக்கு. நான் தொகுத்து வழங்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும். அதனால், எந்த ஆஃபர் வந்தாலும் யோசிச்சே ஒப்புக்குவேன். அதுமாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக இப்போ வெயிட் பண்ணிட்டிருக்கேன்.”\n“ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் பற்றி…”\n“முதல் சீசனில் 23 குழந்தைகளுடன் உண்டான அனுபவம், இரண்டாவது சீசனின் 23 குழந்தைகளை இன்னும் ஈஸியா சமாளிக்க உதவிச்சு. ஷூட்டிங், பிரேக் டைம் என எல்லா நேரத்திலும் குழந்தைகளோடுதான் இருப்பேன். `உங்களுக்கு ஏற்ற இடம் அதுதான் அங்கேயே உட்கார்ந்திருங்க’னு செட்டில் கலாச்சு அனுப்புவாங்க. அங்கே போய்ட்டா நானும் குழந்தை மாதிரி ஆகியிருவேன். எல்லாக் குழந்தைகளுக்கும் நடுவில் உட்கார்ந்து ஷோ பண்ணுவேன். அப்போ, என் கம்மலை தொட்டுப் பார்க்கிறது, வளையலைத் தொட்டுப் பார்க்கிறதுன்னு குறும்பு பண்ணிட்டே இருப்பாங்க. அவங்களோடு இருக்கும்போது நேரம் ஓடுறதே தெரியாது. ஐ ரியலி மிஸ் தெம்.”\n“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன\n“எனக்கு இன்டீரியர் டிசைனிங் ரொம்ப பிடிச்ச விஷயம். ஷூட் இல்லாத சமயங்களில் வீட்டில் இன்டீரியர் டிசைனிங்கில் என்ன மாற்றலாம், வீட்டை இன்னும் அழகா எப்படி வடிவமைக்கலாம்னு யோசிச்சுட்டே இருப்பேன். டான்ஸ் ஆடறதிலும் அவ்வளவு இஷ்டம். கொஞ்ச நாளா ரெகுலரா டான்ஸ் ஆடாமல் இருந்தாலும், கிரேஸ் கொஞ்சமும் மாறலை. ஃபேஷன் சம்பந்தமா அப்டேட்ஸ் தெரிஞ்சுவெச்சுப்பேன்.”\n“சாந்தனு பற்றி நாலு வரியில் சொல்லுங்க…”\n“ரொம்பவே ஹார்டு ஒர்க் பர்சன். எந்த வேலையிலும் தன்னை முழுமையா ஈடுபடுத்திப்பார். அவரின் கடின உழைப்புக்கு ஒருநாள் நிச்சயம் பலன் கிடைக்கும். அவர் பாசிட்டிவ் பர்சன். மன அழுத்தத்தோடு இருந்தாருன்னா, லாங் டிரைவ் கிளம்பிடுவோம். நான் வண்டி ஓட்ட அவர் நல்லா தூங்கிடுவார். எழுந்ததும் எல்லாக் கவலையையும் மறந்து உற்சாகமாகிடுவார். இப்போ, மிஸ்கின் சார்கிட்ட இருந்து எதிர்பார்க்காத ஒரு புராஜெக்ட் வந்திருக்கு. சாந்தனுவின் திறமையை இந்தப் படம் மூலம் எல்லோரும் தெரிஞ்சுப்பாங்கன்னு நம்பறேன்.”\n“உங்கள் மாமியார் பூர்ணிமா பற்றி..”\n“மாமியார்தான் என் பெஸ்ட்டி. எங்களுக்குள் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிப்போம். சாந்தனுகிட்டேயே சொல்லாத சில விஷயங்களை மாமியார்கிட்டே பகிர்ந்துப்பேன். எந்த காஸ்டியூம் அவங்களுக்கு செட்டாகும்னு என்னை செலக்ட் பண்ண சொல்வாங்க. ரொம்ப சிம்பிள் பர்சன். அதேமாதிரி, என் வேலைகளை முடிச்சுட்டு ஆச்சி (சாந்தனு பாட்டி) ரூமுக்குப் போய் பேசிட்டிருப்பேன். அவங்க செம்ம கூல் பர்சன். அவங்களோடு பேசினால், டென்சன் எல்லாம் பறந்துடும்.”\n“லவ்வர்ஸ் டே அன்னைக்கு செம்மையா கொண்டாடினீங்களாமே…”\n“பிப்ரவரி மாதத்தில்தான் என் பிறந்தநாள். அதைப் பெருசா கொண்டாடறதால், எப்பவும் லவ்வர்ஸ் டே கொண்டாடினது கிடையாது. ஆனால், இந்த முறை சாந்தனு பிளான் பண்ணி துபாய்க்குக் கூட்டிட்டுப் போனார். லவ்வர்ஸ் டே அன்னைக்கு ஹாட் ஏர்பலூனில் பறக்கறதுக்கு புக் பண்ணியிருந்தார். விடியும் நேரத்தில் சன் ரைஸைப் பார்த்துக்கிட்டே பறக்கும் பிளான். சுமார் 4000 அடி உயரத்துக்கு மேல பறக்கப்போறோம்னு என்ஜாய்மென்ட்ல போனோம். ஆரம்பத்தில், பயங்கர குளிரில் என்னால எதுவும் பண்ண முடியலை. ஆனால், கொஞ்சம் வெயில் வந்ததும் மேலிருந்து பார்த்தபோது அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. மறக்கமுடியாத டிரிப்ல இதுவும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிச்சிருச்சு.”\n“சினிமா மற்றும் சீரியலில் கீர்த்தியை எதிர்பார்க்கலாமா\n“நான் எப்பவும் எந்த பிளானும் போட்டு செய்யறதில்லே. நிறைய சீரியல், சினிமா வாய்ப்புகளும் வந்துட்டுதான் இருக்கு. தொகுப்பாளரா இருக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒருவேளை, நடிகை ஆகணும்னு ஒரு விருப்பம் எனக்குள் வந்தால் பார்க்கலாம். இப்போதைக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லைன்னுதான் சொல்வேன்.”\nவாடகை வீட்டுக்காக போலி கணவர்: உண்மையை போட்டுடைத்த நடிகை நிலானி\nவிஜய் டிவியின் புதிய டப்பிங் தொடர் ‘அதே கண்கள்’\n“அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே…” பாடிய பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்\nவடமாகாணசபை அமைச்சு, திணைக்களங்களில் 7,000 வெற்றிடங்கள்\nகாலாவை தியேட்டரில் பார்க்காமல் விடுவது எப்படி: இதோ தமிழ் ராக்கர்ஸ் ஓபர்\nநயன்தாரா தொடக்கம் கீர்த்தி சுரேஷ் வரை: நடிகைகளின் ரேட் தெரியுமா\n: மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தன ஏமாற்றம்\nஇந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக\nஜப்பானில் காளைச் சண்டைக்கு பெண்களுக்கும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-18T00:30:21Z", "digest": "sha1:2RN7XPM7O6TXNOKINS5QRNZR545VTCEC", "length": 7363, "nlines": 109, "source_domain": "www.qurankalvi.com", "title": "முத்தலாக் சட்டம் சரியா..? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / முத்தலாக் சட்டம் சரியா..\nகளா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா\nபிறை சம்பந்தமாக பிரயான கூட்ட ஹதீஸில் ரஸூல் ஸல் நோன்பை விடுமாரு சொன்னது பிரயானிகளுக்கு மட்டுமா\nMadurai JAQH சார்பாக நடைபெற்ற அல்குர்ஆன் விளக்க வகுப்பு,\nநாள் : 29 – 12 – 2017, வெள்ளிக்கிழமை.\nவழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC\nமுத்தலாக் முத்தலாக் சட்டம் சரியா மௌலவி அப்பாஸ் அலி MISC\t2017-12-31\nTags முத்தலாக் முத்தலாக் சட்டம் சரியா மௌலவி அப்பாஸ் அலி MISC\nPrevious தொழுகையின் சில முக்கிய சட்டங்கள், உரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி\n கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\n கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_59.html", "date_download": "2018-10-18T00:17:41Z", "digest": "sha1:RO3K34RVR2TA4B3D3JH7QIF4EL7CYL5I", "length": 8462, "nlines": 85, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முத்துமீரான் விருது பெறுகின்றார் - ஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome விருதுகள் முத்துமீரான் விருது பெறுகின்றார் - ஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ்\nமுத்துமீரான் விருது பெறுகின்றார் - ஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ்\nநூல் \"கட்டவிழ்ந்த காகிதங்கள்\"புதுக் கவிதை நூல்\" -\nஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ் ஜாமிஆ நளீமியாவின் மாணவர்\nஇக் கலாபீடம் ஒரு இலக்கியப் பண்ணையே உருவாகியிருக்கிறது\nஇங்கிருந்து தான் முபாஸிதும் கட்டவிழ்ந்த காகிதங்களோடு வெளி வந்திருக்கிறார்\nமொழியின் அழகியிலும் இசைப் பங்கும் கலந்த கலவையேகவிதை எனலாம்\nமிகச் சிறந்த ஓழுங்கமைப்பு என்ற இரு பண்புகளையும் ஒரு நல்ல கவிதையில் இனம்காணலாம் .\nகவிதை எனும் இலக்கிய வடிவத்தில் உணர்வுகளும் எண்ணங்களும் ,அதற்கேயுரிய தனி நடையில் வீச்சாக வெளிப்படும் என்பர்\nமுபாஸித் அல் பத்தாஹ் அவர்களுக்குள் கவித்துவம் இருக்கிறது ஒரு பறவையின் மனசைச் சுமத்திருக்கிறார்\nஇவரது கவிதைகள் கவிதை எனும் விரிந்த கடலில் நம்பிக்கையோடு துடுப்புக்களை வலிக்கும் ஒரு படகோட்டியின் சித்திரதோண்றுகிறது நிறைவைத் தேடும் ஒரு நெடும் பயணம் இது அயராத உழைப்பும் ஆழ்ந்த வாசிப்பும்அவரை ஆழ்க்டலுக்குள் அழைத்துச் செல்லும்\nகவிதைஇலக்கியமாக இருந்தாலும் .அது இயல்பியல் வாழ்க்கையை அல்லது வரலாற்றைப் பேசுகின்றன\nபல கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்\nதடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின் நிறைவான வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/08/10/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2018-10-18T02:09:07Z", "digest": "sha1:GPAXAKLWTGCQOMFHJWNNKNOXO6LX66DT", "length": 12702, "nlines": 99, "source_domain": "tamil-odb.org", "title": "நம்பிக்கையோடு கூடிய புலம்பல் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: புலம்பல் 3:49-58 | ஓராண்டில் வேதாகமம்: சங்கீதம் 79-80; ரோமர் 11:1-18\nமகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். புலம்பல் 3:55\nபகாமாஸ் பட்டணத்தில் நாசா என்ற இடத்திலுள்ள கிளிஃப்டன் ஹெரிடேஜ் நேஷனல் பார்க்-ஐ பார்த்தோமாயின் சரித்திரத்திலுள்ள ஒரு கொடூரக்காலத்தை மீண்டும் பார்த்தது போலிருக்கும். அந்த தீவின் நிலப்பகுதியும், நீர்ப்பரப்பும் சந்திக்கும் இடத்தில், கற்களாலான ஒரு படிக்கட்டு ஒரு பாறையின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். 18ஆம் நாற்றாண்டில் இந்த பகாமாஸ்சுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட அடிமைகள் தங்கள் குடும்பத்தை விட்டு, இந்தப் படி வழியே ஏறி ஒரு மனிதாபிமானமற்ற நடத்தைக்குள்ளாக்கப்படும் வாழ்வுக்குத் தள்ளப்படுவர். அந்த மலை உச்சியில் அந்த அடிமைகளுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கேதுரு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்கள் கடலை நோக்கிய வண்ணம், தங்களுடைய தாய்நாட்டை நோக்கிய வண்ணம், தாங்கள் விட்டு வந்த தங்கள் குடும்ப நபர்களை எதிர்பார்ப்பது போல அமைந்திருக்கும். ஒவ்வொரு சிற்பத்திலும் அந்த அடிமையின் தலைவனுடைய சாட்டையின் தழும்புகள் இருக்கும்.\nஇப்பெண் சிற்பங்கள் தாங்கள் இழந்து போனதை நினைத்துப் புலம்புவது போன்ற காட்சி, நாம் இவ்வுலகில் நடக்கின்ற அநீதியையும், உடைந்துபோன நிலைமையையும் நினைத்துப் பார்த்து புலம்ப வேண்டியதின் அவசியத்தை எனக்கு நினைவுபடுத்தியது. புலம்பல் என்பது நம்பிக்கையை இழந்து விட்ட நிலையை மட்டும் குறிப்பதல்ல, அது தேவனோடு நாம் உண்மையாய் இருத்தலையும் குறிக்கும். இது கிறிஸ்தவர்களுக்கு நன்கு பழகிவிட்ட ஒரு நிலை. சங்கீதங்களில் சுமார் நாற்பது சகவீதம், புலம்பலின் சங்கீதங்களாகும். புலம்பல் புத்தகத்தில் தங்களுடைய பட்டணம் பிற படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதை நினைத்து புலம்புவதாகும் (3:55).\nபுலம்பல் என்பது வேதனையின் உண்மையான வெளிப்பாட்டை முறையாகத் தெரிவிப்பதாகும். அது தன் வேதனை, மற்றும் கஷ்டத்தின் மத்தியில் தேவனை இணைத்துக் கொள்ளும். மொத்தத்தில் புலம்பல் நம்பிக்கையைத் தரும். அநியாயத்திற்காக புலம்பும் போது, நாம் நம்மையும் பிறரையும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர செயல்படுமாறு அழைப்பதாகும்.\nஇதனாலேயே நாசாவிலுள்ள இந்த சிற்பத் தோட்டத்தை “ஆதியாகமம்” எனப் பெயரிட்டுள்ளனர். புலம்பலின் இடம் ஒரு புதிய துவக்கத்தின் இடமாக உணரப்படுகிறது.\nநம்முடைய புலம்பலின் காலங்களில் தேவன் புதியதொன்றைக் கொண்டு வருவார் என நம்புவோம்.\nஆசிரியர் எமி பீட்டர்சன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/blog-post_14.html", "date_download": "2018-10-18T01:19:33Z", "digest": "sha1:CY6ATJKYENYMDFQHLI3ESFFF3JPBUZZP", "length": 30927, "nlines": 449, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கண்ணா லட்டு தின்ன ஆசையா", "raw_content": "\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nசிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்\nஇரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான்.\nஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக.\nமணிகண்டன் இயக்குனர். அவருக்குப் பெரிதாக வேலையில்லை - காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'இன்று போய் நாளை வா' படத்தின் ரீமேக் தான் இந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'\nகாலத்துக்குப் பொருத்தமாக மட்டும் சில மாற்றங்கள் செய்து, பக்குவமாகப் பாத்திரங்களைத் தெரிவு செய்து இளைஞரின் இந்தக் கால டேஸ்ட் அறிந்து பவர் ஸ்டாரையும் இறக்கி ஹிட் அடித்திருக்கிறார்கள்.\nஇன்று போய் நாளை வா போலவே ஒரு அழகான பெண்ணை வட்டமடிக்கும் நான்கு வாலிபர்கள்.அவளை அடைய இவர்கள் படாத பாடு படுவதை நகைச்சுவையாக சொல்கிறது படம்.\nபொதுவாகவே இப்படியான தழுவல்கள் அல்லது ரீ மேக்குகள் என்றால் பழைய படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. இதுவே புதிதாக வரும் படங்களின் மீது அழுத்தத்தைக் கொடுத்து பழசு சிறப்பானதாகத் தெரியும்.\nக.ல.தி.ஆசையாக்கும் அதே நிலை தான்.\nதிரைக்கதை சக்கரவர்த்தி பாக்யராஜை யாராவது நெருங்க முடியுமா அவரது இ.போ.நா.வாவில் பாக்யராஜ் மீது ஒரு பரிதாபம் தானாக ஒட்டி, அவருக்கு ராதிகா கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை எமக்கு ஏற்படுத்தும்.\nஇங்கே அந்த செண்டிமெண்ட் மிஸ்ஸிங்... ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு சிக்சர், பவுண்டரிகள் அடித்து க.ல.தி.ஆசையாவைக் கரை சேர்க்கிறார்கள் சந்தானமும் பவர் ஸ்டாரும்.\nஆரம்பிக்கும்போதே பலருக்கு நன்றிகளுடன் தான் ஆரம்பம்..\nமுக்கியமாக இயக்குனர் K.பாக்யராஜுக்கு நன்றி சொல்லி பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்.\nபடம் ஆரம்பிக்கும் போதே N.சந்தானம் வழங்கும் என்ற எழுத்துக்கள் தோன்றும்போதே கரகோஷங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் வரும்போது எழுந்த கரகோஷம் இருக்கே... அட அட அட.. மனுஷன் நின்று சாதிச்சிட்டார்.\nஇவ்வளவுக்கும் பவர் ஸ்டாரின் எந்த ஒரு படமும் இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.\nஹீரோவா அப்பாவியா சேது என்று ஒரு புதுமுகம் அறிமுகமாகிறார். (பையன் வைத்தியராம்.. சேதுராமன் தான் முழுப்பெயர் என்று அறிந்தேன்)\nஆனாலும் சீனியர்கள் சந்தானம், பவர் ஸ்டாரின் பெயர்களுக்குப் பிறகே சேதுவின் பெயர் திரையில்.\nவசனங்கள், கலாய்த்தல், கடிகளில் சந்தானம் புகுந்து விளையாடுகிறார் படம் முழுவதுமே..\n\"பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடலாம்.. ஆனால் இப்பிடி பல் இருந்தால் பாறாங்கல்லையே உடைக்கலாம்\"பவர் ஸ்டாரின் பல்லுக்கு அடிக்கும் கமென்ட் முதல், பவரின் முகத்தையே பப்பாளி என்று நக்கல் அடிப்பது இன்னும் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவி பவர் ஸ்டாரை வாருவது என்று கலக்குகிறார் சந்தானம்.\nசந்தானம் காட்டில் (மட்டும்) இப்போ கன மழை போலும்....\n\"எத்தனை காலத்துக்குத் தான் மற்றவங்க காதலையே ஊட்டி வளர்க்கிறது எனக்கும் ஊட்டில்லாம் போய் டூயட் பாட ஆசை வராதா மச்சான் எனக்கும் ஊட்டில்லாம் போய் டூயட் பாட ஆசை வராதா மச்சான்\nஆனால் இப்படிக் கலாய்க்கப்படும் நேரமெல்லாம் பச்சைக் குழந்தை போல அப்பாவி லுக்கைக் காட்டுவதாலேயே பரிதாபத்தை வெளிப்படுத்தி மனதை வென்றுவிடுகிறார் பவர் ஸ்டார்.\nஅவரது வழமையான அலப்பறைகளுக்குப் படத்திலே பொருத்தமான பாத்திரம்.. அலட்டிக்கொள்ளாமல் அந்தப் பார்வை, மீசை, உடல் அசைவு என்று சிரிக்கவைக்கிறார்.\nகூடவே அவரது அண்ணன், அப்பா ஆகிய பாத்திரங்களும் சேர்ந்து ஜாலியோ ஜிம்கானோ தான்.\nபுதுமுக ஹீரோ சேது அழகாக இருக்கிறார். ஆனால் பாவமாகத் தெரிகிறார். பின்னே, சந்தானமும், பவரும் அடிக்கிற லூட்டிக்கு ரஜினி, கமலே நடித்திருந்தாலும் கூட எடுபட்டிருக்காது போல.\nகதாநாயகி விஷாகா அழகு தான்.. நடித்தும் இருக்கிறார். எந்த நேரமும் இதழோரம் ஒரு சிரிப்பு.. ஒரேயொரு பாடலில் தாராளமாகக் காட்டுவதைத் தவிர அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார்.\nஎங்கேயோ பார்த்த முகமாய் இருக்கே என்று பார்த்தால் சாமர்த்தியமாக தேவதர்ஷனி பேசும் வசனத்திநூடாக சொல்லிவிடுகிறார்கள்..\nத்ரிஷாவோடு ஒரு விளம்பரத்தில் டல் திவ்யாவாக வந்து தூள் திவ்யாவாக வருவாரே, அவர் தான்.\nVTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கர், கோவை சரளா, தேவதர்ஷினி என்று ஒரு பட்டாளமே சிரிக்கவைக்க..\nஇன்று போய் நாளை வாவின் பாத்திரங்களையே கொஞ்சம் மாற்றியுள்ளார்கள்.\nஆனால் இங்கே மேலதிகமாக சிம்புவையும் கௌதம் வாசுதேவ மேனனையும் கொண்டுவந்து கலர் ஏற்றியுள்ளார்கள்.\nசிம்பு தனது இமேஜை உயர்த்திக்கொள்ள கிடைத்த சிறு இடம் பயன்படுகிறது.\nதமனின் பின்னணி இசையும் பாடல்களும் பட ஓட்டத்துடனேயே பயணிக்கத் துணை வருகின்றன.\nஆசையே அலை போலே, அடியே அத்தை மகளே இரண்டும் ஆட வைக்கும் ராகம் என்றால்.. நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் ரீ மெக்கான லவ் லெட்டர் கலக்கல் ரகம்...\nM.பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவை இந்தத் திரைப்படத்திலும் (முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை) ரசித்தேன். இவரது plus point அந்த விரிந்து பரந்த Long shot & Top angle அன்று நினைக்கிறேன்.\nநடன இயக்குநர்களைப் பற்றியும் இங்கே சொல்லியே ஆகவேண்டும்.\nகாரணம் சந்தானத்தையும் பவர் ஸ்டாரையும் ஆட வைத்து அதையும் ரசிக்கச் செய்துள்ளார்களே.\nமூவரினதும் அறிமுகங்கள், அதிலும் பவரின் அறிமுகம் கலக்கல்.\nஅதேபோல மூவரும் வீட்டில் நுழைய எடுக்கும் முயற்சிகளில் பவர் ஸ்டாரின் நடனமும், சந்தானத்தின் பாட்டும் வயிறு வலிக்க சிரிக்கவைக்கின்றன.\nஒவ்வொரு காட்சிக்கும் வாய்விட்டு சிரிக்க, வசனங்களைக் கேட்டு கேட்டு ரசிக்க, கவலைகளை மறக்க நிச்சயமாக நம்பிப் பார்க்கலாம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா\n(முக்கியமாக பாக்யராஜின் ஒரிஜினலோடு ஒப்பிடாமல் பார்த்தால்)\nமுக்கியமாக இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலே நகைச்சுவை விருந்தளித்தமைக்கு பெரிய பாராட்டுக்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - டபிள் ஸ்பெஷல் (சந்தானம் & பவர் ஸ்டார்) பொங்கல் விருந்து\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nat 1/14/2013 10:54:00 PM Labels: review, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சந்தானம், திரைப்படம், பவர் ஸ்டார், விமர்சனம்\nநீங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்று அழுத்தமாக சொல்வதை படிக்கும்போது அலெக்ஸ் பாண்டியனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - க��ை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/03/blog-post_31.html", "date_download": "2018-10-18T01:41:44Z", "digest": "sha1:FZFQ6R47OO5BAAKEWPJXJMEW754RTP3H", "length": 14132, "nlines": 105, "source_domain": "www.nisaptham.com", "title": "எழுத்து வழி பிம்பம் ~ நிசப்தம்", "raw_content": "\nமணி, உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. உங்களை சரியாக புரிந்து கொள்ளாத யாராவது ‘அவரா அவர் தப்பா சாட் பண்ணுவாரே, அவரே அதை எழுதியிருக்கிறார். அவர் கிட்டவா உதவி கேட்கப் போறேன்னு’ சொல்லி விடப் போகிறார்கள்- குறிப்பாக உதவி கேட்க நினைக்கும் பெண்களிடம். [அவரா = அவனா என்று கூட மாறலாம்]. உங்களுக்கு வெளியே இருந்து யாரும் முயற்சி செய்யாமலே சொந்த செலவில் நீங்களே சூனியம் வெச்சுக்கிறீங்களே. Beyond Right or Wrong it may spoil your image and reputation. Please don't say I got No Image.\nநமக்கென்று உருவாக்கப்படும்/உருவாகும் பிம்பத்திற்குள் சிக்குண்டு கொள்வதைப் போன்ற துக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவொரு சிறை. நீங்கள் குறிப்பிடுகிற எனக்கான பிம்பம் என்பது எழுத்து, சமூகப்பணிகள் சார்ந்து உருவாகி வருவது. உருவானால் உருவாகிவிட்டுப் போகட்டும். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. எந்தவொரு தருணத்திலும் நான் நானாகவே இருப்பதுதான் பலம். எப்பொழுது இமேஜூக்கு பயந்து நடிக்கவும், உண்மைகளை மறைக்கவும் ஆரம்பிக்கிறேனோ அப்பொழுதிலிருந்து என்னுடைய சரிவு ஆரம்பமாகும்.\nபிம்பம் உருவாகிக் கொண்டேயிருக்கட்டும். அதைக் கலைத்துக் கொண்டேயிருப்போம். அதில்தானே சுவாரசியமிருக்கிறது பிம்பத்தை வைத்து சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் வயிறு வளர்க்கலாம். நமக்கு அப்படியொரு அவசியமில்லை.\nநீங்கள் குறிப்பிடுவது போல ‘அவன் பெண்களுடன் சாட்டிங் செய்வதாக எழுதியிருந்தான். எதற்கும் ஜாக்கிரதையாக இரு’ என்று யாராவது யாரிடமாவது சொல்லக் கூடும். இதையெல்லாம் எழுதாவிட்டாலும் கூட அப்படியான எதிர்மறையான விஷயங்களைச் சொல்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இனம்புரியாத வன்மத்துடன் தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் அவ்வப்பொழுது கண்களில் படுவதுண்டு. யார் திட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால் எங்களுக்கிடையில் ஒரு சொல் கூட பரிமாறப்பட்டிருக்காது. அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் கபடி ஆடியிருப்பார்.\nவாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும்.\nஅவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் இப்படி கருதுவார்கள் என்று யாரையோ மனதில் வைத்துக் கொண்டு நம்மை அடக்கிக் கொண்டு செயல்பட்டால் எந்தக் காலத்திலும் நம் வட்டத்தைத் தாண்டி வெளியில் வர முடியாது அல்லது அவர்களும் இவர்களும் நம்மைப் பற்றி ‘அப்படி நினைக்க வேண்டும்’ ‘இப்படி நினைக்க வேண்டும்’ என்பதற்காக செயல்பட்டாலும் சரிப்பட்டு வராது. அடுத்தவர்களுக்காகவே நாம் வாழ்வது போல ஆகிவிடும். நாம் நமக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்வதுதான் சரி.\nபெரும்பாலானவற்றை மறைக்காமல் வெளிப்படையாக பேசி எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்- அதை மனசாட்சிக்கும், குடும்பத்துக்கும் துரோகமில்லாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.\nபிம்பச் சிறை, அடையாளச் சிக்கல் போன்றவை எதுவுமே தேவையில்லை. நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்மை நிரூபித்துக் கொண்டேயிருக்கவும் வேண்டியதில்லை. பெரிய எழுத்தாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட தம்மை இந்தச் சமூகத்தின் உரையாடலில் தொடர்ந்து தக்க வைப்பதற்க��க எதையாவது கிளறி விட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது ஆயாசமாக இருக்கிறது. இப்படியான பிம்ப உருவாக்கம், இருத்தலியல் என்பதெல்லாம் நம்மை போலியாக உருமாற்றிவிடும். போலியாக இருப்பதைவிடவும் பிம்பமற்றவனாக இருப்பது எவ்வளவோ தேவலாம்.\nஉள்ளக்கிடக்கைகளை, மனதில் தோன்றுவனவற்றை பேசிக் கொண்டேயிருப்பது என்பது மிகப் பெரிய சுதந்திரம். கட்டற்ற வெளி. ‘இவன் இப்படித்தான்’ என்று புரிந்து கொள்கிறவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதுதான் சந்தோஷமும் திருப்தியும் கூட. எழுத்திலும் செயல்பாடுகளிலும் அத்தகைய திருப்தியைத்தான் எதிர்பார்க்கிறேன்.\n//அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் இப்படி கருதுவார்கள் என்று யாரையோ மனதில் வைத்துக் கொண்டு நம்மை அடக்கிக் கொண்டு செயல்பட்டால் எந்தக் காலத்திலும் நம் வட்டத்தைத் தாண்டி வெளியில் வர முடியாது//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n//பெரிய எழுத்தாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட தம்மை இந்தச் சமூகத்தின் உரையாடலில் தொடர்ந்து தக்க வைப்பதற்காக எதையாவது கிளறி விட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது ஆயாசமாக இருக்கிறது//\nம.பு வின் கட்டுரை படித்தபோது இந்த உணர்வுதான் ஏற்பட்டது\n//பிம்பம் உருவாகிக் கொண்டேயிருக்கட்டும். அதைக் கலைத்துக் கொண்டேயிருப்போம்./\n மீண்டும் மாதவனா எப்ப வரப் போறதா உத்தேசம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=63075", "date_download": "2018-10-18T01:11:49Z", "digest": "sha1:ITLQRV5VNHQYQOXA5HVZF7K4NDZWI7CR", "length": 1528, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பனியில் சிக்கிய ஜப்பான் ரயில்!", "raw_content": "\nபனியில் சிக்கிய ஜப்பான் ரயில்\nஜப்பானில் தற்போது கடும்பனி படர்ந்துள்ளது. நேற்று முந்தினம் சுமார் 430 பயணிகளுடன் புறப்பட்ட ரயில் பனியில் சிக்கி��்கொண்டது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது, ஆனால் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இரவு முழுவதும் ரயிலில் இருந்தவர்கள் சூரியன் வந்த பிறகு வெளியே புறப்பட்டனர். ரயில்வே நிர்வாகம் பயணிகளின் சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/166867?ref=category-feed", "date_download": "2018-10-18T01:05:04Z", "digest": "sha1:6L6JPU3UAUDKEYJUG5SS5CD67XMSZL7Z", "length": 9424, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "நகர சபைக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் கவுன்சிலர்: காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநகர சபைக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் கவுன்சிலர்: காரணம் என்ன\nஜப்பானில் குமாம்டோ நகராட்சி உறுப்பினரான யுகா ஒகாட்டோ, அவரது கைக்குழந்தையுடன் பணிக்கு வந்ததால் வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇது குறித்து யுகா ஒகாட்டோ கூறுகையில், ‘நான் எனது நகரத்தின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜப்பானில் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள், பணிச் சூழலை நட்புறவில் அணுகும் முறையை ஏற்படுத்த\nநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். இந்நிலையில், நான் கருவுற்ற பிறகு, எனது பணியை தொடர்ந்து மேற்கொள்ள எனது சட்டசபையில் அவர்களது உதவியைக் கேட்டேன்.\nஎனது குழந்தைக்கு பால் புகட்ட தனியாக அறை ஒதுக்க வேண்டும். மேலும், பணியாளர்கள் அவர்களது குழந்தைகளைப் பராமரிக்க தனி அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினேன்.\nஆனால், எனது திட்டங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதி குறைபாட்டால் பல பெண்கள் தங்களது பணியைத் தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.\nகுழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாகிறது. குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கவும் கடினமான விதிகள் இருக்கின்றன.\nபணி இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல நினைத்தாலும், அங்கு மு���லாளி, தொழிலாளர்களால் குறை கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பல பெண்கள் கருவுற்ற பிறகு பணியை விட்டுவிடுகின்றனர்.\nஎனவே தான், பெண்களின் இந்த நிலையை விளக்க, எனது ஏழு மாத குழந்தையை நகர சட்டசபை கூட்டத்துக்கு அழைத்துச் சென்றேன். சபை கூடி 15 நிமிடங்களுக்கு என் மகன் அமைதியாகத்தான் இருந்தான்.\nநானும் நம்பிக்கையாக அமர்ந்திருந்தேன். அப்போது சபை ஊழியர் ஒருவர் ஓடி வந்து இப்படி செய்யாதீர்கள் எனக் கூறினார். எனது குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போகும்படி கூறினார்.\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் வெளியேற முடியாது. சபையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அவர்களிடம் கூறினேன். எனினும் நான் வெளியேறினேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/alcatel-ot-632d-price-p6tGGF.html", "date_download": "2018-10-18T00:44:38Z", "digest": "sha1:FKCQTMLQF2A573JMAKDK2TRI6EZREPOR", "length": 17597, "nlines": 412, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅல்காடெல் ஓட் ௬௩௨ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் விலைIndiaஇல் பட்டியல்\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 2,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அல்காடெல் ஓட் ௬௩௨ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3 மதிப்பீடுகள்\nஅல்காடெல் ஓட் ௬௩௨ட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே கலர் 65 K\nரேசர் கேமரா 0.3 MP\nபேட்டரி டிபே 3600 mAh\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் Predictive Input, ATV\n4.3/5 (3 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/207406-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-18T01:37:31Z", "digest": "sha1:DUZ4TS7BT3OBD7BS3OM7OA5CP4OTC4YY", "length": 13690, "nlines": 417, "source_domain": "www.yarl.com", "title": "சின்னச் சின்ன அணுக்கவிதை - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கவிப்புயல் இனியவன், January 21 in கவிதைப் பூங்காடு\nகடந்த காதல் தந்த காயம்....\nகாதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,\nகவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்.....\nஇரண்டும் செய் வாழ்கை வளமாகும்...\nஉனக்கு அது சிறு துளி.....\nகருகியவன் நான் தான் ...\nபோல் இப்படி வலி தருகிறாள் ..\nஒருவரி கவிதை - அது\nஎன் இதய வலி கவிதை\nமாட்டேன் - நீதான் என்னை\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத��தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nசின்னச் சின்ன அணுக்கவிதை - 02\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/208401-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:12:10Z", "digest": "sha1:RVMCNOL43PS523YZGWEGVUS5FSTJIY62", "length": 7777, "nlines": 151, "source_domain": "www.yarl.com", "title": "முரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nமுரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள்\nமுரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள்\nBy நவீனன், February 11 in இனிய பொழுது\nமுரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள்\nமுரணும் முடிவும்....... நண்பர்களை புதுப்பிக்க மாறும் ஆண்கள்\nமுரணும் முடிவும்....... நண்பர்களை புதுப்பிக்க மாறும் ஆண்கள்\nமுரணும் முடிவும் புலம்பெயர் தேசங்களில் உறவுகளை மறந்த பெற்றோர்கள்\nமுரணும் முடிவும் புலம்பெயர் தேசங்களில் உறவுகளை மறந்த பெற்றோர்கள்\nமுரணும் முடிவும்.... தாயகம் சென்ற புலம்பெயர் தமிழர்களின் கவலைநிலை\nமுரணும் முடிவும்.... தாயகம் சென்ற புலம்பெயர் தமிழர்களின் கவலைநிலை\nமுரணும் முடிவும்..... பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எது பெரிய தண்டனை\nமுரணும் முடிவும்..... பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எது பெரிய தண்டனை\nமுரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா தவறா\nமுரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா தவறா\nமுரணும் முடிவும்.... தொண்டு அடிப்படையில் பணிபுரிவது சரியா\nமுரணும் முடிவும்.... தொண்டு அடிப்படையில் பணிபுரிவது சரியா\nமுரணும் முடிவும்.... ஆளுமைக்கு அந்தஸ்த்து வழங்காத முதலாளித்துவம்\nமுரணும் முடிவும்.... ஆளுமைக்கு அந்தஸ்த்து வழங்காத முதலாளித்துவம்\nமுரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும் திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்\nமுரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும் திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்\nமுரணும் முடிவும்.... மனைவிகளால் தான் எல்லாம் சரியாக செய்யமுடியும்\nமுரணும் முடிவும்.... மனைவிகளால் தான் எல்லாம் சரியாக செய்யமுடியும்\nமுரணும் முடிவும்.... அரசை ஏமாற்றும் ஒருவர்\nமுரணும் முடிவும்.... அரசை ஏமாற்றும் ஒருவர்\nமுரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarellen.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-10-18T01:18:10Z", "digest": "sha1:ROTF6HYYQTER3GBPSEH325ZULK4CWJYH", "length": 3216, "nlines": 79, "source_domain": "aarellen.blogspot.com", "title": "எல்லென்: ஸ்ரீராம் ஆதித்யா", "raw_content": "\nஎன் அருமைப் புத்திரன் ஸ்ரீராம் ஆதித்யாவை சமீபத்தில் வரைந்தேன்...பென்சில் ஸ்கெட்ச்தான்....\nஇடுகையிட்டது என்றென்றும் உங்கள் எல்லென்... நேரம் Tuesday, September 13, 2011\nபென்சில் படம் அருமை ...\nபென்சில் ஓவியமும் சரி அதன் பெர்ஸ்பெக்டிவும் சரி மிகவும் அருமை...\nபென்சில் ஓவியம் மிக அருமை நண்பரே....\nபென்சில் ஓவியம் நல்லா இருக்கு.\nஊர் வம்பு + ஓவியம் (1)\nநல்லாசிரியருக்கு ஒரு பாராட்டு கவிதை \nதொடர்பு எல்லைக்கு இப்பால் இருப்போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2018/05/30/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-12/", "date_download": "2018-10-18T01:17:07Z", "digest": "sha1:ZTSCJFKRX6K22CXFYBWZRBJPFHZWSNQV", "length": 6919, "nlines": 138, "source_domain": "sivankovil.ch", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018 | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome காணொளி சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சைவத் தமிழ்ச் சங்கம் – அன்பே சிவம் – 30.03.2018\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வரப்புயர மரநடுகைத் திட்டம் முகமாலை – சிவபுர வளாகம் 07.11.2017\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா மலர்-2 (22.10.2017)\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா மலர் – 01 (22.10.2017)\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\nPrevious articleசூரிச��� அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\nNext articleசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\nபுரட்டாதி மூன்றாவது சனி விரதம் 2017\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 21.10.2017\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூன்றாவது புரட்டாதிச்சனி விரதம் 07.10.2017\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nஅருள்மிகு சிவன் கோவில் விசயதசமி, ஏடு தொடக்கல் 30.09.2017\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29818", "date_download": "2018-10-18T01:56:05Z", "digest": "sha1:6SRC727RRG6XK5KPYTSMGBKZXP6GQQUW", "length": 9038, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கிழக்கு பல்கலைக் கழக மா�", "raw_content": "\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nதவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.\nஇருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு ச��ன்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது.\nஇதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம் குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு...\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு...\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு...\nஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள் உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு: ஜோன்......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-10-18T01:07:54Z", "digest": "sha1:XZ5U6F7KNCN2WTLBIAHFSSFL6NZPKSYD", "length": 18952, "nlines": 309, "source_domain": "umajee.blogspot.com", "title": "துப்பாக்கி! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nவாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.\nசில சமயங்களில் ஒருவனிடம் பெற்ற அனுபவத்திலிருந்து கற்ற பாடம், அவனுக்கு பாடம் கற்பிக்க காரணமாக இருந்துவிடுகிறது.\nஇப்போதும்கூட அப்படித்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய நேரம். நம்பிக்கைத் துரோகத்திற்காக அவனுக்கான பரிசு. பலருக்கான பாடம். ஒரே ஒரு புல்லட் - மூளையைச் சிதறடிக்க\nகாலி வீதி காலை நேர பரபரப்புக்கு மாறிக் கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் நல்லது அதற்காகவே இந்த நேரம் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. அவன் சரியாக எட்டு மணிக்கு அதோ எதிரில் தெரியும் அந்த பஸ்தரிப்புக்கு வருவான்.\nஅருகில் சென்று.. திறந்த நிலையில் மாட்டிக் கொண்டிருக்கும் என் அலுவலகப் பையிலிருந்து எழுபது எம். எம். பிஸ்டலை கணநேரத்தில் உருவி காரியத்தை முடித்து உடனேயே ஜனத்திரளில் கலந்துவிடுவது...\nநேரம் 7 : 42\nஐந்து நிமிடம் முன்னதாக வீதியைக் கடப்பதுதான் சரியாயாக இருக்கும்...\nசுற்றிலும் பார்த்தேன். யாரும் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை என்னையும் இருந்தாலும் சற்றே பதட்டமாக இருந்தது.\nபக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் ஒரு கோக். மெதுவாக உறிஞ்சிக் கொண்டே நோட்டமிட்டேன்.\nமனதிற்குள் ஓர் எச்சரிக்கை மணி ஒலிக்க.. 'என்ன இது... எதிர்பாராத சிக்கல் 'இந்த இடத்தில் போலீசை எதிர்பார்க்கவில்லை. இரண்டு பேர். ஒருவன் என்னைக் கவனிப்பதுபோலவே உற்றுப் பார்த்தான்.\n அசைன்மென்ட் தள்ளிப் போடுவதற்கில்லை. அந்தப் பக்கம் போய்விட்டால் போட்டுட்டு.. எப்படியும் எஸ் ஆகிவிடலாம்...'\nமெதுவாக நகர்ந்தேன். பத்தடி சென்றிருப்பேன். \"மல்லி (தம்பி)..\n\" குரல் உரத்து, கூடவே தொடர....\nகிறீச்சிட்டு நின்ற அந்த ப்றயஸின் பார்னெட்டை பரவி முத்தமிட்டதில் என் தோள்பையிலிருந்து தெறித்து விழுந்தது பிஸ்டல்...\nஅதை இனங்காணத் தெரியாவிட்டால் நான் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் வடபகுதிப் பிரஜை என்பதை நானே நம்பமாட்டேன்.\nஅது..ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி சுடுவதற்குத் தயார் செய்யப்படும் பிரத்தியேகமான அந்த சத்தம்\nஅனிச்சையாக என்கைகள் தோள் வரை உயர... மெதுவாகத் திரும்பினேன்.\nநான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்...\nசோடா குடித்தால், மறக்காமல் காசு கொடுத்��ுவிட வேண்டும்\nஐயோ என்னய்யா யாராச்சும் காப்பாத்துங்களேன்..\nஹாலிவுட்ரசிகன் October 01, 2012\nஹா ஹா ... சூப்பர் ஜீ\nஎன்னைய்யா இது டுப்பாக்கி விமர்சனமாக்கும் என்று அரக்கப் பரக்கப் படித்தால்,சோடா(கோக்)குடித்தால் மறக்காமல் காசு கொடுத்து விட வேண்டும் என்று.....................ஹஹ(கொழும்பில் எங்கே காசு கண்ணில் காட்டாமல் சோடா(கோக்)கொடுக்கிறார்கள்ஹி\nபன்னிக்குட்டி ராம்சாமி October 01, 2012\nஅடப்பாவி...... பட் இதுக்காக டாகுடர் படத்தைலாம் போட்டு ஏன் கலங்கடிக்கிறீங்க\nஐயோ என்னய்யா யாராச்சும் காப்பாத்துங்களேன்..////நான் இருக்கிறன் ராசா\nபன்னிக்குட்டி ராம்சாமி October 01, 2012\nடாகுடர் முகமே ஆயிரம் விஷயம் சொல்லுதே..... அவன் நடிகன்யா.......\n(கொழும்பில் எங்கே காசு கண்ணில் காட்டாமல் சோடா(கோக்)கொடுக்கிறார்கள்ஹி\n இது எனக்குப் புதுசா இருக்கு... எந்தக் கடையிலுமே - பெட்டிக் கடைகளிலும்கூட குடித்துவிட்டு காசு கொடுப்பதுதான் வழக்கம்... இன்று காலை வரைகூட\nகதைக்கு லாஜிக் அவசியம் இல்லைன்னு விட்டுவிடலாம் என்றாலும் நீங்கள் குறிப்பிட்டு கேட்டதால், லாஜிக் மீறப்படவில்லை எனச் சொல்வது அவசியமாகிறது\nஅப்பறம் இந்த பதிவு செம ஹிட்டாகியிருக்குமே பாஸ்\nஆனால்,நான் எங்கும் காசு கொடுத்து விட்டே டீ கூடக் குடிக்கும் பழக்கம்,(வெளி நாட்டில் கூட\nஎஸ் சக்திவேல் October 02, 2012\nஜீ'யின் நண்பி (சுமாரான பிகர்) : ஜீ, நீங்கள் நல்லா எழுதுறீங்களாம்.... #@##@# (வழிகிறார்)\nஜீ (மனதிற்குள்): உன்னை வாசிக்கவிடாமல் பண்ண ஒரு பதிவு போடுகிறேன்.\nஅப்பறம் இந்த பதிவு செம ஹிட்டாகியிருக்குமே பாஸ்\n கடந்த இரு பதிவுகளோடு ஒப்பிடுகையில் மிக அவரேஜான ஹிட் ஹிட் ஆகணும்னா படம் வரும்போது ரிலீஸ் பண்ணனும் ஹிட் ஆகணும்னா படம் வரும்போது ரிலீஸ் பண்ணனும்\nடைட்டில் வைக்கிறது எனக்கு பெரிய பிரச்சினை பாஸ் வேறெதுவும் பொருந்தாமல், தோன்றாததால்தான் இந்தப் பெயர்.\nஆனால்,நான் எங்கும் காசு கொடுத்து விட்டே டீ கூடக் குடிக்கும் பழக்கம்,(வெளி நாட்டில் கூட\nநீங்க கேட்டது நல்லதுதான் பாஸ் நாங்களும் யோசிக்கணும் இல்ல\nஜீ'யின் நண்பி (சுமாரான பிகர்) : ஜீ, நீங்கள் நல்லா எழுதுறீங்களாம்.... #@##@# (வழிகிறார்)\nஜீ (மனதிற்குள்): உன்னை வாசிக்கவிடாமல் பண்ண ஒரு பதிவு போடுகிறேன்.//\nஆனா ஒண்ணு.. நாலு பேர் சொல்லும்போது கேக்க நல்லாத்தான் இருக்கு\nஜீ'யின் நண்பி (சுமாரான பிகர்) : ஜீ, நீங்கள் நல்லா எழுதுறீங்களாம்.... #@##@# (வழிகிறார்)\nஜீ (மனதிற்குள்): உன்னை வாசிக்கவிடாமல் பண்ண ஒரு பதிவு போடுகிறேன்.//\nஆனா ஒண்ணு.. நாலு பேர் சொல்லும்போது கேக்க நல்லாத்தான் இருக்கு\nவழக்கம் போல ஜீ பாணியில் ஒரு சிறுகதை.. அப்புறம் கிளைமேக்ஸ்க்கு பிறகு என்ன நடந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க பாஸ்...\nஅப்புறம் ஜீ யை சகல மரியாதைகளோடும் போலீஸ் அழைத்துசென்று விருந்து கொடுத்ததுபாவம்,பொட்டிக் கடைக்காரர்,கடைசி வரை கோக் காசு கிடைக்கவேயில்லை,ஹஹ\n//வாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.//\nசூப்பர் கதை பாஸ் ... கலக்கீட்டிங்க\nஹா ஹா கலக்கல் :)\nராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்\nதாய்மையும் சில ஆண்களின் சாதனையும்(\nராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்\nதாய்மையும் சில ஆண்களின் சாதனையும்(\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=9869&cat=49", "date_download": "2018-10-18T02:01:48Z", "digest": "sha1:HZM32EXBOFJ6GLIZ2MYKPXDZOMIAFGZ3", "length": 9162, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "வரம்பு மீறி பேசி தொகுதி மக்களுக்கு துரோகம் செய்தார் கருணாஸ்|MLA Karunas Controversial Speech- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nவரம்பு மீறி பேசி தொகுதி மக்களுக்கு துரோகம் செய்தார் கருணாஸ்\nசபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுத்து நிறுத்துபவர்கள் மீது போலீஸ் தடியடி\nசபரிமலையில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது\nசபரிமலைக்கு சென்ற ஆந்திரப் பெண் முற்றுகை\nசபரிமலைக்கு சென்ற பெண் செய்தியாளர்கள் நிறுத்தம், கார் மீது தாக்குதல்\n3 -வது முறையாக ரன்வீர் ஷாவுக்கு சம்மன்\nஅறிவிக்கப்படாத மின்வெட்டால் ஈரோட்டில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிப்பு\nபுதுச்சேரி | நிதிநிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு | CCTV காட்சி\nசேதமடைந்த 330 பகுதிகளில் மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: ஒப்பந்ததாரர��களுக்கு மாநகராட்சி உத்தரவு\nதொடர் விடுமுறை எதிரொலி பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது: சென்னையிலிருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்\nபுதிய தொழில் நுட்பம் மூலம் 388 கோடியில் மின் உற்பத்தி நிலையம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல்\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை அபராதம் இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: ராமதாஸ், வைகோ கடும் கண்டனம்\nஅதிமுகவை மீட்பேன் என்று கூறும் டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நிற்பாரா: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதிமுக உயர்மட்ட குழுக் கூட்டத்தில் முடிவு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் எதிர்கொள்வோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%93%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-18T00:54:40Z", "digest": "sha1:UHGYSXSFUW4JJD4OYCEM7BMIFAKYB5TE", "length": 7596, "nlines": 115, "source_domain": "www.qurankalvi.com", "title": "மன்ஜில் தொகுப்பு ஓதலாமா? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / FIQH / மன்ஜில் தொகுப்பு ஓதலாமா\nJanuary 9, 2017\tFIQH, Q & A மார்க்கம் பற்றியவை, Q&A, ஃபிஹ்க் ஏனையவைகள், மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் 1 Comment 765 Views\nஷைத்தான்களுக்கு உதவியாளராக இருக்க வேண்டாம்\n03: 04 நோயாளிக்காக ஓதும் துஆ,\nகாலை மாலை ஓதும் துஆவின் விளக்கம்\nபதில்: அஷ்ஷேஹ் முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.\n(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் Q & A மார்க்கம் பற்றியவை qurankalvi கேள்வி பதில் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\t2017-01-09\nTags (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் Q & A மார்க்கம் பற்றியவை qurankalvi கேள்வி பதில் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nPrevious பெண்கள் காலுரை அணிவதன் மார்க்க சட்டம் என்ன\nநபி வழியில் வுழூச் செய்வோம்\n_அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1216&lang=ta", "date_download": "2018-10-18T00:34:54Z", "digest": "sha1:FMD6TVN4TSBGSTNSUMGWFRKEKZWOUHTB", "length": 7845, "nlines": 63, "source_domain": "www.tyo.ch", "title": "லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nYou are at:Home»செய்திகள்»சுவிட்சர்லாந்து»லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nலிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சுவிட்சர்லாந்து வர்த்தகர்கள் தொடர்பிலான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஜனவரி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nலிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nBy on\t 04/01/2010 சுவிட்சர்லாந்து\nலிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சுவிட்சர்லாந்து வர்த்தகர்கள் தொடர்பிலான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஜனவரி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், தற்போது குறித்த தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க லிபிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி, குறித்த இரண்டு சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுக்கும் எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 16 மற்றும் 17ம் திகதிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த சுவிட்சர்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nலிபிய அதிபரின் புதல்வர் ஹனிபல் கடாபி சுவிட்சர்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு சுவிஸ் வர்த்தகர்களும் நீண்ட காலமாக லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி\nசுவிஸ்சில் வீரத்தந்தைக்கு மலர் வணக்க நிகழ்வு.\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/11/25/maaveerar-day-canada-2014/", "date_download": "2018-10-18T01:42:52Z", "digest": "sha1:UOHVZEB47Q4HDOOIXHTNHWSHP5K46DCW", "length": 12039, "nlines": 97, "source_domain": "eelamview.wordpress.com", "title": "தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா | eelamview", "raw_content": "\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், வழமைபோல் இநத் ஆண்டும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான நவம்பர் 27 வீரவணக்க நாளை ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக ஒன்றிணைந்த கனடியத் தமிழ் மக்களின் எழுச்சி மிக்க வருகையுடன் உணர்வுபூர்வமாக ந��ாத்தவுள்ளது.\nமண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிரக்ளை ஈகம் செய்து, தாயகக் கனவுடன் வீரச் சாவடைந்த எமது மாவீர்கள் அனைவரையும் வணங்கும் நவம்பர் 27 ஈழத் தமிழர்களின் உன்னதமான நாள் ஆகும். ஒன்றுபட்ட சக்தியாகக் கனடியத் தமிழர்கள் அனைவரும் மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக், கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், தேசியப்பற்றாளரக்ள், தமிழ் ஆர்வலர்கள். தன்னார்வத் தொண்டர்கள். இன உணர்வாளர்கள், இளையோர் கட்டமைப்புக்கள் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரதும் முழுமையான செயற்பாட்டுத் திறனோடு கடந்த ஆண்டுகளைப் போல் இநத் ஆண்டும். நடாத்தவுள்ளது.\nஇலட்சிய உறுதியோடு நின்று, எமக்காகத் தம்மை ஈகம் செய்தவர்களை நினவில் ஏந்தி, எழுச்சி பெறும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நாள் ஆகும். கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், நவம்பர் 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளையும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மாவீரர் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் அனைவரதும் முழுமையான ஒத்துழைப்போடு உணர்வுபூர்வமாக நடாத்தும் என்பதை அறியத் தருகின்றோம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.\nதொடர்புகளுக்கு. (416) 450 9661\nமாவீரர் நாள் – சேலம் புலியூர்\nதேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ் – முல்கௌஸ்\nதேசிய மாவீரர் நாள் -பிரான்ஸ் , ஸ்ட்ராஸ்புர்க்\nதேசிய மாவீரர் நாள் 2014 – பின்லாந்து\nமாவீரர் நினைவுத்தூபி திரை நீக்கம் – 29.11.2014 – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவீடன்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற உள்ள தலைவரின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சி நிரல்\nசிட்னி வாழ் தமிழ் மக்களுக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னி பணியகம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nதேசியத் தலைவரின் 60-வது அகவை விழா – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்\nமாவீரர் நாள் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தமிழ்நாடு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென்மார்க்\nமாவீரர் நாள் புதிய வெளியீடுகள்\nதேசிய மாவீரர் நாள் – இத்தாலி பலர்மோ\nதேசிய மாவீரர் நாள் – நியுசிலாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்- பெல்ஜியம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – இத்தாலி மேற்பிராந்தியம்\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் – 2014 நோர்வே\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2014\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் – பிரான்சு\nஸ்கொட்லாந்தில் தேசிய மாவீரர் நாள் 2014\nமாவீரர் நாள் 2014 -Bergen\nதேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2014\nதேசிய நினைவெழுச்சி நாள் நெதர்லாந்து\nதேசிய மாவீரர் நாள் 2014 – சுவிஸ்\nஒரே இடத்தில் ஒன்றாகக் கூடி மாவீரர்களை வணங்கித் துதிப்போம் கனடாவாழ் தமிழீழ மக்களே\nஉலகளவில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நடைபெறும் நாடுகளும் இடங்களும்\nகனடாவில் ஒரே நாளில் ஒரே இடத்தில் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nநகுலேஸ்வரனை இராணுவ புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்தனர்- வீ.ஆர். வரதராஜா →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nதமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம். July 22, 2018\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/28/anna.html", "date_download": "2018-10-18T00:35:45Z", "digest": "sha1:JQBI5YPVAEWBK2TH7CF526FN4KBPHWZJ", "length": 9875, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா நினைவுநாள்.. ஜெ.மவுன விரதம் | jaya to participate in silent procession on annas remembrance day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அண்ணா நினைவுநாள்.. ஜெ.மவுன விரதம்\nஅண்ணா நினைவுநாள்.. ஜெ.மவுன விரதம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அடுத்த மாதம் 3-ம் தேதி ஜெயலலிதா தலைமையில் மெளன ஊர்வலம்நடைபெறவிருக்கிறது.\nஇது பற்றி அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஅண்ணாவின் 32-வது நினைவு நாள் அடுத்த மாதம் 3-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தலைமையில் மொள ஊர்வலம் புறப்படும்.\nஇந்த ஊர்வலம் வாலாஜா சாலை வழயாக கடற்கரையிலிருக்கும் அண்ணா சமாதியை சென்றடையும்.\nஇந்த பேரணியில் தலைமை கழக நிர்வாகிகளும், நாடாளுமன்ற. சட்டசபை உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அண்ணா நினைலிடத்தில் மலர்அஞ்சலி செலுத்துவார்கள்.\nகட்சி தொண்டர்கள் அங்கங்கு இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனகூறப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=35&sid=8e8d3139bd6f0001f465d3ef0c009020&start=25", "date_download": "2018-10-18T01:49:03Z", "digest": "sha1:KMIIPUUC6C56SX6DXAQGPCWJQVAGEHRA", "length": 37117, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "மருத்துவம் (Medicine) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விரு���்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇள வயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்..\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபால் 120 நாட்கள் கெடாது என்றால் அது பாலா \nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nமுக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்புக்கள் 19.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பானச் செய்தி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசரும நோய்க்கு மருந்தாகும் கோவைக்காய் இலைகள்\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nஆச்சர்யம் தரும் நெய்யின் மகத்துவம்.\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇஞ்சி – மருத்துவ குணங்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\n17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇரத்தம் பற்றிய அறிய தகவல்கள்\n���ிறைவான இடுகை by வளவன்\nவிரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடக் கூடாதா\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்\nநிறைவான இடுகை by வளவன்\nநிறைவான இடுகை by வளவன்\nகாபியும் டீயும் உடலுக்கு நல்லதா\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nசவுதியில் மெர்ஸ் நோய்க்கு மேலும் 5 பேர் பலி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஒளி உணர்வுகள் மூலம் நரம்பு செயல்பாடுகளை நிறுத்தி மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் புதிய கண்டுபிடிப்பு\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனி���வன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர��� பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poorveegam.blogspot.com/2015/06/blog-post_8.html", "date_download": "2018-10-18T01:30:53Z", "digest": "sha1:2RUZRWPMMIHXFBMTSIW66BHU5J7BPSS6", "length": 9227, "nlines": 59, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி.!(படங்கள் இணைப்பு)", "raw_content": "\nதிங்கள், 8 ஜூன், 2015\nகுப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின�� வருடாந்த விளையாட்டுப் போட்டி.\nயாழ். குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு நேற்றுமாலை (06.06.2015) முன்பள்ளியின் தலைவர் திரு. சதீஸ்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.\nஇந்நிகழ்வில் ஏழாலை சிறீமுருகன் வித்தியாசாலையின் அதிபர் திரு. சந்திரகுமார், பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. தவராசா, கிராம சேவையாளர் மயூரதன், சமூக ஆர்வலர் அபராசுதன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது.\nதொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. அவற்றில் முன்பள்ளிச் சிறார்களின் இசையும் அசைவும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இவ்விழாவில் பெருந்தொகையான ஊர்மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க தொலைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nவவுனியாவில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு.\nவவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா பன்­றிக்­கெ...\nபிரபல பாடகியான மாதங்கி M.I.Aவின் தந்தையான ஈரோஸ் அருளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாத்தியக்கூறு \nஎதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் என்கிற அருட்பிரகாசம் அவர்கள...\nபுலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில்..\nபுலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிக...\n14/10/2009 அன்று ஆறாவது ஆண்டில் கால் பதிக்க இருக்கம் அதிரடி இனைய தளத்திற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொழ்வதோடு அ...\nஅவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.- நாமல் ராஜபக்ஷ..\nஅவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்பட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/temple_special.php?cat=588", "date_download": "2018-10-18T01:53:47Z", "digest": "sha1:EYQA3PA5PMJW6KBANSKE2XHTIST36DSK", "length": 9398, "nlines": 144, "source_domain": "temple.dinamalar.com", "title": " dhyana yoga | தியான யோக ரகசியம் | Temple Special | Temple Special News | Temple Special Photos | Temple Special Videos", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநவராத்திரி 9ம் நாள்: வேலையை வழிபட சொல்லும் சரஸ்வதி பூஜை\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி\nதாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு புஷ்கர விழாவிற்கு இடையூறு\nகுருவித்துறை கோயில் ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 202வது உழவாரப்பணி\nவராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை\nசூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம்\nதிருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா\nகோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா\nமுதல் பக்கம் » தியான யோக ரகசியம்\nதியான யோக ரகசியம் செய்திகள்\nஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு ... மேலும்\nசாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை ... மேலும்\nபுறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. ... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-18T01:10:53Z", "digest": "sha1:N73Q6UEGWS7Q5HC5J6XE4TBRNQU4XAIB", "length": 12257, "nlines": 64, "source_domain": "tnreports.com", "title": "எதிக்கட்சித் தலைவரை சந்திக்க தயங்கும் ஆளுநர்!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nஎதிக்கட்சித் தலைவரை சந்திக்க தயங்கும் ஆளுநர்\nOctober 11, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nபன்வாரிலால் புரோகித் ஓராண்டு நிறைவு: சாதனைகள் என்ன\nபாடகி சின்மயிக்கு சில கேள்விகள்\nஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு\nதமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க தயங்குகிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது. தன் ஒராண்டை நிறைவு செய்திருக்கும் ஆளுநர் ஏன் 89 உறுப்பினர்களைக் கொண்ட பிரதான சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க தயங்குகிறார் என்ற கேள்வி பிரதானமாக முன் வைக்கப்படுகிறது.\nதமிழர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக பல்வேறு புகார் மனுக்களை அளித்துள்ளது. ஊழலில் திளைக்கும் இந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மிக முக்கியமான பல கோரிக்கைகள் அதில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதிலாக வேறு எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கக் கூடாது காவிரி மேலாண்மை வாரியம்தான் உருவாக்க வேண்டும் என்று கவர்னரிடம் நேரடியாக மனுக்கொடுத்தார். ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக வேறு அமைப்புதான் உருவாக்கப்பட்டது.\nஇந்நிலையில், மாநில உரிமைகளில் தலையிடுகிறார் என்று சொல்லி கவர்னருக்கு திமுக கருப்புக் கொடி காட்டியது. அதாவது மாநிலத்தில் ஊழல் நடக்கிறது குட்கா அதிகாரிகள், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்ட் நடக்கிறது இவைகளை தட்டிக் கேளுங்கள் என்று திமுக கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத ஆளுநர் . சமீபத்தில் துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடக்கிறது என்றார்.\nஉடனே எதிர்க்கட்சித் தலைவர் “மேடைகளில் ஆளுநர் பேசி பயனில்லை உடனடியாக துணைவேந்தர் நியமனங்களில் நடந்த ஊழல்களுக்கு நடவடிக்கை தேவை” என்றார். துணைவேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல் தொடர்பாக கவர்னரை சந்திக்கக் கோரி நேரமும் கேட்டார்.\nஸ்டாலின் நேரம் கேட்ட உடனே கவர்னர் மாளிகையில் இருந்து அது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆளுநர் ஊழல் தொடர்பாக யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கல்வியாளர்கள் பேசிக் கொண்டதையே மேடையில் தெரிவித்தார். மேலும் தான் பதவியேற்ற பின்னர் நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர் நியமனங்களும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையோடும் நடந்தது என்றும் குறிப்பிட்டார்.\nதனது பதவிக்காலத்திற்கு முன்னால் நடந்த நியமனங்கள் என்றால் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிக்காலத்தில் நடந்த நியமனங்களைச் சொல்கிறாரா அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவிக்காலத்தில் நடந்த நியமனங்களைச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில்தான் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்து, அவரும் கைதாகி விடுதலையாகி விட்டார்.\nதனது ஓராண்டு பணிகள் தொடர்பாக ஊழல், ஊழல் என்று வெறுமனே பேசிக் கொண்டே நடைபெறும் ஊழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்படும் நிலையில் இந்த நேரத்தில் ஸ்டாலினைச் சந்தித்தால் தர்மசங்கடமான சூழல் எழும் என்பதால் எதிர்க்கட்சித்தலைவரையே சந்திக்க தயங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.\n#Banwarila_ Purohit #பன்வாரிலால்_புரோகித் #தமிழக_ஆளுநர்_ஓராண்டு_நிறைவு\nவேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி\nநக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா\nஅம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-10-18T00:58:32Z", "digest": "sha1:MHKEVSHVTHE7VTJSDS2CGUDQZ5C6KL6L", "length": 8960, "nlines": 60, "source_domain": "tnreports.com", "title": "மக்கள் மருத்துவர் ஜெகன்மோகனுக்கு ஸ்டாலின் அஞ்சலி!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nமக்கள் மருத்துவர் ஜெகன்மோகனுக்கு ஸ்டாலின் அஞ்சலி\nOctober 4, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nபெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்\n‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்\nகனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nநெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் பிறந்து சென்னை மந்தைவெளியில் மக்களின் மருத்துவராக திகழ்ந்த டாக்டர் ஜெகன்மோகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.\nஅவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏழைகளின் இதயத்தில் குடியிருந்த மனிதநேய மருத்துவரான திரு ஜெகன்மோகன் அவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை துவங்கி, இன்றளவும் இருபது ரூபாய் கட்டணத்தைத் தாண்டாதவர் என்பது நினைத்துப் பார்க்க பெருமிதமாக மட்டுமல்ல எத்தகைய சேவை குணமிக்கவர் என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது.\nபணமில்லாத ஏழை எளியவர்களுக்கும் பணமின்றி சிகிச்சை அளித்த பண்பாளர், மனிதநேயத்தின் மறு உருவம், மக்களின் இணை பிரியா மருத்துவர் இன்று நம்மிடம் இல்லை என்பது துயரமிகு செய்தி. பேரறிஞர் அண்ணாவிடம் அறிமுகம் பெற்று, தலைவர் கலைஞர் அவர்களுடன் நட்பாக இருந்த அவர், எமர்ஜென்சி காலத்தில் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் தலைவருக்கு மருத்துவம் பார்த்தவர் என்பதை எண்ணிப்பார்க்கும் போது பெருமையடைகிறேன்.\nஇன்று��் நாள்தோறும் 300 பேருக்கு மேல் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரது மறைவு மாநிலத்தில் பெரும் பகுதி மக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nமருத்துவர் ஜெகன்மோகன் விட்டுச் சென்றுள்ள மாண்புமிக்க மருத்துவ சேவை இளைய தலைமுறை மருத்துவர்களுக்கு எல்லாம் ஈடில்லாத இமயமாக என்றைக்கும் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nபெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்\nஅதையும் தாண்டி அன்பிருந்ததே:மனிதம் போற்றும் பாடல் கேளுங்கள்\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6161", "date_download": "2018-10-18T00:15:34Z", "digest": "sha1:J4O4LNLBJO5PPS22O3D73C5LFG7EDQHO", "length": 13483, "nlines": 45, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதிலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா\nசெப்ரெம்பர் 26 என்றாலே திலீபனின் நாளும் யாழ். கோட்டையும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த நினைப்பே இல்லாமல் தான், தூபிக்குப் பக்கத்தில் ஜனசக்தி இன்சூரன்ஸ் சார்பில் பந்தல் போட்டு சினிமாப் பாடல்களை அலறவிட்டு நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்தான் தற்போதைய யாழ். மேயர். மனம் பொறுக்காமல் யாரோ ஒருவர் இன்று திலீபனின் நினைவு நாள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் போல இருக்கிறது. உள்ளூராட்சி சபைகளே நினைவ���ந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் என மூத்த போராளி (காக்கா) மு.மனோகர் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால், நாளை ஆட்காட்டிவெளி மற்றும், பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன. ஒரு கட்சி முற்பகல் 10.10 இற்கு நிகழ்வு என்றது. சில நாட்களின் பின் இன்னொரு கட்சி காலை 09.30 இற்கு நிகழ்வு என்றது. இதில் அஞ்சலி என்பதை விட அடுத்தவனின் காலை வாருவதே முக்கியமானதாக கட்சிகளுக்குத் தெரிந்தது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உணர்வுள்ள தமிழர்களுக்கு கவலையளித்தன. திலீபன் உண்ணா விரதமிருந்த காலத்தில் அவனைப் பார்த்திருந்த ஒரு சிலரைத் தவிர ஏனையோர்தான் சச்சரவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனதில் திலீபனின் நினைவு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை எமக்கு உணர்த்தியது.\nஇதில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சி அன்னை பூபதியின் நிகழ்விலும் இவ்வாறான கோளாறை ஏற்படுத்தியது. உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருடன் சேர்ந்து அன்னை பூபதியின் சகோதரியை சுடரேற்ற வைத்து நாமே அன்னைக்கு முதலில் அஞ்சலி செலுத்தினோம் எனப் படம் காட்டியது.\nஓர் ஒழுக்கமான கீழ்ப்படிவுள்ள சிப்பாயே பின்னர் படையணிகளை சரியாக நெறிப்படுத்தும் தளபதியாக விளங்குவான் என்பது எமது தலைவரின் கூற்று. யூ.எஸ். ஹோட்டலிலும் மாகாண சபையிலும் திரு இ.ஆர்னோல்ட் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த எமக்கு இவர் இந்நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகமாகவே தென்படுகின்றது.\nசெப்ரெம்பர் 26 என்றாலே திலீபனின் நாளும் யாழ். கோட்டையும்தான் நினைவுக்கு வரும். அந்த நினைப்பே இல்லாமல்தான், தூபிக்குப் பக்கத்தில் ஜனசக்தி இன்சூரன்ஸ் சார்பில் பந்தல் போட்டு சினிமாப் பாடல்களை அலறவிட்டு நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்தான் தற்போதைய யாழ். மேயர். மனம் பொறுக்காமல் யா��ோ ஒருவர் இன்று திலீபனின் நினைவுநாள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் போல இருக்கிறது.\nசப்பாத்துடன் அஞ்சலி செலுத்தப் போன இவருக்கு ஒரு இளையவர்தான், அதைக் கழற்ற வேண்டும் எனவும் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. இந்த ரணம் எமது மனதில் இருந்து அகலவில்லை. அதற்குள் திலீபனின் நிகழ்வை இவர் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது. அவரது அழைப்பில் ‘நான்’ என்ற பதம் வரும்போதெல்லாம் எமக்கு யூ.எஸ். ஹோட்டல்தான் நினைவுக்கு வருகிறது.\nஎனவே திலீபனின் நினைவு நிகழ்வு மட்டுமல்லாது எதிர்வரும் மாவீரர் நாள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகளோ, உள்ளூராட்சி மன்றங்களோ தலையிடாது அதன் உறுப்பினர்கள் சாதாரண பிரஜைகளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.\nபோர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம் -பதற்றத்தில் பொதுமக்கள்\nகேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\nஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி\nநந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5227/rajini-fans-dont-blame-gangai-amaran/", "date_download": "2018-10-18T01:59:42Z", "digest": "sha1:N4KTJE3GSHY26ONQ5X535OBEZFU5PFMW", "length": 12701, "nlines": 169, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "கங்கை அமரன் மீது ஏன் பாய்கிறீர்கள்… அவசரப்படாதீர்கள் ரஜினி ரசிகர்களே!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஇளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளர் – இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.\n‘இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி இளையராஜா மாதிரி இசைப் பெரியவங்ககிட்ட கிட்ட கேட்டது தப்பு.\nஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத்து\nஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர்.,\nஅவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க,” என்று விளாசி இருந்தார்.\nஅவர் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை. மானங்கெட்ட ராஜேந்தர் – சிம்பு பீப்புகளை விடுங்கள். ஆனால் அனிருத் விஷயத்தில் ரஜினி பெயரை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்தி தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டவர்தான் அனிருத். காரணம் அவர் ரஜினியின் மைத்துனர் மகன்.\nமுதல் முதலில் அனிருத்தை ஏ ஆர் ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி, சினிமா இசையின் நுணுக்கங்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா… நம்ம சூப்பர் ஸ்டார்தான்.\nமுதல் பட வாய்ப்புக் கொடுத்தவர்கள் ரஜினியின் மகளும் மருமகனும்தான். இன்றைக்கு ரஜினி குடும்பப் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் என்று கோடம்பாகத்தில் அழுத்தமான முத்திரை. போதாக்குறைக்கு இந்த அரைவேக்காட்டு அனிருத்தை தன் தம்பி என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார் தனுஷ்.\nஆகவேதான் கங்கை அமரன் அப்படிச் சொல்லியிருக்கிறார்.\nஇதெல்லாம் புரியாமல், கங்கை அமரன் பேஸ்புக்கில் எழுதியதைப் படித்தவுடனே, அவரைக் கண்டபடி திட்டி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.\nஅனிருத் எத்தனை ஆபத்தான விஷக்கிருமி என்பதை அறிந்து ரஜினியே தன் மகள்கள் மற்றும் குடும்பத்தினரை எச்சரித்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில், எல்லோரையும் போல அவசரப்படாதீர்கள் ரஜினி ரசிகர்களே\n« த்தூ… இந்த பொழப்புக்கு…\n‘செருப்பால் அடிக்க வேண்டியது சிம்பு என்கிற பொறுக்கியையும், அனுருத் என்கிற பொறம்போக்கையும்தான்’ – மு களஞ்சியம் »\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-condoles-shankar-ias-acadamy-shankar-death-331852.html", "date_download": "2018-10-18T01:33:56Z", "digest": "sha1:JNR34SWKV7VKKMDHLHXWEBYF4AE2MYDI", "length": 11816, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்! | Tamilisai condoles for Shankar IAS acadamy Shankar death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்\nசங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\n'சங்கர் ஐஏஎஸ் அகாடமி' நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை\nசென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nசங்கரின் மரணத்தால் அவரது பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சங்கரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்���ிறது.தென்னாட்டு ஏழைஎளிய நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறதுகுடும்பத்திற்குபாஜகஇரங்கல்\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தென்னாட்டு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. குடும்பத்திற்கு பாஜக இரங்கல்\" என பதிவிட்டுள்ளார்.\n[ ஒரு ரூபாய் கூட வாங்காமல் என்னை ஐஏஎஸ் ஆக்கியவர் சங்கர்.. தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nshankar suicide tamilisai சங்கர் தற்கொலை தமிழிசை ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/12/fishermen-warning/", "date_download": "2018-10-18T01:41:07Z", "digest": "sha1:AHI4QHKLMI2TWTQA3UP6OIBMA3FBNE6Q", "length": 10672, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகாற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை..\nMarch 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nதென்மேற்கு வங்ககடலில் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இந்த புயல் இதுவரையில்லாத ஒரு அசாதரண நிலையில் நகர்வதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டு���்படகு மீன வர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D--889759.html", "date_download": "2018-10-18T01:05:02Z", "digest": "sha1:LJH25BV3DFW37ZVP5GTIUWYTBFS3MZOR", "length": 7402, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nவெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு\nBy செங்கல்பட்டு | Published on : 03rd May 2014 12:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கல்பட்டு அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.\nகல்பாக்கம் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (60) வியாழக்கிழமை மாலை தனது மொபெட்டில் புதுபட்டினம் சென்று மளிகை பொருள்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.\nஅப்போது கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரைச் சாலை அருகில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று மொபெட்டில் மோதியதில் நரசிம்மன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். கார் மேலும் நிலைத்தடுமாறி எதிரே வந்த 2 மொபெட்டுகளில் மோதிச் சென்று ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.\nகார் மோதியதில் 2 மொபெட்டுகளில் சென்ற கூவத்தூரைச் சேர்ந்த குமார், சென்னை ராயபுரம் காந்தி நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் சதீஷ்குமார் (27), இவரது நண்பர் சுரேந்திரன் (24), நரசிம்மன் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇதில் சிகிச்சை பலனின்றி நரசிம்மன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\nஇது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173384/news/173384.html", "date_download": "2018-10-18T00:43:59Z", "digest": "sha1:JZAOAPYAD2WLLPPUTHOBZ63567WLY2DM", "length": 6448, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "`மாரி-2′ படத்துக்கு தயாராகும் தனுஷ்..!! : நிதர்சனம்", "raw_content": "\n`மாரி-2′ ��டத்துக்கு தயாராகும் தனுஷ்..\n`வடசென்னை’, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷ் பிசியாகி இருக்கிறார்.\nஇந்த இரு படங்களை முடித்த பிறகு தனுஷ் விரைவில் பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ்-ம் நடிக்கின்றனர். தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.\nஇதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் பூஜை குறித்து படக்குழு அமைதி காத்து வந்த நிலையில், புத்தாண்டான நேற்று படத்தின் டைட்டில் லோகோ மற்றும் பூஜை குறித்த அறிவிப்பு வெளியாகியது.\nஅத்துடன் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/fashion-a-beauty/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/107-199458", "date_download": "2018-10-18T00:13:50Z", "digest": "sha1:ZQH7JI7753GKBCCNSPYZWCJTBGIWNCF3", "length": 3909, "nlines": 78, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வசந்தகால ஆடைகள்", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\n“வசந்தகால ஆடை வடிவமைப்பு” என்ற தொனிபொருளில், பாரிஸில் நடைபெற்ற பெஷன் சோவில் 18 ஆடவர்கள் ப��்குபற்றினர். இவர்கள், வசந்தகாலத்துக்காக வடிவமைப்பக்கட்ட ஆடைகளை அணிந்து, இந்த பெஷன் சோவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/02/vajpayee.html", "date_download": "2018-10-18T00:21:00Z", "digest": "sha1:32RJJDTNT7A6N6C24ZNHALPEPTSOEFH2", "length": 11022, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஷாரப்பிற்கு நன்றி தெரிவிப்பார் வாஜ்பாய் | Vajpayee to talk to Musharraf to thank for pak aid for quake relief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முஷாரப்பிற்கு நன்றி தெரிவிப்பார் வாஜ்பாய்\nமுஷாரப்பிற்கு நன்றி தெரிவிப்பார் வாஜ்பாய்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தானின் குஜராத் பூகம்ப நிவாரண உதவிக்கு நன்றி தெரிவிக்கஇருப்பதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.\nஉருது மற்றும் ஹிந்தி மொழி சஞ்சிகையான \"கயாதத்\"தின் வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுன்னதாக இந்தியா பாகிஸ்தானின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது என்று முஸாரப் தெரிவித்தது குறித்துகூறியபோது பாகிஸ்தானின் உதவி தவறாக புரிந்து கொள்ள பட்டதன் விளைவே அவர் அவ்வாறு கருத்துதெரிவிக்க நேர்ந்தது என்ற வாஜ்பாயி பின்னர் பாகிஸ்தானின் உதவிப் ���ொருட்கள் அஹமதாபாத்தில்வந்திறங்கியது என்றார்.\nமுஸாரப்புடன் பேசுவது குறித்து கூறும் போது துயரங்கள் நிகழும்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால்அதன் பாரம் குறையும் என்றார்.\nபாகிஸ்தானின் உதவிக்காக நன்றி தெரிவிக்கும் முகமாக மட்டுமே முஸாரப்புடன் பேச இருப்பதாக கூறிய பிரதமர்பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவும் போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைதுவங்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, குஜராத் பூகம்பத்தின் போது உதவிய நாடுகள் அனைத்திற்கும்மீண்டும் நன்றி தெரிவித்தார் பிரதமர்.\n1999ல் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளராக முஸாரப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இருவருக்கும்இடையே இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/27/corruption.html", "date_download": "2018-10-18T01:42:07Z", "digest": "sha1:OHKL5QC53VIPKD2OKSSYOEH6PI6SQZXM", "length": 11472, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் மயமாகிப்போன ஜனநாயகம்: மேதா பட்கர் கவலை | democracy is full of corruption, says social worker - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊழல் மயமாகிப்போன ஜனநாயகம்: மேதா பட்கர் கவலை\nஊழல் மயமாகிப்போன ஜனநாயகம்: மேதா பட்கர் கவலை\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஊழல் என்பதே ஜனநாயகத்தின் நிலையாக மாறி விட்டது என சமூக சேவகி மேதா பட்கர் கூறினார்.\nகோவையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த மேதா பட்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:\nஊழலில் பணம் மட்டும் சுரண்டப்படவில்லை. இயற்கை வளங்களும் கூட சுரண்டப்படுகிறது. ஒவ்வொருதுறையிலும் ஊழல் புகுந்துள்ளது. கொள்கைகள், கோட்பாடுகள், தன்னமலற்ற சேவை என்பதெல்லாம் அரசியல்கட்சிகளிடம் துளி அளவு கூட இல்லை.\nஅவற்றையெல்லாம் வெளியேற்றி விட்டு சுய லாபத்துக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.பிரதான கட்சிகள் தங்கள் கொள்கைகளை கைவிட்டு விட்டன. ஆட்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத்துணிந்து விட்டன.\nஉலகமயமாக்கலால், இந்தியாவில் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பொதுத் துறைநிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர்கள் வேலைஇழந்து தவிக்கின்றனர். தெஹெல்கா. காம், ஊழலின் ஒரு பகுதியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nநாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு, உலகமாயமாக்கல் எதிர்ப்பு, தனியார் மய எதிர்ப்பு ஆகியவற்றைவலியுறுத்தி மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் ஏப்ரல் தல் 400க்கும்மேற்பட்ட வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்ய அரசு அனுமதியளிக்கவுள்ளது. இதனால், பெரும் பாதிப்புஏற்படும்.\nகோவை அருகே உள்ள தூவைபதி கிராமத்தில் வன உயிரினப் பூங்கா அமைக்க அரசு நிலம்கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஆதிவாசி கிராம மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நிலங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன என்றார் மேதா பட்கர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/tamil-kama-kathaikal-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-18T00:30:57Z", "digest": "sha1:EXKJGAZ3E5575E5SZI3ZHX2VB4YUX4XC", "length": 24561, "nlines": 149, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "Tamil Kama Kathaikal – விமானத்தில் கம்பெனியும் சுகமும் – 1 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kama Kathaikal – விமானத்தில் கம்பெனியும் சுகமும் – 1\nTamil Kama Kathaikal – விமானத்தில் கம்பெனியும் சுகமும் – 1\nTamil Kama Kathaikal இந்த சம்பவம் நடந்து சுமார் 10 வருடங்கள் இருக்கும். நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். அழகிய மனைவி. நல்ல சம்பளம். இரண்டு குழந்தைகள். வாழ்க்கை நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தது.\nகம்பெனி வேலை விஷயமாக அடிக்கடி பம்பாய் போக வேண்டியிருக்கும். காலை விமானத்தில் செல்லுவேன். அங்கே ஒரு ஹோட்டலில் தங்குவேன். ஓரிரு நாட்கள் தங்கி வேலையை முடித்து விட்டு விமானத்தில் திரும்பி விடுவேன். சில முறை காலை சென்று விட்டு இரவே வீடு திரும்புவதும் உண்டு.\nஇப்படி ஒரு முறை பம்பாய் செல்ல விமானத்தில் ஏறினேன். ஃப்ளைட் காலியாகத்தான் இருந்தது. பல இருக்கைகள் காலியாக இருந்தன. நான் ஒரு ஜன்னல் ஓர சீட்டாக பார்த்து அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இரு சீட்டுகளும் காலியாக இருந்தன.\nசற்று நேரத்தில் எனக்குப் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்றாள்.\n“எக்ஸ்க்யூஸ் மீ. நான் இங்கே உட்காரலாமா\n“அதற்கென்ன, தாராளமாக. ஆனால் இதோ எனக்கு முன்னால் சீட் முழுக்கக் காலியாகத்தானே இருக்கிறது. அங்கே இன்னும் வசதியாக உட்காரலாமே\n“அங்கேதான் என்னுடைய சீட் இருக்கிறது. ஆனால் நான் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. நான் இங்கே உட்காரவா” என மறுபடியும் கேட்டாள்.\nஅவள் எனக்கு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்தாள். அவளைக் கொஞ்சம் கவனித்தேன். நல்ல சிவப்பாக இருந்தாள். வாளிப்பான தேகம். அங்கங்களெல்லாம் அளவெடுத்தாற் போல இருந்தன. வெளிர் சிவப்பு சேலையும் அதற்கு மேட்சாக ஜாக்கெட்டும் போட்டிருந்தாள். அந்த ஜாக்கெட்டுக்குள் இருந்த வெள்ளை நிற கப் மாடல் ப்ரா அவளது அழகை இன்னும் தூக்கிக் காட்டியது. அதோடு அதன் உள்ளிருக்கும் முலைகள் எவ்வளவு பெரிது என்பதையும் காட்டின. அந்த முலைகள் வெள்ளையாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nஅவள் இன்னும் சீட் பெல்ட் போடவில்லை. நான் என்னுடைய சீட்பெல்ட் போட்டிருந்தேன்.\nவிமானப் பணிப்பெண் ஒவ்வொரு வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தவள் அவளருகே நின்று, “மேடம். நீங்கள் இன்னும் சீட் பெல்ட் போடவில்லை. நான் வேண்டுமானால் உதவட்டுமா\nஇவள் உடனே,”நன்றி. நானே போட்டுக்கொள்வேன். ஒரு நிமிடம்.” என்றாள். பணிப்பெண் சரி என்று சொல்லிவிட்டு அடுத்த வரிசைக்குப் போய்விட்டாள்.\nஇந்தப் பெண் மறுபடி என்னைப் பார்த்து, “நான் இந்த நடு சீட்டுக்கு வரவா\n“அதுவும் காலியாத்தானே இருக்கு. நீங்கள் என்னைக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. எங்கே வேண்டுமானாலும் உட்காருங்க. என் மடியில் உட்கார்ந்தாலும் எனக்கு ஓக்கே தான். ��ந்தப் பணிப் பெண் ஆட்சேபம் செய்வாள் என்று நினைக்கிறேன்.” என்றேன் சிரித்துக் கொண்டே.\nஉடனே அவளும் சிரித்துக் கொண்டே எழுந்து என்னருகில் வந்து உட்கார்ந்தவள் உடனே சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டாள்.\n“பயப் படாதீங்க. உங்க மடியில் எல்லாம் உட்கார்ந்துட மாட்டேன்.”\nஎன்று மறுபடியும் நட்பாகச் சிரித்தாள். இப்போது விமானம் நகரத் தொடங்கியது.\n“இன்னும் ஒண்ணு கேக்கறேன். தப்பா நினச்சுக்க மாட்டீங்களே\n“எனக்கு ப்ளேன்ல போறதுன்னா ரொம்ப பயம். இதுதான் தனியா முதல்தரம் ப்ளேன்ல போறேன்.”\n“இப்பவும் இத்தனை பேர் கூட இருக்காங்களே\n“கிண்டல் பண்ணாதீங்க. எப்பவும் என் ஹஸ்பண்ட் கூட இருப்பார். ப்ளேன் கிளம்பற டயத்திலே அவர் கையைக் கெட்டியாப் பிடிச்சுக்குவேன். ஒரு தைரியம் கிடைக்கும். அது மாதிரி ப்ளேன் டேக் ஆஃப் ஆகும்போது மட்டும் கொஞ்ச நேரம் உங்க கையைப் பிடிச்சுக்கறேனே. அப்புறம் விட்டுடறேன்.”\n“இவ்வளவுதானே. இதற்கா இவ்வளவு யோசனை பண்ணினீங்க என் வைஃப் கூட இப்படித்தான் முதலிலெல்லாம் என் கையைக் கெட்ட்யாப் பிடிச்சு தன் நெஞ்சில் வச்சுக்குவா. அப்புறம் அவளுக்குப் பழகிப் போச்சு. இப்பல்லாம் அப்படி வச்சுக்கிறதில்லை. அதிலேயே எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.” என்று கண்ணடித்தேன்.\n“ஆசையைப் பாரு. என்னை உங்க மனைவின்னு நெனச்சுடப் போறீங்க.”\n“இல்லைங்க.” என்று கூறி என் கையை இருவருக்கும் நடுவில் இருந்த கட்டை மேல் வைத்தேன். அவள் “அதெல்லாம் வேண்டாங்க. நீங்க சாதாரணமா கையை வச்சுக்குங்க.” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கட்டையைத் தூக்கி பின்னால் மடித்து விட்டாள். இப்போது எங்கள் இருவருக்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை.\nநான் என் கையை என் தொடை மேல் வைத்துக் கொண்டேன். அவள். தன் வலது கையால் என் இடது கையைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டாள். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். இப்போது அவள் கை என் தொடை மேல் இருந்த்து. என் கை அவள் கை மேல் இருந்த்து. அந்தப் பட்டுக் கைகளின் ஸ்பரிசத்தினால் எனக்குக் கொஞ்சம் மூடு ஏற ஆரம்பித்தது. என் தம்பி கிளம்பி பேண்ட்டுக்குள் முட்டிக் கொண்டு நின்றான். இப்போது விமானம் மேலே ஏற ஆரம்பித்தது.\nஅவள் இன்னும் என் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். விமானம் மேலே சென்று வடக்கே திரும்பியது. அப்போது ஒரு பக்கமாகச் சாய்ந்தது. என் த��டை மேல் இருந்த அவளது கை வழுக்கிக் கொண்டு இரண்டு தொடைகளின் நடுப் பகுதியை நோக்கிச் சரிந்தது. அவள் கை என் பேண்ட்டில் முட்டிக் கொண்டிருந்த என் பூள் மேல் விழுந்தது. அவளைப் பார்த்தேன். கண்களை இறுக்க மூடியிருந்தாள். இப்போது விமானம் நிமிர்ந்து விட்டது. ஆனாலும் அவள்என் பூளின் மேல் அழுத்தியிருந்த அவள் கையை எடுக்க வில்லை. அவள் கை மேல் இருந்த என் கையும் அங்கேயே இருந்தது.\nஅவள் டிஃபன் ஆர்டர் செய்திருப்பாள் போல் இருக்கிறது. ஒரு பத்து நிமிடம் பொறுத்து விமானப் பணிப் பெண் வந்து, அவளைத் தட்டி எழுப்பினாள். அவள் சரேலெனக் கண்ணைத்திறந்தாள். தன் கையை எடுத்தாள். எதுவுமே நடக்காத்து போல் ட்ரேயைத் திறந்து டிஃபனை வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.\nஎன் பக்கம் திரும்பி,”நீங்கள் சாப்பிட வில்லையா\n“பரவாயில்லை. பொதுவாக நான் ஃப்ளைட்டில் எதுவும் சாப்பிடுவதில்லை. பம்பாய் சென்று ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வேன்.”\nசாப்பிட்டு முடித்ததும், அவள், என் பக்கம் திரும்பி, “நான் உமா” என்றாள் ஆங்கிலத்தில். நானும் என் பெயரைச் சொன்னேன்.\n“நீங்கள் பம்பாயில் யார் வீட்டுக்குச் செல்கிறீர்கள்\n“அவள் கலகலவெனச் சிரித்தாள். “வீட்டுக்கா நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன். ஒரு மீட்டிங்குக்காகப் போகிறேன். இன்றோ நாளையோ திரும்பி விடுவேன்.”\nநான் சிரித்தேன். “உங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை.\nஅதுவும் திருமணம் ஆகிவிட்டது என்று வேறு சொன்னீங்களா அதான் அப்படிக் கேட்டுட்டேன். ஸாரி. நானே ஒரு ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கிறேன். இப்போது ஒரு வேலையாக பம்பாய் வந்தேன். நானும் இன்றோ நாளையோ சென்னை திரும்பி விடுவேன். “ என்றேன்.\n“அட, என்னை எதுக்கு நீங்கன்னு கூப்பிடறீங்க சும்மா உமான்னே சொல்லுங்க. நீ, வா, போ என்று அழைத்தால் போதும். ஆமாம் நீங்க எங்கே தங்குவீங்க சும்மா உமான்னே சொல்லுங்க. நீ, வா, போ என்று அழைத்தால் போதும். ஆமாம் நீங்க எங்கே தங்குவீங்க\n“ஹோட்டலில்தான். ஹோட்டல் பெயரைச் சொன்னேன்.”\n“அட, என் ஆஃபீஸிலும் அதே ஹோட்டலில்தான் ரூம் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். நாம் ஒரே வாடகைக் காரில் போய் விடலாம். யாராவது ஒருவர் பணம் கொடுப்போம். நம் கம்பெனிக்குக் கொஞ்சம் மிச்சம் பிடிச்சுக் கொடுப்போமே.” என்று சிரித்தாள்.\n“ஓக்கே.” என்றேன். பிறகு அவள் அவளுடைய குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள். அவரும் ஒரு ஐடி கம்பெனியில்தான் வேலை செய்வதாகச் சொன்னாள். ஒரு பையன் இரண்டாம் கிளாஸ் போவதாகச் சொன்னாள். நானும் திருமணமானவன் என்றும்\nஇரண்டு குழந்தைகள் என்றும் சொன்னேன்.\nஅவளுடைய கம்பெனியில் ஏதோ ப்ராஜெக்ட் மீட்டிங் என்றும் அவள் தன் கம்பெனி சார்பாகப் பேச வந்திருப்பதாகவும் சொன்னாள்.\n“இந்த ப்ராஜெக்ட் கிடைத்தால் எனக்கு ட்ரீட் கொடுப்பீங்களா\n“ஷ்யூர்.” என்றாள். “இன்னும் இரண்டு நாள் ரெண்டு பேரும் ஒரே ஹோட்டலில்தானே தங்கப் போகிறோம்.” என்றாள்.\nஇப்படிப் பேசிகொண்டிருக்கையிலேயே விமானம் பம்பாயில் இறங்கத் தொடங்கியது.\nநான் என் கையை என் மடி மீது வைத்துக் கொள்ள, அவள் என் கையை முன்பு போலவே சுருட்டிப் பிடித்துக் கொண்டாள். என் மடி மீது தன் கையை அழுத்திக் கொண்டாள். கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள். ப்ளேன் லேண்ட் ஆனதும், கையை எடுத்தாள், என் பக்கம் திரும்பி, “ரொம்பத் தேங்க்ஸ்” என்றாள்.\n“பரவாயில்லை. ஒன்றாகத்தானே போகிறோம். ஏதோ ஒரு சின்ன ஹெல்ப்.”\nஇருவரும் அவரவர் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தோம். நான் வழக்கமாகச் செல்லும் டாக்ஸியை பிடித்து அமர்ந்தோம். நான் முன் சீட்டில் அமர்ந்தேன். டிரைவர் என்னைப் பார்த்ததும், “அம்மாவும் வந்திருக்காங்களா\n“இல்லையப்பா. ஆஃபீஸிலே வேலை செய்யுறாங்க. ஃப்ரெண்டு” என்றேன்.\nஅவள் என்னைப் பார்த்து, “தேங்க்ஸ்” என்றாள்.\nஹோட்டலில் கீழே இறங்கியதும், நான் அவளிடம் கேட்டேன்.\n“டிரைவரிடம் உண்மையைச் சொன்னதற்கு.” என்று சிரித்தாள்.\n“வேறென்ன சொல்வேன் என எதிர்பார்த்தாய்” என்றேன். இதற்குள் ஹோட்டல் ரிஸப்ஷன் வந்துவிட்டது. இருவரும் அவரவர் கம்பெனி கார்டை எடுத்து நீட்டினோம்.\n“ஓ, உங்களுக்குத் தனித்தனி அறைகள் வேண்டுமா நான் சேர்ந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். ஸாரி.” என்றாள் அங்கிருந்த பணிப்பெண்.\n“நண்பர்கள்தான். அதனால் அடுத்தடுத்த அறையாகக் கொடுத்தால் பேச சௌகரியமாக இருக்கும்.”\n“ஓக்கே. அப்படியே தருகிறேன். நான் கொடுக்கும் இரண்டு அறைகளுக்கு நடுவே ஒரு கதவு உண்டு. இரண்டு பக்கமும் தாழ்ப்பாள் உண்டு. நீங்கள் வராந்தாவுக்கு வராமலே இன்னொருவர் அறைக்குப் போகலாம். ஆனால் அது இரண்டு பேரும் அவரவர் பக்கத்துத் தாழ்ப்பாளைத் திறந்தால் மட்டுமே ம��டியும். பரவாயில்லையா\nஉமாவும், “அதுவும் நல்ல ஐடியாதான். அதையே கொடுங்க.” என்றாள்.\nஇருவரும் கையெழுத்துப் போட்டுவிட்டு அவரவர் அறைக்குச் சென்றோம்.\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/45597-purnima-annapyshekam-gives-moksha.html", "date_download": "2018-10-18T02:06:59Z", "digest": "sha1:VYBJQUYGZIGFLD6C372O47E6YXWAG6HO", "length": 17429, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "மோட்சம் தரும் பௌர்ணமி அன்னாபிஷேகம் | Purnima Annapyshekam gives Moksha", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nமோட்சம் தரும் பௌர்ணமி அன்னாபிஷேகம்\nதானங்களில் சிறந்தது அன்னதானம். அதுவும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னதான பிரசாதம் மிகச்சிறப்பானது.உலகில் உள்ள உயிர்களை எல்லாம் இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் .எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.\nபௌர்ணமி நாளில் வீடுகளில் தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும். தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அந்த சிறப்பை இந்தப் பதிவில் பார்ப்போம்.\nசித்ராபௌர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்.\nவைகாசிபௌர்ணமி – முருகனின் பிறந்தநாள்.\nஆனிப்பௌர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.\nஆடிப்பௌர்ணமி – திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.\nஆவணிப்பௌர்ணமி – ஓணம், ரக்ஷாபந்த திருநாள்.\nபுரட்டாசிபௌர்ணமி – உமாமகேசுவர பூஜை உகந்த நாள்.\nஐப்பசிபௌர்ணமி – சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.\nகார்த்திகைப்பௌர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.\nமார்கழிப்பௌர்ணமி – சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.\nதைப்பௌர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.\nமாசிப்பௌர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.\nபங்குனிப்பௌர்ணமி – சிவபெருமான் உமையம்மை திருமண நாள்.\nஐப்பசியில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும்பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது.\nஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின் போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்னதானம் மட்டுமே. அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகத்தின் போது,வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.\nஅண்டம் முழுக்க சிவவடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.அன்ன அபிஷேகம் மட்டும்தான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள்.பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும்.எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று நீர்வாழ் உயிர்களுக்கு உணவாக கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள்.\nஎல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.எனவே அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறத��.நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.\nபஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது.\nஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது.அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது.இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.\nஅன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட கிடைக்கும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபீமனுக்கு வைகுண்டம் கொடுத்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nஇன்று சிவாலாயம் சென்றால் 5 வருடங்கள் தினமும் சிவாலயம் செல்லும் புண்ணியம் கிடைக்கும்\n40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் பெருமாள்\nஆன்மிக கதை – யார் பெரியவன் \nகிரி வலத்தின் போது,வணங்க வேண்டிய லிங்கங்கள்\nகுரு பூர்ணிமாவை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு இன்று விடுமுறை\nபிறவா பெரும் வரத்துக்கு மகாப் பெரியவா காட்டிய வழி\nஇன்று சித்ரா பௌர்ணமி – சித்திர குப்தரிடம் நமது பாவ புண்ணிய கணக்குளை சரி பார்த்துக் கொள்வோம்.\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாட��� : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஎச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு\nசெக்கச்சிவந்த வானம்: காட் ஃபாதரா... பொன்னியின் செல்வனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/21/puducherry-people-mobbed-actor-jei-gossip/", "date_download": "2018-10-18T00:57:53Z", "digest": "sha1:WIKBRAOKQFLHOSH6J625NR4UNKIN5WMX", "length": 44999, "nlines": 434, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Puducherry people Mobbed Actor Jei gossip", "raw_content": "\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nDvd விற்கும் கடைக்கு முன்னாள் நடந்த சூட்டிங்கில் நடிகர் ஜெய் கலந்து கொண்டார். இதனால் அவரை சூழ்ந்த மக்கள் நடிகராக இருந்து கொண்டு இப்பிடி செய்வது தப்பு தானே என திட்டியுள்ளனர். Puducherry people Mobbed Actor Jei gossip\nதிடீர் என்று மக்கள் ஏன் தன்னை திட்டுகிறார்கள் என்று புரியாமல் விழித்தார் ஜெய். அவர் திரும்பிப் பார்த்தபோது திருட்டு டிவிடிகள் விற்கும் கடைக்கு முன்பு தான் நிற்பது புரிந்தது. அவர் திருட்டு டிவிடிகள் வாங்க வந்ததாக தவறாக நினைத்து மக்கள் திட்டுவதை புரிந்து கொண்டார். ஆனால் அவர் விளக்கம் அளிக்கும் முன்பு நிலைமை கை மீறி சென்றுவிட்டது.\nஅதன் பிறகு கேமரா குழு அங்கு வந்து இது வெறும் படப்பிடிப்பு என்று விளக்கியது. அதன் பிறகே உண்மை தெரிந்து மக்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.\nஇப்படி ஒரு மோசமான நிலையில் சிக்கியது இதுவே முதல் முறை என்கிறார் ஜெய்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…\nராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nஇதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…\nபிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\nநிர்வாணமாக அதானே நடக்கும்… இங்க கல்யாணமே நடந்திருக்கே… அதை ஆசிர்வாதம் பண்ண வந்தவர்களும் நிர்வாண கோலத்தில்…\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் ���ேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள��\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ��சிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா ���ிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டல��ல் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144037", "date_download": "2018-10-18T02:01:38Z", "digest": "sha1:ECAEDZBCJUXLFCQSPRWS7OKX3Y6NRMDV", "length": 20851, "nlines": 194, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை!! பத்திரகாளியாகிய மனைவி!! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழ��வும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nயாழில் லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை\nயாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய அரச அலுவலகத்தில் பணியாற்றும் அரச அலுவலர் ஒருவர், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு திருமணமான பெண்ணுடன் சேர்ந்து,\nதனது வீட்டில் லீலைகள் புரிந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அலுவலரின் மனைவியான ஆசிரியை பத்திரகாளியாக மாறி, குறித்த அலுவலகத்துக்கு சென்று திருமணமான பெண்ணை தாக்கியதாகத் தெரியவருகின்றது.\nயாழ் சுன்னாகத்தைச் சேர்ந்த அரச அலுவலர் ஒருவர், கந்தர்மடம் பகுதியில் தனது மனைவியின் சீதன வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.\nகுறித்த வீட்டில் மனைவியும் கணவரும் பிள்ளைகளும் மனைவியின் தாயும் தந்தையும் வசித்து வந்துள்ளனர்.\nமனைவியின் தாயும், தந்தையும் கொழும்பு சென்ற பின், நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவரை கணவன் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.\nஇந் நேரத்தில், குறித்த வீட்டுக்கு மனைவியின் உறவினர் ஒருவர் வந்து நீண்ட நேரமாக வாசலில் நின்று மோட்டார் சைக்கிளில் ஒலி எழுப்பிக் கொண்டிருந்துள்ளார்.\nஅத்துடன் கணவனின் மோட்டார் சைக்கிளும் இன்னொரு பெண்களின் மோட்டார் சைக்கிளும் வீட்டு வளவுக்குள் நிற்கவே சந்தேகமடைந்த குறித்த உறவினர், பாடசாலையில் நின்ற ஆசிரியைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆசிரியை தனது கணவனுக்கு தொலைபேசி எடுத்த போது பதில் வராததால் உறவினரை வீட்டு வளவினுள் மதிலேறிப் பாய்ந்து பார்க்கும் படி சொல்லியுள்ளார்.\nதான் தனியே உள்ளே புகுந்தால் ஏதாவது விபரீதமாகிவிடும் என்பதால் அங்குள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியரையும் அயலவரான முதியவர் ஒருவரையும் சேர்ந்துக் கொண்டு உறவினர் வளவினுள் புகுந்துள்ளார்.\nவீடு உள்ளே பூட்டிய நிலையில் இருந்ததை அவதானித்து வீட்டுக் கதவைத் தட்டிய போது உள்ளேயிருந்த கணவர் வெளியே வந்துள்ளார்.\nதான் நித்திரையாகிவிட்டதாக கூறியுள்ளார். இந் நிலையில் மனைவியும் அந் நேரத்தில் கணவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் எடுத்தபடி இருந்த போது கணவர் அப்போதுதான் அதற்கும் பதிலளித்துள்ளார்.\nஇச் சம்பவங்களால் அயலவர்கள் சிலரும் அங்கு வந்துள்ளார். உறவினரால் ரீச்சருக்கு குறித்த வீட்டில் இன்னொரு பெண்களின் மோட்டார் சைக்கிள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது தொடர்பாக கணவரை மனைவி தொலைபேசியில் கேட்டுள்ளார்.\nஅதற்கு கணவன் அளித்த பதிலில் சந்தேகம் கொண்ட மனைவி தனது உறவினரை வீட்டினுள் புகுந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.\nஇருப்பினும் உறவினர் அவ்வாறு செய்யாது அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது அயலில் உள்ள உறவுகளுக்கு மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வீட்டுக்குச் சென்று நிலைமையை பார்க்கும் படி கூறியதால் அயலில் உள்ள மனைவியின் தாயின் சகோதரி வீட்டினுள் புகுந்து பார்க்க முற்பட்ட போது கணவர் அவரைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.\nஇதையடுத்து குறித்த வீட்டினுள் அயலில் உள்ள சிலர் கணவனைத் தள்ளியபடி உள்ளே சென்றுள்ளனர். அங்கு படுக்கை அறைக்குள் திருமணமான பெண் ஒருவர் இருப்பதை கண்டு பிடித்து அப் பெண்ணை விசாரித்துள்ளனர்.\nஅப் பெண் சரியான விபரங்கள் கொடுக்க மறுத்த போது அப் பெண்ணின் கைப் பையைப் பறித்து பரிசோதனை செய்த போது குறித்த பெண்ணும் ரீச்சரின் கணவரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் ரீச்சருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் குறித்த பெண்ணையும் வெளியே செல்ல அனுமதித்துள்ளனர். மனைவி பாடசாலையால் வருவதற்கிடையில் கணவன் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.\nகணவர் வரும்வரை காத்திருந்த மனைவி கணவர் வந்தபின் பத்திரகாளியாக மாறி அட்டகாசம் செய்துள்ளார்.\nஅத்துடன் நேற்று குறித்த பெண் அலுவலரைத் தேடி அந்த அலுவலகத்தின் பிரிவு ஒன்றுக்கு சென்ற மனைவி அப் பெண்ணை கண்டபடி ஏசி தனது செருப்பாலும் அலுவலகத்துக்குள்ளேயே அடித்துள்ளார்.\nஇச் சம்பவத்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறி வேடிக்கை பார்த்ததாகத் தெரியவருகின்றது.\nகுறித்த சம்பவத்தை அடுத்து அலுவலக பொறுப்பாளரால் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மனைவி இன்றும் குறித்த அலுவலகத்துக்குச் சென்று பொறுப்பாளருடன் முரண்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.\nPrevious articleமுதல் திருமணத்தை மறைத்து ஹசின் என்னை மணந்துகொண்டார் – முகமது ஷமி ���ுற்றச்சாட்டு\nNext articleயாழில் O/L கற்கும் மாணவர்கள் காதல் தொடர்பு காரணமாக இரு ஜோடிகள் தற்கொலை முயற்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/live-interview-with-aaradi-movie-team-117112200010_1.html", "date_download": "2018-10-18T01:18:58Z", "digest": "sha1:H4NPGKUN4FMCRDXZYTT5LH7EF54AQN44", "length": 11661, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆறடி படக்குழுவினருடன் ஒரு நேரடி சந்திப்பு.... | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆறடி படக்குழுவினருடன் ஒரு நேரடி சந்திப்பு....\nவிரைவில் வெளியாகவுள்ள ‘ஆறடி’ படத்தின் குழுவினருடன் வெப்துனியா இன்று ஒரு நேரடி சந்திப்பை நடத்துகிறது.\nபுதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண் சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்தது பற்றிய சம்பவத்தை ஆறடி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.\nஒரு பெண் வெட்டியான் வேலை செய்தால் என்னென்ன சம்பவங்கள் நடைபெறும். அப்பெண்ணிற்கும், அவரை பேட்டியெடுக்க வரும் ஒரு பத்திரிக்கையாளருக்கு இடையே ஏற்படுகிற காதல் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜயராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, டாம்பிராங், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அபிஜோஜோ இசை அமைத்துள்ளார். சந்தோஷ்குமார் என்ற இளைஞர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் பல குறும்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில்தான் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில், இப்படக்குழுவினருடன் வெப்துனியா இன்று மாலை 4.30 மணியளவில் ஒரு நேர் காணலை நடத்துகிறது. அவர்களின் உரையாடல் நேரடியாக பேஸ்புக்கிலும் ஒளிபரப்பப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதோடு, வாசகர்கள் அதைக் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகடிதம் அனுப்பிய சசிகலா: அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்திய தினகரன்\nமம்தாவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் கமல்ஹாசன்\nமுதல்வர் மம்தாவை சந்திக்கும் கமல்ஹாசன்\nஅறிவுஜீவிகளின் ஆலோசனையே மோடி-கருணாநிதி சந்திப்பு - கொளுத்திப்போடும் சுவாமி\nமோடி - கருணாநிதி சந்திப்பு: அவசரமாக நாடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/7tnpsc_8.html", "date_download": "2018-10-18T00:40:26Z", "digest": "sha1:CVFOWOXS4DAMJG66QJBKLRRM6KKBZAB3", "length": 13802, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 7.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க\nவிடை : ஈ)சேதாம்பல்,சோற்றறுப்பானை,வீடுபேறு வெற்றிடம்\n62.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க\n63.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க\n64.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க\n65.அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க\nஅ)இளமையில் என்பது ஒளவை வாக்கு\nஆ)ஒளவை வாக்கு இளமையில் கல்\nஇ)இளமையில் கல் வாக்கு ஒளவை என்பது\nஈ)வாக்கு இளைமையில் கல் என்பது ஒளவை\nவிடை : அ)இளமையில் என்பது ஒளவை வாக்கு\nஅ)ஒருவர் பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வார்\nஆ)நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்\nஇ)ஒருவர் நம்மாழ்வார் பன்னிரு அழு;வார்களுள்ட\nஈ)ஆழ்வார்களுள் நம்மாழ்வார் பன்னிரு ஒருவர்\nவிடை : ஆ)நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்\nஅ)கதிர் முற்றிய நிலையில் கனமழை பெய்தது\nஆ)முற்றிய கதிர் கனமழை நிலையில் பெய்தது\nஇ)கனமழை பெய்தது முற்றிய கதிர் நிலையில்\nஈ)கதிர் முற்றிய கனமழை பெய்தது நிலையில்\nவிடை : அ)கதிர் முற்றிய நிலையில் கனமழை பெய்தது\nஅ)பசித்தாலும் புல்லைத் தினாது புலி\nஆ)புல்லைத் தினனாது புலி பசித்தாலும்\nஇ)தினாது புலி பசித்தாலும் புல்லை\nஈ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது\nவிடை : ஈ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது\nஅ)நட்பு வளரும் வளர்பிறை போல் நல்லவர்\nஆ)வளரும் வளர்பிறை போல் நல்லவர் நட்பு\nஇ)வளர்பிறை வளரும் நல்லவர் நட்பு போல்\nஈ)நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும்\nவிடை : ஈ)நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக ���ந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ayyakannu-blames-bjp-317848.html", "date_download": "2018-10-18T00:48:20Z", "digest": "sha1:6YZOGPAJIRUOKLOWRVXUBXNC3KXOUUQI", "length": 13333, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக அட்டூழியம் கொதிக்கும் அய்யாகண்ணு -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபாஜக அட்டூழியம் கொதிக்கும் அய்யாகண்ணு -வீடியோ\nபாஜகவினர் தொடர்ந்து தன் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்\nவேலூர்மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கதலைவர் அய்யாகண்ணுவின் கார்மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் விவசாயிகள் இரண்டுபேர் காயமடைந்தனர் இது குறித்து அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு தொடர் விழிப்புணர்வு பயணத்தில் பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகின்றனர் இன்று அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் விவசாயியின் மண்டை உடைந்தது மற்றொருவரும் காயமடைந்தார் விவசாயிகளுக்கு ஜனநாயக உரிமையில்லயா எங்களுக்கு உரிய பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும் என்று கூறினார்\nபாஜக அட்டூழியம் கொதிக்கும் அய்யாகண்ணு -வீடியோ\nதண்ணீர் லாரி ��ேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nஆயுத பூஜையை முன்னிட்டு கோலாகல விற்பனையில் பொரி-வீடியோ\nசாமானியப் பெண்களும் வாய்திறக்க வேண்டும்- நடிகை ரோகிணி-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nகேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nதமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த கேரளா போலீஸ்-வீடியோ\nதண்ணீர் தட்டுபாடு... சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மூடல்- வீடியோ\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி-வீடியோ\nமாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%2C_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=1127", "date_download": "2018-10-18T01:20:12Z", "digest": "sha1:Q5ZMCLYPTV3TNYKNQDFZUI4CASAK5GXM", "length": 4303, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்கிடலாம்\nஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்கிடலாம்\nஅதிக வியர்வை தொல்லையால் அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் நீக்க முடியாத அழுக்கு சேர்ந்து விடும். அந்த கறைகளை ஒரே சலவையில் போக்க சூப்பரான ட்ரிக் இதோ\nஇதமான நீர் - தேவையான அளவு\nஒயிட் வினிகர் - 1/2 க்ளாஸ்\nகறைப்படிந்த சட்டையை இதமான சூட்டில் உள்ள நீரில் 1/2 கிளாஸ் ஒயிட் வினிகரை சேர்த்து, ஒரு இரவ��� முழுவதும் ஊற வைக்க வேண்டும்.\nமுக்கியமாக அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் படிந்திருக்கும் வியர்வை அழுக்கை போக்க வாஷிங் மெஷினில் துவைக்கும் போது, டிடர்ஜென்ட் உடன் அரை கிளாஸ் வினிகரும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇவ்வாறு மெஷினில் துவைக்கும் போது, துணிகளுக்கு மென்மையான தன்மை அளிப்பதுடன், மெஷினில் டிட்டர்ஜென்ட் தங்காமல் தடுக்கிறது.\nமேலும் ஒயிட் வினிகர் பயன்படுத்துவதால், அது சட்டையில் உள்ள கறையை போக்கி உடைகளுக்கு மிருதுவான தன்மை அளிக்கிறது.\nகேரட்டுடன் பால்.. முகத்தில் தடவுவதால் ஏற�...\nலெனோவோ ஸ்மார்ட்போன்களின் விலை விரைவில் �...\nஉதடுகளை வசீகரமாக அழகுபடுத்த டிப்ஸ்.....\nஜியோ இலவச சேவைக்கு தடை இல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/40597-how-to-preserve-green-chillies.html", "date_download": "2018-10-18T02:09:12Z", "digest": "sha1:AEX5YRYIBAGH6Z6VOF33JPMIYMVKEUW4", "length": 9899, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பச்சை மிளகாயை எப்படி பாதுகாப்பது? | How to preserve green chillies", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nபச்சை மிளகாயை எப்படி பாதுகாப்பது\nநிறைய பச்சை மிளகாய்களை வாங்கி விட்டு அதை சரியான நேரத்திற்குள் பயன்படுத்த முடியவில்லை என்றால் அப்படியே வீணாகிவிடும். கவலைப் படாதீர்கள் எளிய வழிகள் மூலம் பச்சை மிளகாய்களை பாதுகாக்கலாம்.\nநீண்ட நாட்களுக்கு பச்சை மிளகாய் பச்சையாகவே இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, ஜிப்-லாக் பைகளில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இதனால், பச்சை மிளகாய் நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.\nகாற்று பு காத ஜாடி\nவீட்டில் பச்சை மிளகாய் நிறைய இருக்கிறது ஆனால் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உங்களுக்கு வந்தால் கவலையே வேண்டாம்.\nபச்சை மிளகாயின் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு, சுத்தமான துணியில் சுற்றி காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். இப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 20-25 நாட்களுக்கு பச்சை மிளகாய் அப்படியே இருக்கும்.\nஇன்னும் நீண்ட நாட்கள் பச்சை மிளகாயை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் அலுமினியம் ஃபாயிலை பயன்படுத்தலாம். ஒரு தட்டில் பச்சை மிளகாய்களை வைத்து, அதன் மீது அலுமினியம் ஃபாயிலை வைத்து மூடவும். பிறகு அந்தத் தட்டை குளிர்சாதன பெட்டியின் ஃப்ரீசரில் 6 முதல் 7 மணி நேரம் வைத்து விடவும். அதன் பின்னர் பச்சை மிளகாய்களை காற்று புகாத டப்பாவில் போட்டு மீண்டும் குளிர்சாதன பெட்டியில் (ஃப்ரீஸரில் அல்ல) வைத்து விடவும். இதனால் 2 மாதங்கள் வரை பச்சை மிளகாய்கள் பச்சையாகவே இருக்கும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசெம போத ஆன த்ரிஷா - ஆண்ட்ரியா : வைரலாகும் புகைப்படம்\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\nஇம்சை அரசன் 23-ம் புலிகேசி: இது வெறும் ஸ்பூஃப் சினிமாவா என்ன\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\n#Metoo விவகாரம்: என்னைப்போல் மற்ற பெண்கள் தைரியமாக சொல்ல வேண்டும்- அமலாபால்\nநக்கீரனில் வெளிவந்த தகவல்கள் பொய்யானவை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nரஃபேல் விவகாரம் குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையரிடம் மனு\nஃபுட் டெலிவரி செய்யும் ட்ரோன் விமானம் \n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் அறிமுகமாகும் சூப்பர் சிங்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/01/05094608/1138545/Avudaiyar-temple.vpf", "date_download": "2018-10-18T01:31:33Z", "digest": "sha1:VUBCW4IZ5C4DU2U5NUAIW27T52XPV2B6", "length": 29179, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணிக்கவாசகரைப் போற்றும் ஆவுடையார் கோவில் || Avudaiyar temple", "raw_content": "\nசெ���்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணிக்கவாசகரைப் போற்றும் ஆவுடையார் கோவில்\nஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.\nஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.\nகொடிமரம், பலிபீடம், நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் இல்லாத ஆலயம், பிரதோஷம், தெப்போற்சவம் நடைபெறாதக் கோவில், திருவாசகம் தோன்றிய தலம், மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம், தேவார வைப்புத் தலம், திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.\n11 மந்திரங்கள், 81 பதங்கள், 51 அட்சரங்கள், 224 புவனங்கள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 6 வாசல்கள், ஆறு சபைகள், நவத் துவாரங்களு டன் ஆலயம் விளங்குகின்றது. கருவறையில் ஆவுடையார் எனும் பீடம் மட்டுமே அமைந்துள்ளது. அதன் மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப் படுகிறது. ஆவுடையாரின் பின்புறத்தில் 27 நட்சத்திர பீடங்கள், அதற்குமேல் சூரியன், சந்திரன், அக்னி தீபங்கள் மூன்றும் ஒளி வீசுகின்றன.\nசுவாமி முன்புறம் உள்ள அமுத மண்டபத்தில் படைக்கல் அமைந்துள்ளது. புழுங்கல் அரிசி அன்னம் ஆவி பரப்பி இறைவனை ஆராதிக்கிறது. முளைக்கீரை, பாகற்காயும் அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆறுகால பூஜை நேர்த்தியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.\nஆவுடையார் கருவறையின் வடக்கே யோகாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை அரூபமாக உள்ளதால் யோக பீடமும், அன்னையின் பாதக் கமலங்களும் மட்டுமே இங்கு உள்ளன. அம்பிகையின் அபிஷேக நீர், தொட்டித் தீர்த்தத்தில் விழுகிறது. இந்த புனித நீர் மனக்கவலை மற்றும் தீய சக்திகளை நீக்கும் சக்தி கொண்டது. அன்னையை அவளின் முன்புறம் அமைந்துள்ள கல் ஜன்னல் வழியே மட்டுமே தரிசிக்க வேண்டும்.\nபாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூரில், பிறந்தவர் வாதவூரர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணியாற்றி ���பிரமராயன்’ பட்டம் பெற்றவர். மன்னனின் ஆணைக்கிணங்க குதிரைப்படைக்கு குதிரைகள் வாங்கச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையான ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் அமர்ந்த இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். குரு உபதேசமும் பெற்றார்.\nஇதையடுத்து குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியை செய்து முடித்தார். அதற்காக மன்னன் அவரை சிறையில் அடைத்தான். சுடு மணலில் நிற்க வைத்து வதைத்தான். மாணிக்கவாசகர் அனுபவிக்கும் துன்பத்தை பொறுக்க முடியாத இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்வதற்காக, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் ஊருக்குள் வராமல் தடுக்க, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தபோது, இறைவன் பணியாள் வேடத்தில் வந்து பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படிபட்டார். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது.\nஇறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். பாண்டிய மன்னன், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னரைத் தேற்றிய வாதவூரர், தன் முதலமைச்சர் பதவியைத் துறந்து, ஆன்மிகப் பாதையைத் தேடினார். உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு தலங்களை தரிசித்து, சிதம்பரம் வந்து சேர்ந்தார்.\nதில்லை அம்பலவாணன், அந்தணர் வடிவில் வந்து, மாணிக்கவாசகரின் பாடல்கள் அனைத்தையும் கேட்டு, தன் ஓலையில் எழுதினார். பாடலின் இறுதியில் ‘மாணிக்க வாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக் கையொப்பம் இட்டு, பொற்சபையின் பஞ்சாக்கர படியில் வைத்து மறைந்தருளினார்.\nதில்லை வாழ் அந்தணர்கள், இந்த ஏடுகளைக் கண்டு வியந்து, இதன் பொருள் கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டி நின்றனர். ‘இதன்பொருள் இவ்வானந்த கூத்தனேயாவன்’ எனக்கூறி, அனைவரும் காணும் விதமாக ஜோதியுள் இரண்டறக் கலந்தார்.\nஆவுடையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கு முகமாய் மூலவராகவும், முதல் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் வடக்கு முகமாய் உற்சவராகவும் மாணிக்கவாசகர் காட்சி தருகிறார். நந்தி மற்றும் சண்டேசுவரராக இவரே ஆட்சி செய்வதால், அவர்களுக்கு ஆலயத்தில் இடம் தரப்படவில்லை. சுவாமி, அம்பாளுக்கு இணையாகப் பெருமை பெற்றவராக விளங்குவதால், அனைத்து ஆலய விழாக்களிலும் மாணிக்கவாசகப் பெருமானே முன்னிறுத்தப்படுகிறார்.\nஇத்தலத்தில் திருமால், பிரம்மா, இந்திரன் என எண்ணற்றோர் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவை இன்று கிணறுகளாகவும், குளங்களாகவும் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இருந்தாலும், ஆலயத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தவிர, சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப் பயன்படும், கிணறு தீர்த்தம் ஆலயத்திற்குள் இருக்கிறது.\nஏழுநிலை ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது, ஆயிரம்கால் மண்டபம். இதில் நரசிம்மர், காளி, ஊர்த்துவத்தாண்டவர், பிட்சாடனர், வில்லேந்திய முருகன், ரிஷபாந்தகர், சங்கரநாராயணன், அகோர வீரத்திரர், அக்னி வீரபத்திரர் முதலிய சிற்பங்களும், வெவ்வேறு தேசத்து குதிரைகளும், அதன் மீதான விதவிதமான அணிகலன்களும், இசைத்தூண்களும் கலைநயத்தை வடித்தெடுத்துள்ளன.\nகால் விரல்களின் நகங்கள், கால் தசைகள், கால் எலும்புகள் தெரியும் விதமான சிற்பங்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. எழில்மிக்க ஏழுநிலை ராஜகோபுரம் விண்ணை முட்டி நிற்க, கோபுரத்தின் இடையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.\nமூன்றாம் பிரகாரத்தில், வெயிலுவந்த விநாயகர், அக்னி தீர்த்தம், தியாகராஜர் மண்டபம், குருந்த மரம் அமைந்துள்ளன. இதில் வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கைகள் மரவேலைப்பாட்டின் கலையில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் கல்லிலான சங்கிலித் தொடர்கள், ஊஞ்சல் மண்டபம் போன்றவை கண்ணுக்கு விருந்தாகின்றன.\nஇரண்டாம் பிரகாரத்தில் தில்லை மண்டபம் உள்ளது. இது நடனசபை என அழைக்கப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில், பதஞ்சலி, வியாக்ரபாதர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. குறவன், குறத்தி சிற்பங்களின் ஆடை அணிகலன்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன.\nமுதல் பிரகாரத்தில் ஆத்மநாதர், யோகாம்பிகை, குருந்தமூல மண்டபம், மாணிக்கவாசகர் உற்சவர் சன்னிதி அமைந்துள்ளன. தூண்கள் முழுவதும் இறை வடிவங்கள், ஆதீனப் பெருமக்களின் சிலா வடிவங்கள், அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நரிகளைப் பரிகளாக்கி, குதிரை ஓட்டியாக வரும் சிவபெருமானின் சிலை, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிரே அமைச் சராக, அடியாராகக் காட்சி தரும் மாணிக்கவாசகர் வடிவம், மன்னன் வரகுண பாண்டியன் உருவம் போன்றவை கலைநயத்தைக் காட்டுகின்றது.\n27 நட்சத்திரங்களின் வடிவம் புடைப்புச் சிற்பமாக, சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி வாசலின் மேல்புறத்தில் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப் படுகின்றன. ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு பெருவிழாக்கள், தலா பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாணிக்கவாசகரையே சிவபெரு மானாகப் போற்றி, சிவபெருமானுக்குரிய ஆடை அலங்காரங் களைச் செய்து வீதியுலா நடத்துகின்றனர்.\nதேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான வழிபாட்டு உரிமையை மாணிக்கவாசகரே பெறுவது, இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இதுதவிர, 12 மாதங்களிலும் 12 விதமான அபிஷேகங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் அமைந்திருக்கிறது, ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம். திருச்சியில் இருந்து 102 கி.மீ., அறந்தாங்கியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nதிருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் கோவில் - இலங்கை\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nகுரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள்\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nபேச்சு குறைபாட்டை நீக்கும் மதங்கீஸ்வர சுவாமி கோவில்\nஓம் வடிவ மலையில் குடவரை கோவில் - விருதுநகர்\nநாக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் கோவில்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/11/23/meeteat-chathouse/", "date_download": "2018-10-18T01:37:05Z", "digest": "sha1:6FHDXHE7W25AEXEYQLWVCMEGNLJHXFGS", "length": 12566, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "நவீன உலகத்தில் உணவகத்திலும் புதுமை.. உணவகத்தில் இலவச இன்டெர்நெட்.. Meet & Eat.. கீழை நகரில் உதயமாகிறது... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nநவீன உலகத்தில் உணவகத்திலும் புதுமை.. உணவகத்தில் இலவச இன்டெர்நெட்.. Meet & Eat.. கீழை நகரில் உதயமாகிறது…\nNovember 23, 2017 அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nநவீன உலகத்தில் எல்லாம் புதுமை. நாம் அன்றாட செய்யும் செயல்களில் இருந்து உண்ணும் உணவில் தொடங்கி வியாபாரம் புதுமை புகுந்த வண்ணம் உள்ளது. இன்றைய உலகமே இன்டெர்நெட்டை மையமாக கொண்டுதான் இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாளை கீழக்கரை சீனி அப்பா வணிக வளாகத்தில் திறக்கப்பட இருக்கும் “ Meet & Eat Chat House” எனும் உணவகத்தில் உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டெர்நெட் வசதி செய்துள்ளார்கள்.\nமேலும் இந்த உணவகத்தில் கிழக்கரை, காயல்பட்டினம் பகுதியின் பாரம்பரிய உணவான மஞ்ச சொறு, கருவாட்டு ஆணம், தேங்காய் சோறு, இடியாப்ப சோறு, வட்டலாப்பம், கணவாய், நோன்பு கஞ்சி, தாழ்ச்சா குழம்பு போன்ற உணவு வகைகள்வீ ட்டு சுவையுடன் கிடைக்கும் என்பது சிறப்பு அம்சமாகும்.\nஅதே போல் இந்த உணவகத்தில் ஆப்பம், இடியாப்பம், சூப், பீஃப் ஃப்ரை போன்ற உணவுகளும் கிடைக்கும். மேலும் திறப்பு விழா சலுகையாக நாளை (24-11-2017) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை பீஃப் பக்கோடா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை வருகையாளர்களுக்கு சுவையுடன் விருந்தளிக்க உள்ளார்கள். இத்தொழில் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறது. மேல் விபரங்களுக்கு 9840284047, 9092606006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇரட்டை இலை சின்னம் தீர்ப்பு – மகிழ்ச்சி வெள்ளத்தில் கீழக்கரை அ.தி.மு.க தொண்டர்கள் ..\nஅறியாத சமூக அமைப்பு பெயரில் சமூக சேவை பெயரில் வசூல் – பொதுமக்கள் போலி ஆசாமிகளிடம் கவனம் தேவை…\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் ��ாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipages.in/shopping.php", "date_download": "2018-10-18T01:37:04Z", "digest": "sha1:CV5F4GXQ5FCPEJ77JYR24DDFPAKGIOMW", "length": 3146, "nlines": 127, "source_domain": "maduraipages.in", "title": " Madurai Pages", "raw_content": "\nரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் - இன்று முதல் அமலுக்கு வருகிறது\n👉 👉 தீவிரவாதத்தை வேரோடு அளிக்க ராணுவத்திற்கு உதவியாக கமாண்டோ வீரர்கள் எல்லையில் குவிப்பு\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\n👉 👉 மதன்குமார் மீது குண்டர் சட்டம்...\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/04/guarantee.html", "date_download": "2018-10-18T01:01:39Z", "digest": "sha1:7V2DHJTSZSBVT6Y33VPDUWK6NXEKEXO7", "length": 70848, "nlines": 737, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அயன் - நான் guarantee !!! ஒரு முழுமை விமர்சனம்", "raw_content": "\n'அயன்' திரைப்படம் வந்தவுடனேயே இரண்டாவது காட்சியே பார்த்துவிட வேண்டும் (முதல் காட்சி எப்படியும் பார்க்க முடிந்திருக்காது) என்று நான் முடிவெடுக்க ஒன்றல்ல – பல காரணங்கள்\nஅண்மைக்காலத்தைய சூர்யா படங்கள் கொடுத்த திருப்தியும் நல்ல ரசனையும்,'அயன்' படப்பாடல்கள் அத்தனையுமே பிடித்தமானதாக இருந்ததும்,அசினுக்குப் பிறகு நம்ம ரசனைக்குரியவராக அண்மைக்காலமாக தமனா மாறியிருப்பதுவும்,கே.வி.ஆனந்தின் முன்னைய 'கனாக் கண்டேன்'கொடுத்த நம்பிக்கையும் தான்.\nபடத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலேயே பல நாடுகளில் எடுக்கப்பட்ட படம் என்பதை மிகத் தெளிவாக,நுட்பமாகக் காட்டிவிடுகிறார் ஆனந்த்.அசத்தலான பிரமாண்டம் அது\nstylish ஆன சூர்யாவின் அறிமுகமும் அதிலேயே corporate கம்பெனிகளுக்கு கொடுக்கும் சாட்டையடியும்,பொன்வண்ணன் - பிரபு போன்றோர் அறிமுகமாவதுமே திரைப்படம் ஒரு வித்தியாசமான பாதையில் செல்லப்போகிறது என்ற நம்பிக்கையைத் தந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.\nஅப்படியே பரபர வேகம்... 'பளபள' பாடலும் பரபரக்கிறது. நடனக்காட்சி அமைப்புக்கள்,நடன அமைப்புக்கள்,குறிப்பாக பல்வேறு கெட் அப்பில் வரும் சூர்யாவும்,பல நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அசத்துகிறது.\nகோங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படியொரு இயல்பு\nமுதல் தடவையாக தமிழ் சினிமாவின் கமெரா படாத ஆபிரிக்க மண்ணைத் தொட்ட ஆனந்தின் கமெராவுக்கு வாழ்த்துக்கள்.. (ஆனால் படத்தில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார் M.S.பிரபு - திருத்தம் நன்றி இரா.பிரஜீவ்)\nகுறிப்பாக அந்த துப்பாக்கிச் சூட்டுக் காட்சியில் எனக்கொரு கணம் எம் நாட்டின் நினைவு வந்து போனது.\nஆப்பிரிக்க நாடுகள் பலவற்றுக்கும் எங்கள் நாட்டுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான்.\nவசனங்களிலேயே பல விஷயம் சொல்லி விடுகிறார். இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தாலும் சலிப்பைத் தந்துவிடக் கூடிய அபாயத்தை புரிந்து கொண்டு காட்சிகளின் வேகத்தினால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nகதை,திரைக்கதை சுபா என்றால் இது போல இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.. பரபர வேகத்துக்கு ஆனந்தின் ஒளிப்பதிவும்,அண்டனியின் படத்தொகுப்பும் பெரும் பங்காற்றியிருக்கின்றன..\nபிரபு - கம்பீரம் திரைப்படத்தின் தூண்களில் ஒருவர். சூர்யா கொஞ்சம் வேகம் - கொஞ்சம் விளையாட்டு என்றிருப்பதனால் பிரபுதான் திரைப்படத்தின் மையம் என்று பலவிடயங்களில் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும்,பில்லாவுக்கு பிறகு பிரபு பெருமைப்படக் கூடிய ஒரு பாத்திரம் கண்களிலேயே பேசும் போது தந்தையார் சிவாஜி தெரிகிறார்.\nஎனினும் பிரபு ஒரு கடத்தல் பெரும்புள்ளியாக இருந்தும் இரு அடியாட்களோடு மட்டும் அவரை உலவ விட்டு சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.. ஏன் ஏன் ஏன்\nவில்லனை நல்லவேளை 'சேட்' ஆக காட்டியது நிறைய பெண்களையே பொறாமைப்பட வைக்குமளவுக்கு அழகான நேரான முடி\n மிரளவும் வைக்கிறார். எனினும் வித்தியாசம் என்று எதுவுமில்லை.\nகனாக்கண்டேனில் - பிருதிவிராஜ் வந்த அளவுக்கு மீண்டும் கே.வி.ஆனந்திடம் ���திர்பார்த்து என் தப்புத்தான்\nதாய் ரேணுகா பாத்திரம் மூலமாக நிற்கிறார்.. பிரபுவை வையும் இடமெல்லாம் எங்கே flashback போட்டு அறுக்கப் போகிறார்களோ பார்த்தால் நல்ல காலாம் அப்படி எதுவும் செய்து சொதப்பவில்லை..\nஜெகன் தன் 'வீட்டிற்கு' கூட்டிப் போவது கலகல கலாட்டா\nஆனால் கூத்துப்பட்டறையின் திறமையான கலைராணிக்கு ஒரு டப்பா பாத்திரம்.. ஏன் இந்தக் கொடுமை\nமுதல் தரம் பட்ட 'பலான' அனுபவத்தையே சூர்யா இரண்டாவது தடவை உண்மை வீட்டிலே காட்டுமிடத்தில் இதுவரை எந்த கதாநாயகிக்கும் இல்லாத அறிமுகக் காட்சி தமன்னாவுக்கு\nஅது ஒரு வித்தியாசமான டூ பீஸ் (ஜொள்ளர்களே படம் பாருங்க ... )\nஅசின் மும்பை பக்கமே போனால் அவர் வெற்றிடம் நிச்சயம் தமன்னாவுக்குப் போகும் என்று அடித்து சொல்லும் முதல் நபராக நானும் இருப்பேன் குறும்பு காதல் சோகம் கோபம் அவற்றுடன் கவர்ச்சியும் தேவையான அளவு பொருத்தமான இடங்களில் வெளிப்படுகிறார்.\n(ஆனால் ஏதோ ஒரு minus இருப்பதாக மனசு சொல்லுது என்னவென்று சரியாகக் கண்டுபிடிச்சு எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என் சார்பில் நண்பர் காலாண்டி பரிசு கொடுப்பார்.)\nதமிழ்த்திரைப்பட இயக்குனர்களுக்கு 'பில்லா' வின் பிறகு மலேசிய மேனியா பிடிச்சிருக்கு போல – 'அயன்'இலும் பாடல்களுடன் மட்டுமல்லாமல் ஜெகனை சாகடிக்கவென்றே மலேசியாவுக்கு கூட்டிப்போகிறார்கள். எனினும் ஆபிரிக்காவில் அசத்தும் காட்சிகள் போல மலேசியக் காட்சிகள் இல்லை\nவிஜய் டிவி புகழ் ஜெகனுக்கு முதல் முறையாக ஒரு நல்ல நீண்டநேரம் வரக்கூடிய பாத்திரம் ஜெகனின் ஜொலிக்கிறார்.\nஜெகனுக்கு இனிமேலாவது நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும் சூர்யா gap விடும் இடமெல்லாம் மனிதர் பட்டை கிளப்புகிறார் சூர்யா gap விடும் இடமெல்லாம் மனிதர் பட்டை கிளப்புகிறார் அவரது timing sense of humour அபாரம் சீனியர் கருணாவையும் ஓரங்கட்டி விடுகிறார்.\nஜெகன் தன் தங்கையை சூர்யா லவ்வும்போது மாமாவாக மாறிப்போவது நல்ல காமெடி.. நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)\nஜெகன் பற்றி எனது முன்னைய பதிவொன்றுக்கு இங்கே சொடுக்குங்கோவ்..\n அவரது துள்ளல்,துடிப்பு,நடிப்பு நகைச்சுவை அனைத்துக்குமேற்ற மற்றுமொரு படம் பல இடங்களில் விஜய்,அஜித் பட formulaக்கள் தெரிந்தாலும் சூர்யாவி���் தனித்துவம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது.\nசூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். எந்த ஒரு கெட் அப்பும்,ஆடைகளும் அவருக்கு பொருந்தி விடுகிறது.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் சிலவேளை போலிவூடில் ஷாருக்கான்,சல்மான் கான்,ஆமிர்கானுக்கெல்லாம் சவால் விட்டிருப்பார்..\n'குருவி' விஜய் மாதிரியே பறக்கிறார்; பாய்கிறார்..சில இடங்களில் காதில் பூச்சுற்றினாலும் விஜய்க்கும் அவருக்கும் ஒரே வித்தியாசம் - அவருக்கு எவ்வளவு பாய்ந்தாலும் காயம் வராது - இவருக்கு காயமும் வருதே\nஅக்ஷன் காட்சிகளில் அசத்தும் அதே அளவுக்கு ஆட்டம் ஒட்டம் தமன்னாவுடன் காதல் பொன்வண்ணனிடம் பதுங்கலிலும் பின்னி மினுங்குகிறார்.\nதனக்கென்று தனி formulaவை வைத்துக் கொள்ளாமல் இப்படியே வேறுபட்ட கதைகளை மாற்றி மாற்றி எடுத்தால் என்ன வேடத்தில் சூர்யா நடித்தாலும் யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.\nஅந்த நகைக்கடை முதலாளி நம்ம S.P.முத்துராமனா மனிதர் இணை தயாரிப்பாளர் என்று பெயரையும் போட்டுக் கொண்டதோடு பார்ட் டைமாக இனி நடிக்கவும் ஆரம்பிக்கலாம்..\nஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் போலவே பின்னணி இசையிலுத் பிளந்து கட்டினாலும் ஒரு சில இடங்களில் சொதப்புகிறார்.. எனினும் பல இடங்களில் இவரை விட்டால் ரஹ்மானையும் மிஞ்சிவிடும் அபாரம்\n'விழிமூடி' பாடல் டச்சிங் ரகம் என்றால்,'அய்யய்யோ' - அட்டகாசம்; 'நெஞ்சே' காட்சிகளின் ரம்மியம். ஹரிஸின் இசையை அனுபவித்து –பாடல் வரிகளை ரசித்து ஆழ்நது படமாக்கியிருக்கிறார்கள்.\n80களில் சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை பின்னர் அண்மையில் ஜெமினி என்று அடிக்கடி தமிழ் திரையுலகின் போக்குகளை மாற்றி வந்துள்ள AVM நிறுவனம் அயன் மூலமாக மேலும் ஒரு மாற்றம் கொண்டுவரும் போலுள்ளது..\nபடத்தை பார்த்துக் கொண்டு போகும் போது எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மெக்சிகனோ அல்லது ஸ்பானியப் படமோ ஞாபகம் வந்தது.\nபடத்தின் ஆரம்பக் காட்சிகளில் DVD சுட்டு படமாக்குகிறார்கள் என்று விலாவாரியாகக் காட்டியதும் உங்களையும் சேர்த்தா K.V.ஆனந்த்\nஅதிலும் வில்லனும் வில்லனின் காட்சிகளின் ஸ்பானிய பாணி பின்னணி இசையும் ஆபிரிக்காவின் சில காட்சிகளும் பல கடத்தல் காட்சிகளும் அந்த ஒரிஜினல் படத்தையே அடிக்கடி ஞாபகப்படுத்துது.\nஆனால் பெயர் மட்டும் வருவ���ில்லையே\nகடத்தலில் இப்படி இப்படியெல்லாம் வழிகளுண்டா\nசுங்கத்தினரும் கடத்தல்காரர்களும் அயனுக்கும் ஆனந்துக்கும் நன்றி சொல்வார்கள் - அல்லது வெளில வாய்யா வச்சுக்கிறோம் என்பார்கள் -\nவேறெந்நத் தமிழ்படத்திலும் இதுவரை பார்க்காதளவுக்கு கடத்தலை அக்குவேறு ஆணிவேறாகப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் - ஒருவேளை அனுபவமோ\nகிளைமாக்ஸ் காட்சி கூட பல ஹொலிவூட் படங்களை ஞாபகப்படுத்தியது. நிறைய LOGIC ஓட்டைகள் இருந்தாலும் கூட சுவாரஸ்யத்தில் ஒன்றுமே உறுத்தவில்லை.\nபாடல்காட்சிகளில் நேர்த்தி & நயம்.ஒவ்வொன்றிலுமே கலைநயம்,வெளிநாட்டுப் பயணம்,பணச் செழுமை தெரிகிறது.\nஅறிவுரை சொல்லும் காட்சியொன்றில் இயக்குனர் சங்கரையும் வருகிறார்\nஆனால் அண்மைக்காலத்தில் நான் பார்த்த படங்களின் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் ரசித்த ஒரு படம் அயன்\nஜாலியாக ஒரு 2 ½ மணிநேரத்தை ரசிக்க 'அயன்' Jolly guarantee \nடிஸ்கி - படம் முடிந்து வெளியே வரும் நேரம் அடை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை என்று நண்பர் காலாண்டி முணுமுணுத்தது இன்னும் எதிரொலிக்கிறது..\n//நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)//\nஏன்னய்யா இன்னும் இந்த ஆசை விடேலய்யே... இதுக்காகவே உங்க பிளைட் எடுத்து வந்து அண்ணியிட்ட போட்டுக்கொடுக்க வேணும் மாதிரி இருக்கு... செய்யவே\n//டை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை//\nநண்பன் என்டு சொன்னத நம்பிட்டன்.. உண்மையாத் தான்... நற நற..... ச்சா 5ம் நம்பர் ஜொள்ளு என்டு சொன்னது உண்மையா... ஆனால் நான் ஜொள்ளு இல்லையே ;-)\n//சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். //\n-சூர்யாவை பிடிக்காத, தோனி ரசிகை மன்ற செயலாளர்.\nலோஷன் அண்ணா, எல்லாமே சரி தான். ஆனா ஒரே ஒரு தவறு... படத்தின் ஒளிப்பதிவாளர் KV ஆனந்த் அல்ல, MS பிரபு என்னபதே சரியானது. ஆனந்தின் முதல் படத்திலும் சௌந்தரராஜன் எனற அவரின் உதவியாளரைத்தான் ஒளிப்பதிவாளர் ஆக பயன்படுத்தினார்.\nஅப்போ நாங்க அயனை பார்க்கலாம் .:) நம்ம கனவு கன்னி இப்போ தமன்னா ஆச்சே..\nஅதிகாலை நித்திரையிலும் வந்து ஜொள்ளு விடுறா.. பார்த்தா தான்\n.. நிம்மதியா தூங்கலாம் போல கிடக்கு\n//நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)//\nஏன்னய்யா இன்னும் இந்த ஆசை விடேலய்யே... இதுக்காகவே உங்க பிளைட் எடுத்து வந்து அண்ணியிட்ட போட்டுக்கொடுக்க வேணும் மாதிரி இருக்கு... செய்யவே\nஎன்ன நடந்துது தங்கச்சி.. (ஆகா தப்பிடுவேன்) நல்லா தானே சொல்லி இருக்கிறேன்.. நல்ல காலம் என்று தானே சொன்னேன் அண்ணன் மனசு (உடம்பு) தாங்காதம்மா.. வேணாம்..\n//அடை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை//\nநண்பன் என்டு சொன்னத நம்பிட்டன்.. உண்மையாத் தான்... நற நற..... //\nநண்பன் எண்டு சொன்னதை நம்பியுமா இப்ப நான் நற நற நற..\n//ச்சா 5ம் நம்பர் ஜொள்ளு என்டு சொன்னது உண்மையா... ஆனால் நான் ஜொள்ளு இல்லையே ;-)//\n அது நட்புக்கான நம்பர்.. ஓ நீங்களும் ஐந்தா\nபி.கு அந்த profile pic கலக்கல்.. ;) (உண்மையாத் தான்)\n//சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். //\n-சூர்யாவை பிடிக்காத, தோனி ரசிகை மன்ற செயலாளர்.//\nஇது நல்ல கதையா இருக்கே,..சூர்யாவைப் பிடிக்காமலும் பெண்களா\nநான் பார்த்தேன் தோனி பிடிக்காத பெண்கள் தான் போர்க்கொடி தூக்குவாங்கன்னு..\nலோஷன் அண்ணா, எல்லாமே சரி தான். ஆனா ஒரே ஒரு தவறு... படத்தின் ஒளிப்பதிவாளர் KV ஆனந்த் அல்ல, MS பிரபு என்னபதே சரியானது. ஆனந்தின் முதல் படத்திலும் சௌந்தரராஜன் எனற அவரின் உதவியாளரைத்தான் ஒளிப்பதிவாளர் ஆக பயன்படுத்தினார்.//\nஆமாம் பிரஜீவ் திருத்திக் கொள்கிறேன்.. நன்றி..\nநான் பொதுவாக ஆனந்தின் கமெரா என்று பயன் படுத்தியது அவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியதாலேயே.. எனினும் தெளிவாக இடுகிறேன்..\nஅப்போ நாங்க அயனை பார்க்கலாம் .:) நம்ம கனவு கன்னி இப்போ தமன்னா ஆச்சே..\nஅதிகாலை நித்திரையிலும் வந்து ஜொள்ளு விடுறா.. பார்த்தா தா��்\n.. நிம்மதியா தூங்கலாம் போல கிடக்கு\nநிச்சயமாக.. அது சரி நீங்க உங்க தமன்னா எண்டு சொன்னது 'அவங்கள' தானே அடிக்கடி சொல்லுறீங்கலாமே.. ;) சரி சரி அயன் பார்த்திட்டு சொல்லுங்க..\n///இது நல்ல கதையா இருக்கே,..சூர்யாவைப் பிடிக்காமலும் பெண்களா\nமழை பெய்யும் (நேதேர்லாந்திலும், இங்கேயும் உங்க commentனால்)\n டமார்.. (ஏதோ உடையும் சத்தம்)\nவாங்க தமிழ் சந்தோஷப்படும்.. பயன்படுத்தினா இலகுவாயிருக்கும்.\nநீங்கள் கவனிக்காத ஒரு அரசியலை நான் கவனித்திருக்கிறேன்.\nஅதாவது ஒரு இடத்தில் திருட்டு விசிடி விற்றால் எவ்வளவு தேறும் சரக்கு வித்தால் எவ்வளவு தேறும் என வில்லன் தன் பணியாளர்களிடம் கேட்டுகொண்டு வருவார்.\nபாஸ்போட்டில தலைமாத்தினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்டபோது - தலை மாற்றுபவரை இலங்கைத் தமிழில் பேச வைத்திருப்பார்கள்.\nஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)\n///இது நல்ல கதையா இருக்கே,..சூர்யாவைப் பிடிக்காமலும் பெண்களா\nபேசாம தமிழ்மாங்கனிக்கு எதிரா ஒரு போராட்டம் அறிவிச்சிடுங்க..\nநீங்கள் கவனிக்காத ஒரு அரசியலை நான் கவனித்திருக்கிறேன்.\nஅதாவது ஒரு இடத்தில் திருட்டு விசிடி விற்றால் எவ்வளவு தேறும் சரக்கு வித்தால் எவ்வளவு தேறும் என வில்லன் தன் பணியாளர்களிடம் கேட்டுகொண்டு வருவார்.\nபாஸ்போட்டில தலைமாத்தினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்டபோது - தலை மாற்றுபவரை இலங்கைத் தமிழில் பேச வைத்திருப்பார்கள்.\nஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)//\nஇது மாதிரி நுணுக்க அரசியலுக்கு தான் நம்ம கொழுவி வேணும் எண்டிறது.. ;)\nநான் ஆச்சரியப்பட்ட இன்னொரு விஷயம் கோங்கோவில நம்மட ஆக்கள் இல்லாம இருந்தது.. :)\nநீங்க என்னண்ண குண்ட தூக்கி போடுறியள் நான் அயன் சரியில்லையாக்குமெண்டு (ஏனைய விமர்சனங்களின் படி) அருந்ததீ பாக்கப்போய் வெந்து போய் வந்திருக்கிறன்...\nசரி பாப்பம்... அடுத்தகிழமை பாத்துட்டு வந்து இருக்கு வெடி :)நீங்க புழுகியிருக்கிற புழுகுக்கு ”லோசன் த லூசன்” எண்டு யாராவதுதனிப் பதிவு போட்டாலும் போடுவாங்கள்.. ;)\nஏதோ கதைய பெரிசா சொல்லாமல் நன்றாக விமர்சித்ததுக்கு நன்றிகள்...\nஎன்ன கொடும சார் said...\n//(ஜொள்ளர்களே படம் பாருங்க ... )//\nஅதுதானே நீங்க பார்த்திருக்கீங்க.. உங்களை விஞ்ச முடியுமா\n அது நட்புக்கான நம்பர்.. ஓ நீங்களும் ஐந்தா\nபி.கு அந்த profile pic கலக்கல்.. ;) (உண்மையாத் தான்)//\nகுட்..வெரி குட்...ஐ ���ுட் வாச் அயன்...டங்க் யு மிஸ்டர் லோஷன்\nநம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.\nநீங்கள் கவனிக்காத ஒரு அரசியலை நான் கவனித்திருக்கிறேன்.\nஅதாவது ஒரு இடத்தில் திருட்டு விசிடி விற்றால் எவ்வளவு தேறும் சரக்கு வித்தால் எவ்வளவு தேறும் என வில்லன் தன் பணியாளர்களிடம் கேட்டுகொண்டு வருவார்.\nபாஸ்போட்டில தலைமாத்தினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்டபோது - தலை மாற்றுபவரை இலங்கைத் தமிழில் பேச வைத்திருப்பார்கள்.\nஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)//\nஅவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் ....\n//ஜொள்ளர்களே படம் பாருங்க ...//\nஏன் அண்ணா, தியேட்டர் காரங்க ப்ரீயா ரிக்க்ட் தந்து சொல்ல சொன்னாங்களா\n(தயாரிப்பாளர் எண்டு போட்டு உங்களை ரொம்பப் பெரியாளாக்க விரும்பலேண்ணா)\nஅவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் //\nபுதுகோட்டையிலிருந்து சரவணன் என ஒரு படம். அதில் சிங்கப்பூரில் தனுசுக்கு கள்ள பாஸ்போட் ஒன்று தேவைப்படுகிறது. அதற்காக அவர் செல்லும் நபர் எப்படி பேசுகிறார் என அவதானியுங்கள்..\nமற்றும்படி இது தவறு என நான் சொல்லவில்லை. தமிழக மட்டத்தில் பாஸ்போட் சுத்துமாத்துகளுக்கு ஈழத்தமிழர்கள் பெயர் போனவர்கள் என்ற கருத்தொன்று இருக்கிறதுதான். அது படங்களிலும் பிரதிபலிக்கிறது.\nநம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.//\n//ஏன் அண்ணா, தியேட்டர் காரங்க ப்ரீயா ரிக்க்ட் தந்து சொல்ல சொன்னாங்களா\n(தயாரிப்பாளர் எண்டு போட்டு உங்களை ரொம்பப் பெரியாளாக்க விரும்பலேண்ணா)//\nசூரியாவுக்காகவே படத்தைப் பார்த்திடனும்னு நினைச்சேன்.\nதமனாக்காகவும் பார்த்திடலாம்னு சொல்லுதீக.. நன்றி\nஉங்கள் பதிவில் பின்னூட்டப் பெட்டியைத் திறக்கும்போது SweetIM னு ஒன்னு சேர்ந்து திறக்குது. அது உங்கள் ஏற்பாடா இல்லை. அதைப் பற்றித் தனிமடல் போட நேரம் இருந்தால் முயற்சிக்கவும்.\nநீங்க என்னண்ண குண்ட தூக்கி போடுறியள் நான் அயன் சரியில்லையாக்குமெண்டு (ஏனைய விமர்சனங்களின் படி) அருந்ததீ பாக்கப்போய் வெந்து போய் வந்திருக்கிறன்...//\nஎனக்கும் அருந்ததி பிடிக்கல.. ஆனால் என்னை விட (இப்ப உங்களையும் விட) எல்லோரும் அருந்ததி பற்றி புகழ்ந்து தள்ளுற���ங்க.. என்னான்னு புரியல.. ;)\nயார் சொன்னா அயன் சரியில்லை என்று.. நான் பார்த்தவரை எல்லோரும் நல்லம் எண்டு தான் எழுதியிருக்கினம்..\n//சரி பாப்பம்... அடுத்தகிழமை பாத்துட்டு வந்து இருக்கு வெடி :)நீங்க புழுகியிருக்கிற புழுகுக்கு ”லோசன் த லூசன்” எண்டு யாராவதுதனிப் பதிவு போட்டாலும் போடுவாங்கள்.. ;) :)நீங்க புழுகியிருக்கிற புழுகுக்கு ”லோசன் த லூசன்” எண்டு யாராவதுதனிப் பதிவு போட்டாலும் போடுவாங்கள்.. ;)\nபோட்டா அந்தப் படு பாவிப் பயல் புல்லட் தான் போடுவான்.. அப்பா இருக்கு அவனுக்கு என் கையால புல்லட். ;)\n//ஏதோ கதைய பெரிசா சொல்லாமல் நன்றாக விமர்சித்ததுக்கு நன்றிகள்...//\nகதை சின்னது என்றதால பெரிசா சொல்லல.. ;)\nஎன்ன கொடும சார் said...\n//(ஜொள்ளர்களே படம் பாருங்க ... )//\nஅதுதானே நீங்க பார்த்திருக்கீங்க.. உங்களை விஞ்ச முடியுமா\nஒத்துக் கொள்றவன் பெரிய மனுஷன்.. நான் பெரிய மனுஷன். நீங்க (இது எப்படி\n அது நட்புக்கான நம்பர்.. ஓ நீங்களும் ஐந்தா\nபி.கு அந்த profile pic கலக்கல்.. ;) (உண்மையாத் தான்)//\nஅப்பாடா .. இவ்வளவு இருக்கா பேசாம நாம் எல்லாம் சேர்ந்து (எல்லா 5 இலக்கக்காரரும்) Triumphஅவர்களையே 5 பற்றி எழுத நியமிப்பதாக பிரகடனம் செய்ய இருக்கிறோம்..\nகுட்..வெரி குட்...ஐ ஷுட் வாச் அயன்...டங்க் யு மிஸ்டர் லோஷன்\nஎஸ் யு மஸ்ட் வோட்ச்.. டாங்க்ஸ் மிஸ்டர்.தியாகி .. (ஹீ ஹீ)\nநம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.//\nஅரசே கஜானா recessionஇனால் காலியாகக் கிடக்கிறது.. சுவிசில் உங்கள் வங்கிக் கணக்கின் ரகசிய இலக்கம் சொன்னீர்கள் என்றால் எதோ பாத்துக் கீத்து செய்யலாம்..\nஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)//\nஅவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் ....//\nஇல்லைங்க அந்த நுணுக்க அரசியலை எல்லாம் மிக நுணுக்கமாக பார்க்கணும்..\nநீங்கள் சொல்லும் வேறு விடயத்தில் இது மிகச் சரி..\n//ஜொள்ளர்களே படம் பாருங்க ...//\nஏன் அண்ணா, தியேட்டர் காரங்க ப்ரீயா ரிக்க்ட் தந்து சொல்ல சொன்னாங்களா\n(தயாரிப்பாளர் எண்டு போட்டு உங்களை ரொம்பப் பெரியாளாக்க விரும்பலேண்ணா)//\n அப்பிடித் தான் ப்ரீயாத் தந்திருந்தால் தான் தளத்தையே அயன் புகழ் பாடி நிரப்ப மாட்டோம்.. (பார்த்து சரவணனும் குகனும் வழக்கு போடப் போறாங்க)\nஅவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் //\nபுதுகோட்டையிலிருந்து சரவணன் என ஒரு படம். அதில் சிங்கப்பூரில் தனுசுக்கு கள்ள பாஸ்போட் ஒன்று தேவைப்படுகிறது. அதற்காக அவர் செல்லும் நபர் எப்படி பேசுகிறார் என அவதானியுங்கள்..\nமற்றும்படி இது தவறு என நான் சொல்லவில்லை. தமிழக மட்டத்தில் பாஸ்போட் சுத்துமாத்துகளுக்கு ஈழத்தமிழர்கள் பெயர் போனவர்கள் என்ற கருத்தொன்று இருக்கிறதுதான். அது படங்களிலும் பிரதிபலிக்கிறது.//\nமெத்தச் சரி.. நானும் அதை அவதானித்தேன்.. (அயனில் அல்ல) நம்மவர்களுக்கு தலை மாத்திகள் என்று வேறொரு பெயரும் இருப்பதாக அறிந்து புளகாங்கிதமுற்றேன்.. ;)\nநம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.//\n அப்ப நான் தான் பொருளாளர்.. ;) வாங்க நிதியை செக்ல அனுப்புங்க.. ;)\nசூரியாவுக்காகவே படத்தைப் பார்த்திடனும்னு நினைச்சேன்.\nதமனாக்காகவும் பார்த்திடலாம்னு சொல்லுதீக.. நன்றி//\nஆமாமா.. சூர்யாக்காக ஒரு தடவை.. தமனாக்காக ஒரு தடவை.. ரெண்டு பேருக்காகவும் மேலும் ஒரு தடவை.. நேரமும் பணமும் இருந்தால்.. ;)\nஉங்கள் பதிவில் பின்னூட்டப் பெட்டியைத் திறக்கும்போது SweetIM னு ஒன்னு சேர்ந்து திறக்குது. அது உங்கள் ஏற்பாடா இல்லை. அதைப் பற்றித் தனிமடல் போட நேரம் இருந்தால் முயற்சிக்கவும்.//\nநானும் பல பேர் சொல்லி பின் அவதானித்தேன்.. நான் ஒண்ணுமே செய்யல.. அது ஏன் வருதுன்னும் தெரியல..\nஆனால் குறோமில் இந்தப் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.. நான் அதிகமாகப் பாவிப்பது குரோம்.\n(தனி மடலில் விளக்கம் கேட்கிறேன் நண்பா)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nயுத்த நிறுத்தம் இல்லை - புரிந்து கொள்ளுங்கள்\nயார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்\nஇலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை\nஉலகின் மோசமான ஒரு நாள் அணி ஆஸ்திரேலியா \nஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்\nIPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்\nIPL அவல் ... குளு குளு கிளு கிளு படங்களுடன்\nவிஜய் டிவியில் தமிழ் ஈழம்\nகலைஞர் & ஜெ -ஒரு பார்வை - ஈழத்தமிழர் முட்டாள்களா\nநீலப் படம் பார்க்கலாம் வரீங்களா\nபெரிய வெள்ளியில் ஒரு பெரும் பிரச்சினை - வானொலி வறு...\nIPL – புதிய சிக்கல் - கிரிக்கெட் பலிகடா\nமயிரிழையில் உயிர் தப்பினேன்(னோம்) – நேற்றைய உண்மைச...\nஎதிர்கால கிரிக்கெட் அணிகளைத் தெரிவு செய்யும் WCQ\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத��ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/03/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-626495.html", "date_download": "2018-10-18T01:09:49Z", "digest": "sha1:YOIBYAFC3YJKJ5PEUKLL55OROZHZPXIR", "length": 7247, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "எரிந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஎரிந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு\nBy கிருஷ்ணகிரி | Published on : 03rd February 2013 03:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே எரிந்த நிலையில் முதியவர் சடலம் மீட்கப்பட்டது.\nபர்கூரை அடுத்துள்ள வெங்கடாபுரம் சென்றாயன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சென்னப்பன் (70). இவர் ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள தனி வீட்டில் வசித்து வந்தார்.\nஇவரது மனைவி சென்னம்மாள் திருப்பத்தூரை அடுத்துள்ள பெரியமூக்கனூரிலுள்ள தனது மகளுடன் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறாராம்.\nகிருஷ்ணகிரியில் இரு மகன்களும் உள்ள நிலையில், சென்னப்பன் மட்டும் தனியே வசித்து வந்தாராம்.\nஅவரது வீட்டின் அருகே சனிக்கிழமை துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, அவரது வீட்டின் முன் உள்ள ஒரு குடிசை வீட்டில் சென்னப்பன் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.\nஇதுகுறித்த தகவலின் பேரில், பர்கூர் டிஎஸ்பி கஜேந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, ���டலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-1000173/", "date_download": "2018-10-18T00:12:17Z", "digest": "sha1:OO7UQQEZD26QY26P3NBKBB2QMTFPAGZR", "length": 8306, "nlines": 113, "source_domain": "www.qurankalvi.com", "title": "மாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா? [Can we Celebrate Non Muslims Festivals] – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் பெரியதந்தை மற்றும் சிறியதந்தைக்கு உரிய பங்கு (பாகம் 21)\nபிரச்சாரத்தின் முக்கியத்துவமும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையும் | ஜும்ஆ தமிழாக்கம் |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை\nதலைப்பு: மாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nவழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி\nஇடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\t2018-04-15\nTags qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\nNext அஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – அகழ் போருக்குப் பின்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, அகழ் போருக்குப் பின் வழங்குபவர் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&id=1999", "date_download": "2018-10-18T00:24:16Z", "digest": "sha1:BIO4F33DQLLX7ZDYVX5IH5GZJZ7KWT53", "length": 6541, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉணவுகளின் நிறத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறதா\nஓர் உணவை நோக்கி முதலில் நம்மை ஈர்ப்பது அதன் வண்ணம்தான்.\nஉணவுகளின் நிறங்கள், அவற்றின் ஆரோக்கியத் தன்மைகள் அடிப்படையில் அவற்றை 6 பிரிவு களாகப் பிரிக்கலாம் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள்.\nபச்சை: பச்சை நிற உணவுகள் உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்றுகின்றன. பச்சைப் பட்டாணி, பச்சை பீன்ஸ், கீரை வகைகள், பச்சை குடைமிளகாய், கிவி, கிரீன் டீ ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் உடலுக்கு நலம் சேர்க்கும், நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.\nமஞ்சள்: இந்த நிற உணவுகள் உடல் பொலிவுக்கு உதவுகின்றன. வாழைப்பழம், சோளம் போன்றவை இந்த வகை உணவுகள். மஞ்சள் நிற உணவுகளில் கரோட்டினாய்டு மற்றும் பயோ பிளேவனாய்டு நிறைந்திருப்பதால் அவை நம் சருமம், எலும்பு மற்றும் பற்களைப் பாதுகாக்கின்றன.\nஆரஞ்சு: இந்த நிற உணவுகள் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. கேரட், ஆரஞ்சு, பரங்கிக்காய் ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு உகந்தவை. இவை கண்களைப் பாதுகாக்கின்றன, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.\nசிவப்பு:இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன, சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன. இவற்றில் வைட்டமின் சத்துகளும் அதிகமாக உள்ளன. சிவப்பு மிளகாய், சிவப்பு குடை மிளகாய், செர்ரி பழம், தக்காளி, ஆப்பிள் ஆகியவை இத்தகைய தன்மை கொண்ட சிவப்பு நிற உணவுகளாகும்.\nஊதா: இந்த நிற உணவுகள் நமது ஆயுளை அதிகரிக்கின்றன. வெங்காயம், நாவல்பழம், கத்திரிக்காய், திராட்சை ஆகியவை ஊதா நிற உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் அல்சர் நோயை எதிர்த்துப் போராடுகின்றன. இவை புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன. சிறு நீரகம் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன. இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நலம் பயக்கின்றன.\nசுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வெளியீட்டு வி�...\nஇந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட சாம�...\nவீட்டை ஜில்லாக்கும் அற்புத வழி...\nநொடிகளில் 100 கிமீ வேகத்தில் செல்லும் மெர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-18T00:27:56Z", "digest": "sha1:INWCYX2P3347GLEG22XEO4VHVWL5S6BF", "length": 12495, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு?-ஏஏஏ படத்தால் வினை !", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு – ஏஏஏ படத்தால் வந்த வினை \nநடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு – ஏஏஏ படத்தால் வந்த வினை \nஆதிக் ரவிச்சந்திரனால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாராம் சிம்பு. அடல்ட் ஒன்லி படம் எடுக்கத் தான் நான் லாயக்கு என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவை வைத்து நான் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறும் என்றார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் படத்தை பார்த்தவர்கள் பிட்டு பட இயக்குனர் ஆதிக் என்று முத்திரை குத்திவிட்டனர்.\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து சிம்புவின் பெயர் ஏகத்திற்கும் டேமேஜாகிக் கிடக்கிறது. படத்தை பார்த்த சிம்பு ரசிகர்களே அவரை திட்டியுள்ளனர்.\nநடிப்பில் ஆர்வம் இல்லை ஆனால் என் ரசிகர்களுக்காக நான் படங்களில் நடிக்கிறேன் என்று சிம்பு அண்மையில் தெரிவித்தார். ஏஏஏ படத்தை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்ததை அடுத்து சிம்பு தனது முடிவை மாற்றியுள்ளாராம்.\nநடிப்புக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்துள்ளாராம் சிம்பு. அதற்கு காரணம் ஆதிக் ரவிச்சந்திரனாம். நடித்தது போதும் இனி இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.\nபுதுமுகங்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு. அந்த படத்தை அவரின் தந்தை டி. ராஜேந்தர் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.\nமல்ட்டி டேலண்டட் பற்றி விவாதிக்கும் போதும் நினைவுக்கு வரும் பெயர் சிம்பு தான்\nமீண்டும் துவங்குகிறது சிம்புவின் கனவு படம்\nசிம்பு படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள���ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/75_15.html", "date_download": "2018-10-18T00:46:28Z", "digest": "sha1:RPENPXSQRQFVCYCEAHH3NW7O5HPB4JUH", "length": 7058, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "75 அடி நீள பொதுநலவாய மாநாட்டு பட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome வினோதம் 75 அடி நீள பொதுநலவாய மாநாட்டு பட்டம் (படங்கள் இணைப்பு)\n75 அடி நீள பொதுநலவாய மாநாட்டு பட்டம் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொது நலவாய மாநாட்டை நினைவு கூர்ந்து 75 அடி நீளமான பட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\nநீரகொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்திலேயே இப்பட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர் சீர்திருத்த நிலையத்தின் உத்தியோகத்தர்களும் அங்குள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து இந்த பட்டத்தை தயாரித்துள்ளனர்.\nபொதுநலவாய மாநாட்டின் சின்னம் மற்றும் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகளின் தேசிய கொடிகளை கொண்டே இந்த பட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட���படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/6140.html", "date_download": "2018-10-18T01:50:57Z", "digest": "sha1:TBQMUP4Z7GG32EYTEMWJPESKSR2KIETZ", "length": 14010, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வு எழுதுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:\nதமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் 5,538 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்துக்கும், சிறைத் துறையில் 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடத்துக்கும், தீயணைப்புத் துறையில் 216 தீயணைப்போர் பணியிடத்துக்கும், 46 பின்னடைவு பணியிடத்துக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெற உள்ளது.\nஇத்தேர்வு எழுத விண்ணப்பிப்போர், www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மையத்தை 044-40016200, 28413658, 94990 08445, 91762 43899, 97890 35725 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதேபோல மாநிலம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் தனித்தனியாக உதவி மையங்கள் செயல்படும். இந்த தேர்வு எழுதுவதற்கு ரூ.130 கட்டணமாகும்.\nஇக்கட்டணத்தை நெட்பேங்கிங், பற்று அட்டை, கடன் அட்டை அல்லது இணையவழியில்லாமல் அஞ்சலகங்கள் (e-payment post offices) ஆகியவற்றின் மூலம் மட்டும் ��ெலுத்தலாம். அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு ஜனவரி 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nகாவலர் தேர்வில், எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும், என்.சி.சி., என்.எஸ்.எஸ்.,விளையாட்டு ஆகிய சான்றிதழ்களுக்கு 5 சிறப்பு மதிப்பெண்களும் வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வில் பொது அறிவு பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.\nஎழுத்துத் தேர்வில் 28 மதிப்பெண்கள் பெற்றாலும், தேர்ச்சிபெறும் அனைவரும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்த காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்புவாரி விகிதாச்சாரப்படி 1:5 விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்தக் கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0MDQwMjQ3Ng==.htm", "date_download": "2018-10-18T00:36:26Z", "digest": "sha1:E3LGUTQRXATQ5GESJHI64LTCBOTYTBC7", "length": 14424, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "மெத்தியூஸ் விலகல்..!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nSaint-Denisஇல் உள்ள மளிகைக் கடைக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்ப��ண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nபங்களாதேஷ் அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மற்றும் ரி-ருவென்ரி தொடரில் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது காயமடைந்த மெத்தியூஸ் சிட்டகொங்கில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.\nஎனினும் ஏனைய போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரிலும் மெத்தியூஸ் விளையாட மாட்டார் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅ���ன்படி பெப்ரவரி 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான ரி-ருவென்ரி தொடருக்கு இலங்கை அணித்தலைவராக திசார பெரேரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.\nசிட்டகொங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகின்றது.\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇலங்கை அணியின் நட்சத்தி வீரரான ஆஞ்சிலோ மெத்யூஸ் யோ-யோ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக\nமலிங்கவின் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்து வீரர்..\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மலிங்கா எங்களின் ஆட்டத்தை மாற்றிவிட்டார் என்று\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை\nஇங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை அணி\nஇங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 31\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 500 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா\n« முன்னய பக்கம்123456789...342343அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5783/nasser-invites-film-personalities-for-nadigar-sangam-building-function/", "date_download": "2018-10-18T02:00:12Z", "digest": "sha1:HYKXLV2TDCRGMV6E7MHOBSS6A2L6WX3M", "length": 10490, "nlines": 159, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "நாளை நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா… எல்லாரும் வாங்க!- நாசர்", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) ���ிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nநாளை நடக்கும் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் திரையுலகைச் சார்ந்த அத்தனை கலைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அழைப்பு விடுத்துள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சென்னை,தியாகராய நகர், அபிபுல்லா சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.\nஇவ்விழாவில் சங்கத்தின் அணைத்து உறுப்பினர்களும் விருந்தினராக வருகை தந்து வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் இவ்விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள், மூத்த நடிகர் நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக நடிகர் சங்கத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n« விஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்- ஒரு தயாரிப்பாளரின் குமுறல்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2011/12/02/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-10-18T00:46:32Z", "digest": "sha1:2SZKMMZIWXQ5T4SMSYO66O4SWWTKQ2YI", "length": 13059, "nlines": 157, "source_domain": "prsamy.wordpress.com", "title": "பசிபிக் தீவு அதிபர் பஹாய் உலக நிலையத்திற்கு வருகை | prsamy's blogbahai", "raw_content": "\n« பஹாய்: 21ம் நூற்றண்டின் சமயம்\nபசிபிக் தீவு அதிபர் பஹாய் உலக நிலையத்திற்கு வருகை\n2 திசெம்பர், 2011 prsamy ஆல்\nஹைஃபா, இஸ்ரேல் — பலாவ் குடியரசின் அதிபர் பஹாய் உலக நிலையத்திற்கு அதிகாரபூர்வ வருகையளித்துள்ளார்.\nஅதிபர் ஜான்ஸன் தோரிபியோங், அவரின் மனைவி திருமதி வலேரியா தோரிபியோங் இருவரும் பஹாய் உலக நீதி மன்றத்தின் உறுப்பினருள் ஒருவராகிய திரு ஸ்டீஃபன் ஹால், மற்றும் அவருடைய மனைவி திருமதி டைஸி ஹால் அவர்களால், 25 நவம்பர் நாளன்று வரவேற்கப்பட்டனர். வரவேற்பு குழுவில் உடன் இருந்தவர்களுள் அனைத்துலக போதனை மையத்தின் திருமதி ஸெனைடா ராமிரேஸும் அடங்குவார்.\nபிலிபீன்ஸ் நாட்டிற்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில், பசிஃபிக் சமுத்திரத்தில் உள்ள பலாவ் தீவு உலகின் மிகப் புதிய சுதந்திர நாடுகளுள் ஒன்றாகும். பஹாய் உலக நிலையத்திற்கான இந்த வருகைக்கு அதிபர் தோரிபியோங் அவர்கள் இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்தபோது தாமே விரும்பி கோரிக்கை விடுத்திருந்தார்.\nஉலக நீதி மன்ற கட்டிடத்தில் அளிக்கப்பட்டிருந்த ஒரு வரவேற்பு நிகழ்வின் போது, திரு ஹால் அதிபருக்கு, ‘ஹைஃபா மற்றும் ஆக்கோவில் உள்ள பஹாய் திருமாடம் மற்றும் பூங்காக்கள்’ எனும் நூலை வழங்கினார். படிகக்கல்லில் லேஸர் கதிர்களால் வரையப்பட்ட பாப் அவர்களின் திருமாடத்தை திருமதி தோரிபியோங்கிற்கு நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது.\n“சட்ட நிபுனரான அதிபர், நீதி குறித்த பஹாய் போதனைகள்பால் மதிப்புரைத்தார்,” என வரவேற்பு குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியான கேர்ன் விஸ்மன் கூறினார்.\nசொற்பொழிவுகளுக்குப் பிறகு, பலாவ் தீவின் நீதி மந்திரியான, திரு ஜான் கிப்பன்சையும் ஹாஃபா நகராட்சியின் உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருந்த குழுவினர் பாப் அவ���்களின் திருமாடத்திற்கும் அதனைச் சுற்றியிருந்த படித்தள பூங்காக்களுக்கும் வருகையளித்தனர். பூங்காக்கள் குறித்து திருமதி தோரிபியோங் பெரிதும் கவரப்பட்டார். அவர் நாட்டின் முதல் பெண்மனி எனும் முறையில், தமது நாட்டை அழுகுபடுத்திட நிறைய முயற்சிகள் எடு்த்துள்ளார்.\n“பஹாய் சமயத்தின் சாரம், பண்பியல்பு, வரையெல்லை மற்றும் பரிமானத்தை ஒரு நாட்டின் தலைவர் நேரில் கண்டு இப்புனிதஸ்தலத்தின் அழகு மற்றும் பெருமை பற்றி பெரும் மரியாதையுடன் தாமே உரைப்பது வெகுவாக மனதிற் பதியும் ஓர் அனுபவமாகும்,” என்றார் திரு விஸ்மன்.\nசெய்திகள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது பலாவ் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/21232712/Rs-179-crore-in-unpaid-wages--Aravindasamy-to-Manobala.vpf", "date_download": "2018-10-18T01:27:11Z", "digest": "sha1:YWIDW2OQ7GBGOQE5ZZ55Z2FAB3P5UA6K", "length": 10284, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs .1.79 crore in unpaid wages Aravindasamy, to Manobala New order of the court || ரூ.1.79 கோடி சம்பள பாக்கி: அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு கோர்ட்டு புது உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரூ.1.79 கோடி சம்பள பாக்கி: அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு கோர்ட்டு புது உத்தரவு\nஅரவிந்தசாமி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது.\nபதிவு: செப்டம்பர் 22, 2018 04:45 AM\nநடிகர் அரவிந்தசாமி சென்னை ஐகோர்ட்டில் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்தார். சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததில் தனக்கு ரூ.1.79 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும், அதனை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மனோபாலாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனோபாலா பதில் மனுதாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், ‘‘சதுரங்க வேட்டை–2 படத்தின் சம்பள பாக்கி பிரச்சினையை அரவிந்தசாமியுடன் சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். முதல் தவணையாக அரவிந்தசாமிக்கு அக்டோபர் 10–ந்தேதிக்குள் ரூ.25 லட்சத்தை கொடுத்து விட உறுதி அளிக்கிறேன். சதுரங்க வேட்டை–2 படத்தை கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் திரைக்கு கொண்டு வர மாட்டோம் என்று கோர்ட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பினரும் அக்டோபர் 12–ந்தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி உங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n2. பாலியல் புகார��க்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n4. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\n5. ‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subalalithaintamil.blogspot.com/2013/10/", "date_download": "2018-10-18T00:40:40Z", "digest": "sha1:VXEJPLYOGX6P7JFY364HPUH5JZAPFEAC", "length": 4264, "nlines": 45, "source_domain": "subalalithaintamil.blogspot.com", "title": "நானும் என் சிந்தனைகளும்: October 2013", "raw_content": "\nரயில் பயணங்களில்- part 1\nஇந்த பதிவ கிட்டதட்டடைப் பண்ணி முடிக்கும்போது இந்த யாகூ தட்டச்சு சொதப்பிருச்சு. கூகுள் தட்டசுக்கு என்ன ஆச்சுன்னு தெறியல. அதுல டைப் பண்ண முடியல. பாப்போம் இந்த வாட்டி சொதப்பாம முடிக்குரனானு. இப்படி இன்னைக்கு எழுதியே தீரணும்னு ு நான் நெனைக்குறதுக்கு காரணம் இன்னைக்கு காலைல ரயில்வே ஸ்டேஷன்ல பாத்த சம்பவம்.\nகாலைல தாம்பரம் ஸ்டேஷன்ல எட்டு முப்பது ட்ரைன எப்பவும் போல மிஸ் பண்ணிட்டேன் . அப்போ என்னாச்சு ஒரு அம்மா தன்னோட பத்து வயசு கொழந்தய முதல்ல ரயில்ல ஏத்திட்டு அவங்க ஏற முயற்சி பண்ணாங்க ஆனா முடியல. அதுக்குள்ள ரயில் வேகமா கெளம்பிருச்சு. கொழந்த அழ ஆரம்பிச்சுருச்சு. அந்த அம்மா அதிர்ச்சில அப்டியே நின்னுட்டாங்க. அப்போ அந்த ட்ரைன மிஸ் பண்ண ஒருத்தர் வேகமா ஓடி ட்ரைன்ல ஏறி அலேக்கா கொழந்தய தூக்கி பின்ன சூப்பரா ஜம்ப் பண்ணி கொழந்தய அவங்க அம்மாட்ட குடுத்தாரு. சூப்பர்ல. வேகமா போற ரயில்ல ஏறக்கூடாதுன்னு மிஸ் பண்ண ஒருத்தர் ஒரு கொழந்தைக்காக ஏறி அந்த ரயில மறுபடியும் மிஸ் பண்ணி......ச சூப்பர். அந்த கொழந்த அழூம்போது எல்லாருமே ஒரு நிமிஷம் ஸ்தம்பிச்சு நின்னப்ப டக்குனு களத்துல எறங்குற தைரியம் அவர் ஒருத்தற்குத்தான் இருந்தது. இப்பிடி மனுஷங்களாலதான் மழ பெய்யுது போல. படிச்சதுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.\nதமிழ் மணம் இவ்வலைப்பூவிற்கு அளித்த தர வரிசை\nரயில் பயணங்களில்- part 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/6tnpsc_4.html", "date_download": "2018-10-18T01:19:34Z", "digest": "sha1:FJFEHZWHDGXPTOLH4RTT33BLHYKN7D44", "length": 13116, "nlines": 181, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 6.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக\n'தந்தை பெரியார் சமுதாயத்தை திருத்த எண்ணிக் கடுமையாக உழைத்து இறுதியில வெற்றி பெற்றார்\"\nவிடை : ஈ)தொடர் வாக்கியம்\n62.இளங்கோவடிகள் கதை கேட்டார் கருத்தில் வைத்தார் காவியம் படைத்தார் - எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக\nவிடை : அ)தொடர் வாக்கியம்\nவிடை : இ)வினா வாக்கியம்\n64.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்\n'கடலின் காட்சி கவின்மிகு காட்சியம்மா\nவிடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்\n65.எவ்வகை வாக்கியம் எனத் தெளிந்து எழுதுக\n'இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைத் படி\"\nவிடை : அ)கட்டளை வாக்கியம்\nவிடை : ஆ)இலக்கணகம் ஆசரியரால் கற்கப்பட்டது\nவிடை : அ)ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்\nஈ)பூங்கோதையின் பொம்மை செய்தது யார்\nவிடை : ஆ)பூங்கோதையை பொம்மை செ;யவிக்கப்பட்டது\nவிடை : ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/01/today-rasipalan-1412018.html", "date_download": "2018-10-18T00:17:49Z", "digest": "sha1:ESTVXYHLLGRM5O2QC3ZGU5FUPL3NJKAJ", "length": 18913, "nlines": 444, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 14.1.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் மதியம் 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.\nகணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nரிஷபம் மதியம் 2.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nமிதுனம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nகடகம் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nசிம்மம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nகன்னி திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலை அமையும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் க���டைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nதுலாம் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை.\nவிருச்சிகம் மதியம் 2.55 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். குடும்பத்தினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nதனுசு மதியம் 2.55 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nமகரம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nகும்பம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nமீனம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5136/", "date_download": "2018-10-18T01:43:36Z", "digest": "sha1:7JGLZINF5USHPNNFMVEWXUNFQT6NGXUX", "length": 6696, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "தெல்லிப்பழை மகாஜனா இறுதிக்குத் தகுதி பெற்றது | Tamil Page", "raw_content": "\nதெல்லிப்பழை மகாஜனா இறுதிக்குத் தகுதி பெற்றது\nவட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.\nசென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­ட­மொன்­றில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மானிப்­பாய் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.\nஆட்­டத்­தின் 10 ஆவது நிமி­டத்­தில் மகா­ஜ­னா­வின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் கனு­ஜன்.\nஅந்­தக் கோலே முதல் பாதி­யில் பதி­வான ஒரே ­கோ­லாக அமைந்­தது. முதல் பாதி­யின் முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் ஆதிக்­கம் செலுத்­தி­யது தெல்­லிப்­பழை மகா­ஜன.\nஇரண்­டாம் பாதி­யின் 15 ஆவது நிமி­டத்­தில் மகா­ஜ­னவின் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ஜக்­சன்.\nமுடி­வில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.\nஆசியாவின் இளைய புயல் இலங்கை வீராங்கணையே\nஇங்கிலாந்து, மழை சிறப்பாட்டம்: இலங்கை சொதப்பலால் தோல்வி\nமலிங்கவை உசுப்பேற்றியதா #me too: இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார்\nமகிந்த அணிக்குள் முறுகல் முற்றியது: இரண்டு அணிகளாகினர்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி மரணம்\nசட்டவிரோத முஸ்லிம் கடைக்கு ஆதரவாக செயற்பட்ட வவுனியா நகரசபை தலைவர்\nமனைவியை ஏற்றி இறக்க பிரதேசசபை வாகனம்: மாவையின் உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகம்\nஆனந்தபுரம் BOX: காயமடைந்த கடாபி… தொடர்பின்றி போன தீபன்\nவாகன தரிப்பிடத்திற்குள் காசை எண்ணும் போதே ஜனாதிபதி செயலக அதிகாரிகள் சிக்கினர்\nவவுனியா கள்ளிக்குளத்தில் குப்பை கொட்டுவதற்கு சத்தியலிங்கம் எதிர்ப்பு\n: இன்றும் எலும்புக்கூடுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal", "date_download": "2018-10-18T01:31:05Z", "digest": "sha1:EV67QXNVDLHJAHLCDS5XNC2PG435S5SC", "length": 17128, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "Healthcare news paper tamil | Tamil Daily health News Paper | Daily health news in tamil", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை iFLICKS\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nகுழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nசிக்கனில் ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.\nமட்டன் குடல் வறுவல் செய்வது எப்படி\nதோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குடல் வறுவல். இன்று இந்த மட்டன் குடல் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசப்பாத்திக்கு அருமையான மட்டன் ரோகன் ஜோஸ்\nசாதம், சப்பாத்தி, இட்லி, தோசை வகை உணவுகளுடன் மட்டன் ரோகன் ஜோஸினை சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nதயிர் சாதத்திற்கு அருமையான மாவடு\nதயிர் சாதம், பழைய சாதம், சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாவடு. இன்று மாவடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுத்துணர்ச்சி தரும் லெமன் ஐஸ் டீ\nலெமன் ஐஸ் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த லெமன் ஐஸ் டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வதும் மிகவும் சுலபம்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் பேரீச்சம்பழம் பணியாரம்\nமாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஹோட்டலில் பிஸிபேளாபாத் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் பிஸிபேளாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபன்னீர் ஸ்டப்ஃடு இனிப்பு பூரி\nகுழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் சேர்த்து சூப்பரான இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு கார குழம்பு செய்வது எப்படி\nசூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட உருளைக்கிழங்கு கார குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்���ு பார்க்கலாம்.\nசாதத்திற்கு அருமையான வெண்டைக்காய் சப்ஜி\nஇந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nவீட்டிலேயே செய்யலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹாங்காங் ஃப்ரைடு இறாலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிராமத்து பச்சை மொச்சை குழம்பு\nஇட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் கிராமத்து பச்சை மொச்சை குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான டிபன் சேமியா வெஜிடபிள் கிச்சடி\nகாலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான சேமியா வெண் பொங்கல்\nஅனைவருக்கும் வெண் பொங்கல் மிகவும் பிடிக்கும். இன்று சேமியாவை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதேங்காய் பால் பட்டாணி பிரியாணி\nமதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள்.\nசூப்பரான தயிர் உருண்டை குழம்பு\nசாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nசூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா\nகுழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடலைப்பருப்பு ஸ்டஃப்டு வைத்து எளிய முறையில் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசீஸ் - நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ், நூடுல்ஸ் சேர்த்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி\nவீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்ப��� எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1158130.html", "date_download": "2018-10-18T00:20:07Z", "digest": "sha1:Z2BURR5LQQ37CIADDMRSHOMPDJMY4QZU", "length": 39173, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nசிறிய கைத்துப்பாக்கியோடு ‘தம்பி’யாக ஆயுதப்போராட்டத்தில் முதலடி எடுத்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை, முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்பு நந்திக் கடலோரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளாகின்றன.\nதகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்திராத ஆரம்ப நாட்களில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களிலும் வன்னியின் காடுகளிலும் சிறு இளைஞர் குழுவாக, கெரில்லாப் படைப் பிரிவுகளாக,மரபு வழிப் படையணிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள்.\nவற்றாத நிதிவளம், அதி சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பு, பலம் வாய்ந்த தாக்குதல் அணிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, எந்த ஒரு போராட்ட அமைப்பினாலும் முடியாமல் போன கடல், வான் சார்ந்த கட்டமைப்புகளையும் கொண்டிருந்த, தமிழர்களின் பெரும்பான்மையான பிரிவினரால் ஆதரிக்கப்பட்டு வந்த ஒரு பலமான விடுதலை அமைப்பு நந்திக்கடலில் கரைக்கப்பட்ட ஒரு பிடி சாம்பரோடு முற்றாக அழிக்கப்பட்டமையானது கற்றுக் கொள்வதற்கு எமக்கு நிறைய பாடங்களை தந்திருந்தாலும் கற்றுணர்வதற்கு இதுவரை யாரும் தயாராக இல்லை.\nபிரபாகரன் என்ற தனி மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நியாயமான காரணங்கள் பல இருந்தன. காலத்திற்கு காலம் தான் சார்ந்திருந்த சூழ்நிலைகளை தயவு தாட்சண்யமின்றி அறம் சார்ந்தும், மீறியும் கையாள்வதில் பல வெற்றிகளைப் பெற்றிருந்த அவரால் அல்கைதாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்பு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களை கையாளுவதில் இ���ுதிவரை வெற்றிகளைப் பெறமுடியாமல் போய் விட்டது.\nஎரிக் சொல்ஹெய்மின் மொழியில், அவர் கற்றுக்குட்டியாகவே இருந்து விட்டார்.\nதனது ஆரம்ப காலங்களிலேயே, புலிகள் அமைப்பின் முதற் தலைவராக செயற்பட்ட உமாமகேஸ்வரனை அமைப்பிலிருந்து வெளியேற்றினார்.\nபுலிகளுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து தங்கத்துரை தலைமையிலான ரெலோ இயக்கத்துடன் இணைந்து, பின்பு அதிலிருந்து விலகி கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு செயற்பட்டார்.\nஅமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணிக்கும் இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான பிளவினை வடக்கு கிழக்கில் தனது அமைப்பின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.\nதமிழ்நாட்டுத் திராவிட அரசியலின் இரு துருவங்களாக திகழ்ந்த எம்.ஜீ.ஆர் ற்க்கும் மு.கருணாநிதிக்குமிடையேயான முரண்பாட்டினை பயன்படுத்தி எம்.ஜீ.ஆர் மூலம் தமிழ்நாட்டில் வலுவாக பின் தளம் ஒன்றினை உருவாக்கினார்.\nபல விடுதலை அமைப்புகளால் வரிகள் என்ற பெயரில் குடாநாட்டு மக்களிடம் பெறப்பட்டுவந்த நிதி மொத்தத்தையும் தமது இயக்கமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஈவுஇரக்கமற்ற படுகொலைகள் மூலம் சக போராளி அமைப்புகளை களத்திலிருந்து முற்றாக அகற்றி, மதம் வர்த்தகம் ஊடகம் சார்ந்த மாபியாக்களின் துணையோடு தன்னையே ஏகத் தலைவராக்கினார்.\nதமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி, வடமாராட்சியில் தங்கியிருந்த தனது பாதுகாப்பை ‘ஒப்பரேசன் லிபரேசன்’ என்கின்ற இலங்கை இராணுவத்தின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து உறுதிப்படுத்தினார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் இந்தியப் படைகளின் பிரசன்னத்தையும் ஒப்புக் கொள்ள மறுத்த பிரபாகரன், வேறு வழியின்றி சுதுமலையில் அடையாளத்திற்கு ஆயுதங்களை கையளித்து பின்பு இந்திய இராணுவத்துடனான போரை ஆரம்பித்து இறுதியாக நித்திகைக்குளம் காட்டுப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில், பேரினவாத சிங்கள ஆட்சித் தலைவர் பிரேமதாசாவின் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதோடு இந்தியப் படைகளையும் வெளியேற வைத்ததோடு..,\nஇந்திய ஆட்சியின் ஆதரவுடன் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவத்���ையும் வெளியேற்றுவதற்காக போராட்ட இயக்கங்களின் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் மக்களின் பொதுஎதிரியான சிறீலங்காப் படைகளுடன் கரம் கோர்த்தார் – அன்று தாங்கள் செய்ததை தந்திரோபாயம் என்று சொன்ன புலிகள் பின்னாளில் இதையே மற்றவர்கள் செய்தபோது துரோகத்தனம் என்று பட்டம் சூட்டியிருந்தனர்.\nகாலத்துக்கு காலம் மாறி வந்த அரசாங்கங்கள் தமது இருப்புக்காக மேற்கொண்ட பேச்சுவார்த்தைக் காலங்களையெல்லாம் தனது படைபலப் பெருக்கத்திற்காக பயன்படுத்தினார்.\nஇந்தியாவினதும் மேற்குலகத்தினதும் பிராந்திய நலன்களுக்காக பணிக்கமர்த்தப்பட்ட அனுசரணையாளரான நோர்வே நாட்டினரைப் பயன்படுத்தி போராடத் தேவையான வளங்களையும் இயக்கத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் போதுமானளவு நிதியையும் பெற்றுக்கொண்டார். இவை அனைத்துமே புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையிலும் ஏறுமுகமாகவே தோன்றியிருக்கும்.\nஆனாலும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த் திசையில்,\nஅவரது சகா மைக்கலுடன் ஆரம்பித்த இயக்க உட்கொலைகள் மாத்தயா, கருணா ஆகியோருடனான முரன்பாடுகளால் இறுதிவரை நீண்டு சென்று கொண்டிருந்தது.\nபுளொட் அமைப்பின் சுந்தரத்துடன் ஆரம்பித்த சக இயக்கங்கள் மீதான வேட்டையாடல்கள் சிறீசபாரட்ணம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என பிரபாகரனின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தவண்ணம் தான் இருந்தது.\nஅதிபர் ஆனந்தராசாவுடன் ஆரம்பித்த கல்விமான்களின் படுகொலைகள் ரஜனிதிரணகம, நீலன் திருச்செல்வம் எனத் தொடர்ந்தது.\nசிங்களப் படையினரை குறிவைத்த கிளைமோர்களும், கரும்புலிகளும் சிங்கள மக்களின் அரசியல் பிரதிநிதிகளையும் அப்பாவி மக்களையும் பலியெடுக்கத் தொடங்கின.\nதமக்குச் சார்பான அரசாட்சியாளர்களின் இனப் படுகொலைகளை கண்டுகொள்ள விரும்பாத சர்வதேச சமூகம் போராட்ட அமைப்புக்களை கட்டுக்குள் கொண்டுவர, இயலாத பட்சத்தில் கூண்டோடு அழிக்க அதே விதமான நிகழ்வுகளைத்தான் முன்னிலைப் படுத்துகின்றன.\nரஜிவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய விளைவுகளால் வழங்கல்களுக்கான வழிகள் யாவும் அடைபட்டுப் போன நிலையில், அப்படுகொலை ஓர் துன்பியல் நிகழ்வு என்று மறைமுகமான மன்னிப்பும் அவரால் கேட்கப்பட்டது.\nஇத்தனை விடயங்களும் புலிகளைப் பொறுத்தவரையில் இறங்குமுகமாகவே அமைந்திருந்தன என்பதை பிரபாகரன் உணரவில்லை, ஆ��ாலும் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். பிரபாகரனை ஒருவழிக்கு கொண்டுவர முடியாத தனது இயலாமை குறித்து தனது இறுதி நாட்களில் கவலையுடனிருந்தார்.\nதிலீபனின் மரண மேடையில் வைத்து ‘நீ முன்னால் போ, பின்னால் நான் வருவேன்’ என சொல்லி அனுப்பிய பிரபாகரனின் ஆணையின் பேரில் தங்களை ஆகுதியாக்கிய பல நூறு கரும்புலிகளினதும் நாற்பதாயிரத்திற்கும் மேலான மாவீரர்களினதும் உயரிய தியாகங்களின் மீது நின்று கொண்டு தனது படைத்துறை வெற்றிகளை மட்டுமே சிந்தித்த அவருக்கு,\nதன்னால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டு காலப் போக்கில் அவரிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் விடுதலையை வென்றெடுப்பதில் அரசியல்ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் செயற்பட வேண்டியதன் அவசியம் புரியாமல் போனதுதான் தமிழர் தாயகத்தினதும் தமிழ் மக்களுனதும் சாபக்கேடாக அமைந்தது.\nஅரசியல், இராஜதந்திர தவறுகளுக்கு புறம்பாக நான்காவது ஈழப்போரில் படை நடவடிக்கைகளின் தந்திரோபாயங்களில் இடம்பெற்ற மாபெரும் தவறுகளின் விளைவுகளே முள்ளிவாய்க்கால் முடிவாகும்.\nமரபுவழிப் படையணிகளும் அதனால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசமும் ஒரு விடுதலை அமைப்பிற்கு கிடைக்கக் கூடிய சர்வதேச அங்கீகாரத்துற்கு அவசியமானது என நியாயப் படுத்தினாலும் கிழக்கிலிருந்து புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டன் பின்பு மீண்டும் கெரில்லா தாக்குதல் முறைகளுக்கு ஒரு பகுதிப் படைகளை ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.\n2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் இன்றி சிங்கள அரசியல் தலைமைத்துவம் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளால், போருக்கான வாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசபடைகள் பிரபாகரனின் மரணம் வரை போரைக் கொண்டு சென்றிருந்தன.\nபடையணிகளின் மீளமைப்புக்காக ஒரு நாள் அவகாசத்தக் கூட பிரபாகரனுக்கு விட்டுக் கொடுக்காத அரசாங்கம், அவருக்கு உதவி வரக்கூடிய அனைத்து வழிகளையும் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் அடைத்துவிட்டது.\nஇருந்தும் பிரபாகரன் தனது மரபு வழிப்போரை மாற்ற முயலவில்லை. தமது கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடந்த அத்தனை பொதுமக்களையும் தமது பாதுகாப்புக்காக தம்முடனேயே அழைத்துச் சென்று பலி கொடுத்த கொடுமையைத்தான் கண்டோம். மக்களே இல்லாத மண்ணில் படையினரின் முன்னேற்றம் மிக இலகுவாக அவர்களே எதிர்பார்க்காத வேகத்தில் நடந்தேறியது.\nகாலத்திற்கு காலம் மரணம் நெருங்கிய வேளைகளிலெல்லாம் எதிரிக்கெதிரி நண்பனாகி பிணை எடுக்கப்பட்ட பிரபாகரனை இறுதியுத்தத்தில் பிணையெடுக்க உலகின் சகல தரப்பினரும் தயங்கியதன், மறுத்ததன் விளைவே அவரது அவலமான மரணமாகும்.\nபிரபாகரனின் மாற்றமுடியாத நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கை, சாத்தியமில்லாத ஒன்றாக அவரால் உணரப்பட்டிருந்தாலும் அவர் பற்றி உருவகப்படுத்தப்பட்டிருந்த விம்பத்தை மாற்ற அல்லது உடைத்து வெளியேற அவரால் முடிந்திருக்காது. அவரை உருவேற்றி வளர்த்திருந்த தமிழ்த் தேசியவாதிகளும், வியாபார ஊடக அமைப்புகளும் அதற்கு இடம் கொடுத்திருக்காது.\nதுரோகத்தனமானவர், நம்பமுடியாதவர் என இந்திய இராஜதந்திரி ஜே. என். டிக்சிற் அவரைப் பற்றிக் சொல்வதாக கூறிக் கேள்விப்பட்டுள்ளோம். 2019 ல் டிக்சிற்றைப் போன்ற மனநிலையில் இருந்த பலரை இராஜதந்திர சமூகத்தில் காண முடிந்தது.\nஏனைய விடுதலை அமைப்புகளிடமிருந்து புலிகள் அமைப்பை வேறுபடுத்திய, பெருமைப்படுத்திய, உயர்வாக மதிக்க வைத்த சயனைட் குப்பியை இறுதிவரை பிரபாகரன் பயன்படுத்தாமல் போனது அவருக்கு மட்டுமல்லாது அவரது தலைமைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் களங்கமாகி விட்டது.\nஒரு தனிமனிதனாக பிரபாகனிடம் காணப்பட்ட பலமான குணாம்சங்களும் நடத்தைகளும் ஒரு இனத்தையே ஆட்டு மந்தைகள் போல அவரின் பின்னாலே கேள்விக்கிடமின்றி தலையைக் கவிழ்ந்த வண்ணம் பயணிக்க வைத்தது. தமது வரலாறு முழுதும் பிரபாகரனும் எம்மக்களிடம் இதைத்தான் எதிர்பார்த்தார்.\nகேட்பவற்றை தாருங்கள், எதையும் கேட்காதீர்கள், எல்லாம் எமக்குத் தெரியும் என்ற போக்கே கோலோச்சியது.\nஆனாலும் பிரபாகரனின் அரசியல் நோக்கங்களற்ற இராணுவ முனைப்புகள் யாவும், அவரை நம்பி பின்னால் வந்த ஓர் தேசத்தை, தேசிய இனத்தை வாழவைக்க ஒரு முழுமையான மக்கள் தலைவனாக, புரட்சியாளனாக, தேசியத் தலைவனாக முன்னெடுக்க வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் புறம்தள்ளி விட்டது.\nநடைமுறை வாழ்வில் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் அரச படைகளின் பிரசன்னத்தை உருவாக்க���யதும் அரசியல் வாழ்வில் உளுத்துப்போய் உதவாது என வீசப்பட்டுக் கிடந்த தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்து போலித் தேசியவாதிகளுக்கு கூடாரம் அமைத்துக் கொடுத்ததுமே தமிழர்களுக்கு பிரபாகரன் தந்துவிட்டுச் சென்ற முதுசங்களாகி விட்டன.\nஎஸ்.ஜே.வி, அமிர்தருக்குப் பின் பிரபாகரன் என்பவர் தமிழர்களின் 30 வருட ஆளுமை. அந்த ஆளுமையின் வீழ்ச்சியில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் ஏராளம்.\nஎமது மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமானால் 70 வருட கால வரலாற்றின் உண்மைகள் அறியப்படவேண்டும். அறிவு பூர்வமாக சுய விமர்சனம் செய்ய வேண்டும்.\nபிரபாகரன் என்கின்ற பலமான கட்டமைப்பு சரிந்து வீழ்ந்து உயிர்பறிக்கப்பட்டு 09 ஆண்டுகளாகின்றன, ஆனாலும் அவருக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றி அஞ்சலி செலுத்த முடியாத படி எமது மக்கள் அவர்களது தலைவர்களாலேயே(\nபிரபாகரன் மீண்டும் வருவார் என்று, அரசியல் பிழைப்பு நடாத்த தமிழ்நாட்டிலும், பொருளாதாரப் பிழைப்பு நடாத்த புலம்பெயர் தேசங்களிலும் புலிகளும் அவர்களது பினாமி எடுபிடிகளும் உள்ளவரையிலும்,\nபிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொண்டால் தேசியத்தின் துரோகிகளாகி விடுவோம் என்று அஞ்சிப் பிழைப்பு நடாத்தும் கட்சித் தலைவர்களும், முன்னாள் போராளிகள் சிலரும், ஊடகத் துறையினரும் தாயகத்தில் உள்ள வரையிலும், அந்த மனிதரை விசுவாசித்த மக்களிடமிருந்து இதயபூர்வமான அஞ்சலி அவருக்கு கிடைக்கவே மாட்டாது.\nஉலகெங்கிலும் தமிழர்களின் முகவரியாக விளங்கிய போராட்டத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தமுடியாத நினைவேந்தல் நிகழ்வுகளை எத்தனை தடவைகள் எங்கெங்கெல்லாமோ நடாத்தினாலும் அது முழுமையாகாது.\nஅத்தகைய முழுமையான நினவேந்தலுக்கு தயாராயில்லாத தங்கள் கையாலாகாதனத்தை எண்ணி தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களை எண்ணி தமிழ் மக்களும் வெட்கப்பட்டு கூனி நிற்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\nபாட்டி வீட்டிற்கு சென்ற 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை – வாலிபர் கைது..\nபிரித்தானியா நிகழ்ச்சியில் அ��கியின் முகத்தை கடித்து குதறிய நாய்: முகம் எப்படி இருக்கு தெரியுமா\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை..\nகுடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய…\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4550", "date_download": "2018-10-18T01:31:33Z", "digest": "sha1:KXSA66DFWMSU2MAPNVUUN3R6BB2FE5ES", "length": 13183, "nlines": 102, "source_domain": "adiraipirai.in", "title": "அடுத்த ஆண்டு முதல் தமிழக பள்ளி கல்வி முறையில் மாற்றம்.. - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅடுத்த ஆண்டு முதல் தமிழக பள்ளி கல்வி முறையில் மாற்றம்..\n2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று\nபள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.\nஇது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,\nபள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-\nதற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.\nஅரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.\nஇந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.\nஉடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.\n55 முதல் 60 மார்க் வரை – ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)\n49 முதல் 54 வரை – ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)\n43 முதல் 48 வரை – பி 1 கிரேடு (பாயிண்ட் 8)\n37 முதல் 42 வரை – பி 2 கிரேடு (பாயிண்ட் 7)\n31 முதல் 36 வரை – சி 1 கிரேடு (பாயிண்ட் 6)\n25 முதல் 30 வரை – சி 2 கிரேடு (பாயிண்ட் 5)\n19 முதல் 24 வரை – டி கிரேடு (பாயிண்ட் 4)\n13 முதல் 18 வரை – இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)\n12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் – இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)\nமூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.\nநிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டி���் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் இடம்\n License or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/24161122/Karthi-Dev-team-stranded-in-Kullu-Manali-floods.vpf", "date_download": "2018-10-18T01:24:46Z", "digest": "sha1:EU7NZ7NJWWDLFNZF6CFDLQGI5BHNW3D6", "length": 13936, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthi’ Dev team stranded in Kullu Manali floods || வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்” + \"||\" + Karthi’ Dev team stranded in Kullu Manali floods\nவெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்”\nகுலு, மணாலியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவை பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டது என்று நடிகர் கார்த்தி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 24, 2018 16:11 PM\nதீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தேவ். படத்தின் சில காட்சிகளை படமாக்க கார்த்தி மற்றும் 150 பேர் அடங்கிய குழு குலு, மணாலிக்கு புறப்பட்டு சென்றது.\nஇந்நிலையில் குலு, மணாலியில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், நடிகர் கார்த்தி கூறியிருப்பதாவது:\nநேற்று திடீர் என்று குலு, மணாலியில் நிலைமை மோசமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் கார், பேருந்து என பல அடித்துச் செல்லப்பட்டது.\nமலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உரு��்டு ஓடியதை என் கண்ணால் பார்த்தேன். இதை எல்லாம் பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என தெரிவித்துள்ளார்.\nமேலும் காரில் இருந்த நான் பத்திரமாக கிராமத்திற்கு வந்துவிட்டேன். படக்குழுவினரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்கள் எங்கே தங்கி, சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர் லக்ஷ்மணனுக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\n1. மழைக்கு தாங்காத மதுரை: கண்மாய்களில் உடைப்பு; வீடுகளில் வெள்ளம் புகுந்தது\nமதுரையில் பெய்த மழையால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.\n2. வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் : கேரள அரசு\nவெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.\n3. மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் 67 இடங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் 67 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.\n4. கோபி பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை 150 ஏக்கர் பரப்பளவிலான வாழை– நெல் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது\nகோபி பகுதியில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக கோபி பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள்– நெல் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.\n5. மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக மூடப்பட்ட வடிகால்கள்: கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம்\nமல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக வடிகால்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n4. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\n5. ‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Mahinta.html", "date_download": "2018-10-18T01:38:37Z", "digest": "sha1:DF3NHH42Z3URKQWFIFZ2VR25CDXC3VFG", "length": 8351, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்பிரமணிய சுவாமி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்பிரமணிய சுவாமி\nமகிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்பிரமணிய சுவாமி\nதுரைஅகரன் July 19, 2018 இலங்கை\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nசுப்ரமணியன் சுவாமி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளார்.\nசுப்ரமணியன் சுவாமி தலைவராக இருக்கும், விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பின் பொதுக் கூட்டத்தில், செப்ரெம்பர் 12ஆம் நாள் உரையாற்றவுள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில் அனைத்து தேசப் பற்றாளர்களையும் பங்கேற்குமாறு, தனது கீச்சகப் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சிய���ன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8277&sid=de5f31702312fe22d7d8f7a1f1484b2f", "date_download": "2018-10-18T01:53:51Z", "digest": "sha1:MORDZTQQYWPLPOWPFG5623LVSI2DN4BF", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று ��ந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்க���்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/04/20/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T01:03:28Z", "digest": "sha1:P4FVLAQZCJNWJ6MMH7WPEDYA4UHMN67T", "length": 9850, "nlines": 72, "source_domain": "tamilbeautytips.net", "title": "கர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது.\nமேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.\nஅதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்..\n• பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.\n• பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.\n• பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.\n• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.\n• சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n• முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.\n• பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.\n• பால் பொருட்களி���் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2014/01/5.html", "date_download": "2018-10-18T01:43:53Z", "digest": "sha1:XMES3D5HKFFOZSBYL6ZDHLMZYBPNUIT6", "length": 9671, "nlines": 153, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "சென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்? ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nசென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்\nஏழாவது பிரிமியர் கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் பிப்., 12, 13ல் நடக்கவுள்ளது.\nஇதற்கு முன் ஒவ்வொரு அணி நிர்வாகமும், எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன.,10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.\nஇதன்படி, சென்னை அணியில் கேப்டன் தோனி நீடிப்பது உறுதி. 2010, 2011ல் சென்னை அணி சாதிக்க முக்கிய காரணமாக இருந்த அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ரெய்னாவும் அணியில் இருக்கலாம்.\nகடந்த தொடரில் 18 போட்டிகளில் 32 விக்கெட் சாய்த்த வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோவும் தொடரலாம். அதேநேரம் மோகித் சர்மா, ஆல்பி மார்கல், மைக்கேல் ஹசியின் நிலை என்னாகும் எனத் தெரியவில்லை.\nமும்பை அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், போலார்டு, மலிங்காவுடன், சமீபகாலமாக வேகத்தில் மீண்டும் மிரட்டி வரும் மிட்சல் ஜான்சன் என, ஐந்து பேர் உறுதியாக இருக்கலாம். அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் ஏலத்தில் மீண்டும் வாங்கப்படலாம்.\nகோல்கட்டா அணிக்கு கடந்த 2011ல் இருந்து கேப்டனாக உள்ள காம்பிர், 2012ல் கோப்பை வென்று கொடுத்தார். இவருடன், மனோஜ் திவாரி, யூசுப் பதான் மற்றும் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் தக்கவைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜஸ்தானை பொறுத்தவரையில் ரகானே, வாட்சன், பால்க்னர், டாம்பே நீடிக்க வாய்ப்பு உள்ளது.\nஇந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட்\nநாளை 4வது போட்டி- வெற்றி கட்டாயத்தில் இந்தியா\nதோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு\nநம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா\nதுவக்க வீரராக களமிறங்கினால் ஜொலிப்பாரா கோஹ்லி\nவீராட் கோலி உலக சாதனை\nநியூசி., வெற்றி - கோஹ்லி சதம் வீண்\nசிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்...\nஇளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி இந்தியா\nஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nநியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n7-வது IPL - ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி\nவருகிறது 7 ஓவர் கிரிக்கெட்\nஇந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி\nசென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-18T01:08:40Z", "digest": "sha1:MTFOGELVZKKSMPEYRIOR2KSXLEJROVZE", "length": 9641, "nlines": 66, "source_domain": "tnreports.com", "title": "இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்த���்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nஇந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது\nOctober 8, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nஅரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nபழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்\nவீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை\nதமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா\nமொபைல் போனின் வளர்ச்சி நம் அனைவரையுமே ஒரு புகைப்படக் கலைஞர்கள் ஆக்கி விட்டது. அன்றாடல் லட்சக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. நாம் ஒரு சிறந்த புகைப்படத்தை எடுக்கிறோம் என்பது கூட தெரியாமல் அன்றாடம் பல நூறு சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டே வருகிறது. அப்படி ஒரு புகைப்படம்தான் இது.\nஸ்விகி உணவுகளை ஆர்டர் செய்யும் மத்திய தரவர்க்கத்தினருக்கு உணவு சப்ளை செய்யும் ஸ்விகி நிறுவனத்தின் சப்ளையர்கள் இவர்கள். ஸ்டார் ஹோட்டல் துவங்கி நம்மூர் சரவணா பவன் வரை சில் வண்டுகள் போல பைக்கில் பறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்வார்கள். டிராபிக் நெருக்கடி மிக்க சென்னை நகரத்தில் ஸ்விகி டெலிவரி பாய்ஸ் நம் கண்களில் அன்றாடம் தட்டுப்படுகிறார்கள். நாம் அவர்களை எப்போதேனும் ஒரு நேரம் கடந்து செல்கிறார்கள். நாமும் என்றேனும் ஒரு நாள் ஸ்விகியில் ஆர்டர் செய்து சாப்பிட எண்ணுகிறோம். ஆனால் உணவு சப்ளை செய்யும் அவர்கள் எங்கே உணவருந்துகிறார்கள் என்று எப்போதேனும் நாம் எண்ணியதுண்டா\nதெருவோரங்களில் இருக்கும் கையேந்தி பவன்களில்தான் அவர்களின் மூவேளை உணவும் கழிகிறது. ஒரு பெண் தோழி சொல��கிறார் உலகம் முழுக்க நிலமை இப்படித்தான் இருக்கிறது. நாங்கள் உணவுகளை தயாரித்து அனுப்புகிறோம். ஆனால் பசியென்று நாங்கள் வேலை செய்யும் உணவகத்தில் எதையும் உண்ண முடியாது” என்கிறார் அவர் ஸ்காண்டிநேவிய நாடொன்றில் சமையல் கலைஞராக பணி செய்கிறார்.\nஅந்த வகையில் இந்த படம் ஒரு வர்க்கத்தின் வாழ்வையும் துயரையும் சுமக்கிறது\nபாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nபன்னீர்செல்வத்தை மேலும் டம்மியாக்கிய எடப்பாடி பழனிசாமி\nதிருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்\nஅரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\n2002-ல் முஸ்லீம்கள் இப்போது வட மாநிலத்தவர்கள்: இது குஜராத் இனவெறி\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/03/malena.html", "date_download": "2018-10-18T00:16:50Z", "digest": "sha1:4725ES7U7NZKW6AB3F675DSCW4TWEPZ2", "length": 22513, "nlines": 332, "source_domain": "umajee.blogspot.com", "title": "Malena ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் இதற்கு நாடு, காலம், மொழி என்ற வேறுபாடுகள் கிடையாதா\nஇரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலப்பகுதி. இத்தாலியின் சிசிலி நகரப்பகுதியின் ஒரு காலைவேளை.மேலே விமானங்கள் பறந்துசெல்கின்றன. போர் பற்றிய செய்தி��ள் வீதிவழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த நேரத்தில் ரெனாட்டோவுக்கு தந்தையிடமிருந்துஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.\nசற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன் அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்\n - ஊரின் மிக அழகான பெண். அந்தப்பகுதி ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும், பெண்களனைவரும் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை. அவள் கணவன் ஒரு ராணுவ வீரன். உலகப்போரில் பங்குகொண்டிருப்பவன்.\nஅவள் கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவள் போகும் வழியெங்கும் ஒருகணம் ஆண்கள் ஸ்தம்பித்து நிற்க, பெண்களின் பொறாமைப்பார்வைகளும் கிசுகிசுப்புகளும் தொடர சலனமின்றி, எதையும் கவனிக்காமல் செல்கிறாள்.\nபருவ வயதுகளின் ஆரம்பத்திலுள்ள ரெனாட்டோவைப் பெரிதும் ஈர்க்கிறாள் மெலீனா. அவளின் நடத்தையைப் பற்றிய ஊரவர்களின் வதந்திகளை ரெனாட்டோவும் கேட்கிறான். தனது கனவுக்கன்னியைப் பற்றிய தவறான பேச்சுக்கள் அவனுக்கு எரிச்சலூட்டுகின்றன. இரவுவேளைகளில் அவளது வீட்டினை மறைந்திருந்து கண்காணிக்கும் அவனுக்கு அவளைப்பற்றிய வதந்திகள் பொய்யானவையென்றும், அவள் தன கணவனைமட்டுமே காதலிக்கிறாள், அவன் நினைவகாவே இருக்கிறாள் என்பதும் புரிகிறது. அதன்பின் யாரும் மேலீனாவைத் தவறாகப் பேசுவது கேட்டால் ஆத்திரம் கொள்கிறான்.\nஇந்நிலையில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதான செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த ஆசிரியரான அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம்.\nஎப்போதுமே என்னால் மெலீனாவை மறக்க முடியாது என ரெனாட்டோ கூறுவதோடு படம் நிறைவடைகிறது.\nபடம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.\nஇயக்குனர் டொர்னாடோ குசாபேயின் படங்களின் வழக்கமான நகைச் சுவையுணர்வு படம் முழுவதும்\n- ரெனாட்டோவும், அவனது தந்தையும் பேசிக்கொள்ளும் காட்சிகள்.\n (Monica Bellucci) - இதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு\nடிஸ்கி: ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்\n// ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்\nவிக்கி உலகம் March 29, 2011\nமாப்ள சினிமா சீன்மா நல்லா இருந்துது நன்றி\nமாப்ள சினிமா சீன்மா நல்லா இருந்துது நன்றி\n# கவிதை வீதி # சௌந்தர் March 29, 2011\n“நிலவின்” ஜனகன் March 29, 2011\nகண்டிப்பாக படம் பார்க்க வேண்டும்...\nஇந்தப் படத்தை ஒரு மாதத்துக்கு முன்னர்தான் பார்த்தேன்..\nபார்வையாளன் March 29, 2011\nவிமரிசனம் நல்லா இருக்கு. படம் பாக்கலாம்னு தோணுது.\nஆர்.கே.சதீஷ்குமார் March 29, 2011\nஅழகான பெண் அழகான விமர்சனம்\nஅய்யய்யோ..இதுவும் என் விமர்சன லிஸ்ட்ல உள்ள படம்..அது எப்படிங்க எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னு போல யோசிக்கோம்...அருமையான படம் ஜீ. சீன் கொஞ்சம் ஓவர் தான்..இருந்தாலும் நல்ல படம்\n@# கவிதை வீதி # சௌந்தர்\n இப்படி எங்காவது நடக்குமா என நானும் யோசித்தேன்.ஒருவேளை அவங்க ஊர்ல சில ஏரியாவை அதனாலேயே கூறவில்லை. நன்றி உங்கள் கருத்துக்கு\n நீங்க இரண்டு மூன்றுதரம் மெலீனா பற்றிப் பின்னூட்டங்களில் கூறியிருந்ததால் நானும் ஒரு ஆர்வத்தில....அதனாலென்ன நீங்க விரிவா எழுதுங்கண்ணே..மோனிக்கா பற்றியும்\nDr.எம்.கே.முருகானந்தன் March 30, 2011\nநல்ல படம் சில வாரங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன்.\nவிடலைப் பருவ உணர்வுகளையும் காட்டுகிறது.\nதனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.\nஇன்னும் நிறைய நீங்கள் எழுதியிருக்கலாம் என எனக்குப் படுகிறது\nதனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.//\nஎனக்கும் ஏனைய காட்சிகளை விட அவைதான் மிகவும் பாதித்தவை\nசி.பி.செந்தில்குமார் March 30, 2011\n>>டிஸ்கி: ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்\n//நானும் ஒரு ஆர்வத்தில....அதனாலென்ன நீங்க விரிவா எழுதுங்கண்ணே..மோனிக்கா பற்றியும் :-)// இது வழக்கமா நமக்குள்ள நடக்குறது தானே ஜீ..சோம்பேறித் தனத்தால தான் எழுத்லை..பார்ப்போம்...மோனிக்கா பத்தி எழுதணுமா..ஸ்டில்லு போதும்.எல்லாம் விளங்கிடும்\nபன்னிக்குட்டி ராம்சாமி March 31, 2011\n இந்தப் படத்தைப் பற்றி முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன், ஆனா பார்க்கத்தான் முடியல...\n// ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது\nசந்தேகம் இல்லை. ஆர்ப்பாட்டமில்லாத, அதிக பின்னணி இசை இல்லாத படங்கள்.\n இப்போ உடம்பு சரியாய்ட்டா தம்பி\n/ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான் அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்\nஹேய்..இந்த லிஸ்ட் டில் தமிழ் படங்களையும் சேர்த்து கொள்ளவும்...:))\nரொம்ப நன்னா புரிஞ்சுடுத்து அம்பி...:))) ஹ ஹ....\nஜீ..உனக்கு இன்டிளில் வோட்டு போடவே முடியலை...ஏதோ தகராறு பண்ணுது...என்னனு பாரேன்...\nஇராஜராஜேஸ்வரி April 26, 2011\nகடைசிவரை கதைக்காமல் இருக்கும் அந்த சிறுவன் இறுதியல் மார்கெட் சீன் அற்புதம்.. நெஞ்சைத் தொட்ட படம்.. சிறந்த விமர்சனம்..\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/10/blog-post_23.html", "date_download": "2018-10-18T00:47:46Z", "digest": "sha1:SJSWCW2USYNZQNHT5S5L53IALFMZQPQQ", "length": 43853, "nlines": 538, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கையில் ஊடக சுதந்திரம் ..", "raw_content": "\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் ..\nஉலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.\nஇலத்திரன் ஊடகங்கள் ,பத்திரிகை என்ற இரண்டுமே இந்தக் காலகட்டத்தில் அநேகமான நாடுகளில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே.\nவருடாந்தம் எத்தனை ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்..\nஎத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்..\nஎத்தனைபேர் சித்திரவதை,மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளார்கள்..\nஎத்தனை அப்பாவி ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்..\nசர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nதகவல்களை வெளியிடும் அறியும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nஇலங்கையில் மட்டும் அண்மைக்காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எத்தனை பேர் மனதில் பல நல்லவர்கள்,தூய மனம் படைத்த தியாகிகள் வந்து போகின்றனர்..\nஎழுதும் கைகள் முறித்துப் போடப்பட்டுள்ளன..\nபல பேர் மிரட்டலிலேயே அடங்கி தம் எழுத்துக்கள்,கருத்துக்களை முடமாக்கியுள்ளனர்.\nஇன்னும் பலர் புலம்பெயர்ந்து விட்டார்கள்..\nஇப்படியான ஊடகங்களின் மீது,ஊடகவியலாளரின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள்,உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஒரு அமைப்பு தான் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு.Reporters Without Borders (Reporters Sans Frontiers)\nஇந்த RSF எனப்படும் அமைப்பு எனக்கும் மறக்கமுடியாத அமைப்பு ஒன்று.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கைது செய்யப்பட்ட வேளையில் எனக்காகக் குரல் எழுப்பியதோடு, பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.\nநான் விடுவிக்கப்பட்ட பின்னரும் பல உதவிகளை செய்ய முன்வந்திருந்தது.பிரான்ஸ் வருமாறும் அழைத்திருந்தது. எனினும் அவற்றை நன்றிகளோடு நான் மறுத்திருந்தேன்.\nபிரான்சில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகம் மு���ுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களிடமும் ஊடகத்துறைப் பிரதிநிதிகளிடமும் எடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.\nஇதில் புள்ளிகள்,புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளும், ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.\nஇந்த ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஒரே புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ள ஐந்து நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள்.. இவற்றுள் நான்கு பால்கன் நாடுகள்.\nகடந்த ஆண்டில் முதலாவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இம்முறை ஒன்பதாம் இடத்தில்.\nஇம்முறை எடுக்கப்பட்ட கணிப்புக்கள் அனைத்தும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.\nமிக மோசமாக ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள் மிதிக்கப்படும்,நசுக்கப்படும் நாடாக ஆபிரிக்க நாடான எரித்ரியா(175ஆம் இடம் ) காணப்படுகிறது.\nஇதற்கு அடுத்தபடியாக வட கொரியா, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.\nஅண்மையில் பதவிக்கு மீண்டும் வந்த ஈரான் ஜனாதிபதியான மகுமூது அகமதிநிஜாடின் பிடியில் ஈரான் ஊடகவியாலளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஈரானுக்கு அடுத்த இடத்தை (172)வழங்கியிருக்கின்றன.\nதொடர்ந்து மியான்மார், கியூபா, லாவோஸ்,சீனா, யேமென் என்று செல்லும் இந்த வரிசையில் இலங்கைக்கு 162ஆம் இடம் கிடைத்துள்ளது.\nகடந்த ஆண்டுகளை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கடந்தமுறை 165ஆம் இடத்திலிருந்தது.\nஎனினும் தற்போதைய கணிப்பு எடுக்கப்பட்ட காலப் பகுதியில் தான் லசந்த விக்ரமதுங்க கொலை, திஸ்ஸநாயகத்துக்கான தண்டனை, போத்தல ஜயந்த மீதான தாக்குதல், மற்றும் பல ஊடகவியலாளரின் கைதுகள் பல்வேறு செய்தி இணையத் தளங்கள் மூடப்பட்டதும், இடம்பெற்றுள்ளன.பல முக்கிய ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு பிறதேசம் போயிருக்கிறார்கள்.\nஅப்படியிருந்தும் மூன்று ஸ்தானங்கள் உயர்ந்துள்ளது என்றால் மற்றைய நாடுகளில் இடம்பெறும் ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஒபாமா(அதான் நோபெல் பரிசை இம்முறை பெற்றாரே அவரே தான்) ஜனாதிபதியான பின்னர��� நீண்ட காலத்தின் பின் அமேரிக்கா முன்னேற்றம் கண்டு இருபதாம் இடத்துக்குள் வந்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியமும் அதே இடத்தில்..\nஅதுசரி இரண்டு நாடுகளும் கொள்கை பொதுவாகவே ஒன்று தானே..\nஇந்தியா 105ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 159ஆம் இடத்திலும், ஈராக் 145ஆம் இடத்திலும் இருக்கின்றன.\nஎன்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.\nRSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..\nat 10/23/2009 03:36:00 PM Labels: இந்தியா, இலங்கை, உலகம், ஊடகம், ஊடகவியலாளர், சுதந்திரம், பத்திரிக்கை\nநல்லா தானே போயிற்று இருக்கு....\n//என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.//\nஅடக்குமுறைகளை வெளிக்கொண்டுவரவேண்டிய பணி அடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது\nஎன்ன கொடும சார் said...\n//உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.//\nபுலம்பெயர்தல் இலங்கையில் ஒரு fashion. Doctor, engineer ஆவது போல் புலம்பெயர்வதும். அது துக்கமான விஷயமாக இருந்தால் matrimonial களில் வெளிநாட்டில் வதியும் துணை தேடமாட்டார்கள்.\nஎன்ன இருந்தாலும் புலம் பெயராமைக்காக உங்களுக்கு hats off.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nஜனநாயகத்தின் முதுகெலுப்பாக மதிக்கப்படுகின்ற கருத்து சுதந்திரத்தை மதிக்கின்ற சமூகத்தில் நாம் வாழவில்லை. அதனால், எமக்கு ஊடக சுதந்திரம் எட்டாக்கனியாகவே பல தசாப்த காலமாக உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஊடக அடக்குமுறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கத்தின் ஆட்சிக்காலங்களிலும் ஊடக அடக்குமுறைகள் முன்னேடுக்கப்படுவதும், எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக கோசமிடுவதும்… பின்னர் அதே எதிர்க்கட்சிகள் அரசாங்கம் அமைத்த பின் ஊடகங்களை நசுக்குவதும் வழமையே. இதுவே, தெற்காசிய, கிழக்காசிய, ஆபிரிக்க, அமெரிக்க நாடுகளில் வழக்கத்தில் உள்ள நடைமுற���கள்.\nஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனின் கருத்தை மதிக்கின்ற சமூகத்திலேயே ஊடக சுதந்திரம் சாத்தியம். இந்த நிலைமை எங்கு சாத்தியம். இதற்கான விடையே தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனாலும், எனக்கு விடை இதுவரை கிடைக்கவேயில்லை.\nமிக மிக தைரியமான பதிவு.\nபார்த்து சூதானமா இருங்க சார்..\nநீண்ட நாட்களின் பின்னர் நான் அறிந்த லோஷனை இந்தப்பதிவில் பார்க்கின்றேன்.\nஒருவிடயத்தை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும், எனது பல்கலைக்கழக காலங்களில் (இள நிலை)தாங்கள் அப்போது சக்தியின் சக்திமிக்க ஒலிபரப்பாளராக கடமையாற்றியபோது, தாங்கள் தொகுத்துவழங்கும் கடந்தவார உலகம் நிகழ்ச்சிகளை ஆசையுடன் தவறாமல் கேட்பேன். நான் சமர்ப்பித்த பல assignmentsக்கு அவை பெரும் உதவியாக இருந்தன.\nஇப்போதும் அவ்வாறன உலகவிடயங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளையும், இலக்கியம் சார்ந்த பதிவுகளையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.\nதங்களால் இவை நேர்தியாக பதிவிட முடியும் எனவும் எனக்கு தெரியும்.\nபார்த்தேன்; வாசித்தேன்; பின்னூட்டுவதற்கு தட்டச்சி ஈற்றில் அழித்து விட்டுப் போகின்றேன். வரவைப் பதிந்து கொள்ளுங்கள்.\nஎல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருக்கதான் செய்கிறது.. இதற்கு தீர்வு என்னவென்றால்..\nசுதந்திரமான நீதி துறையை நிறுவுவது..தலைமை நீதிபதியை நிறுவது முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்தையும் அரசியல் குறுக்கீடு இல்லாமல் அந்த துறையை சார்ந்தவர்களே பணி அனுப்வம் ஆகியவற்றின் மூலம் அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளவது..\nஊடக துறையில் குற்றம் சாட்டபட்டோர்/குற்றம் சொல்வோர் என இரு தரப்பிடமும் சமமான் வாக்குமூலங்களை பெற்று வெளியிடுவது ஆகியவை கட்டாயமாக்க பட வேண்டும்.. இங்கு தமிழ் நாட்டில் ஆளுக்கோரு சேனல்.. பத்திரிக்கை .. எல்லாம் அவரவர் தரப்பு வாதங்களை எடுத்து பீலா விடுகின்றனர்.. இதில் எது உண்மை எது தவறு என்று அவனவன் மண்டையை பிய்த்து கொள்கிறான்.. கட்சி சார்ந்த செய்திகளை அதிகம் வெளியிடுவோர் மீது வழக்கு தொடர படவேண்டும்..\nஅண்ணனை ரொம்பத்தான் சீண்டிட்டாங்கள் போல...\nதமிழ் மக்கள் மீது நீங்கள் வைச்சிருக்கிற பாசம் காட்டித்தான் தெரியோனும் எண்டு இல்லை.. அதே நேரம் சகோதர இனத்தவரோடு காட்டும் நாகரீகம் தான் வியக்க வைக்கிறது...\nஆறு பின்னூட்டங்களை தான் நிராகரித்துள்ளேன் எண்டு சொல்லி இருந்தீங்கள்.. (ஒரு சுட்டியில்)\nஅதில ஒன்று என்னுடையது என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...\nஓவர் உற்சாகம் போல.. ஒவ்வொரு நாளும் ஒண்டு இறக்குறீங்க...\nஆனால் கொஞ்ச நேரம் பின்னூட்டகாரர்களுக்கு பதிலலிப்பதற்க்கும் ஒதுக்கலாமே..\nஓவர் உற்சாகம் போல.. ஒவ்வொரு நாளும் ஒண்டு இறக்குறீங்க... ஆனால்\nகொஞ்ச நேரம் பின்னூட்டகாரர்களுக்கு பதிலலிப்பதற்க்கும் ஒதுக்கலாமே.. அப்பொழுது தானே.. பின்னூட்டகாரர்கள் தங்கள் கருத்தையும் பகிர்ந்த திருப்த்தி முழுமையாக கிடைக்கும்\n//RSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..//\nஇப்போதைக்கு அடக்கியே வாசிங்கள் லோசன்.....\nஉங்கள் இந்த இடுகை மெச்சத்தகுந்தது.\nமுதிர்ச்சியான ஜனநாயகத்தின் அடித்தளமே ஊடக சுதந்திரம் ,பேச்சு சுதந்திரம் ,கருத்து சுதந்திரம் மற்றும் சுதந்திரமான நீதித்துறைதான்.\nபெரும்பாலான ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இவை மதிக்கப்படுவதில்லை,அதிலும் சில ஆசிய நாடுகளில் அடக்குமுறை மிகவும் கொடூரமாக உள்ளன.\nமேற்கு நாடுகள் இந்த விஷயத்தில் முன்னேற்றம் கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. மேற்கு நாடுகள் perfect இல்லைத்தான். ஆனாலும் அவர்களது ஊடகம் நீதித்துறை என்பன பெரும்பாலும் சுதந்திரமாக இயங்குகின்றன என்பதும் அரசியல்வாதிகளின் தலையீடு மிகவும் குறைவாகவே உள்ளன என்பதும் மறுக்கமுடியாது.\nமுதல் ஐந்து நாடுகளில் நான்கு scandinavian(not Balkan) நாடுகள் என்று நினைக்கிறேன் ,இந்த நாடுகள் மனித உரிமை ,ஊடக சுதந்திரம் என்பதில் எப்போதுமே முன்னணி வகிக்கும் பெருமை உள்ளன .\nஇலங்கையில் சுதந்திரம் பற்றிப் பேசவே சுதந்திரம் இல்லை அண்ணா...\nஅண்ணா நம்ம வலைபூக்களுக்கும் சிக்கலே பயமுறுத்துரானுகள் ஏன்டா படத்த வேற போட்டிருக்கிறாய் எண்டு ..........நம்மள மாதிரி கொசுறுகளை யாரு கணக்கில எடுக்க போறாங்கள் என்ன ......இல்லையா அண்ணா ....\nநீங்கள் கவனம் .......உந்த பதிவு மறந்து போயிருக்கிரவங்களை திருப்பி உசுபபேத்தியதாய் போயிடும் .........\nஎன்னடா இது இலங்கையில் போடக் கூடாத தலைப்பைப் போட்டு எழுதியிருக்கிறியள் எண்டு பயந்து போனன்....\nவெறும் தரப்படுத்தல தான் போட்டிருக்கிறியள் எண்டா பிறகு தான் 'அப்பாடா...' எண்டன்...\nஇன்றைய காலத்திற்கு தேவையான பதிவு 5*\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் ��ின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்\nஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஇளைய நட்சத்திரங்களை எதிர்காலத்துக்கு தந்த Champion...\nBreaking news வசீம் அக்ரமின் மனைவி காலமானார்..\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் ..\nஓடுரா ஓடுரா சிங்கம் வருது..\nஸீரோ டிகிரி, கூகிள் வேவ் & யாழ்தேவி\nகுசும்பனுக்கு பிறந்த குட்டிக் குசும்பன்..\nநாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா\nஆதவன் - இன்னொரு குருவி\nசிக்சர் மழை,வொட்சன் அதிரடி,பொன்டிங்கின் சரவெடி - அ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6168", "date_download": "2018-10-18T01:30:29Z", "digest": "sha1:35HIBJPJI5MEU565PL4WWRJRKHU4E6AW", "length": 9056, "nlines": 45, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு கோரியும், அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி இன்று நடைபெற்றது.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன் ஆரம்பித்த இப்பேரணி நகர மத்தியின் ஊடாக பண்டார வன்னியன் சிலையருகில் நிறைவு பெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்ட பேரண���யின் போது, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் உட்பட, பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட, பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nநாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும் எனவும்.\nஇதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நல்லாட்சி அரசை விட்டு வெளியேற முடியுமா\nமக்கள் பிரதி நிதிகளே பதில் சொல்ல முடியுமா\n‘பதவியை காப்பாற்ற இனைவோர்களே, மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிப்பது இல்லை’\n‘எதிர்கட்சி தலைவர் இதுவரை செய்த இராஜதந்திரம் என்ன\nசிறையில் வாழும் நிலையில்’ போன்ற பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.\nதிலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா (20.09.2018)\nபோர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம் -பதற்றத்தில் பொதுமக்கள்\nகேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\nஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைப���ற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_503.html", "date_download": "2018-10-18T00:32:40Z", "digest": "sha1:XOWW7N7HO7DPWHSN7NOSSTBUZBHOPVDX", "length": 7497, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "காந்திகிராம பல்கலையில் திருநங்கையருக்கு ஒதுக்கீடு", "raw_content": "\nகாந்திகிராம பல்கலையில் திருநங்கையருக்கு ஒதுக்கீடு\nகாந்திகிராம பல்கலையில் திருநங்கையருக்கு ஒதுக்கீடு\nகாந்திகிராம பல்கலை மாணவர் சேர்க்கையில், திருநங்கையருக்கு, 3 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலையில், சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின், 95வது நினைவு நாள் விழா நடந்தது. துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது: திருநங்கையர் சமூக அந்தஸ்து பெறுவதற்கும், பொருளாதார முன்னேற்றமடைவதற்கும் கல்வி அவசியம். காந்திகிராம பல்கலை, மாணவர் சேர்க்கையில், திருநங்கையருக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உள்ளது.இதற்கான அனுமதியை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-18T00:50:56Z", "digest": "sha1:ENNCLF5NFXTNCU3N2PJEWHD2ZTSNJPYF", "length": 12023, "nlines": 162, "source_domain": "www.qurankalvi.com", "title": "மூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Islamic Centers / Al Khobar Islamic Center / மூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\n1)அகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்)\n1)அகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்)\nஅகீதா – பாடம் 1, அல்-வலா வல்-பரா என்றால் என்ன\nஅகீதா – பாடம் 2, பித்அத் என்றால் என்ன பித்அத் வாதிகளுடன் உறவாடல் எப்படி ��ருக்க வேண்டும்\nஅகீதா – பாடம் 3, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\nஅகீதா – பாடம் 4, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\nஅகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\n2)ஸீரா (நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்)\n2)ஸீரா (நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்)\nஸீரா – பாடம் 1\nஸீரா – பாடம் 2\nஸீரா – பாடம் 3\nஸீரா – பாடம் 4\nதஃப்ஸீர் – பாடம் 1, ஸூரா அழ்-ழுஹா விளக்கவுரை\nதஃப்ஸீர் – பாடம் 2, ஸூரா அஷ்-ஷரஹ் (அத்தியாயம் 94)\nதஃப்ஸீர் – பாடம் 3, ஸூரா அத்தீன் விளக்கவுரை\nதஃப்ஸீர் – பாடம் 4, ஸூரத்துல் அலக் விளக்கவுரை\nதஃப்ஸீர் – பாடம் 5, ஸூரத்துல் கதர் விளக்கவுரை\n4)ஃபிக்ஹ் (அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா-தொழுகை)\n4)ஃபிக்ஹ் (அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா-தொழுகை)\nஃபிக்ஹ் – பாடம் 1\nஃபிக்ஹ் – பாடம் 2\nஃபிக்ஹ் – பாடம் 3\nஃபிக்ஹ் – பாடம் 4\nஃபிக்ஹ் – பாடம் 5\nஃபிக்ஹ் – பாடம் 6\nPrevious புரோகிதத்தை ஒழித்த இஸ்லாம் – உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nNext மனைவிக்கு தெரியாமல் தாய்க்கு உதவி செய்யலாமா \nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் பெரியதந்தை மற்றும் சிறியதந்தைக்கு உரிய பங்கு (பாகம் 21)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 21) பெரியதந்தை மற்றும் சிறியதந்தைக்கு உரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் …\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nஇந்த தளத்தில் அப்லோட் செய்யும் ‘தொடர் வகுப்புகள் ‘ மிகவும் பயனுல்லதாக உள்ளது.\nநான் முறையாக ரிஜிஸ்டர் செய்து படிக்க விரம்புகிறேன்.ஆன்லைனில் படிக்கும் படி ஏதேனும் கோர்ஸ் வழங்குகின்றீர்களா\nஅப்படி ஏதேனும் கோர்ஸ் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nஇன்ஷா அல்லாஹ், முயற்ச்சி செய்கிறோம்.\nஇந்த ஆடியோக்களை நான் பகிரலாமா\nதோழிகளுக்காக இதை படிக்க பிரத்தியோகமாக whatsapp group start செய்து படிக்கலாமா\nதொடர்ச்சியாக முறைமயாக படுக்க, ஆர்வமூட்டுவதர்காக\nதாராளமாக நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம், உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.\nஅஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெரியப்படுத்துங்கள்\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூட��� முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-pa-ranjith-s-speech-on-anitha-suicide-048256.html", "date_download": "2018-10-18T00:23:38Z", "digest": "sha1:Y4FAAUUOM2MXASZXEYHKIBRE346JFVNR", "length": 14707, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சம் தரும் சமூகம்... முதலில் உணவைப் பிடுங்கினார்கள்... இப்போது கல்வியை! - பா ரஞ்சித் | Director Pa Ranjith's speech on Anitha suicide - Tamil Filmibeat", "raw_content": "\n» அச்சம் தரும் சமூகம்... முதலில் உணவைப் பிடுங்கினார்கள்... இப்போது கல்வியை\nஅச்சம் தரும் சமூகம்... முதலில் உணவைப் பிடுங்கினார்கள்... இப்போது கல்வியை\nரேஷன் அட்டைகளைப் பறித்து உணவைப் பிடுங்கினார்கள். இப்போது நீட் தேர்வு கொண்டு கல்வியையும் பிடுங்குகிறார்கள். இந்த சமூகம் அச்சம் தரும் ஒன்றாக மாறிவிட்டது என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார்.\nநீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அவரது நீலம் அறக்கட்டளையால் சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சியில் இயக்குநர்கள் சுசீந்திரன், கரு.பழனியப்பன், 'உறியடி' விஜயகுமார்,மகிழ்திருமேனி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சீனுராமசாமி, மிஷ்கின், ராஜுமுருகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கலையரசன், தினேஷ், ஜீவி பிரகாஷ், காளி வெங்கட், லிங்கேஷ், உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.\nஎழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, தோழர் லெனின், நீதியரச���் அரி பரந்தாமன் உள்ளிட்ட அனைவரும் பங்கு கொண்டு உரையாற்றினார்கள்.\nஅனைவருமே அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்து விட்டு, மத்திய மாநில அரசுகளை நீட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.\nஇறுதியாக பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், \"இந்துத்வா ஒழியாத வரை சாதி ஒழியாது.. சாதி ஒழியாத வரை சமூக நீதி நிலைக்காது.. இன்னும் பல அனிதாக்களை நாம் இழக்க நேரிடும்.. இந்த சாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து வெற்றி பெற்ற ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் இப்போது அனிதா என மெரிட்டில் தேர்வானவர்களே மரணத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த மரணம் ஒரு வித அச்சத்தை தருகிறது.\nஅனிதாவின் இழப்பை ஒரு தமிழ் குழந்தையின் இழப்பாகவே நாம் பார்க்கவேண்டும், உணர்ச்சிவயப்பட்டு எந்த பலனும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை....\n முதலில் நம் உணவை சாப்பிடக்கூடாதுன்னு சொன்னார்கள், ரேசன் கார்டை பிடுங்கிவிட்டார்கள். இப்போ நீட் கொண்டுவந்து எளிய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.\nபண்பாட்டு ரீதியில் நாம் ஒன்று சேரவேயில்லை, இன்னும் ஒரு ஊரில் கோவில் எதற்க்கு இருக்கிறது கோவிலுக்கு முன்னால் யார் வசிக்கிறார்கள் கோவிலுக்கு முன்னால் யார் வசிக்கிறார்கள் கோயிலுக்கு பின்னால் யார் வசிக்கிறார்கள் கோயில் நிலங்கள் யார் கையில் இருக்கிறது, எதைக் குறித்தும் நாம் தெரிந்து கொள்ளுவதில்லை.\nஅனிதாவை தலித் குழந்தையாகப் பார்க்காமல் ஒரு தமிழ்க் குழந்தையாகப் பார்க்கவேண்டும்... எதர்கெடுத்தாலும் கோட்டாவில் படித்து வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள். அனிதாவின் மார்க்குகளைப் பாருங்கள்... ஒரு தலைமுறையின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுவிட்டது.\nஇந்த மரணங்கள் மேலும் நிகழாமல் தடுக்க நீட்டை ஒழித்தே ஆக வேண்டும். நாம் ஒன்றாகவேண்டும்,\" என்று பேசினார்.\nநிகழ்சியில் மாணவி அனிதாவின் படத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக���கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashtabairava.blogspot.com/2013/10/blog-post_16.html", "date_download": "2018-10-18T01:34:16Z", "digest": "sha1:MWLU3FJTK73DXCV4XRBOBZKMKHB7AFHN", "length": 23075, "nlines": 121, "source_domain": "ashtabairava.blogspot.com", "title": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ: பரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவர்!!!", "raw_content": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம் ஒவ்வொருவரின் அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,வளமோடும்,நிம்மதியோடும் வாழ குலதெய்வ வழிபாடும்,பைரவ வழிபாடும் செய்தாலே போதும்;இந்த உண்மை ஒவ்வொரு மனிதர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடு இந்த வலைப்பூ நடத்தப்படுகிறது.மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவர்\nமதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தனது மாமனின் விருப்பப்படி மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடற்கரைப்பட்டிணத்தில் இருந்து அழைத்துக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.வரும் வழியில் மாலை நேரம் ஆகிவிட்டதால் பெரிச்சிக்கோவில் என்ற இத்தலத்தில் இரவுப்பொழுதைக் கழிப்பதற்காகத் தங்கினான்.இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது நச்சுப்பாம்பு ஒன்று அவனைத் தீண்ட உயிர் துறந்தான்.அவன் மணம் செய்துகொள்ள அழைத்து வந்த மணமகள் அழுது புலம்பினாள்.அந்நேரம் அவ்வழியே யாத்திரை வந்த திருஞானசம்பந்தர் அப்பெண்ணின் துயரைக் கண்டு மனம் இரங்கி இத்திருத்தலத்தில் தான் சுகந்தவனேசுவரரை வணங்கி வணிகன் உயிர்ப்பெற்று எழ வேண்டும் என்று பதிகம் பாடினார்.\nஇத்திருத்தலத்தின் இறைவன் அருளால் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான்.பின்னர் திருஞானசம்பந்தரே இக்கோவிலில் உள்ள வன்னிமரம்,கிணறு,இலிங்கம் இவைகளை சாட்சியாக வைத்து வணிகனுக்கும்,அவன் மாமன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.பின்னர் வணிகன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மதுரையைச் சென்றடைந்தான்.அங்கே மதுரையம்பதியில் வணிகனின் முதல் மனைவி இந்த இளையவளைக் கண்டவாறு பேசித் துரத்த முயன்றாள்.இளையவளும் மூத்தவளின் நச்சுச்சொற்களைக் கேட்டுப்பெரிதும் துன்புற்றுப் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரக்கடவுளிடம் முறையிட்டாள்.\n“நான் என் கணவரை மணம்முடித்துக் கொண்டது உண்மையானால் இப்பொழுதே என் திருமணம் நடந்தபோது இருந்த வன்னிமரமும்,கிணறும்,இலிங்கமும் இங்கே சாட்சியாகத் தோன்ற வேண்டும்.இல்லையேல் என் உயிரை இக்கணமே மாய்த்துக் கொள்வேன்” என்று சத்தியம் செய்தாள்.உடனே,மேற்கூறிய மூன்று சாட்சிகளும் தோன்றி இவளுக்கு இவ்வணிகனுடன் திருமணம் நடந்தது எனப் பறைசாற்றின.\nஇங்கே இரட்டைமுக பைரவர் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார்.பழனிமலையில் முருகக்கடவுளை நவபாஷாணத்தால் வடிக்கும் முன்பே,இங்கே பைரவப் பெருமானின் வடிவத்தை நவபாஷாணத்தால் உருவாக்கியிருக்கிறார்.எட்டுக் கைகள்,ஆயுதம் ஏந்திய கபால மாலையுடன் காட்சியளிக்கும் நவபாஷாணபைரவப் பெருமானுக்கு பவுர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் 12,000 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.பைரவப்பெருமானின் சிலை அதிக சக்திவாய்ந்த நவபாஷாணத்தால் ஆனது;எனவே,இதன் மருத்துவசக்தியைத் தாங்கும் ஆரோக்கியவலிமை கலியுக மனிதர்களுக்கு இல்லை என்பதன் அடிப்படையில் பைரவப் பெருமானுக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் பிரசாதமாகத் தருவதில்லை;வடைமாலையை சன்னதிக்கு மேல் போட்டுவிடுகின்றனர்;கலியுக அதிசயமாக இ��ை பறவைகளும் தொடுவதில்லை;அபிஷேகத் தீர்த்தம் பக்தர்கள் தொடமுடியாதவாறு கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலில் சனிபகவான் வடகிழக்கு மூலையான சனிமூலையில் தனியாக,பைரவப் பெருமானின் சன்னதியின் பின்புறம் வன்னிமரத்தடியில் காட்சி தருகிறார்.இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்;இவருக்காக பைரவப் பெருமான் பின்புறம் காட்சி தருவதாக கூறப்படுகிறது.சனிபகவானின் வாதநோயை குணப்படுத்தியவர் பைரவப் பெருமான்;மேலும்,சனியின் குரு பைரவப்பெருமானே\nபைரவப் பெருமானின் அவதார நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே தொடர்ந்து ஆறு பரணி நட்சத்திர நாட்களில் இங்கே வந்து ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவரான சுகந்தவனேசுவரர்+சமீபவல்லிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அதன்பிறகு,பைரவப் பெருமானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்தால் அனைத்து கர்மவினைகளும் அடியோடு முழுமையாக நீங்கிவிடும்;\nஇங்கே வந்து இதுபோல வழிபாடு செய்ய இயலாதவர்கள்,அவரவர் வாழ்ந்து வரும் ஊர்களில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து(முடியாதவர்கள் அர்ச்சனை மட்டுமாவது செய்துவிட்டு),பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இதன் மூலமாக கடுமையான கர்மவினைகள் படிப்படியாக விலகி,நிம்மதியும்,செல்வச் செழிப்பும் மிக்க வாழ்க்கை தேடிவரும்.\nஇந்த வழிபாடுகளைச் செய்யத் துவங்குவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்;மது அருந்தவேக் கூடாது;ஒழுக்கமாக வாழ்ந்து இந்த வழிபாடு செய்தால் இப்பிறவி முழுவதும் சகல சம்பத்துகளும் கிட்டும்;நிம்மதி நிரந்தரமாக இருக்கும்.\nசிவகெங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ.தூரத்திலும்,காரைக்குடியில் இருந்து 19 கி.மீ.தூரத்திலும் அமைந்திருக்கிறது.\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nஇந்த அஷ்டபைரவ வலைப்பூவை வழிநடத்தும் நமது குரு திர...\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷே���்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nகல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள்...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nடி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்\nசீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nகல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nசொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்\nபதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_162124/20180721185741.html", "date_download": "2018-10-18T01:54:45Z", "digest": "sha1:DQQ4CMNKRASQZDVOCGFCI3EW7RROV5B3", "length": 8241, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நெல்லையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "நெல்லையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநெல்லையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்\nநெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசே நடத்திட வேண்டும்,பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்,மானிய விலையில் ஆட்டோக்களுக்கு பெட்ரோல்-டீசல் வழங்க வேண்டும், உயர்த்தப்பட்ட அநியாய இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 10சதவீத வீட்டுமனைகளை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கிட வேண்டும்,இ.எஸ்.ஐ. வசதிகளை செய்து தர வேண்டும்,மாவட்ட எல்லைகளில் இருக்கும் ஆட்டோ நிறுத்தங்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று வர அனுமதி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார் ,சம்மேளன குழு உறுப்பினர்கள் தேவி,சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சி.ஐ.டி.யு மாநில குழு உறுப்பினர் பெருமாள், சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜான் றோஸ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் ஜோதி,ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொது செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .சிஐடியு மாவட்ட துணை தலைவர் முருகன் நிறைவுரையாற்றினார், சங்க மாவட்ட துணை செயலாளர் அற்புத ஜெகன் பிரகாஷ் நன்றி கூறினார் ,ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கல���ம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168916.html", "date_download": "2018-10-18T01:40:06Z", "digest": "sha1:JHD4JQFOTS4ZO5KEPLCATMWLI3EE7KZI", "length": 14352, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "முக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமுக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..\nமுக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..\nஇந்தியா முழுவதும் ஆதார் அட்டை செயல்பாடு தற்போது நடைமுறையில் உள்ளது. ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவை அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவயது முதிர்வு, கடின உழைப்பு, கைரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை எடுக்கும் போதும், பிறபயன்பாட்டின் போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.\nஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அடையாளம் எடுக்கப்படும். மற்றபடி சாதாரண நடை முறையே தொடரும்.\nஇந்த செயல்திட்டம் ஜூலை 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செயல்திட்டத்தை தயார் செய்வதற்கான கால அவகாசம் போதவில்லை என்பதால், ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.\nமுகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது தனி நபர்களுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு அடையாளம் உறுதிப்படுத்துவதற்கு கூடுதலாக ஒரு வழிமுறையே வழங்குகிறது. அதே வேளையில் முகப்பதிவு அடையாள வழிமுறையை கருவிழிப்படலம், கைரேகை அல்லது ஒரு முறை கடவுஎண் (ஓ.டி.பி),ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்தே மேற்கொள்ள முடியும்.\nஇந்த புதிய ���ேவை பயோமெட்ரிக் சாதனத்தை வழங்கும் நிறுவனங்களுடன் தனித்துவ அடையாள ஆணையம் இணைந்து செயல்பட்டுள்ளது. இது வரை 119 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் சரா சரியாக 4 கோடி ஆதார் அடையாளமாக சரிபார்ப்புகள் நடைபெறுகின்றன.\nஅரசு உதவித்தொகை, மானியவிலை சமையல் கியாஸ், விவசாய கடன்கள், ஓய்வூதிய திட்டங்கள் என அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது.\nஇனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள் – கிம்மை சந்தித்த பின் நாடு திரும்பியதும் டிரம்ப் ட்வீட்..\nலட்சக்கணக்கானோர் ரசித்த இளம்பெண்ணின் அசத்தலான நடனம்..\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த மறக்க முடியாத…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால் அதிர்ச்சி..\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகா��் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால்…\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6015", "date_download": "2018-10-18T00:17:07Z", "digest": "sha1:CP3QK6USE5TP7Y2QAO62HFEBGXKUV2OZ", "length": 8811, "nlines": 40, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர்.\nஇதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால் கிழக்கிலுள்ள 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கவுள்ளதாக கடந்த வாரம் அங்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nஅதன் பிரகாரம் இன்று அங்கு அதிகாரிகள் சென்ற நிலையில் மக்கள் அந்நடவடிக்கையை முறியடித்துள்ளனர். வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் வசித்துவந்த அரச காணிகள் என 626 ஏக்கர் நிலத்திலேயே கோட்டாபய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.\nபெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 500 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர். இவற்றை விடுவிக்க வேண்டுமென மக்கள் போராடி வருகின்ற நிலைய���ல், தற்போது அதனை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nகுறித்த பகுதியை அபகரிக்க ஏற்கனவே பல தடவைகள் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி நடந்தது என்ன\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்\nமாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஎம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)\nதமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)\nமன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது\nதரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)\nயுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)\nமகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6169", "date_download": "2018-10-18T00:13:42Z", "digest": "sha1:SB4LKLZMJWPQR77STINRCOU7AHZHNZR4", "length": 6917, "nlines": 38, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு தினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்திலும், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபியிலும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nஇந்த நினைவு வணக்க நிகழ்வில், போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள், இனஉணர்வாளர்கள், அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.\nஇதன் போது மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பறவைக்கு காவடி எடுத்தும் தமது வணக்கத்தை செலுத்தியிருந்தது உணர்வு பூர்வமாக அமைந்திருந்தது.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\nதிலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா (20.09.2018)\nபோர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம் -பதற்றத்தில் பொதுமக்கள்\nகேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\nஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க ���ிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38459-ttv-dinakaran-said-about-dmk-and-admk.html", "date_download": "2018-10-18T00:56:38Z", "digest": "sha1:LHTMDS2WHIFWP4I7O3VTHOV5EJNMPGPG", "length": 8907, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக சரியாக செயல்பட்டிருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்: தினகரன் கருத்து! | TTV Dinakaran said about DMK and ADMK", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nதிமுக சரியாக செயல்பட்டிருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்: தினகரன் கருத்து\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவினர் சரியா‌க செயல்பட்டிருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும் என டிடிவி தினகரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்.கே.நகர் தேர்தலின் போது போலீஸை பயன்படுத்தியும், ரூ.160 கோடி செலவு செய்து வாக்குக்கு ரூ.6,000 கொடுத்து தோற்றவர்கள் அதிமுகவினர். தோற்றுவிட்டு தற்போது நான் முறைகேடு செய்ததாக குற்றம் சுமத்துகிறார்���ள். இதுவரை தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வந்த ஆளும் கட்சியினர் தோல்வியடைந்துள்ளனர். மக்கள் கொஞ்சம் சிந்தித்து இருந்தாலும் அல்லது திமுக சரியாக செயல்பட்டிருந்தாலும் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். ஆளும் கட்சியினர் பணத்தை கொடுத்து யாரையும் வாங்கி விட முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் மக்களை வாங்க முடியாது” என்று தினகரன் கூறினார்.\nஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவருத்தமடைந்தார் சினேகா: மன்னிப்பு கேட்டார் மோகன் ராஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nதிமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஅக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nஎன்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் எம்.எல்.ஏ\n’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச திமுக-வுக்கு தகுதி இல்லை’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nநிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \n“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவருத்தமடைந்தார் சினேகா: மன்னிப்பு கேட்டார் மோகன் ராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4552", "date_download": "2018-10-18T01:20:19Z", "digest": "sha1:K6JLWULRLM7VE3C7W5SOE6FCNA5JY5ZN", "length": 3704, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேருந்து நிலையத்தில் வெள்ளம் போல் திரண்ட மக்கள் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பேருந்த�� நிலையத்தில் வெள்ளம் போல் திரண்ட மக்கள்\nதற்பொழுது அதிரை பேருந்து நிலையத்தில் நடந்துக்கொண்டிருக்கும் லியோனியின் பட்டிமன்றத்தைக் காண அதிரை மற்றும் அதன் சுற்று வட்டரப்பகுதி மக்கள் குவிந்துள்ளனர்.மேலும் இந்த நிகழ்சிக்கு\nதி.மு.க. வின் நாடாளமன்ற உறுப்பினர் திரு S.S.பழனிமானிக்கம் அவர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்துக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n(செந்தமிழ் –>அதிரை தமிழ்) அகராதி\nஇலங்கையில் முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் இடம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-distributors-association-election-050448.html", "date_download": "2018-10-18T01:05:44Z", "digest": "sha1:UH7NM5IAYNY54XHG4KIWRAZHMLNMMOP7", "length": 13867, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்! | Tamil Cinema Distributors Association election - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்\nதமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்\nதமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்\nதமிழ் சினிமா வியாபாரத்தையும், படரீலீஸ், படங்களின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோக பகுதியாகும்.\nவசூல் முக்கியத்துவம் உள்ள திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் மால்கள் அதிகம் உள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில்தான்.\nதிரைப்பட ரீலீஸ் பஞ்சாயத்துகள், பைனான்ஸ் பாக்கிகள் பற்றிய முடிவுகளை எடுக்கக் கூடிய விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்படும் முடிவுகள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரின் மேற்பார்வையில்தான் முடிவு எடுக்கப்படும்.\nஇத்தனை முக்கியத்துவம் மிக்க விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு பிரபல படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் அதிகாரம்மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஞானவேல்ராஜா போட்டியிடுவது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போதைய தலைவர் அருள்பதி நீண்ட காலமாக இப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதின் மூலம் அதிகார மையமாக, ஆதிக்கம் செலுத்தி வந்த அன்பு செழியன் ஆதரவாளர் இவர்.\nஇதனால் முதல் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் இவரது ஒருதலைபட்சமான முடிவுகளால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇது போன்ற செயல்களுக்கு முடிவு கட்ட தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருக்கும் ஞானவேல்ராஜா தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியதாக தெரிகிறது.\nதயாரிப்பாளர்களின் சிரமம் புரியாமல் தமிழ் சினிமாவில் நாட்டாமைத்தனம் செய்யும் போக்கை நிர்மூலமாக்கும் வகையில் சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் முடிவு இருக்கும் என்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தை தேர்தல் மூலம் கைப்பற்ற மாஸ்டர் பிரைனாக பணியாற்றியவர் ஞானவேல்ராஜா.\nஇப்போது அவரே தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு துணையாக, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் கே ராஜன். இதே விநியோகஸ்தர் அமைப்பை உருவாக்கி பலப்படுத்தியவர்களில் ஒருவர். தமிழ் சினிமாவில் அடுத்த தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nராதா ரவி கல���ல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2016/06/sorgamey-endraalum.html", "date_download": "2018-10-18T01:02:38Z", "digest": "sha1:XLOXA64535OANTLV57M326MNDM7H5B66", "length": 18651, "nlines": 156, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: சொர்கமே என்றாலும்...", "raw_content": "\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் போலத்தான் இருக்கும். ஊருக்குள் நுழையும் முன் சாலையின் இருமருங்கிலும் வயல்வெளிகள், எங்கும் பச்சை மரங்கள், செடிகள், குறுக்கே ரயில் தண்டவாளம் இதைக் கடந்துவந்தபின் வீடுகள்.\nஇங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால், எங்கு சென்றாலும் நம் நாட்டில், நம்மூரில் இருப்பது போன்ற உணர்வு, நம் மக்களை பார்க்கும்போது ஏற்படும். குறிப்பாக, காலையில் எடிசன் ரயில் நிலையத்திலிருந்து நியூ யார்கிற்கு வேலைக்கு செல்லும் ரயிலில், பாதிக்கும் மேல் நம் மக்கள் தான் இருப்பார்கள். இந்த ரயிலை 'Desi Express' என்பார்கள். சென்னை Beach ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் போல மக்கள் கூட்டம் இருக்கும்.\nஎன்ன ஒரு வித்யாசம், ரயில் இருக்கை குஷனுடனும் மற்றும் திறக்கமுடியாத கண்ணாடி ஜன்னல், ஏசி, கழிப்பறை வசதி, மிதிவண்டி எடுத்துச்செல்ல ஒவ்வொரு பெட்டியிலும் இடம், ஜன்னலோரம் உட்காருபவர்களுக்கு hand rest, என வசதிகள் கூடியிருக்கும். வேறு சில இடங்களிலிருந்து (Stamford) நியூ யார்க் வந்து செல்லும் தினசரி ரயிலில் ஒவ்வொரு இருக்கைக்கு charger வசதி இருக்கும்,\nபயணசீட்டு பல வழிகளில் வாங்கலாம், Ticket counter, Ticket vending machine, Mobile application இவை எதுவுமே முடியவில்லை என்று அவசரமாக ரயில் ஏறிவிட்டால், டிக்கெட் பரிசோதகரிடம் வாங்கிக் கொள்ளலாம், என்ன... வழக்கமான விலையை விட கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். 98% தினமும் ஒவ்வொரு ரயிலிலும் டிக்கெட் பரிசோதகர் இருப்பார்கள். டிக்கெட் பரிசோதகர் வரவில்லை என்றால், அன்று வாங்கிய டிக்கெட் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.\nபொதுவாகவே ரயிலின் முதல் பெட்டி மற்றும் கடைசிப் பெட்டி அமைதிப்பெட்டிகள் (Silent Car) எனப்படும். இந்த பெட்டிகளில் பெரும்பாலும் புத்தகம் படிப்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், உறங்க நினைப்பவர்கள் தான் பயணிப்பார்கள். தெரியாத்தனமாக இந்த பெட்டியில் நாம் ஏறிவிட்டால்..., ஏறிவிட்டால் ஒரு பிரச்சனையும் கிடையாது, அனைத்துப் பெட்டிகளிலும் பயணசீட்டின் விலை ஒன்று தான், ஆனால், இந்த அமைதிப் பெட்டியில் ஏறிவிட்டால், நம்மால் பேசாமல், வாய் திறக்காமல் சிறையில் அடைத்தாற்போல் ஆகிவிடும். ஏனென்றால், இந்தப் பெட்டியில், கைபேசியில் சத்தமாக பேசக்கூடாது, சத்தமாகப் பாட்டு கேட்கக் கூடாது\nநியூ ஜெர்சியில் எந்தப் பகுதியில் தங்கியிருந்தாலும் காரில் சென்றால் ஒரு மணி நேர தூரத்தில் சென்றடையும்படி மூன்று கோவில்கள் உள்ளன. வெங்கடாசலபதி, ரங்கநாதர், குருவாயூரப்பன் கோவில்கள் மிக பிரபலம். பல நேரங்களில் மக்கள் மத்தியில் இருக்கும்போது பெங்களூரில் இருப்பது போல இருக்கும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் அனைத்து மொழி பேசும் மக்களும் கலந்திருப்பார்கள். தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம் பெரும்பாலும் மக்கள் பேச நான் கேட்ட மொழிகள்.\nநான் வசிக்கும் பார்சிப்பணியிலிருந்து நியூ யார்க் செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டும். அதே விதமான மக்கள் கூட்டம் பேருந்திலும் அதற்கேற்ப இருக்கும். பல நாட்கள், என்னுடன் பயணிக்கும் வயதில் மூத்தவர்கள் பெங்காலி செய்தித்தாள் அல்லது புத்தகம் வாசித்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் புத்தகம் நான் படித்த போது அதைப்பார்த்து நம்மவர்கள் பேசியதும் உண்டு.\nபெரும்பாலான இடங்களில் இந்திய உணவகங்கள் உண்டு. ஒரு சில பகுதிகளில் மிக அதிகமாகவே உண்டு. journal square வீதியின் இரு புறமும் இந்திய உணவகங்கள் தான், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டு உணவகங்கள் தான்அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எடிசன். இங்கு \"அம்மா உணவகமே\" இருக்கு என்றால் பாருங்களேன்அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எடிசன். இங்கு \"அம்மா உணவகமே\" இருக்கு என்றால் பாருங்களேன் ஆம், Amma's Kitchen என்ற பெயரில், முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்டுதான் கடை வைத்தொருக்கிறார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு விலை கணிசம் தான், சுவையும் மற்ற இடங்களைக்காட்டிலும் நன்றாக இருப்பதாக இங்கு சென்றவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதே எடிசனில் மல்லிகைப் பூ, பூஜை சாமான்களான சமித், வறட்டி, கோமியம் என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்துமே இங்கு கிடைக்கும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்\nஎன்ன தான் அனைத்து திரைப்படங்களும் வெளியானாலும், எத்தனை தான் கடைகளும், உணவகங்களும், கோவில்களும், நம் மக்களும் இருந்தாலும் இது நம் நாடு கிடையாது என்ற உணர்வு எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும் ஹ்ம்ம் அமெரிக்க என்ன.., அந்த சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 9:30:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n26 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 4:53\n26 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 4:54\n26 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:15\n1 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:52\n5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:52\nஎன்வே எனக்கு இந்தப் பதிவு மிகுந்த\n6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 1:23\n12 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 12:21\n13 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:53\n13 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:54\n19 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 5:32\n19 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 5:33\nநன்றி அன்புத் தங்கை ராஹினி :)\n20 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:46\n7 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 2:51\n யாரோ அ.தி.மு.க MPயின் உறவினறாம்.\n7 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:00\nஅற்புதமான அறிமுகம் தொடர்கிறேன் வாழ்த்துக்களுடன்\n1 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:31\nதங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.\n3 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/124417-health-benefits-and-side-effects-of-jackfruit.html", "date_download": "2018-10-18T01:39:41Z", "digest": "sha1:WJOUQDH4PFAMMHCXDILQD2XF4VBLK2CF", "length": 24959, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit | Health Benefits And side effects Of Jackfruit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:22 (08/05/2018)\nதெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது\nசர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா\nபலா சீஸன் தொடங்கிவிட்டது. சாலையோரம் தள்ளுவண்டியில் பலாப்பழத்தை இரண்டாகப் பிளந்துவைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். பலாப்பழத்தின் சுண்டியிழுக்கும் சுவை, நினைத்தாலே சாப்பிடத் தோன்றும். அதன் மணமும் அலாதியானது. அதற்காகப் பலாச்சுளைகளில் ஒன்றையோ, இரண்டையோ மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நழுவிவிட முடியாது. அதன் சுவை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். கோடைக்காலம்தான் பலாப்பழத்துக்கு சீஸன் என்றாலும், அது உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக நம்மிடம் இருக்கிறது. இதனாலேயே பலரும் அதைச் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதும் உண்டு.\n``உண்மையில் பலாப்பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா, யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது’’ - ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.\n``வருடத்தின் 12 மாதங்களை உடல் பலவீனம் அடையும் காலமாக ஆறு மாதங்களையும், உடல் பலம் உண்டாகும் காலம் என ��று மாதங்களையும் ஆயுர்வேதம் இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கோடைக்காலத்தை `உடல் பலவீனம் அடையும் காலம்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த உடல் பலவீனத்தைத் தவிர்க்க, இயற்கை கொடுத்த கொடைதான் 'சீஸனல் ஃபுருட்ஸ்.’ அந்த வகையில், உடல் பலவீனமாக இருக்கும் காலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையும், அதனால் ஏற்படும் நோய்களையும் போக்கும் அருமருந்து பலாப்பழம். அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப சாப்பிடுவதற்காகவே சீஸனல் ஃபுருட்ஸ் விளைகின்றன. இதைச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளர்ச்சி தரக்கூடிய பழம்.\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nபலாப்பழத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் இதைப் போன்ற பலன்கள் பிற காலங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டானிக்காகத் தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதற்கு சம்ஸ்கிருத்தில் `பழ ஆசவ...’ என்று பெயர். உதாரணமாக, சில குழந்தைகள் சாப்பிட்டவுடன் மலத்தை வெளியேற்றிவிடுவார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து தங்காது. இவர்களுக்கு மிகச்சிறந்த நிவராணியாகப் பலாப்பழத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.\nபலா, உடல் மெலிந்தவர்களை தேற்றும்; நல்ல சதைப்பிடிப்புடன் ஆரோக்கியமாக உடலைப் பருக்கச்செய்யும்; ரத்த பித்த நோய் எனப்படும் (Bleeding Disorder) ரத்தப்போக்கு நோய்களை தடுக்க உதவும்; மலச்சிக்கல் போக்கும்.\nபலாப்பழம் அனைவரும் சாப்பிட ஏற்றப் பழம்தான். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு நல்ல ஊட்டமளிக்கும் பழம். இதன் சுளை மட்டுமல்ல, பலாவின் கொட்டை முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக்குணங்களைக் கொண்டவை.\nஅஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.\nமரத்திலேயே பழுக்காத பலாப்பழத்தை பழுக்கவைத்து சாப்பிட்டாலோ, நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிட்டாலோ பல உடல் தொந்தரவுகளை அவை கொடுக்கும். மலச்சிக்கலை ஏற்படுத���தும்; பசி மாந்தம் (பசியின்மை), வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.\nபலாப்பழத்தால் ஏற்படும் தொந்தரவுகளைப் போக்க, மிளகை இடித்து கொதிக்கவைத்து அருந்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'அஷ்ட சூரணம்' வாங்கி மோரில் கலந்து குடிக்கலாம்.\nஆயுர்வேதத்தில் சர்க்கரைநோயை `கபம் மற்றும் மேக தோஷத்தால் ஏற்படக்கூடியது’ என்பார்கள். பலாப்பழம் இந்த தோஷங்களை அதிகரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், அஜீரணக்கோளாறு இல்லாத சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, ஒன்றிரண்டு சாப்பிடலாம்’’ என்கிறார் பாலமுருகன்.\nfoodபலாப்பழம்summer foodsஉணவுகோடை கால உணவுகள்\nநீட் தேர்வுக்கு ஏன் இத்தனை கெடுபிடி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=3&sid=136c00850dd2dfbb47f9bc4f82943ae9&start=50", "date_download": "2018-10-18T00:36:46Z", "digest": "sha1:XUGREWYUZGCY3Y3YRQSBMUSMQ5K7FF4Q", "length": 8196, "nlines": 263, "source_domain": "mktyping.com", "title": "பணம் ஆதாரம் - Page 3 - MKtyping.com", "raw_content": "\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n18.9.2017 மற்றும் 20.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n14.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n5.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n2.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n1.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n31.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n30.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n29.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n19.8.2017 DATA IN- ல் பணம் பெற்றவர்கள்\n16.8.2017 DATAIN-ல் பணம் பெற்றவர்கள்\n15.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n14.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n11.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n7.8.2017 Data In-ல் பணம் பெற்றவர்கள்\n5.8.2017 DATA IN மூலமாக பணம் பெற்றவர்கள்\n4.8.2017 பணம் பெற்றவர்கள் விவரங்கள்\nஇன்று 27.7.2017 பணம் பெற்றவர்கள்\n20.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n19.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_160033/20180614105425.html", "date_download": "2018-10-18T01:53:14Z", "digest": "sha1:HBOJZ4PRWT7YR4NNUM3ZBOKPK5NULNDA", "length": 6093, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி", "raw_content": "குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகுற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி\nநெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.\nதென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றால அருவிகளில் தற்போது நன்றாக தண்ணீர் விழுந்து சுற்றுலாபயணிகளை மகிழ்வித்து வருகிறது.இதில் அருவிகளில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகளை குளிக்க விடாமல் செய்தது.இன்று குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந் ததால் அனைத்து அருவிகளிலும் சீரான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=248cf53f1a5a2f374477820dc67447b9", "date_download": "2018-10-18T01:43:37Z", "digest": "sha1:X3HAC4R6NPM7DWMPUM4APJNJHOI6F6DT", "length": 30950, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உ���வுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுர��்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல��� 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123767/news/123767.html", "date_download": "2018-10-18T00:44:18Z", "digest": "sha1:5GHV7G27SZ63RDUFZBYZ5N6WURE7ZYVJ", "length": 9522, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி… பாருங்க அசந்து போயிடுவீங்க..!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nமின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி… பாருங்க அசந்து போயிடுவீங்க..\n2001 ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் போல் ஒரு சாமானியரையும் கண்டுபிடிப்பாளராக்கியுள்ளது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடி விழும் போது ஒருவன் சந்திக்கும் வலிகள் அவனை முற்றிலுமாக மாற்றும் என்பதற்கு மன்சுக்பாய் பிரஜபதி சரியான எடுத்துக்காட்டு எனலாம்.\nநிலநடுக்க பாதிப்பை செய்தித் தாள்களில் பார்த்த பிரஜபதி குறிப்பிட்ட செய்தி தலைப்பைப்பார்த்து புதியக் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என முடிவெடுத்தார். இதோடு மூன்று ஆண்டு உழைப்பு மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதனப் பெட்டியை உருவாக்க வழி செய்தது.\nஉடைந்த நீர் ��டிகட்டி இயந்திரம் மற்றும் தன் புகைப்படத்துடன் கூடிய செய்தி தொகுப்பு ஒன்றின் தலைப்பு ‘the broken fridge of poor’ அதாவது ஏழைகளின் உடைந்த குளிர்சாதன பெட்டி என்ற தலைப்பில் வெளியானது.\nஇந்தத் தலைப்பை பார்த்ததும் மின்சாரம் இன்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்ததாக பிரஜபதி தெரிவித்துள்ளார்.\nமூன்று ஆண்டு கடுமையான ஆய்வுப் பணிகளில் பல்வேறு விதங்களில் குளிர்சாதன பெட்டியை வடிவமைத்தார். அதன் பின் 2005 ஆம் ஆண்டு மிட்டிக்கூல் என்ற வடிவமைப்பினை உறுதி செய்தார்.\nஇந்தக் குளிர்சாதன பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் மற்றும் களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். இதில் உணவுகளைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டது.\nஇந்தக் களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும்.\nமிட்டிக்கூல் குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைக்கும்.\nஇந்தக் குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.5500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பைப் பார்த்து வியந்த பேராசிரியர் இதனை வியாபாரம் செய்ய உதவினார்.\nஅதன் படி பேராசிரியர் உதவியால் ரூ.1.8 லட்சம் நிதியுதவி பெற்றது எனக்கு மிகப்பெரிய ஊக்கமளித்தது’ என்றும் பிரஜபதி தெரிவித்தார்.\nஇதோடு இல்லாமல் களிமண் கொண்டு பல்வேறு இதர கருவிகளையும் பிரஜபதி கண்டுபிடித்திருக்கின்றார். இவரின் மிட்டிக்கூல் குளிர்சாதன பெட்டியில் உணவுகளை ஐந்து மணி நேரத்திற்குக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.\nPosted in: செய்திகள், வீடியோ\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ��� பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38323-virat-kohli-can-achieve-anything-only-if-he-is-hungry-jacques-kallis.html", "date_download": "2018-10-18T01:08:20Z", "digest": "sha1:XZBMXSGKYEVD6ICCYJQLKRFYJ7RYSX3N", "length": 9921, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலியால் எதையும் சாதிக்க முடியும்: கணிக்கிறார் காலிஸ் | Virat Kohli can achieve anything only if he is hungry: Jacques Kallis", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nவிராத் கோலியால் எதையும் சாதிக்க முடியும்: கணிக்கிறார் காலிஸ்\nஇதே போன்று சரியான உடல் தகுதியுடன் இருந்தால் விராத் கோலியால் கிரிக்கெட்டில் எதையும் சாதிக்க முடியும் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலிஸ் கூறினார்.\nஇது தொடர்பாக அவர் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின், காயத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பி இருக்கிறார். அவர் எப்படி விக்கெட் எடுக்க போகிறார் என்பது பிட்ச்-சின் தன்மையை பொறுத்து அமையும். ஆனாலும் எந்த அணிக்கு ஆடினாலும் அவர் அந்த அணியின் ஆக்ரோஷமான சொத்து. இந்திய அணியிலும் திறமையான பவுலிங் வரிசை இருக்கிறது.\nஇந்திய மைதானங்களை விட, தென்னாப்பிரிக்க சீதோஷ்ண நிலை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். அதனால் இந்தப் போட்டியும் இந்த தொடரும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமியும் புவனேஸ்வர்குமாரும் சூழ்நிலைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டு பந்துவீசுபவர்கள். அதனால் தென்னாப்பிரிக்க சூழலுக்கு ஏற்ப விரைவிலேயே தங்களை மாற்���ிக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சரியான ஏரியாவில் பந்துவீசுவதை அவர்கள் தெரிந்துகொண்டால் அது பயனுள்ளதாக இருக்கும்.\nஐபிஎல் தொடக்கத்தில் பெங்களூர் அணியில் விராத் கோலியுடன் விளையாடி இருக்கிறேன். அப்போதே அவர் முக்கியமான வீரராக வருவார் என நினைத்தேன். இப்போதைய உடல் தகுதியுடனும் ரன்களை குவிக்க வேண்டும் என்ற வேகத்துடனும் அவர் தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவரால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும்’ என்றார்.\nரஜினியின் அரசியல் வருகைக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nரஜினியின் ஆனந்த அதிர்ச்சி: விவேக் வரவேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினியின் அரசியல் வருகைக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nரஜினியின் ஆனந்த அதிர்ச்சி: விவேக் வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2014/09/30/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-heforshe/", "date_download": "2018-10-18T00:46:13Z", "digest": "sha1:MSSKIFYFJ5BELRRGVZJVTTS6MEDQWR6Y", "length": 28162, "nlines": 166, "source_domain": "prsamy.wordpress.com", "title": "அவளுக்குஅவன் (HeForShe) | prsamy's blogbahai", "raw_content": "\n« பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் அமைந்திருப்பது ஏன்\n30 செப்ரெம்பர், 2014 prsamy ஆல்\nஅவளுக்குஅவன் (HeForShe) – 20 செப்டம்பர் 2014ல் எம்மா வாட்ஸன் (Emma Watson) ஐநா-வில் ஆற்றிய ஓர் உரை\n(இது ஒரு தற்காலிக மொழிபெயர்ப்பு)\nஇன்று, HeForShe எனப்படும் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களை அணுகுகின்றோம். மாற்றத்திற்கான பேச்சாளர்களாக முடிந்த அளவு அதிகமான முதிய மற்றும் இளம் ஆண்களைத் திரட்ட வேண்டும். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மட்டும் முடியாது. அதை நடைமுறையான ஒன்றாக ஆக்கிட நாங்கள் முயலுகின்றோம். ஐநா-வின் நல்லெண்ணத் தூதுவராக நான் ஆறு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டேன்\nபெண்ணியம் (feminism) குறித்து நான் அதிகமாகப் பேசப் பேச, பெண்கள் உரிமைக்காகப் போராடுவது பெரும்பாலும் ஆண்களை-வெறுத்தல் என்பதன் இணைபொருளான ஒன்றாக ஆகிவிட்டது. ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிகிறது, இந்த நிலைமை ஒரு முடிவிற்கு வரவேண்டும். பெண்ணியம் என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இதுவே அரிசியல், பொருளாதார மற்றும் சமூக நிலையிலான பாலின சமத்துவம் குறித்த கோட்பாடாகும்.\nஎங்களின் பெற்றோருக்காக ஒரு நாடகத்தை நானே இயக்க விரும்பியதால் எனது 8 வயதில், நான் போஸ்ஸியாக (bossy) இருக்கின்றேன் என்றனர். எனக்கு 14 வயதானவுடன், ஊடகத்தின் சில பகுதியினர் என்னை பாலியல் பகுப்பிற்கு உட்படுத்தப்படுத்திட ஆரம்பித்தனர். எனது 15 வயதில் என் தோழிகள், ஆண்மைத்தனத்தோடு தங்களைக் காண்பித்துக்கொள்ள விரும்பாமல் விளையாட்டுக் குழுக்களிலிருந்து விலக ஆரம்பித்தனர். என் 18 வயதில் என் ஆண் தோழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட முடியாமல் தவித்தனர்.\nஆகவே, நான் ஒரு பெண்ணியல்வாதி என நான் முடிவு செய்தேன். அது சிக்கலான ஒன்றென எனக்குப் படவில்லை. ஆனால் நான் சமீபமாக மேற்கொண்ட ஆய்வின்படி பெண்ணியம் என்பது ஒரு வேண்டத்தகாத வார்த்தையாக ஆகியுள்ளது தெரியவருகின்றது. பெண்கள் தங்களை பெண்ணியல்வாதிகளாகக் காண்பித்துக்கொண்டிட விரும்புவதில்லை. உண்மையில் பெண்ணிய வெளிப்பாடு வன்மைமிக்க, அடாவடியான, தனிமைப்படுத்துகின்ற மற்றும் ஆண்-எதிர்ப்பாகவும் கவர்ச்சியற்ற ஒன்றாகவும் கருதப்படுகின்றது.\nஇந்த வார்த்தை ஏன் மனதில் ஓர் அசௌகர்ய உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும் என் ஆண் சகப்பணியாளர்களுக்குச் சமமாக எனக்கு ஊதியம் வழங்கப்படுவது நியாயமே என நான் நினைக்கின்றேன். என் உடல் குறித்த சொந்த முடிவுகளைச் செய்திடும் உரிமை எனக்கு வேண்டு. என் வாழ்வைப் பாதிக்கக்கூடிய தீர்மாணங்களிலும் முடிவுகளிலும் பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பது சரியே. சமூக ரீதியில் ஆண்களைப் போன்றே எனக்கும் சம மரியாதை வழங்கப்படுவது சரியே.\nஆனால் துரதிர்ஷடவசமாக, பெண்கள் இவ்வுரிமைகள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய ஒரு நாடு கூட இவ்வுலகில் இல்லை என்றே நான் கூறுவேன். பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டதாக எந்த ஒரு நாடும் இன்று கூறிக்கொள்ள முடியாது. இவ்வுரிமைகள் மனிதவுரிமைகளைச் சார்ந்தவை, ஆனால் நான் மட்டும் அதிர்ஷ்டம் செய்தவளாக இருக்கின்றேன்.\nநான் ஒரு பெண்ணாகப் பிறந்ததினால் என் பெற்றோரின் அன்பு எனக்கு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. அவ்விதத்தில் நான் கொடுத்து வைத்தவள். நான் பெண் என்பதால் என் பள்ளி வாழ்க்கையும் ஓர் எல்லைக்குட்படவில்லை. எனது அறிவுறையாளர்கள் வருங்காலத்தில் நான் ஒரு தாயாகும் சாத்தியத்தினால் வாழ்க்கையில் நான் பெரும் சாதனைகள் புரிந்திட முடியாது என்று நினைக்கவில்லை. இச்சூழல்களே இப்போது நான் அடைந்துள்ள மேம்பாட்டிற்கான பால்மை சமத்துவத்திற்கான பாலங்கள். அவர்களுக்கு அது தெரியாதிருக்கலாம், ஆனால் அவர்களே இன்று உலகிற்குத் தேவைப்படும் மற்றும் தெரியாமலேயே செயல்படும் பெண்ணியர்களாவர். இவர்கள் மேலும் அதிகமாத் தேவைப்படுகின்றனர்.\nபெண்ணியம் எனும் வார்த்தை இன்னமும் உங்கள் மனதில் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தினாலும் அவ்வார்த்தையானது முக்கியமன்று. அதன் கருத்தும் அதன் பின்னணியில் வீற்றிருக்கும் பேரார்வமுமே முக்கியமாகும், ஏனெனில் நான் பெற்றிட்ட அதே உரிமைகளை எல்லா பெண்களுமே பெற்றிடவில்லை. வெகு சிலரே அந்நிலையை அடைந்துள்ளனர்.\n1997ல் பெய்ஜிங் நகரில் பெண்கள் உரிமை குறித்து ஹில்லரி கிலின்டன் ஒரு பிரபலமான உரையாற்றினார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் அன்று கோரியிருந்த மாற்றங்கள் இன்றும் தேவைப்படுகின்றன. அக்கூட்டத்தில் ஆண்களின் பங்கேற்பு 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. ஆகவே, உலகின் பாதி மட்டுமே அவ்வுரையாடலில் பங்கேற்றிட அழைக்கப்படுகையில் அல்லது வரவேற்கப்படுவதாக உணரும் நி��ையில் உலகில் மாற்றங்களைக் கொண்டுவருவது எவ்வாறு\nஆண்களே, இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு முறைப்படியான அழைப்பு ஒன்றை விடுக்கின்றேன். பால்மை சமத்துவம் உங்களையும் சார்ந்த ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், பெற்றவர் எனும் முறையில் என் தந்தையின் பங்கு சமுதாயத்தால் சற்று குறைவாகவே மதிப்பிடப்படுவதை நான் காண்கின்றேன். மனநோய்க்கு ஆளான ஆண்களைக் கண்டிருக்கின்றேன். அவர்கள் தங்களின் ஆண்மைக்குப் பங்கம் விளைந்துவிடுமோ எனும் உணர்வில் உதவி கேட்க முடியாமல் தவிக்கின்றனர். பொருண்மையாக, ஐக்கிய அரசில் (UK) 20லிருந்து 49 வயதுக்கு உட்பட்டோரின் மரணத்திற்குச் சாலைவிபத்துகள், புற்றுநோய், இருதயநோய் ஆகியவற்றிற்கும் மேற்பட்டு தற்கொலையே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆண்மையின் வெற்றி என்கையில், நலிந்துபோன மற்றும் மனவுறுதியற்ற ஆண்களை நான் கண்டிருக்கின்றேன். ஆண்களுக்கும் சமத்துவத்தின் பலன்கள் கிடையாது.\nஆண்களும் ஆண் பால்மைத்தன்மைக்கு அடிமைப்பட்டுள்ளதாக நாம் பெரும்பாலும் கூறுவதில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு அடிமைப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அவர்கள் அதிலிருந்து விடுபடும்போது, அதன்விளைவாகப் பெண்கள் நிலையும் இயல்பாகவே மாற்றம் காணும். ஆண்கள் தங்கள் நிலையை நிலைநாட்டிக்கொள்ளக் கடுமையாக நடந்துகொள்ளவிட்டால் பெண்களும் கீழ்ப்படிந்திட வற்புறுத்தலுக்கு உட்பட வேண்டியதில்லை. ஆண்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை எனும்போது, பெண்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.\nஆண் பெண் இருவருமே உணர்திறத்தில் தயக்கம் காண்பிக்கக்கூடாது. இருவரும் உறுதிப்பாடு உடையவர்களாக இருக்கவேண்டும். பால்மையை நேரெதிரான இரண்டு இலட்சியத் தொகுப்புகளாகக் காண்பதினின்று அதை ஒரு நிறமாலையாகக் (spectrum) காணவேண்டிய காலம் கனிந்துவிட்டது. நாம் யாராக இல்லையோ அதை விடுத்து நாம் யார் என்பதைக் கொண்டே நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் மேலும் சுதந்திரமாக இருக்கலாம், இதுவே “அவளுக்குஅவன்” என்பதின் கருப்பொருளாகும். அது சுதந்திரம் பற்றியது. ஆண்கள் இந்நிலையை அடைந்திட வேண்டும். அதன் மூலம் அவர்களின் மகள்களும் சகோதரிகளும் தாய்மார்களும் தப்பெண்ணங்களிலிருந்து விடுபடுவதோடு அவர்களின் மகன்களும் இழகியமனம் பெறவும் மனிதர்களாகச் செயல்படவும் வாய்ப்புகள் பெற்றும் தாங்கள் இயல்பாகப் பெற்றிரிருந்தும் கைவிட்டுமிருந்தவற்றை மீண்டும் பெற்றும் அதன்மூலம் தங்களின் உண்மையான மற்றும் பூரணமான நிலையை அடையலாம்.\nஇந்த ஹேரி பொட்டர் பெண் யார் என நீங்கள் நினைக்கலாம். இவளுக்கு ஐ;நாவில் என்ன வேலை நானும் எனக்கு நானே அதே கேள்வியைத்தான் கேட்டு வந்துள்ளேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், இப்பிரச்சினை குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன் மற்றும் அதை சரிபடுத்திடவும் விரும்புகின்றேன். வாழ்க்கையில் நான் கண்டுள்ளவற்றின் அடிப்படையில், வாய்ப்பளிக்கப்படுமானால், என் பங்கிற்கு நானும் எனக்குத் தெரிந்ததைக் கூறு விரும்புகின்றேன். நல்ல ஆண்கள், பெண்கள் ஆகியோரின் செயல்படாமையே தீய சக்திகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான சூழலாகும் என அரசியல் மூதறிஞரான எட்மன்ட் பர்க் கூறியுள்ளார்.\nஇவ்வுரைக்காக நான் நடுங்கியும் நம்பிக்கையிழந்திருந்தபோது, நானின்றி வேறு யார் என எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்பொழுதில்லாவிட்டால் எப்பொழுது வாய்ப்புகள் ஏற்படும்போது சந்தேகங்கள் எழுகையில் அவ்வார்த்தைகள் உபயோகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். நாம் ஒன்றும் செய்யாது இருந்தால் ஒரே விதமான பணிக்கு, பெண்கள் ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெறுவதற்கு இன்னும் 75 அல்லது 100 ஆண்டுகள் கடந்திடலாம் என்பதே உண்மை. அடுத்த 16 வருடங்களுக்குள் 15.5 மில்லியன் பெண் பிள்ளைகள் பால்ய விவாகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இப்போதுள்ள நிலையில், ஆப்பிரிக்கப் பெண்கள் அனைவரும் உயர்நிலை கல்வி பெறுவதற்கு வருடம் 2086 ஆகிவிடும்.\nநீங்கள் பால்மை சமத்துவத்தை விரும்புகிறவர் என்றால் நான் ஏற்கனவே கூறிய, அதிர்ஷ்டவசமாக உதித்த பெண்ணியவாதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். அதற்காக நான் உங்களை வாழ்த்துகின்றேன். நாம் ஓர் ஒற்றுமையான உலகிற்காகப் பாடுபட வேண்டும். இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்கு அதற்கான ஒரு தளம் அமைத்துள்ளது. அதுதான் “HeForShe” என அழைக்கப்படுகின்றது. முன்னெழுந்து, முன்வந்து, நான் இல்லையெனில் வேறு யார் இப்பொழுது இல்லையெனில் வேறு எப்பொழுது இப்பொழுது இல்லையெனில் வேறு எப்பொழுது என உங்களை நான் கேட்கின்றேன்.\nஇதுபோன்ற கருத்தில் ஓர் உரை: http://goo.gl/D8Scpd\nபெண்கள் இல் பதிவிடப்பட்டத��� | குறிச்சொல்லிடப்பட்டது எம்மா வாட்சன், சமவுரிமை, பெண்கள், பெண்ணியம், பெண்ணியல்வாதம் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145151", "date_download": "2018-10-18T01:53:45Z", "digest": "sha1:ZDECCQERY7LSVSHPMUQVYZ35CM6TFXZ2", "length": 14238, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "இதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் – வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஇதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் – வீடியோ\nசென்னை: பிரதமர் ம���டி சென்னை வந்ததை எதிர்க்கும் விதத்தில் பறக்கவிடப்பட்ட கறுப்பு நிற பலூன்களை சென்னை போலீஸ் தேடி தேடி உடைத்து வருகிறது.\nசென்னையில் நடக்கும் ”டிஃபேஎக்ஸ்போ 2018” எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.\nநேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும். சென்னை விமான நிலையம் மூலம் மோடி மாமல்லபுரத்தில் விழா நடக்கும் அரங்கிற்கு வந்துள்ளார்.\nபிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை காரணமாக கறுப்பு நிற பலூன்களை பறக்க விட்டு போராடி வருகிறார்கள்.\nஇதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் தற்போது சென்னை போலீஸ் கறுப்பு நிற பலூன்களை தேடி தேடி உடைத்து வருகிறது.\nஇதற்காக சென்னை போலீசில் தற்காலிகமாக சிலர் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உதவியுடன் சென்னையில் கறுப்பு பலூன்களை கொண்டு செல்பவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டு பலூன்கள் உடைக்கப்படுகிறது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.\nஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்திலும் இதேபோல் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் மோடிக்கு எதிராகவும் இன்று பலூன்கள் பறக்க விடப்பட்டது.\nPrevious article`அப்பா உங்களைப்பத்திதான் எல்லாக் கூட்டத்திலயும் பேசுறாரு’ – கருணாநிதியிடம் நெகிழ்ந்த உதயநிதி\n: நடிகை நந்தினி ஆடிய நாடகம்..\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=d227cf936aec9020806c5e703f9bf4b2&p=1332683", "date_download": "2018-10-18T01:53:25Z", "digest": "sha1:DCLWDFI4ZL76C7RV3RPWLINOIGRCSA6X", "length": 31206, "nlines": 340, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 210", "raw_content": "\nநடிகர் திலகம் பற்றி சில அபூர்வ தகவல்கள் (இணையத்திலிருந்து தொகுத்தவை)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் \"பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய \"நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, \"பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். (\"நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)\nகே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், \"குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.\nசிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும். அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். \"ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கிய கே.விஜயன் பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த \"இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது \"கங்கா ஜமுனா' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த \"சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் \"சரித்திர நாயகன்'.\nசி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடிகர் திலகத்திற்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், \"வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள்.\nஅதேபோல, \"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். \"வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், \"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், \"ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், \"தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.\nநடிகர் திலகம் ���ிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, \"கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற பாடலையும், உல்லாசம் போகும் எல்லோரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் என்ற பாடலை தெனாலிராமன் படத்திலும் பாடியிருந்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், \"மங்கையர் திலகம்' என்ற படத்தில் \"நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.\nநடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், \"கப்பலோட்டிய தமிழன்.'\nபூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த \"வளர்பிறை' படத்தில் வரும்) \"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை\" என்ற பாடலாகும்.\nபன்னிரண்டு தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த \"ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, \"மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.\nசிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் \"மோட்டர் சுந்தரம் பிள்ளை', \"தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.\nபாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த 'அந்தநாள்' படமாகும்.\nஇலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த \"பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.\nஅதே போல இலங்கை நடிகை கீதா மோகனப் புன்னகை படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் ஒரு ஜோடியாக நடித்திருக்கிறார். இதே படத்தில் நடிகர் திலகத்தை விரும்புபவராக நடிகை அனுராதா நடித்திருந்தார்.\nஎம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த \"தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். இப்படத்தில் அனிதாபென் என்ற ஜப்பான் நாட்டு நடிகை நடிகர் திலகத்தின் இணையாக சில காட்சிகளில் வருவார்.\nமனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், \"ஞானப் பறவை' மட்டுமே.\nநடிகர் ரவிச்சந்திரன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் படங்களில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும். ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி தயாரித்த படம் இது.\nதமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த \"வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட \"ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும்.\nபராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார்.\nபடத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.\nபண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.\nஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், \"பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், \"சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.\nஜெயலலிதா, \"மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், \"பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.\nநடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, \"கப்பலோட்டிய தமிழன்' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், \"ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், \"விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.\nநடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர், குடும்பம் ஒரு கோவில் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.\nநடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத், கவரிமான் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\nநடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.\nவிஜயகுமாரி, பார் மகளே பார��� படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி படத்தில் நடிகர் திலகத்துக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.\nதம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.\nகுங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.\nபாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.\nமராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் \"ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார். பக்த துக்காராம் படத்தில் வீர சிவாஜியாக அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.\nதமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.\nதிரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.\nஇலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n( செந்தில்வேல் அவர்களின் முகநூலில் இருந்து)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4554", "date_download": "2018-10-18T01:09:46Z", "digest": "sha1:U5UGCV4JQAFRJ5HLK4YLMJSAF6Y7GUZR", "length": 29378, "nlines": 126, "source_domain": "adiraipirai.in", "title": "தினம் 01 ஹதீஸ் - அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்..! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதினம் 01 ஹதீஸ் – அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்..\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான்\nபதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்: புகாரி – 1145)\nஇந்த ஹதீஸில் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக வந்துள்ளது. இதனை எப்படி விளங்குவது இதற்கு நேரடியான பொருள் கொடுப்பதா இதற்கு நேரடியான பொருள் கொடுப்பதா அல்லது மாற்று பொருள் கொடுப்பதா அல்லது மாற்று பொருள் கொடுப்பதா இதில் எது சரியான நம்பிக்கை என்பதை தெளிவுப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்\nஇறங்குதல் என்பது அல்லாஹ்வின் செயல்களோடு தொடர்புடைய பண்பாகும். இதனை அரபியில் ஸிஃபாத்து ஃபிஹலிய்யா என்பார்கள். அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் தக்கவாறு அவன் நாடும் போது இறங்குவான் என்று நாம் நம்ப வேண்டும்.\nஅல்லாஹ்வின் பெயர், பண்புகளோடு தொடர்புடைய இந்த இறங்குதல் என்ற பண்பு அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின் மற்ற பண்புகளை எவ்வாறு நேரடியான பொருளில் விளங்குவோமோ அதுபோன்று இந்த பண்பையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும்.\nஅவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற் கிறவன், பார்க்கிறவன் (அல்குர்ஆன் 42:11)\nஅல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும், உதாரணம் கூறாமலும், இப்படிதான் இருக்கும் என்று சொல்லாமலும், படைப்பினங்களோடு ஒப்பிடாமலும் மற்றும் சுயவிளக்கம் அளிக்காமலும் நேரடியான பொருளில் நம்ப வேண்டும். முன்சென்ற நல்லோர்களான ஸஹாபாக்கள் தாபியீன்கள் இப்படிதான் நம்பினார்கள்.\nஜஹமிய்யாக்கள், அஷாயிராக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொருள் கொடுத்தும் நம்பினார்கள்.\nநபி அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள். எனவே நாமும் அவ்வாறே விளங்குவோம். அவ்வாறு விளங்குவது தான் சரியென்பதற்கான ஆதாரத்தினை இனி காண்போம்,\nஹதீஸ்களில் 28 ஸஹாபாக்கள் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற அறிவிப்பை அறிவிக்கிறார்கள். இமாம் தாருகுத்னி, இமாம் அபுபக்கர் அஸ்ஸாபுனி, ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் இமாம் தஹபீ போன்ற மார்க்க அறிஞர்கள் அத்தகைய ஹதீஸ்களை தொகுத்து நூல்களை எழுதியுள்ளார் கள். அவை அனைத்திலும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை ஆணித்தரமான ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்:புகாரி – 1145)\nஅரபியில் ஒரு பொருள் மேலிருந்து கீழ் நோக்கி இறங்குவதற்கு (النزول) என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அந்த வார்த்தையே இங்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அல்லாஹ் இறங்கி வருதல் என்ற வார்த்தையை தன்னோடு இணைத்து கூறுகிறான். எனவே இதனை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும்.\nஎன்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று இந்த ஹதீஸில் உள்ளது.\nஅல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், இதனை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது அல்லாஹ்வின் அருளும், சிறப்பு கவனமும் பேசுமா\n2 – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன் என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா அவரை நான் மன்னிக்கிறேன்’என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேரத்தின் வெளிச்சம் வரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான். (முஸ்லிம் – 1387)\nஇந்த ஹதீஸில் (أنا الملك أنا الملك) நானே அரசன் நானே அரசன் என்று கூறுவதாக வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், நானே அரசன் நானே அரசன் என்று கூறுவதை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது\nஇதனை அல்லாஹ் கூறுவதாக நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அதுவே சரியான முடிவாகும்.\n3 – அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், இரவின் மூன்றாவது பகுதி மீதம் இருக்கும் போது அல்லாஹ் முதல் வானத்தை நோக்கி இறங்குகிறான். பிறகு வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. பிறகு அல்லாஹ் தனது கையை விரித்தவாறு கூறுவான், எவரேனும் (தனது தேவையை) கேட்பவர் உண்டா அவரது கேள்விக்கு பதிலளிக்கப்படும். ஃபஜ்ர் நேரம் உதயமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறான். (நூல்: அஹமத், 3673) ஸஹீஹ்)\n(يهبط) இவ்வார்த்தைக்கு அரபியில் இறங்கி வருதல் என்று பொருள்.\nஇந்த ஹதீஸில் அல்லாஹ் இறங்கி வருகிறான் பிறகு தனது கையை விரிக்கிறான் என்று வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் இறங்குகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், அல்லாஹ்வின் அருளுக்கும், சிறப்பு கவனத்திற்கும் கை இருக்குமா\nஎனவே அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு நேரடியான பொருள் கொடுப்பதே தெளிவான முடிவாகும்.\n4 – புகாரி, முஸ்லிமில் வந்துள்ள அதே கருத்தில் முஸ்னத் அபி அவனா என்ற நூலிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் கூடுதலாக பிறகு ஃபஜ்ர் நேரம் வந்த பிறகு மேலே உயர்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா, அபு சயீத் அல்குத்ரி அவர்கள் அறிவிக்கும் சஹீஹான ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. (முஸ்னத் அபி அவானா)\nமேலே உயர்கிறான் என்ற வார்த்தையை நபி அவர்கள் கூறியதின் மூலம் அல்லாஹ் முதல் வானத்திற்கு நேரடியாக இறங்கி வருகிறான் என்ற பொருளில் தான் நம்ப வேண்டும். அப்படி இருந்தால் தான் மேலே உயர்கிறான் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் அளிக்க முடியும்.\nஇந்த ஹதீஸ்கள் அனைத்தையும் வைத்து அல்லாஹ் ��றங்குகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் நம்ப வேண்டும் என்பதை அறியலாம். இதுவே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதில் சரியான, தெளிவான, உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கை ஆகும்\nஅல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் வருகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பவர்களுக்கு மறுப்பு\n1- இவ்வாறு மாற்று பொருள் கொடுப்பதற்கு என்ன ஆதாரம்\n2- அல்லாஹ்வின் அனைத்து பண்புகளையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்று விதி இருக்கும் போது, இறங்கி வருகிறான் என்ற பண்பிற்கு மட்டும் மாற்று பொருள் கொடுப்பதற்கான அவசியம் என்ன\n3- அல்லாஹ் இறங்கி வருகிறான் என்று கூறிய நபி அவர்கள் அவன் எப்படி இறங்குகிறான் என்ற விளக்கத்தை எங்கும் கூறவில்லை. எனவே அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான விதியான நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இங்கும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அப்படி தான் இந்த ஹதீஸை அனுகிய ஸஹாபாக்கள், தாபியீன்பகள், ஹதீஸ்கலை இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் எடுத்திருக்கிறார்கள்.\nஅல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால்,\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்துவிட்டார்களா\nமார்க்கத்தை முழுமையாக நபி அவர்கள் எத்திவைத்து விட்டார்கள் என்றிருக்கும் போது, அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பது பற்றி கூறிவிட்டு வேறு விளக்கம் அளிக்காமல் இருந்ததை அவர்கள் கூறியதை நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா\nஅல்லது நபி அவர்கள் இதற்கு விளக்கம் கூறாமல் மறைத்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வதா\n4- பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். அவ்வாறே அல்லாஹ் முதல் வானத்திற்கு இரவின் மூன்றாவது பகுதியில் இறங்கி வருகிறான் என்று நபி அவர்கள் கூறிய ஹதீஸூம் தெரியும். எத்தனையோ சந்தேகங்களை நபி அவர்களிடம் கேட்ட ஸஹாபாக்கள் இதனை ஏன் கேட்கவில்லை\nஅல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண��போடு ஒப்பிடக் கூடாது, மாற்று பொருள் கொடுக்க கூடாது. மாறாக நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்ற அடிப்படையை அவர்கள் நபி அவர்களிடமிருந்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவேதான் இதுப்பற்றி நபி அவர்களிடம் கேட்கவில்லை.\n5- அல்லாஹ் இறங்கி வருவதை நேரடியான பொருளில் விளங்கினால் அர்ஷ் காலியாகி விடும் என்ற வாதத்தை வைத்து சிலர் அல்லாஹ்வின் இந்த பண்பை மறுக்கின்றனர். அல்லாஹ் இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை கூறிய நபி அவர்களுக்கு அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்பது தெரியும். நபி அவர்களிடமிருந்து இதனைக் கேட்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். ஆனாலும் அவர்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள்.\nமேலும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது முதல் இருந்த இடம் காலியாகி விடும். அதுபோலவே அல்லாஹ் இறங்கி வந்தால் அர்ஷ் காலியாகி விடும் என்று ஒருவர் கூறினால், அவர் அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிடுகிறார். இதனை (التشبيه) தஷ்பிய் என்பார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிட்டதால் சிலர் வழிகேட்டில் சென்றார்கள்.\nஅல்லாஹ்வின் பண்புகளை இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளபடி நேரடியான பொருளில் நம்புவது அவசியமாகும். அதில் சுயவிளக்கத்தை வைத்து மாற்று பொருள் கொடுப்பது வழிகேடாகும். அல்லாஹ் இத்தகைய வழிகேட்டிலிருந்து நம்மை காப்பானாக\nஅதிரையில் கூட்டு குர்பானித் திட்டம், அறிவித்தது அதிரை பைத்துல்மால்\n(செந்தமிழ் –>அதிரை தமிழ்) அகராதி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/17577-.html", "date_download": "2018-10-18T02:06:38Z", "digest": "sha1:YPZJWNIYGPWAMV3Z5RL2MZLGCBABG4QG", "length": 7250, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "பன்றி காய்ச்சலை தடுக்க எளிய வழி |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nபன்றி காய்ச்சலை தடுக்க எளிய வழி\nஇன்று பல பேரின் உயிரை எடுக்கும் பன்றி காய்ச்சலும், நம் சித்த மருத்துவத்தில் சொல்லப்���ட்டு உள்ள கபசுரம் என்ற காய்ச்சலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையதென தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறியுள்ளார். எனவே, பன்றி காய்ச்சலில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதாம். அதன்படி, ஆடு தொடா, கற்பூரவல்லி, அக்கிரகாரம் போன்ற 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் 'கபசுரக் குடிநீர்' பன்றி காய்ச்சலை சரி படுத்த வாய்ப்புகள் உள்ளதாம். இந்தக் குடிநீர் அரசு மருத்துவமனைகளிலும், நாட்டுமருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கின்றதாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nமியா ஜார்ஜ் - இன்னொரு அமலா பால் \nகாற்றாலை மின்சார விலை ரூ.3.46க்கு குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaigal-bala.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-10-18T01:26:07Z", "digest": "sha1:A6TCYUJOUG2UTY3THQD2ALVPHTEZCRAV", "length": 25231, "nlines": 136, "source_domain": "alaigal-bala.blogspot.com", "title": "அலைகள்: தவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.", "raw_content": "\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nதவறான ���ருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.\nதவறான மருத்துவப் பதிவுகள் பற்றிய பதிவில், எனது கோபம் தெரிகிறது என நண்பர்கள் கூறி இருந்தனர். அவரது ஒரு பதிவில் தான் முரண்பாடு என நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. இதை பொறுமையாகப் படிக்கவும், நாம் ஏமாற்றப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.\nஅடிப்படை அறிவே இல்லாமல், இயற்கை வைத்தியம் என்ற பெயரில், எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா இறுதி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப் பட்டது. வாழ்நாள் முழுவதும் அரைக் குடலுடன் வாழப் போகும் அந்தக் குழந்தையின் முகத்த்தில் இவர்களால் விழிக்க இயலுமா\nசிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவு இல்லை என்பவர்களே இதை என்ன சொல்வீர்கள்\nவிளக்கெண்ணெயின் பக்க விளைவுகளைப் பற்றி அறிவீர்களா அன்றாடம் உபயோகப்படுத்தும் மஞ்சளுக்கும் டைபாய்டு காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா அன்றாடம் உபயோகப்படுத்தும் மஞ்சளுக்கும் டைபாய்டு காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா உப்பில் இருந்து மிளகாய் வரை அனைத்துப் பொருட்களும் பக்க விளைவு கொண்டவை என்பது தெரியுமா\nஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையின் சுருக்கத் தமிழாக்கம் - \"அறுபது வயது சர்க்கரை நோயாளி சாப்பிடாமல் சர்க்கரை குறை நிலைக்குச் சென்று சுயநினைவின்றி விழுந்துவிட்டார். அவரைக் காப்பற்ற சர்க்கரைக் கரைசலை வாயில் ஊற்றினார் அவரது மனைவி. (சுய நினைவின்றி இருப்பவருக்கு வாய் வழியே எதுவும் கொடுக்க கூடாது என்ற அடிப்படை மருத்துவ அறிவு எத்தனை பேருக்கு தெரியும்) அது புரையேறி aspirated pneumonia உருவாகி அவரது உயிரைப் பறித்தது.\" இது போன்ற மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கரை நோயாளியை சாப்பிடாமல் உபவாசம் என்ற பெயரில் பட்டினி இருக்கச் சொல்வது எத்தனை பேரின் உயிரைப் பறிக்குமோ) அது புரையேறி aspirated pneumonia உருவாகி அவரது உயிரைப் பறித்தது.\" இது போன்ற மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கரை நோயாளியை சாப்பிடாமல் உபவாசம் என்ற பெயரில் பட்டினி இருக்கச் சொல்வது எத்தனை பேரின் உயிரைப் பறிக்குமோ இதெல்லாம் என்ன விளைவு வைத்தியரே இதெல்லாம் என்ன விளைவு வைத்தியரே (குறைவான அளவு உணவை அடிக்கடி உண்பதே சர்க்கரை நோய்க்கு ஏற்றது என்பது நண்பருக்கு தெரியுமோ என்னவோ (குறைவான அளவு உணவை அடிக்கடி உண்பதே சர்க்கரை நோய்க்கு ஏற்றது என்பது நண்பருக்கு தெரியுமோ என்னவோ\nஉடலில் வியர்வை எப்படி உருவாகிறது என நெட்டில் படிக்கவும் நண்பரே. உடலில் இருந்து வெப்பம் வெளியேற முடியாத நிலையில் வியர்வை உற்பத்தி ஆகி வெப்பத்தை சமன் செய்கிறது. வியர்வையில் எவ்வளவு சோடியம், எவ்வளவு குளோரைடு உள்ளது என அனைத்தும் நெட்டில் கிடைக்கும். அறிவியல் இப்படி இருக்க வாழை இலையை சுற்றிக் கொண்டு படுத்தால் வியர்க்குமாம், கெட்ட நீர் வெளியேறுமாம். கேக்குறவன் கேனையனா இருந்தா வியர்வைல.....வேணாம், விட்ருங்க. சிமென்ட் சாக்கு தெரியுமா/ அதை கட்டிக் கொண்டு படுத்துப் பாருங்கள். இதைவிட அதிகமாக வேர்க்கும்.\n வியர்வையில் உள்ள பொருட்கள் என்ன என்பது போன்ற அறிவியல் கருத்துகள் நிருபிக்கப்பட்ட பிறகும் \"கெட்ட நீர் வெளியேறிவிட்டது\" என்று மோசடி செய்யும் உங்களை என்னவென்று சொல்வது என்பது போன்ற அறிவியல் கருத்துகள் நிருபிக்கப்பட்ட பிறகும் \"கெட்ட நீர் வெளியேறிவிட்டது\" என்று மோசடி செய்யும் உங்களை என்னவென்று சொல்வது இதற்குப் பெயர் தான் மருத்துவ அறிவை வளர்ப்பதா இதற்குப் பெயர் தான் மருத்துவ அறிவை வளர்ப்பதா (வெப்பம் கூடினால் சுரப்பி வியர்வையை சுரக்கும், மற்றபடி வாழை இழைக்கும், சிமென்ட் சாக்கிற்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது)\nகரையான்களும், பாம்புகளும் எச்சமிட்ட புற்றுமண்ணை உடலில் பூசினால் இன்பெக்க்ஷன் வராதா நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் காயத்தில் மண் பட்டால் சீழ் பிடிக்காதா\nஇங்கு அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை. ஆயிரம் வருடங்களாக இருப்பதாலேயே கேள்விகள் இன்றி ஒத்துக் கொள்ள முடியாது. உடன்கட்டை ஏறுதல் கூட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்தது.\nபால் சாப்பிட்டால் காம எண்ணம் தலை தூக்குமாம், நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி அடிகள் இறுதிவரை பால் தான் சாப்பிட்டார், அவருக்கும் தூக்கிக் கொண்டே இருந்ததோ காம எண்ணம் உடலுக்கு தேவையான பெரும்பான்மை விட்டமின்கள் பாலில் இருக்கின்றன என்பது +2 மாணவர்களுக்கு கூட தெரிந்த நிலையில், நண்பருக்கு தெரியாதது சோகமே.(பாலைப் பற்றி பதிவுத் தொடரே எழுதலாம்) வைட்டமின் B12 பற்றி தெரியுமா உடலுக்கு தேவையான பெரும்பான்மை விட்டமின்கள் பாலில் இருக்கின்றன என்பது +2 மாணவர்களுக்கு கூட தெரிந்த நிலையில், நண்பருக்கு தெரியாதது சோகமே.(பாலைப் பற்றி பதிவுத் தொடரே எழுதலாம்) வைட்டமின் B12 பற்றி தெரியுமா சைவ உணவு உண்பவர்களுக்கு B12 கிடைக்க ஒரே வழி பால் தான். நாசிசம் பாசிசம் போல food faddism ஆபத்தான விஷயம். தெரிந்தோ தெரியாமலோ அதைப் பரப்புகிறீர்கள் நண்பரே. இது போல சொல்லிக் கொண்டே போகலாம் நண்பரே.\nமருத்துவப் பதிவுகளை எழுதுவதும் அவற்றைப் பற்றி கேட்டால், அந்த புத்தகத்தில் போட்டுருக்கு, எனக்கு தெரியாது என பொறுப்பை தட்டிக் கழிப்பதும் சரியான விஷயம் அல்ல நண்பரே. மற்ற உயிரை ம... ராக மதிக்கும் குணம்.\nஉண்மையிலேயே இயற்கை மருத்துவத்திற்கு நன்மை செய்ய நினைத்தால், அதை நான்கு பேருக்கு பரப்ப நினைத்தால், மூளை கட்டி குணமானதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள், நோபல் பரிசு வாங்கும் அளவு மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக அது இருக்கும். அதை விட்டுவிட்டு \"இந்த நோட்டிசை மூவாயிரம் காப்பி பிரிண்ட் செய்த கர்நாடககாரருக்கு தங்கப் புதையல் கிடைத்தது, கிழித்துப் போட்டவர் இரத்தம் கக்கி செத்தார்\" என்று வரும் பிட் நோட்டிஸ் போல ஆதாரம் இல்லாமல் ப்ளாக் எழுத வேண்டாம். எப்படி குணம் ஆனது என்று அறிவியல் ரீதியில் விளக்க முயன்றால் அது நல்ல விஷயம். இல்லையென்றால், பிரார்த்தனை கூட்டத்தில் கண் தெரியாதவருக்கு பார்வை கொடுக்கும் முறைக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.\nமருத்துவ பதிவு எழுதும் முன், சில விசயங்களை யோசித்துக் கொள்ளுங்கள்,\nஅ) தாங்கள் கூற வந்தது சரியான கருத்தா\nஆ) அதில் நம்பகத் தன்மை எவ்வளவு உள்ளது\nஇ) இதனால் மற்றவருக்கு துன்பம் வருமா\nஈ) மருத்துவ அறிவு வளருமா\nஉ) அதைப் பற்றி சந்தேகம் கேட்டால் நம்மால் விளக்க முடியுமா\nபதிவை எழுதும் முன் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு கேள்விக்கு பதில் வரவில்லை என்றாலும் எழுத வேண்டாம். பரபரப்புக்காக எழுத வேண்டும் என்றால் எந்திரன் பற்றி பதிவு எழுதி விட்டுப் போங்களேன். யாருக்கும் நஷ்டம் இல்லை. உங்களது பதிவால் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட��டாலும் அந்தப் பாவம் உங்களையே சாரும்.\nபதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், யார் என்ன சொன்னாலும் ஆ என்று கேட்காமல் அதன் உண்மை தன்மையை யோசியுங்கள். மருத்துவ சந்தேகங்களைப் பற்றி தகுதியான நபர்களிடம் விளக்கம் பெறவும். படித்தவர்களிடமே மருத்துவ அறியாமை பரவி உள்ள நிலையில் (kidneyக்கும் testisக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளக இருக்க ஊருண்னே இது) கருப்பை எடுத்தால் மாதவிலக்கு வரலாம் என்று காதில் பூ சுத்தலாம், வியர்வையில் கெட்ட நீர் வெளியேறும் என பூமாலையே சுற்றலாம்.\nடிஸ்கி: இதில் நான் எந்த லிங்க்கும் கொடுக்கவில்லை. இதில் சந்தேகம் உள்ள வார்த்தைகளை நெட்டில் சர்ச் செய்து பாருங்கள். தேவைக்கு அதிகமாகவே விஷயம் கிடைக்கும்.\nஇடுகையிட்டது அலைகள் பாலா நேரம் 8:59 PM\nலேபிள்கள்: ignorance, medicine, சமூகம், பதிவுலகம்\nநான் எனது அனுபவத்தை வைத்து ஒரே ஒரு பதிவு “ சிறுனீரகக்கல் தீர்வு” பற்றி எழுதியுள்ளேன். எழுதுவதற்கு முன் நீங்கள் சொன்னதுபோல் யோசித்தபின் தான் எழுதினேன். உங்களின் இந்த பதிவில் அதிக அர்த்தம் உள்ளது. நன்றி\nஜெய் சார். உங்கள பாத்து எத்தனை நாள் அச்சு எங்க போய்டிங்க\nஅந்த பதிவ நீங்க போட்ட அன்னைக்கே படிச்சுட்டேன். நல்ல பதிவு.\nபாஸ்.. ரெம்ப விவரமா, பொறுப்பா எழுதியிருக்கிங்க. நானும் மருத்துவம் தொடர்பா இதைப்போலவே சிலது மனசுல நினைச்சிருக்கேன். ஆனால் உங்க பதிவை படிச்சதும் அதையெல்லாம் எழுதலாமா வேணாமான்னு டர் ஆயிருச்சு\nநல்ல தகவல்கள். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அன்றே வள்ளுவர் சொல்லிச் சென்றிருக்கிறார். மலிவான விளம்பரத்திற்காக சிலர் இவ்வாறு செய்கிறார்கள். படிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.\nபதிவுக்கு முன் ஒரு சுயபரிசோதனை போதும் நண்பரே\nஅளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுன்னு நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்கப்பா... அளவா எதை சாப்பிட்டாலும் ஒண்ணும் இல்லை... அளவுக்கு மீறி சாப்பிட்டா தான் பிரச்சினை... அதோட, நம்ம உணவு முறை நம் உடம்பில் இருந்து சுரக்கின்ற வியர்வையையும், நம் உடல் இழந்த சக்தியை மீட்டு தர அருமையான உணவு முறை... அதாவது நீங்கள் வியர்வை சிந்தி உழைத்தால்... உக்காந்த இடத்தை விட்டு எந்திரிக்காம அதே பழைய உணவு முறையை கடைப்பிடித்தால், எல்லா வியாதியும் வந்து சேந்துக்கும்...\n உ���்களுக்கு மனிதர்களின் மேல் இருக்கும் அக்கறை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.\n// எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா\nஇது இயற்கை மருத்துவ சிகிச்சை முறை என்று யார் சொன்னது நண்பா\nகண்டனங்கள் செய்யும் முன்பு, அந்த விஷயத்தை நன்குப் புரிந்துக்கொண்டு உங்களின் கண்டனங்களை எழுதுங்கள். அப்போது தான் உங்களின் வாதத்திற்கு மதிப்பு இருக்கும்.\nஉங்களுக்கு நேரம் இருக்கும்போது இந்த மென்புத்தகத்தைப் படித்துப்பார்த்தப்பின், எது இயற்கை மருத்துவம் என்று அறிந்தப்பின் தாராளமாக உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.\nஉங்களின் பதிவில் நீங்கள் இயற்கை மருத்துவத்தை சரியாக தெரிந்துக்கொள்ளாமலேயே அதன் மீது கல் எரிகிறீர்களே என்று தான் வருத்தம் :-((\nஇன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு\nதவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்...\nகழுத்தைச் சுற்றிய பாம்பு - என்னது நானு யாரா-வின் த...\nஉலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு\nபோதும் பொண்ணு - போதும்டா கொடுமை சாமி\nசுகரும் ஃபிகரும் பாகம் - 4\nசுகரும் ஃபிகரும் பாகம் - 3\nநகைக்கடை விளம்பர டிஸ்கசனில் தப்பி வந்தவரின் மரண வா...\nவாங்க மறந்த புத்தகங்கள் - நூலாறு 2010\nசுனாமிக்கு பினாமி இந்த அலைகள் பாலா. ஆயிரம் கைகள் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை - இப்படி சீன் போட்டுகிட்டே இருக்கலாம். (இன்னும் நாலு பஞ்ச் இருக்கு, அப்பறம் சொல்றேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2014/04/blog-post_15.html", "date_download": "2018-10-18T01:47:00Z", "digest": "sha1:BXJ6RYYJTWG44HS3WBMBOMKKENGU7FZJ", "length": 10935, "nlines": 151, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "மும்பை அணியை வாங்குகிறார் சச்சின் ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nமும்பை அணியை வாங்குகிறார் சச்சின்\nகொச்சி கால்பந்து அணியை வாங்கிய கிரிக்கெட் வீரர் சச்சின், தற்போது சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் தொடரில், மும்பை அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் வந்த பின், பல விளையாட்டுகள் இந்த பாணியில் களமிறங்கி விட்டன. ஹாக்கி, பாட்மின்டன���, குத்துச்சண்டை, கோல்ப் வரிசையில் கால்பந்தும், டென்னிசும் இணைந்தன.\nஇதில், எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் வரும் செப்டம்பர்–நவம்பரில் நடக்க உள்ளது. இத்தொடருக்கு, இந்திய கால்பந்து கூட்டமைப்பு(ஏ.ஐ.ஐ.எப்.,) அங்கீகாரம் அளித்தது.\nஇத்தொடரில் பங்கேற்கும் கொச்சி அணியை பி.வி.பி., வென்ச்சர்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இணைந்து வாங்கினர். இப்போது, மகேஷ் பூபதி துவங்கவுள்ள சர்வதேச டென்னிஸ் லீக் தொடரிலும் கால்பதிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் நவ., 28 முதல் டிச., 13 வரை நடக்கும் இத்தொடரில் மும்பை, துபாய், சிங்கப்பூர் மற்றும் பாங்காக் என, நான்கு அணிகள் பங்கேற்கின்றன.\nஇந்தியா சார்பிலான மும்பை அணியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர் ஸ்பெயினின் நடால், இந்தியாவின் சானியா மிர்சா, பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா), இவானோவிச் (செர்பியா) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.\nநேற்று முன்தினம் கொச்சி கால்பந்து அணியை வாங்கிய பி.வி.பி., வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்த மும்பை டென்னிஸ் அணியையும் வாங்குகிறது.\nஇந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், டென்னிஸ் அணியையும் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறித்து பி.வி.பி., வென்ச்சர்ஸ் தலைவர் பிரசாத் பொட்லுரி கூறுகையில்,‘‘ கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.\nஇந்த வரிசையில் இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரில் ஐதராபாத் அணி, சர்வதேச டென்னிஸ் லீக் தொடரில் மும்பை அணி, மற்றும் கால்பந்து தொடரில் கொச்சி அணிகளில் முதலீடு செய்கிறோம். இதில் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் எங்களோடு இணைந்தது மிகவும் சிறப்பானது,’’ என்றார்.\nசென்னை போட்டிக்கு இலவச டிக்கெட்\nஐ.பி.எல்., சூதாட்டம்: ஒன்பது பேர் கைது\nவருத்தத்தில் சச்சின் - ஜான் ரைட்\nமார்னே மார்கலை சந்தித்தது யார்\nIPL ஏழாவது கோப்பை யாருக்கு\nமறக்க முடியாத தோல்வி - யுவராஜ் கவலை\nமும்பை அணியை வாங்குகிறார் சச்சின்\nசர்ச்சையை கடந்து சாதிப்போம் - ரெய்னா நம்பிக்கை\nசாதிப்பாரா தினேஷ் கார்த்திக் - டில்லி அணி எதிர்பார...\nயுவராஜ் சிங் வீட்டின் மீது கல்வீச்சு\nIPL 7 தொடர் டிக்கெட் விற்பனை துவக்கம்\nஉலகக்கோப்பை T20 - ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் ��ெற்றி\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158687/20180517204008.html", "date_download": "2018-10-18T01:22:03Z", "digest": "sha1:3CFTPDPCL2LHM6GQIPOMILPH7XTLEW3I", "length": 10165, "nlines": 77, "source_domain": "tutyonline.net", "title": "மக்கள்நீதி மய்யம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் : துாத்துக்குடியில் கமல்ஹாசன் உறுதி", "raw_content": "மக்கள்நீதி மய்யம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் : துாத்துக்குடியில் கமல்ஹாசன் உறுதி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமக்கள்நீதி மய்யம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் : துாத்துக்குடியில் கமல்ஹாசன் உறுதி\nமக்கள்நீதி மய்யம் அரசியல்வாதிகளுக்கு புதியபாடம் கற்பிக்கும் என துாத்துக்குடியில் கமல்ஹாசன் பேசினார்.\nமக்கள்நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் துாத்துக்குடி விவிடி சிக்னலில் நடைபெற்றது.இதில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,நாடு வளமாக இருப்பது தான் எனது ஆசை.பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் இருக்க வேண்டும்.ஆனால் லாபம் சம்பாதிக்க வேண்டும் .மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற தொழிற்சாலைகள் வேண்டாம்.\nஇதை தெரிவிக்க தான் துாத்துக்குடி வந்தேன். இந்த சந்திப்பு உங்களையும் என்னையும் பிணைத்தது.எல்லாரும் மக்கள்நீதி மய்யத்தில் உறுப்பின��ாக வேண்டும்.அதற்கான செயலி திறக்கப்பட்டுள்ளது.செயலி இயக்குவதில் திறமையானவர்கள் மற்றவர்களுக்கு கற்று கொடுங்கள்.செயலியை உறுப்பினர் அட்டை போல் பயன்படுத்தலாம்.\nஅது உங்கள் குறைகளை சொல்லும் சாளரமாகும்.அது வன்முறையற்ற ஆயுதம்.கிராமசபை கூட்டம் மக்களின் ஆயுதம் என ஏற்கனவே கூறியதை நினைவுபடுத்துகிறேன்.ஆலைக்கு எதிராக உங்களுக்கு வந்த கோபம் போல் எனக்கும் இந்த அரசு மீது கோபம் வந்தது.அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டது.முற்றிலும் மாறானது இந்த இயக்கம்.இது புதிய பாதையை அரசியலில் அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.\nமுதலில் அவர் தன்னை திருத்திக்கொண்டு அப்புறம் நாட்டை திருத்தலாம்\nசம்பந்தம் இல்லாத உளறல் - நாகரீக கோமாளி\nநேற்று கூட்டம் கூட்டுவதற்கு திராவிடக்கட்சிகளை போல பாட்டு கச்சேரி நடத்தினர் மக்கள் நிதி மையத்தினர்... என்ன வித்தியாசம் மற்றக்கட்சிக்கும் உங்களுக்கும்\nஇது அரசியல் களம் அல்ல .மக்கள் களம் .அவரு வரவேண்டிய அவசியம் இல்ல.அவருடைய தொண்டர்கள் பல பேர் இங்கு உள்ளனர்.\nஅவரு போராடுபவர்களுக்கு ஆதரவு என்று சொன்னாரே , ஆனால் தூத்துக்குடியில் 22 தேதி கடை அடைப்பு , போராட்டம் நடை பெறும்போது கொமல் வருவாரா வரச்சொல்லுங்க பார்க்கலாம் , மக்களை மாட்டி விட்டுட்டு ஏமாற்ற வேண்டாம் ... நடிகர்களை தவிர்த்து விடுங்கள்...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nசீன பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : கோவில்பட்டி டி.எஸ்.பி எச்சரிக்கை\nஅடையாளஅட்டை கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை\nதாமிரபரணியில் பப்பு நியூ கினியா மாநில ஆளுநர் புனித நீராடல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 303பேர் 2ஆம்நிலை காவலர் தேர்தவில் தேர்வு - எஸ்.பி. முரளி ரம்பா தகவல்\nமளிகை கடையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/11/water-2005.html", "date_download": "2018-10-18T00:50:50Z", "digest": "sha1:ZUNLPXHT5T3HHBNW2GATUCCZRDCADCYV", "length": 31992, "nlines": 328, "source_domain": "umajee.blogspot.com", "title": "Water (2005) ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nகடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் கொடுமையைப் பற்றிச் சொல்கிறது படம் இன்றும்கூட இந்தியாவின்/உலகின் ஏதோ ஒரு மூலையில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்துகொண்டிருக்குமோ எனத் தோன்றுகிறது\n ஏழு வயதுச் சிறுமி சூயாவின் (Chuyia) நடுத்தரவயதுக்() கணவன் இறந்து போக, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதே தெரியாமல், மொட்டையடிக்கப்பட்டு, வெள்ளைச் சேலை அணிவிக்கப்பட்டு, வாரணாசியிலுள்ள விதவைகள் தங்கி வாழும் ஒரு மடத்திற்கு தந்தையால் கூட்டிச்சென்று விடப்படுகிறாள். அவர்களின் தலைவி போல இருப்பவள் ஷகுந்தலா.\nமுதலில் அம்மாவிடம் செல்லவேண்டுமென்று முரண்டுபிடித்து அழும் சூயா அடுத்த சில நாட்கள் நாளை அம்மாவிடம் சென்று விடுவேன் எனக் கூறுகிறாள். பின்னர் நிஜம் புரிய தான் எப்போதுமே வீடு செல்ல முடியாது என உணர்ந்து அமைதியாகிவிடுகிறாள். அங்குள்ள சூழ்நிலையே முற்றிலும் வித்தியாசமாக, புதிதாக இருக்கிறது. எதுவுமே புரியவில்லை. பிடிக்கவில்லை\nஅவளின் சந்தேகங்களுக்கு, அங்குள்ள யாரிடமுமே சரியான பதில்கள் கிடையாது அதே கேள்விகள் அவர்களுக்குள்ளும் அவர்களும் தங்கள் சிறிய வயதில் பலரிடமும் கேட்டு பதில்வராத கேள்விகள் அவை பின்பு நமக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று சமாதானமடைந்து வாழப் பழகிவிட்டவர்கள் அவர்கள் பின்பு நமக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று சமாதானமடைந்து வாழப் பழகிவிட்டவர்கள் அவர்கள் அதனால் கேள்விகள் கேட்கப்படுவதை அங்கு யாரும் விரும்புவதில்லை\nஅங்குள்ள அழகிய இளம்பெண்ணான கல்யாணியுடன் நெருங்கிய தோழியாகிறாள் சூயா கல்யாணியும் தனது சிறுவயதில் விதவையாகி அங்கு வந்தவள்தான் கல்யாணியும் தனது சிறுவயதில் விதவையாகி அங்கு வந்தவள்தான் ஒரு நாள் சூயாவும் கல்யாணியும், காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட, மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞனான நாராயணைச் சந்திக்க, அவர்களுடன் நட்பாகும் நாராயண் கல்யாணியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தனது, தாய் தந்தையர் சம்மதத்தைப் பெற்றும் விடுகிறான். பின்பு என்னவாகிறது\nகல்யாணி மறுமணம் செய்வதை தீவிரமாக எதிர்க்கிறாள் அங்குள்ள வயது முதிர்ந்த விதவையான மதுமதி. ஏன்\nஅங்கே தங்கியிருக்கும் பெண்களுக்கான ஜீவனோபாயத்திற்கு என்ன வழி அவர்களது வாழ்க்கையை அப்படி நெறிப்படுத்தியது யார் அவர்களது வாழ்க்கையை அப்படி நெறிப்படுத்தியது யார் - இதுபோன்ற கேள்விக்குப் பதில்கூறும் சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் பற்றிப் பேசுகிறது படம்\nஆரம்பத்தில் (2000 ஆம் ஆண்டு) வாரணாசியில் நடந்த படப்பிடிப்பு, அங்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளால் நிறுத்தப்பட்டு, பின்னர் 2004 இல் இலங்கையில் படமாக்கப்பட்டது) வாரணாசியில் நடந்த படப்பிடிப்பு, அங்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளால் நிறுத்தப்பட்டு, பின்னர் 2004 இல் இலங்கையில் படமாக்கப்பட்டது இலங்கையின் Bolgoda ஏரியில் 'செட்' அமைத்து படமாகியதாக இணையத்தில் தகவல்கள் கிடைக்கின்றன்\nஷகுந்தலாவாக அதிகம்பேசாத, அமைதியான நடிப்பில் கவர்கிறார் Seema Biswas கல்யாணியாக Lisa Ray. நாராயணாக ஜான் ஏப்ரஹாம். சூயாவாக இலங்கையைச் சேர்ந்த சிங்களச் சிறுமி சரளா.\nஅமைதியாக நகரும் படத்தில் பின்னணி இசையும், ஒளிப்பதிவும், வசனங்களும் மிக அருமையானவை. குறிப்பாக சிறுமி சூயா பேசும் வசனங்கள் (அல்லது கேள்விகள்)\nகணவன் இறந்தவுடன் பெண்ணுக்கு வாழ்க்கை இல்லை, மனைவியும் பாதி இறந்துவிடுகிறாள் மதுமதி சொல்ல, சூயா 'இன்னொரு பாதி உயிருடன் இருக்கே\nஆண் விதவைகள் எங்கே தங்கியிருக்கிறார்கள் - இந்தக் கேள்வியே பெரும் தவறாகக் கருதப்பட்டு, மற்றைய பெண்களால் கண்டிக்கப்படுகிறாள்\nஷகுந்தலா வேத ஆசிரியரிடம் மறுமணம் குறித்த கேள்வி கேட்கும்போது, விதவைகள் மறுமணம் செய்ய வேதம் அனுமதிக்கிறது எனக்கூற, அதிர்ச்சியடைந்து, 'இதை ஏன் யாரும் சொல்லவில்லை' எனக் கேட்கிறாள். 'அதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை' எனக் கேட்கிறாள். 'அதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை' அவர்கூறும்போது சகுந்தலாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி\nஅதனால் எங்களுக்கு ( ஆண்களுக்கு, அதிலும் வசதிபடைத்த ஆண்களுக்கு) எந்தப் பயனும் இல்லை வேதத்தின் பெயரைச் சொல்லி, ஏராளமான பெண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி, அவர்கள் வாழ்வையே இருண்டுவிடச் செய்யும் கொடுமையை, தொடர்ந்தும் அவர்களின் அறியாமையைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக்காலத்து மேல்வர்க்க ஆண்களைப் பற்றி ஒரே வசனத்தில் சொல்கிறது\nகல்யாணிக்குத் திருமணம் - இது சகுந்தலாவின் மனதில் மெல்ல மெல்ல ஏற்படுத்தும் மாற்றம், சூயாவிடம் 'நான் பார்க்க எப்படி இருக்கிறேன்' எனக்கேட்கும்போது, அந்த முகத்தில் தெரியும் எதிர்பார்ப்பு' எனக்கேட்கும்போது, அந்த முகத்தில் தெரியும் எதிர்பார்ப்பு ஏக்கம் - அந்த ஒரு கேள்வியிலும், முகபாவத்திலுமே அவளுடைய மொத்த வாழ்க்கையின் சாரமும் அப்படியே\nஎதுவுமே அறியாத சின்னஞ்சிறு வயதில் வயது கூடிய ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதும், அவர்களிறந்துவிட்டால், வெள்ளையுடை, இனிப்பான உணவுகள் கூடாது, சொந்தபந்தங்களிடமிருந்து விலக்கப்பட்டு, ஒதுக்குப்புறமாக, கவனிப்பாரின்றி, உறவுகளிருந்தும் அனாதைகளாய் ஒரு இருண்ட வாழ்க்கையில் அவர்களைப் பெற்றவர்களே தள்ளிவிடுவது...படம் பார்த்த சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்\nபடத்தின் ஒளிப்பதிவு மிக அருமையானதுவாரணாசிக் காட்சிகளில் குளிர்மை குறிப்பாக 'ஆயோ ரீ சகி' பாடல்காட்சியமைப்பும், இசையும் பாடல்களுக்கான இசை ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்பாடல் 2007 ஆம் ஆண்டுக்கான Oscarக்கு பரிந்துரைப்பதாக இருந்து பின்னர் இடம்பெறவில்லை\n2006 ஆம் ஆண்டுக்கான Genie விருதுகளை சிறந்த நடிகைக்காக சீமா பிஸ்வாஸ், ஒளிப்பதிவுக்காக Giles Nuttgens, பின்னணி இசைக்காக Mychael Danna ஆகியோருக்கு வழங்கப்பட்டது. Golden Kinnaree Award - Bangkok International Film Festival உள்ளிட்ட பல விருகளைப் பெற்றது\nபடத்தில் சூயாவாக நடித்த சிங்களச் சிறுமி சரளாவிற்கு Best Child Actor of the World விருது ஹாலிவுட்டின் Young Artist Foundation ஆல் வழங்கப்பட்டது\n2007 ஆம் ஆண்டுக்கான Oscarக்குப் பரிந்துரைக்கப்பட்டது\n2006 இல் இலங்கையில் வெளியாகியிருந்தது. Majestic Cityயில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்டதற்கு இன்றும் வருந்துகிறேன் இந்தியாவில் 2007 இல்தான் வெளியானது\nஇந்தப்படம் சர்ச்சைக்குரிய படைப்பாளி தீபா மேத்தாவின் படம் என்பதால் மட்டுமே யாராவது பார்க்காமல் விட்டிருப்பார்களானால் (பலர் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள்) அவர்கள் முடிவு மிகத்தவறானது\nஉங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுக��றது....\nவிமர்சனமே இவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கே, படம் எப்படி இருக்கும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா November 23, 2011\nஅருமையான விமர்சனம்.. நான் இதுவரை படத்தை பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..\nசெம விமர்சனம்... ஆனா இது மாதிரி உலக படங்களை பார்க்குறது அலுப்பா இருக்கு... டை கெடச்சா மூட் இருந்தால் பார்க்கலாம்\nசென்னை பித்தன் November 23, 2011\nதீபா மேத்தா நான் நான்காம் ஐந்தாம் ஆண்டு படிக்கும் சமயம் மிக பிரபலம்அப்போது தான் அவரை பற்றி முதல் அறிந்தேன்..இந்தப்படம் பல பாராட்டுகளை பெற்றிருந்ததுஅப்போது தான் அவரை பற்றி முதல் அறிந்தேன்..இந்தப்படம் பல பாராட்டுகளை பெற்றிருந்ததுஅதே சமயம் எதிர்மறை விமர்சனங்களையும் தான்\nபதிவுலகில் பாபு November 24, 2011\nம்...இன்னொரு நல்ல படம் ஜீ.நன்றி \nரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... நான்கூட இது ஏதோ விவகாரமான படம் என்றுதான் நினைத்திருந்தேன்...\nசி.பி.செந்தில்குமார் November 24, 2011\n>>இந்தப்படம் சர்ச்சைக்குரிய படைப்பாளி தீபா மேத்தாவின் படம் என்பதால் மட்டுமே யாராவது பார்க்காமல் விட்டிருப்பார்களானால் (பலர் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள்) அவர்கள் முடிவு மிகத்தவறானது\nஒரு சின்ன தவறு.. அதாவது நம்மாளூங்க ஃபயர் படம் மாதிரி இதுலயும் சீன் இருக்கும்னு போய் ஏமாந்தாங்க.. அதனால ஒரு நெகடிவ் விமர்சனம் வந்து நல்ல படத்தை கெடுத்துடுச்சு\nவேலை பிசியால் வலைப் பக்கம் வர முடியலை.\nவித்தியாசமான பட விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.\nநானும் நேரம் இருக்கும் போது பார்க்க ட்ரை பண்றேன்.\nshooting நடந்த ஏரியா கு நான் போய் இருக்கேன்\nநேற்றே இந்த விமர்சனம் குறித்து எழுத வேண்டும் என நினைத்தேன்.\nவேலைப் பளுவால் பின்னூட்டமிட முடியவில்லை.\nமிக மிக விரிவான முறையில் அலசியிருக்கிறீங்க.\nதங்களின் வழமையான விமர்சனப் பாணியிலிருந்தும் மாறுபட்டு இம் முறை திரைப்படத்தின் இதர அம்சங்களைப் பற்றி ஒப்பீட்டு உவமைகளுடன்,\nபடத்தினைப் பார்க்க வேண்டும் எனும் அட்ராக்சன் ஏற்படும் வண்ணம் எழுதியிருப்பது இன்னும் சிறபாக இருக்கிறது.\nவழமையான பாணியினை விட்டுத் தாங்கள் இந்த வழியில் விமர்சனம் எழுதினால் இன்னும் அசத்தலாக இருக்கும்.\nஇன்னோர் விடயம் அப்புறமா உங்க ப்ளாக்கில மேல் பக்கத்தில இருக்கிற நவிக்கேசன் பாரை நீக்கிடுங்க. இல்லேன்னா யாராச்சும் வேணும்னே கூகிளுக்கு ஸ்பாம் ரிப்போட் கொடுத்திடுவாங்க.\nஇந்த இணைப்பில் நவிக்கேசன் பாரை நீக்குவது தொடர்பாக அறியலாம்.\nநான் இந்தப்படம் பார்த்தேன் உங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கு\nஅன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்\nவாட்டர் டி.வி.டி. வாங்கி பார்க்கிறேன் ஜீ. மயக்கம் என்ன..A beatiful mind.. உங்கள் ஸ்டைலில் ஓட்டுவீர்கள் என காத்திருக்கிறேன்.\nஇப்பவே படம் பாக்கணும் போல இருக்கு உங்கள் விமர்சனம் படித்ததில் இருந்து..... அவ்ளோ நேர்த்தி அழகு உங்கள் விமர்சனம்.... பாஸ் சீக்கிரமே முன்னணி பத்திரிகைகள் எதிலாவது இருந்து உங்களுக்கு விமர்சனம் எழுத வாய்ப்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை... கலக்குறீங்க பாஸ்...\nமுந்தால் இன்னைக்கே படத்தை பார்த்துவிடுவேன்..... எல்லாம் உங்கள் விமர்சன மாயம்... ஹீ ஹீ... அப்புறம் மயக்கம் என்ன... விமர்சனத்தையும் உங்கள் பாணியில் படிக்க ஆவலாய் காத்து இருக்கேன்..\nவாட்டர் படம் பத்தி கேள்வி தான் பட்ருக்கேன்..பட்...இப்போ தான் விமர்சனம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்..லிரில் லிசா ரே வா...சட்டுன்னு ராணி முகர்ஜி மாதிரி இருந்தது...அந்த சிங்கள சிறுமி,இலங்கையில் ஷூட்டிங் மற்றும் அந்த விருது விஷயம் எல்லாம் எனக்கு தகவல்கள் ரொம்பவே புதுசு..பரவால ஜீ...நீங்க ரொம்ப மெனக்கடுறீங்க ஒவ்வொரு ரெவியூ க்கும்...குட்...\nஎதுவுமே அறியாத சின்னஞ்சிறு வயதில் வயது கூடிய ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதும், அவர்களிறந்துவிட்டால், வெள்ளையுடை, இனிப்பான உணவுகள் கூடாது, சொந்தபந்தங்களிடமிருந்து விலக்கப்பட்டு, ஒதுக்குப்புறமாக, கவனிப்பாரின்றி, உறவுகளிருந்தும் அனாதைகளாய் ஒரு இருண்ட வாழ்க்கையில் அவர்களைப் பெற்றவர்களே தள்ளிவிடுவது...படம் பார்த்த சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்\nஉங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறது\nக.சுரேந்திரகுமார் December 22, 2011\nஜீ எனக்கு உலக சினிமாக்களின் மேல் உள்ள ஆர்வம் இன்னும் ஒரு படி மேலே செல்வதற்கு உங்களது ரசனைமிகு பதிவுகளே ஒரு காரணம்...\n'வாட்டர்' படத்தை இன்னும் பார்க்வில்லை..... நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.எப்படியாவதுபார்த்துவிடுவேன்.\nபோன வாரம்தான் 'Taare Zameen par' படத்தை பார்க்கக் கிடைத்தது... அழகான ஒரு படத்தை அறிமு��ம் செய்த உங்களிற்கு நன்றிகள்.எந்தத் திரைப்படத்தையும் தரமான DVD களில் பார்க்கவேண்டும் என்ற எனது மனப்பாங்கே பல படங்களைப் பார்க்கவேண்டும் என்ற எனது ஆசைக்கு தடையாக நிற்கிறது.உங்களால் எப்படி இந்தப் படங்களைப் பார்க்க முடிகிறது எங்கே கிடைக்கிறது எனக்கும் சொன்னால் உதவியாக இருக்கும்.....\nMC ல சியா கடைகளில் தேடினால் கிடைக்கும் மற்றபடி டவுன்லோட் பண்ணுவதுதான் இலகுவானது\nஒரு வேள நாம சரியா படத்த பாக்காம விட்டுட்டமோ\nஅப்புறம்,//இந்தப்பாடல் 2007 ஆம் ஆண்டுக்கான Oscarக்கு பரிந்துரைப்பதாக இருந்து பின்னர் இடம்பெறவில்லை// இப்பாடல் 2007 ஆஸ்கார் ஷோர்ட் லிஸ்டில் இடம் பெற்று நோமிநேசனில் வெற்றி பெற தவறியது என்பதே பொருத்தமாயிருக்கும்.இதே போல் இதுக்கு முன்னாடியும் ஏ.ஆர்.ஆரின் ரன்க்தே பசந்தியும் லகானும் ஆஸ்கார் ஷோர்ட் லிஸ்டில் இடம் பெற்று நோமிநேசனில் வெற்றி பெற தவறியது; அதாவது அவர் ஆஸ்கார் வெல்ல 7 வருடங்கள் முன்பே\nவேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nவேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lyricaldelights.com/category/subramanya-bharathi-vasana-kavidhai/", "date_download": "2018-10-18T01:58:09Z", "digest": "sha1:B6YO6UYPNOUNGYCFSYPIM77PQXS4IQFA", "length": 26777, "nlines": 319, "source_domain": "www.lyricaldelights.com", "title": "Subramanya Bharathi - Vasana Kavidhai Archives - Lyrical Delights", "raw_content": "\n6 பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். “இனிய இசை சோகமுடையது” என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய தாயினும் சோகரசந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பதுபோலிருக்கின்றது. ஒரு நாவலன் பொருள்நிறைந்த சிறிய சிறிய வாக்கியங் களை அடுக்கிக்கொண்டுபோவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான் “தானதந்தத் தானதந்தத் தா-தனத் தானதந்தன தானதந்தன தா — தந்தனத்தன தந்தனத்தன தா.” அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக்கொண்டுபோகிறான். இதற்குப் பொருளென்ன “தானதந்தத் தானதந்தத் தா-தனத் தானதந்தன தானதந்தன தா — தந்தனத்தன தந்தனத்தன தா.” அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக்கொண்டுபோகிறான். இதற்குப் பொருளென்ன\n5 “மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா உடலைக் கட்டு. உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம் உள்ளத்தைக் கட்டு. சக்தியைக் கட்டலாம். அநந்தசக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை. என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம், ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள். மனிதஜாதி இருக்குமளவும் இதே […]\nசக்தி முதற் கிளை: இன்பம் 4 “மண்ணிலே வேலிபோடலாம். வானத்திலே வேலி போடலாமா” என்றான் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா” என்றான் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா உயிரைக் கட்டு. உள்ளத்தைக் கட்டலாம். என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’ என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். […]\nசக்தி முதற் கிளை: இன்பம் 3 இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன. காட்டிலே காதலனை நாடிச்சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள். ஒளி வந்தது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள். பேயுண்டு, மந்திரமுண்டு. பேயில்லை, மந்திரமுண்டு. நோயுண்டு, மருந்துண்டு. அயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும். அவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும். நாம் அச்சங் கொண்டோம். தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம்; தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்; […]\nசக்தி முதற் கிளை: இன்பம் 2 காக்கை கத்துகிறது. ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர் பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது, மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன. கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது. இளைஞன் சித்திரத்திலே கர���த்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹாசக்தியின் தொழில். அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை, […]\nசக்தி முதற் கிளை: இன்பம் 1 சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம். சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது. சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது. சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது, இயல்பு தருவது, […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 13 மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது. புலவர்களே, மின்னலைப் பாடுவோம், வாருங்கள். மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை — ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம். அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச்செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின் சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே, செம்மலரிலே, நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே — […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 12 நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே, பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே, சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக மென்னும் புனங்காக்கச்சொல்லி வைத்துவிட்டுப் போனவிளக்கே, கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே, ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம். மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்; […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 11 புலவர்களே, அறிவுப்பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சக்திகளே, எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள். அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழைதருகின்றான். மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம். ஞாயிறு வித்தைகாட்டுகின்றான். கடல்நீரைக் காற்றாக்கி மேலேகொண்டுபோகிறான். அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான். மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி. வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன. பூமிப்பெண் விடாய்தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள். வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 10 ஞாயிறே, நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது. பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பலநூறு வீடுகள் — இவை எல்லாம் நின்கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன. தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல, இவை யெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்; இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான். இவை ஒளிகுன்றிப் போயின; ஒளியிழந்தனவல்ல, குறைந்த ஒளியுடையன. ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை. […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 9 வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன் மணநதிருக்கின்றான். அவர்களுடைய கூட்டம் இனிது. இதனைக் காற்றுத்தேவன் கண்டான். காற்று வலிமை யுடையவன். இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான். ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை. இவன் தனது பெருமையை ஊதிப் பறை யடிக்கின்றான். வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன. காற்றுத் தேவன் பொறாமை கொண்டான். அவன் அமைதியின்றி உழலுகிறான். அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான். ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான்; […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 8 ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு வெம்மையேற ஒளி தோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம். ஒளியின் தாய். ஒளியின் முன்னுருவம். வெம்மையே, நீ தீ. தீ தான் வீரத்தெய்வம். தீ தான் ஞாயிறு தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ, […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 6 ஒளியே, நீ யார் ஞாயிற்றின் மகளா அன்று. நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம். ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம். ஞாயிற்றின் வடிவம் உடல். நீ உயிர். ஒளியே, நீ எப்போது தோன்றினாய் நின்னை ய���வர் படைத்தனர் நீ அறிவின் மகள் போலும். அறிவுதான் தூங்கிக்கிடக்கும். தெளிவு நீ போலும். அறிவின் உடல் போலும். ஒளியே, நினக்கு வானவெளி எத்தனைநாட் பழக்கம்\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 4 நீ சுடுகின்றாய், நீ வருத்தந் தருகின்றாய். நீ விடாய் தருகின்றாய், சோர்வு தருகின்றாய், பசி தருகின்றாய். இவை இனியன. நீ கடல் நீரை வற்றடிக்கிறாய், இனிய மழை தருகின்றாய். வானவெளியிலே விளக்கேற்றுகிறாய். இருளைத் தின்று விடுகின்றாய். நீ வாழ்க. You burn, You cause sadness. You give pain, You give tiredness. You give hunger. These all are sweet. You evaporate the seawater, […]\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 3 வைகறையின் செம்மை இனிது. மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க. உஷையை நாங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள் விழிப்புத் தருகின்றாள், தெளிவு தருகின்றாள், உயிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள், அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள். அவள் வாழ்க. அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது. அவள் அமுதம். அவள் இறப்ப தில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். வலிமைதான் அழகுடன் கலக்கும். இனிமை மிகவும் பெரிது. வட மேருவிலே பலவாகத் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/768/", "date_download": "2018-10-18T00:44:46Z", "digest": "sha1:ZQL5XVGDSLNUZAY24IF7KULZMXCMFHQZ", "length": 28642, "nlines": 142, "source_domain": "www.pagetamil.com", "title": "நீங்களும் பிஸ்னஸ் புள்ளி ஆகலாம்!- 01 | Tamil Page", "raw_content": "\nநீங்களும் பிஸ்னஸ் புள்ளி ஆகலாம்\nயாழ்ப்பாண நகரத்திற்கு வருபவர்கள் பலரும் அங்குள்ள பெரிய வர்த்தக நிலையங்களை பார்த்து, அப்படியொன்றிற்கு உரிமையாளராக வேண்டுமென நினைக்கிறார்கள். அவரவர் துறையை பொறுத்து கனவு மாறுபடுகிறது.\nதொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மாதிரி ஆகுவதை விரும்புவார்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர், அதனுடன் தொடர்புடைய மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென கனவு காண்பார். இந்த கனவு, வெறி, பிரமிப்பு எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்காமல் போகாதென சொல்ல முடியுமா முடியாது. எந்த விதைக்குள் எந்த விருட்சமென்பதை யாராலும் சொல்ல முடியாது.\nகடின உழைப்பும், பொசிற்றிவான சிந்தனையும் இருந்தால் அவர் ஜெயிக்கலாம். பிஸ்னஸ்மேன் (businessman) ஆகலாம். வாழ்க்கையின் அடிநிலையில் இருந்தாலும், உயர்நிலைக்கு வரலாம். இதற்கு அடிப்படையான முதலாவது விசயம்- “என்னிடம் பிஸ்னஸ்மேன் ஆகக���கூடிய முழு திறனும், தகுதியும் இருக்கிறது“ என நீங்கள் நம்ப வேண்டும். இரண்டாவது, பிஸ்னஸில் ஜெயிக்க வைக்கும் அத்தனை வித்தைகளைளும் சூட்சுமங்களையும் அறிந்துகொள்ள மனக்கண்ணை எப்பொழுதும் திறந்து வைத்திருக்க வேண்டும்.\nஇளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்தாலே “படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. நமது கப்பாசிற்றிக்கு ஏற்ற வேலையை தராமல், ஏதோ ஒரு வேலையை தந்துள்ளார்கள். இப்படியே ஈயோட்டிக்கொண்டிருந்தால் வயதுதான் போகும்“ என்றுதான் பேசுகிறார்கள். இளவயதில் உள்ள அத்தனைபேருமே, சொந்தமாக தொழில் தொடங்கினால் மாத்திரமே இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்க்கலாமென நம்புகிறார்கள்.\nஏன் தொழில் தொடங்க வேண்டும்\nரொபர்ட் கியாஸ்கி பிஸ்னஸ் தொடர்பாக புத்தகங்கள் எழுதி உலகப் புகழ் வெற்றவர். 21ம் நூற்றாண்டு தொழில்முனைவோருக்கானது என ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். காரணம், இன்றைய நூற்றாண்டு மனிதர்களில் சொந்தமாக தொழில் செய்து வாழ்பவர்கள் மட்டும்தான் வாழலாமென நினைக்கிறார்கள். எஞ்சியவர்கள் பாதுகாப்பின்னையை குறிப்பிடுகிறார்கள்.\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறை, நமது எதிர்காத்தை நிலையற்றதாக்கும். வேலை, சம்பளம் ஏதுவுமே நிரந்தரமில்லை. அறவுணர்ச்சியும் குறைந்து செல்கிறது. பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்ய, தனியே தொழில் தொடங்குவது மட்டுமே வழி. தனி தொழில் தொடங்கினால் நீங்கள் சுதந்திரமாக செயற்பட முடியும். யாரிடமும் உங்களை நிரூபித்துக் கொண்டிருக்க தேவையில்லை. அனைத்தையும் நீங்களே நடைமுறைப்படுத்தி முயற்சித்து பார்க்கலாம்.\nமக்களின் தேவை, நுகர்வு கலாசாரமும் வெகுவாக மாறிவிட்டது. இது மெகா சந்தையை உருவாக்கி விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள் வெற்றியடைகிறார்கள். சரியான தொழிலை அடையாளம் காண்பவர்கள் வெற்றியடைகிறார்கள்.\nஎல்லோராலும் பிஸ்னஸ் செய்ய முடியுமா\nஇன்று படித்து முடித்ததும் 35% இளைஞர்கள் ஏதோ ஒரு வேலைக்கு போய்விடுகிறார்கள். இன்னொரு 35% இளைஞர்கள் படித்து முடித்ததும் என்ன செய்வதென தெரியாமல் திண்டாடுகிறார்கள். படிக்கும் காலத்தில் ஏன் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்பதைப்பற்றி இவர்கள் பெரிதாக கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். படித்து முடித்த பின்னரே என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடுவார்கள்.\n25% ஆட்கள் குடும்பத்தின் தொழிலை செய்கிறார்கள். மீதியுள்ள வெறும் 5% இளைஞர்கள் மட்டுமே சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுக்கிறார்கள்.\nஇதில் வேலை செய்யும் 35% இளைஞர்கள், தமது 30 வயதை கடந்த பின்னர்தான்- “ஏன் நாம் சொந்தமாக தொழில் தொடங்ககூடாது“ என சிந்திக்கிறார்கள். இப்படி பலரும் யோசித்தாலும், வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு சொந்தமாக தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகு சிலர்தான். இருக்கும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கினால் மாத சம்பளம் இல்லாமல் போய்விடும் என பயப்படுகிறார்கள் மற்றவர்கள். தொழில் நஷ்டம் வந்தால்“ என சிந்திக்கிறார்கள். இப்படி பலரும் யோசித்தாலும், வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு சொந்தமாக தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகு சிலர்தான். இருக்கும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கினால் மாத சம்பளம் இல்லாமல் போய்விடும் என பயப்படுகிறார்கள் மற்றவர்கள். தொழில் நஷ்டம் வந்தால்\nபிஸ்னஸின் முதல் தேவை பணம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது சரியல்ல. கொஞ்சம் முயற்சித்தால் பணத்தை தயார் செய்துவிடலாம். அதைவிட முதலில் தேவை- பிஸ்னஸ் செய்யப்போகிறவர் தன்னை தயார்படுத்த வேண்டும். பிஸ்னஸிற்காக மனதளவில் தயாரானாலே, முதல்படியை கடந்து விட்டீர்கள் என்பது அர்த்தம்\nபிஸ்னஸ் செய்ய வேண்டும், வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்ற வெறி உங்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஒரு இடத்தில் வேலை பார்ப்பதும், பிஸ்னஸ் செய்வதும் ஒன்றல்ல. தொழில் தொடங்கும்போது படிப்பு, வயது. மொழி எல்லாம் பெரிய விசயங்கள் அல்ல. தொழில் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்தால், தொழில் அறிவை எளிதாக யாராலும் பெற்றுவிட முடியும். நீங்கள் தயாரிக்கும் பொருள் அல்லது கொடுக்கும் சேவையை மக்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் உங்களிற்கு வரவே கூடாது. மக்களுக்கு தேவையான பொருளை, சேவையை அவர்கள் விரும்பும் விதத்தில் கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்கள்\nபிஸ்னஸ் தொடங்குவதென முடிவெடுத்தால், என்ன பிஸ்னஸ் செய்யப்போகிறோம், எப்படி செய்யப் போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற என்னவெல்லாம் தேவையென்பது தெரிந்திருக்க வேண்டும். பிஸ்னஸ் என்பது பெட்டிக்கடையொன்றை தொடங்கி நடத்��ுவதை போன்ற விசயமென நினைத்தால், தொழில் செய்யவே நினைக்காமலிருக்கலாம்.\nபிஸ்னஸ் என்பது பெரிய விசயம். பிஸ்னஸிற்கு பெயர் வைப்பதிலிருந்து, முறைப்படி பதிவுசெய்வது, வரி கட்டுவது, படிப்படியாக வளர்ந்து முன்னணி தொழிலதிபராக உயர்வது வரை எல்லாம் சேர்ந்ததுதான் பிஸ்னஸ். இந்த வளர்ச்சியை விரும்பும் அணுகுமுறைதான் புதிதாக தொழில் தொடங்குபவர்களிடம் இருக்க வேண்டும்.\nபிஸ்னஸ் செய்யும் ஆர்வம் இருந்தும், என்ன பிஸ்னஸ் செய்வதென்ற குழப்பம்தான் பெரும்பாலானவர்களிடம் இருக்கும். “தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்“ என்ற மூத்தவர்கள் சொல்வார்கள். அது அவ்வளவு சரியானதல்ல. அனுபவமில்லாத முற்றிலும் புதிய தொழில்களில் இறங்கி பெரும் சாதனை படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.\nஜக் மாவும் அதில் ஒருவர். இவருக்கு ஆங்கிலம் தெரியாது. முன்பின் பிஸ்னஸ் செய்த அனுபவமும் கிடையாது. வேலை தேடி கடைகடையாக அலைந்தார். ஆனால், இன்று அவரது ஒன்லைன் ஷொப்பிங் பிஸ்னஸ் உலகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது.\nஜாக் மா செய்தது ஒன்றுதான். திறந்த மனதுடன் சந்தையை அணுகினார். அவருக்குள் இருந்த தேடல் பிஸ்னஸிற்கான வழிகை காட்டியது. பிஸ்னஸை வளர்ப்பதற்கான திறனையும், அறவையும் வளர்க்க தன்னையொரு மாணவனாகவும் மாற்றிக்கொண்டார். எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. எனக்கு எதுவுமே தெரியவில்லையென முயற்சிக்காமல் இருக்ககூடாது. எந்த உயரத்துக்கு போனாலும் கற்றுக்கொள்ள தயாராக இருந்தீர்கள் என்றால், கற்றுத்தர உலகம் தயாராகத்தான் இருக்கிறது.\nஉங்களின் முன்னால் விரிந்துள்ள சந்தையில் என்னென்ன தொழில்கள் உள்ளன, அதில் உங்களிற்கு பொருத்தமானது எது என்பதை பார்ப்போம். முக்கியமான பிஸ்னஸ் கோட்பாடு ஒன்றை சொல்கிறோம் கவனித்துக் கொள்ளுங்கள். “சரியான தொழிலை தெரிவு செய்தாலே போதும், ஐம்பது சதவிகித வெற்றி நிச்சயமாகிவிடும்“.\nஉற்பத்தி(Manufactruing), வர்த்தகம் (Trading), சேவை (Service) ஆகிய துறைகள் உள்ளன. பெரும்பாலான அனைத்து பிஸ்னஸ்களும் இந்த மூன்று துறைக்குள்ளும்தான் அடக்கம்.\nஇயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், நுகர்வு பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி துறையிலும், ஹோட்டல், சுற்றுலா, மருத்துவம், ஓடிட்டிங், தொழில்நுட்ப சேவைகள், பாங்கிங் (banking) போன்றவை சேவைத்துறையிலும் உள்ளடங்கும்.\nஒருவரிடமிருந்து பொருட்களை வாங்கி இன்னொருவரிடம் விற்பது வர்த்தகத்தில் அடங்கும். அது நேரடியாகவோ, ஒன்லைன் மூலமாகவோ இருக்கலாம்.\nஇந்த துறையில் பெரும் வாய்ப்புக்கள் உள்ளன. நமது நாட்டில் பெரும்பாலான பொருட்கள் இறக்குமதிதான். இறக்குமதி நாடாக இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.\nஇந்த துறையில் பிஸ்னஸ் செய்ய விரும்பினால், விவசாயமோ, இயந்திரமோ எந்த பொருளை உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அந்த பொருள், உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், உபகரணங்களை கையாளும் அறிவு அவசியம். அல்லது அந்த அறிவுடையவர்களை வேலைக்கு வைத்திருக்குமளவிற்கு கையில் மூலதனம் இருக்க வேண்டும்.\nபொருளை உற்பத்தி செய்தால், அதை யாரும் தேடி வந்து வாங்கமாட்டார்கள். யாருக்காக அதை உற்பத்தி செய்தீர்களோ, அவர்களை தேடி நீங்கள்தான் போக வேண்டும். வாடிக்கையாளர்களை கண்டுபிடிப்பதும், அவர்களிடம் உங்கள் தயாரிப்புக்களை விற்பதும் ஒரு கலை. அதை பற்றி பின்னர் பார்ப்போம்.\nவிவசாயம் தனித்துறையாக இருந்தாலும், அதையும் உற்பத்திதுறையாக பார்க்கலாம். விவசாயம் இப்பொழுது கோர்ப்பரேட் பிஸ்னஸாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது.\nபிஸ்னஸ் என்றாலே வர்த்தகத்தைதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். உற்பத்தியாளர்களிடம் பொருளை வாங்கி, வாடிக்கையாளரிடம் விற்பதுதான் வேலை. எளிதாகவும், இலாபம் தருவதாகவும் இருப்பதால் பலரும் இதில்தான் ஆர்வமாக உள்ளனர். கையில் கொஞ்ச பணமும், வாடிக்கையாளரை பிடிக்க முயற்சியும் இருந்தால் போதும். தற்போது வரவேற்பு பெறும் ஒன்லைன் வர்த்தகத்திலும் நல்ல வாய்ப்புண்டு.\nதொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் மிக விரைவாக பணம் சம்பாதிக்கும் வழிகள் இந்த துறையில் உள்ளது. உற்பத்தியாளர்களிற்கும் வாடிக்கையாளர்களிற்குமிடையில் பாலமாக இருப்பதே சேவைத்துறை.\nசேவைத்துறையில் பலவகை பிஸ்னஸ்கள் உள்ளன. தற்போது ஸ்மார்ட்போன், இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் சேவைத்துறையில் பிஸ்னஸ் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது. இதில் ஒருவராக நீங்களும் மாற விரும்பினால் ஸ்மார்ட்போன், இணையம், அப் (app) பயன்பாடுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதில் வாடிக்கையாளரின் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். அதற்கு ஈடுகொடுக்க வேண்டும்.\nஇந்த விசயங்களில் நீங்கள் முன்னுக்கு வர வேண்டுமெனில், அடிபட்டு அடிப்பட்டு கற்றுக்கொள்ள சில வருடங்கள் ஆகும். இந்த சில வருடங்களை, சில மாதங்களாக மாற்ற ஒரு வழியிருக்கிறது. அதாவது, உங்களை போல முயற்சியை ஆரம்பித்து இன்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளவர்களின் அனுபவங்களை நீங்கள் அறிந்து கொள்வது, தொழில் சூட்சுமங்களை அறிந்துகொள்ள உதவும்.\nயாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள நாம் தயங்ககூடாது. அதேநேரம், உங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅதெப்படி “நம்மை பற்றி நாமே தெரிந்து கொள்வது“ என குழம்பாதீர்கள். உங்கள் பலம் என்ன“ என குழம்பாதீர்கள். உங்கள் பலம் என்ன பலவீனம் என்ன அதை பிஸ்னஸிற்கு எப்படி பயன்படுத்துவது இதையெல்லாம் அடுத்த பாகத்தில், ஒரு சோதனை பயிற்சியுடன் பார்க்கலாம்.\nசோபியா… மனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ: சவுதி குடியுரிமை\n28 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு 65 வயதில் இணைந்த காதல் தம்பதி: ஒரு ஈழப்பெண்ணின் கதை\nபுலமைப்பரிசில் முடிவு; மாவட்டரீதியில் முதலிடம் பிடித்தவர்கள் இவர்கள்தான்\nயாழ்ப்பாணத்தில் பதிவுசெய்த பட்டதாரிகள் நேர்முகத்திற்கு அழைப்பு\nநல்லூர் முருகன் சப்பரத் திருவிழா (07.09.2018)\nபிரதியமைச்சர் அங்கஜன் செய்த வேலையால் வல்லையில் விபத்து\n‘சிக்ஸ்பேக்’ சூரி: படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசபையை இழந்த கோபம்- த.தே.கூ உறுப்பினர்கள் களேபரம்\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொன்ற மூன்று ரௌடிகள் கைது\nபாடசாலைக்குள் ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து வந்த அதிபர்: யாழில் அதிர்ச்சி சம்பவம்\nமாணவி சோபியாவுக்கு கிடைத்தது நிபந்தனையற்ற ஜாமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/145-213852", "date_download": "2018-10-18T00:14:08Z", "digest": "sha1:VYNXLV74AD6YZXIPFFWZUUO6PBCGD3CY", "length": 19262, "nlines": 97, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஏற்றுமதி அதிகரிப்பும் அரசியல் தளம்பல் நிலையும்", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஏற்றுமதி அதிகரிப்பும் அரசியல் தளம்பல் நிலையும்\nஇலங்கையின் கடந்தமாத அரசியல் நிலைமைகள், மிகமோசம��னதோர் இலங்கையின் முகத்தை, உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டியிருந்தது.\nஇனரீதியான பிரச்சினைகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருப்பதுடன், அது அரசியல், பொருளாதார ரீதியாக, இன்னமும் இலங்கையைப் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை, கண்டியில் இடம்பெற்ற சம்பவமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் வங்குரோத்து நிலையும் காட்டி நிற்கின்றன.\nஇந்தநிலை, இலங்கையின் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தின்மீது, பலத்த அடியாகவே மாறியிருக்கிறது எனலாம். தற்போதுதான், இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த வகையில் ஏற்றுமதி உட்பட, பொருளாதார மீள்எழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஆரம்பித்த இடத்துக்கே, இந்த அரசியல் களநிலைவரங்கள் கொண்டுவந்து விட்டிருக்கின்றன.\nகடந்தகாலப் பொருளாதார நிலைமைகளின் பிரகாரம், விவசாயத்துறையில் ஒருசதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததுடன், தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் முன்னேற்றகரமானநிலை காணப்பட்டது.கூடவே, அதிகரித்துவரும் தொழில்துறைசார் உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதி ஆகியன பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஊக்கிகளாக அமைந்திருந்தன. ஆனால், மறுபுறத்தில், இனரீதியான மோதல்கள் காரணமாக, சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு, வெளிநாட்டு நாணய உள்வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க குறைவான வெளிநாட்டு முதலீடுகள் என்பன, பொருளாதாரத்தைத் தளம்பல்நிலைக்கு இட்டுசெல்லும் காரணிகளாக மாறியுள்ளன.\nஇலங்கையின் விவசாயத்துறையானது கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட தொய்வுநிலையிலிருந்து 2018ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதியில் மீண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வரட்சி, வெள்ளப்பெருக்கு என்பன இலங்கையின் விவசாயத்துறையில் உள்ளடங்கியுள்ள பல்வேறு பயிர்செய்கைகளையும் பாதித்திருந்தது. இதன்விளைவாக, இலங்கை அதிகளவில் நெல் இறக்குமதி செய்யவேண்டியதாகியிருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டுக்கான நெல் பயிர்ச்செய்கை விளைச்சலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 57%மான நெற்பயிர் செய்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதுபோல, இலங்கையின் தேயிலைப் பயிர்செய்கையிலும் கடந்த ஆண்டுடன் ஒப்ப��டுமிடத்து 11% மேலதிக அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம், தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை சுமார் 111 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇவ்வாறு, உணவுசார் உற்பத்தியிலும் சரி, ஏற்றுமதி சார் பயிர்செய்கையான தேயிலை உற்பத்தியிலும் சரி முன்னேற்றகரமான நிலை காணப்படுவது, இலங்கையின் இறக்குமதி செலவீனங்களை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வழிகோலும். இவற்றுக்கும் அப்பால், இலங்கையின் கிராமம்சார் சமூகத்துக்கான வருவாயும் இதன் விளைவாக அதிகரிக்கும். இது நாட்டின் உட்கட்டமைப்பு மாற்றத்துக்கு மிகப்பெரும் உசாத்துணையாக அமையும் என்பதில் ஜயமில்லை.\nஇலங்கையின் தொழிற்துறைசார் உற்பத்திகளில் தொடர்ச்சியாக நல்லதோர் அபிவிருத்திநிலையே காணப்படுகிறது. 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டிலும், 2018ஆம் ஆண்டுக்கான முதற்பகுதியிலும் இந்தச் சீரான வளர்ச்சி தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மாபிள், ஆடைக் கைத்தொழில்துறை, இறப்பர் மற்றும் தோல்சார் உற்பத்தி என்பனவற்றில் தொடர்ச்சியான உற்பத்தி அதிகரிப்பும் ஏற்றுமதி அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளன.\nஇலங்கையின் சேவைத்துறை ஒன்றே, பல்வேறு புறக்காரணிகளின் தாக்கங்களின் விளைவால் எவ்வித பாதிப்புமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக அதிகளவில் பங்களிப்புச் செய்துவரும் துறையாக மாறியுள்ளது. ஆனால், கண்டியில் ஏற்பட்ட சம்பவங்களும் அரசியலில் ஏற்பட்டுள்ள நிலையில்லாத தன்மையும் இந்த நிலையை மாற்றியுள்ளன. இதன்விளைவாக, இலங்கையின் சுற்றுலாத்துறை, மிகப்பாரிய சரிவைக் கண்டுள்ளது. இந்தநிலையிலிருந்து இன்னும் சில மாதங்களில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்ப்பு உண்டு. சுற்றுலாத் துறை தவிர்த்து, கணினி தொழில்நுட்பம், போக்குவரத்து என ஏனைய சேவைத்துறைகள் கடந்த காலங்களைப் போலவே அதிரித்து செல்லும் வளர்ச்சியையே காட்டி நிற்கின்றன.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 11.4% என்கிற ஏற்றுமதி வளர்ச்சி எல்லையைத் தொட்டிருந்தது. 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி 6.2%மாகவே இருந்துள்ளது. ஆனாலும், இது கடந்த வருடங்களின் ஜனவரி ���ாதத்துடன் ஒப்பிடுமிடத்து அதிகமான வளர்ச்சியாகும். இது மீளவும், இலங்கையின் ஏற்றுமதி, படிப்படியாக உச்சநிலையை அடையக்கூடும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளின் பிரகாரம், எதிர்பார்க்கப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் அளவு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதியில் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது அடையப்படக்கூடிய இலக்காக உள்ளபோதிலும், உற்பத்திதுறை மற்றும் விவசாயத்துறையில் இவ்வாண்டு மேலதிக ஏற்றுமதி வருமானம் கிடைக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் இந்த இலக்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நிர்ணயித்து இருக்கிறது.\nஅதுபோல, இலங்கையின் ஆடை மற்றும் கைத்தொழில் துறையிலும் இவ்வாண்டில் முன்னேற்றகரமான ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளமையானது இலங்கை பொருளாதாரத்துக்கு பலமான ஒரு செய்தியாகும்.\nஇவ்வாண்டு ஜனவரியில் ஆடைத்துறையில் ஏற்பட்ட 1.8% மேலதிக வளர்ச்சியானது 433 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருவாயாக ஈட்டித் தந்துள்ளது. அதுபோல, இலங்கையின் GSP PLUS சலுகையையும் மீளவும் ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ள சலுகையும் பூரணமாக பயன்படுத்தத் தொடங்கியதும் இந்த அதிகரிப்பில் மேலதிக வளர்ச்சியைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.\nஎனவே, மேற்கூறிய நிலைகள் இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையில்லாத மேலும், கீழுமாகச் செல்லக்கூடிய தளம்பல் தன்மையைக் கொண்ட பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள நிலையையே உறுதி செய்கிறது.\nகுறிப்பாக, இவ்வாண்டில் எதிர்பார்த்திராத பொருளாதார நலன்கள் மற்றும் வருமானங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளபோதிலும், அவற்றுக்கு எதிராக இலங்கையின் கடந்தகாலக் கடன்களும் அதற்கான மீளச்செலுத்தல் தொகைகளும் வளர்ந்து நிற்கின்றது.\nஅத்துடன், இலங்கையில் அடிக்கடி ஏற்படும் இனமத ரீதியான பிரச்சினைகள் இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு சீராக உயர்த்திச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதன் விளைவு, இலங்கையால் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீடுகள் உட்பட வருமானங்களைப் பெறமுடியாது போவதுடன், அதன் சுமையை இலங்கையின் சாதாரண மக்களும் மிக நீண்டகாலத்தில் அனுபவிக்க நேரிடுகிறது.\nஏற்றுமதி அ���ிகரிப்பும் அரசியல் தளம்பல் நிலையும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4555", "date_download": "2018-10-18T00:16:02Z", "digest": "sha1:V6DMTN6RXBODR3PTMM4Q77MZMBFK34XO", "length": 6383, "nlines": 103, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கூட்டு குர்பானித் திட்டம், அறிவித்தது அதிரை பைத்துல்மால் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கூட்டு குர்பானித் திட்டம், அறிவித்தது அதிரை பைத்துல்மால்\nஅன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..,\nபெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட விபரப்படி\nகுர்பானித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதரமான செம்மறி முழு ஆடுகள் உயிரோடு நியாயமான விலையில் தரப்படும். நமது சமுதாயத்தில் ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு இலவசக் கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை, ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன், இலவச மருத்துவ உதவி என எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்துப்படுகிறது.\nஎனவே, குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டுப் பங்குகள் வாங்கியும் குர்பானித் தோல்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nகூட்டுக் குர்பானி ஆடு பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1,100/-\nமேலும் விபரங்களுக்கு தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்\nஅதிரை பைத்துல்மால் அலுவலகம் (+91) 04373 241690\nஹாஜி ஜனாப். பர்கத் [தலைவர்] 9942520199\nஹாஜி ஜனாப். அப்துல் ஹமீது [செயலாளர்] 9952120166\nஹாஜி ஜனாப். முஹம்மது முஹைதீன் 9443448115\nஹாஜி ஜனாப். அஹ்மது ஜலீல் 9942436036\nசென்ற ஆண்டு அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநிர்வாகம் – அதிரை பைத்துல்மால்.\nஅதிராம்பட்டினம் – 614 701\nதஞ்சை மாவட்டம் போன் (+91) 04373 241690\nபாலைவனமாக மாறி வரும் சோலைவனம், அதிரையை பற்றிய அதிர்ச்சி தகவல்..\nதி��ம் 01 ஹதீஸ் – அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2012/04/26/%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:51:28Z", "digest": "sha1:7OZJLKNO5XFMTMKY7ACMLORYKSSBKPKR", "length": 18161, "nlines": 165, "source_domain": "prsamy.wordpress.com", "title": "பஹாய்களும் அரசியலும் | prsamy's blogbahai", "raw_content": "\n« டைட்டானிக் கப்பலில் பிரயாணி ஆனால்…\nபஹாவுல்லாவின் திருவெளிப்பாடு ஒற்றுமையை மையமாகக் கொண்டது. கடவுள் ஒருவரே, சமயங்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளன மற்றும் மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பத்தினர் எனும் முப்பெரும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒற்றுமை பேணப்படும்.\nபஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்கள் சச்சரவு மற்றும் சண்டைகளில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார், ஏனெனில், அவை இன்று வழக்கிலுள்ள கட்சிசார்ந்த அரசியலின் கூறுகளாகும். எந்த நாட்டில் வாழ்ந்த போதும் பஹாய்கள் அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்.\nமேலோட்டமாகப் பார்க்கையில், பஹாய்கள் தங்களின் சர்வலோக கோட்பாடுகளின் மேம்பாட்டிற்காக பலதரப்பட்ட அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருப்பார்கள் என சிந்திக்க தோன்றும். ஆனால், அது முற்றிலும் தவறாகவே இருக்கும். பஹாய்கள் சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் பங்கை ஆற்றிட ஊக்குவிக்கப்படுகின்றனர். அவற்றுள் ஒன்று தங்களின் குடிமைக் கடமைகளை நிறைவேற்றுவதாகும்.\nஆகவே, சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றிட முடியும் என தாங்கள் கருதுவோருக்கு அவர்கள் போதுத் தேர்தல்களில் இரகசிய முறையில் வாக்களித்திடும் சுதந்திரம் உண்டு.\nபஹாய்கள் அரசியல் சார்பற்ற அரசாங்க நியமனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா்ல, அவர்கள் எந்த அரசியல் கட்சியோடும் தங்களை அடையாளப்படு்த்திக்கொள்ளக்கூடாது அல்லது எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது.\nமனிதகுலத்தின் ஒற்றுமையைப் பேணுவதே மக்களும் தேசங்களும் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் சவால் எனும் ஓர் அடிப்படை பஹாய் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். உண்மையான சமூக அபிவிருத்தி என்பது மனித நாகரிகத்தின் இப்புதிய கட்டத்தின் (மனிதகுலத்தின் ஒற்றுமையின்) மேம்பாட்டையே சார்ந்திரு���்கின்றதென பஹாவுல்லா போதிக்கின்றார். “மனிதகுலத்தின் பொதுநலம், அதன் அமைதி, பாதுகாப்பு ஆகியவை அதன் ஒற்றுமை உறுதியாக ஸ்தாபிக்கப்படும்வரை அடையப்படவே முடியாது.”\nஅவற்றின் சாரத்தின் சர்வலோகத்தன்மை வாய்ந்த பிரச்சனைகளுக்குக் கட்சி சார்ந்த மற்றும் பிரிவிணையை இயல்பாகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் தீர்வுகளை வழங்கிட முடியாதென்பது பஹாய் போதனையாகும். தேசிய, இன, கலாச்சார அல்லது சித்தாந்த ரீதியான இ்ப்போதைய அரசியல் சாதனங்கள் எதுவுமே எல்லைக்குட்பட்டவை மற்றும் தனிப்பட்டவையாகும்.\nஅரசியல்சார்பின்மை எனும் பஹாய் கோட்பாடு பஹாய்கள் முற்றிலும் சமூக மற்றும் நெறிமுறைகள் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் தடுத்திடவில்லை. பார்க்கப்போனால், இனசமத்துவம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற பல சமூக பிரச்சனைகளில் பஹாய்கள் முன்னணியிலிருந்த சேவையாற்றி வந்துள்ளனர்.\nஅரசியலில் ஈடுபடக்கூடாது எனும் கோட்பாடு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் எனும் பஹாய் போதனையோடு நம்பிக்கை செயற்பாடு ஆகிய இரு ரீதியிலும் வெகு நெருக்கமான ஒன்றாகும்.\nஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு என்னேரத்திலும் விசுவாசமாக இருக்கவேண்டும், மற்றும் கீழறுப்பு போன்ற செயல்களில் முற்றாக ஈடுபடக்கூடாது என பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்களுக்குப் போதிக்கின்றார். ஆட்சி மாறும்போது, வரக்கூடிய புதிய அரசாங்கத்திற்கு பஹாய்கள் அதே விதமான கடமை உணர்வோடு, தங்களின் விசுவாசத்தை, அரசியலில் ஈடுபடாமை எனும் கோட்பாட்டிற்கிணங்க வழங்கிடவேண்டும்.\n(இருபத்தொரு வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பஹாய் சமூகத்தின் தேர்தல் முறைகளில் பங்கேற்கலாம். பஹாய் தேர்தல்களில் வேட்பாளர் நியமணம் கிடையாது மற்றும் பிரச்சாரங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. சமூகத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்றிட முடியும் என தாங்கள் நினைக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு பஹாய்கள் பன்மைமுறையில் பிரார்த்தனையோடு வாக்களிப்பார்கள். இவ்விதத்தில் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒருவர் அல்லது பலர் தாங்கள் தேர்வுசெய்யப்பட்ட பதவிகளில் கடவுள் விசுவாசத்துடன் சேவையாற்றுவார்கள்.)\nபொது இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அரசியல் | 2 பின்னூட்டங்கள்\nஇனிய தமிழில் பஹாய் கருத்துக்களை சிறப்பான முறையில் உற்சாகம் ஊட்டும் வகையில் வழங்கியுள்ளீர்கள்\nமிக்க நன்றியுடனும் அன்புகலந்த பஹாய் வாழ்த்துக்களுடனும்,\nபஹாவல்லாவின் ஆன்மீக லௌகீக தன்மை மாற்றத்தை திரள் திரளான மக்கள் ஏற்று சேவைப் பாதையில் தங்களை மென்மேலும் அற்பணிக்கும் திரனாற்றலை வளர்க்க பெரிதும் ஊக்கம் தந்துள்ளீரகள்\nபஹாவுல்லாவின் அன்பும் நல்லாசிகளும் என்றென்றும் தங்கள் மீது பொழிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-10-18T01:01:10Z", "digest": "sha1:EW4UVGNWLD5R76SPOYDSOIOH2Y5BNAAO", "length": 72334, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேம்சங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன���படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபொது நிறுவனம் (கொரியன்: 삼성 그룹)\nசேம்சங் நகரம், சியோல், தென்கொரியா\nவன் தட்டு நிலை நினைவகம்\nசேம்சங் குழுமம் (அங்குல்: 삼성 그룹) என்பது தென்கொரியாவின், சியோலில் உள்ள சேம்சங் டவுனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பன்னாட்டு குழும நிறுவனமாகும். 2008[2] ஆம் ஆண்டின்படி 173.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டு வருவாயாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய குழுமம் இதுவே என்பதுடன்,[3][4] தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். சேம்சங் என்ற கொரிய ஹஞ்சா வார்த்தையின்三星 அர்த்தம் \"மூன்று விண்மீன்கள்\" என்பதாகும்.\nசேம்சங் குழுமம் சர்வதேச அளவில் பல்வேறு வியாபாரங்களை உள்ளடக்கியுள்ளது என்பதுடன், சேம்சங் என்ற வணிகக் குறீயீட்டு பெயரின் கீழ் இயங்கி வருகிறது. சேம்சங் எலக்ட்ரானிக்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனம் ஆகும்.[5][6][7] அதே போன்று சேம்சங் ஹெவி ஹின்டஸ்டிரீஸ் என்பது உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமாகும், அதே போன்று சேம்சங் சி&டி என்பது உலகளாவிய மிகப்பெரிய கட்டுமான நிறுவனமாகும்.\n2005 ஆம் ஆண்டிலிருந்து சேம்சங் உலகின் மிகவும் புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணு வணிகச் சின்னமாகச் செயல்பட்டு வருவதுடன், உலகின் தலைசிறந்த தென்கொரிய வணிகச் சின்னமாகவும் அறியப்பட்டு வருகிறது.[8] சேம்சங் குழுமம் தென்கொரியாவின் மொத்த ஏற்றுமதியில்[9] 20 சதவீதத்திற்கும் அதிகமாகத் தனது பங்களிப்பைக் கொண்டிருப்பதுடன், நிதி, இரசாயனம், சில்லறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் தொழில் துறைகளுக்கு தலைமை ஏற்றுள்ளது. தென்கொரியா முழுவதும் மிகப்பெரிய செல்வாக்கினைக் கொண்டிருப்பதன் காரணமாக, அந்நிறுவனம் \"ரிபப்ளிக் ஆப் சேம்சங்\" என்று குறிப்பிடப்படுகிறது.[7][10]\n4 விளையாட்டுகளுக்கு ஆதரவு அளித்தல்\n4.1 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சேம்சங்கின் விளம்பர உதவிகள்\n5 குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்\nசாம்சங் உலகின் முன்னணி நுகர்வோர் மின்னணு வணிகச்சின்னம் மற்றும் உலகின் சிறந்த இருபது வணிகச்சின்னங்களில் ஒன்றாகும்.\nலீ சூ பின் என்பவர் தற்போது சேம்சங் லைப் இன்ஸ்யூரன்சின் தலைமை அதிகாரியாக இருக்கிறார், அத்துடன் உலகின் பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல தலைமுறைகளாக இந்நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். இந்நிறுவனத்தை நிறுவிய லீ பயூங்-சல் என்பவரின் மூன்றாவது மகன் லீ குன் ஹீ என்பவர் இதன் முன்னாள் தலைவராவார்.\nசிஜெ கார்ப்பரேஷன், ஹேன்சல் குரூப், சின்சியேஜ் குரூப் மற்றும் ஜூங்-ஹாங் இல்போ தின நாளேடு உள்ளிட்ட தென்கொரிய நிறுவனங்கள் முன்னர் சேம்சங் குழுமத்தின் பிரிவுகளாக இருந்தன. இருந்தபோதும் அந்த தென்கொரிய நிறுவனங்கள் இன்றளவும் முன்னாள் தலைவர் லீ குன் ஹீ என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எம்பி3 இயக்கி உற்பத்தியாளரான ஐரிவர் மற்றும் கோப்பகத் தேடி வலை வாசலான நேவர் உள்ளிட்ட தென்கொரிய முன்னணி நிறுவனங்கள் சேங்சங் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மின்னணு துறையைச் சார்ந்த பெருமளவிலான தென்கொரிய நிறுவனங்கள் குறைக்கடத்தி பி்சிர் அல்லது எல்சிடி முகப்புகள் உள்ளிட்ட முக்கிய உதிரிகளுக்காக சேம்சங் நிறுவனத்தையே சார்ந்துள்ளன. இதன் காரணமாக விலை நிர்ணயம் மற்றும் சர்வாதீனப் போட்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சேம்சங் குழுமம், சங்கியூன்க்வான் பல்கலைக்கழகம் என்ற தென்கொரியாவின் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகத்தை தனது சொத்தாகக் கொண்டுள்ளது.\nசேம்சங் குழுமம் தென்கொரியாவின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதத்தை[9] தனது பங்காகக் கொண்டுள்ளது என்பதுடன், பல உள்ளூர் நி்றுவனங்களுடன் ஒப்பிடும்போது சேம்சங் குழுமம் தனிப்பட்ட முறையில் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சேம்சங் குழுமத்தின் வருவாயானது சில நாடுகளின் மொத்த ஜிடிபியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு தரவரிசையின் அடிப்படையில் சேம்சங் குழுமம் உலகிலேயே 34வது மிகப்பெரிய பொருளாதாரம் ஈட்டும் நிறுவனம் என்பதுடன், இது அர்ஜென்டினாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும்.[11] சேம்சங் நிறுவனம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசியல், ஊடகங்கள் மற்றும் நாகரீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது என்பதுடன், ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருக்கிறது; மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வளர்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.\n1938 ஆம் ஆண்டு, மிகப்பெரிய நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்த லீ பியூங்-சல் (1910 ஆம் ஆண்டு முதல்–1987 ஆம் ஆண்டு வரை) என்பவர் யூரியாங் என்ற மாவட்டத்தில் இருந்து டேகூ என்ற நகரத்திற்கு அருகாமையில் இடம் பெயர்ந்ததுடன், சூ-டாங் (தற்போது இங்கியோ-டாங் என்றழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் 40 ஊழியர்களைக் கொண்டு சேம்சங் சேங்கோ என்ற மிகச்சிறிய வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் காய்கறிக் கடை மற்றும் உலர்ந்த மீன்கள் உள்ளிட்ட வியாபாரங்களை அந்நகரில் மேற்கொண்டது, மேலும் பயெல்பியோ குக்ஸூ என்பவர் நூடுல்சை தயாரித்து வந்தார். அந்த நிறுவனம் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றது என்பதுடன், லீ அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை 1947 ஆம் ஆண்டு சியோலுக்கு மாற்றினார். கொரியப் போர் முடிவுக்கு வந்த சமயத்தில், சியோலை விட்டு வெளியேறும்படி லீ நிர்பந்திக்கப்பட்டார், இருந்தபோதும் அவர் பசன் என்ற நகரத்தில் செய்ல் ஜெடேங் என்ற பெயரில் சர்க்கரை ஆலை ஒன்றைத் தொடங்கினார். இதுவே தென்கொரியாவின் முதல் உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டு கொரியன் போர் முடிவுக்கு வந்த பிறகு, டெய்கூவில் உள்ள சிம்சன்-டாங் என்ற இடத்தில் லீ என்பவர் செய்ல் மாஜிக் என்ற மிகப்பெரிய ஆலையை உருவாக்கினார். அதுவே தென் கொரியாவின் மிகப்பெரிய கம்பளி ஆலை என்பதுடன், அந்த ஆலை இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.\nசேம்சங் நிறுவனம் பல்வேறு இடங்களில் தனது கிளைகளை நிறுவியது, அதே சமயம் லீ சேம்சங் நிறுவனத்தை மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக உருவாக்கினார். காப்பீடு, பாதுகாப்பு மற்றும் சில்லறை வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளில் அந்த நிறுவனம் முதலீடு செய்யத் தொடங்கியது. 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் தென்கொரிய பிரதமர் பார்க் சங்-ஹூ இன் நிர்வாகம் சேம்சங் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்தன. பிரதமர் பார்க் தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் என்பதுடன், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார், மேலும் அவர் உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதியுதவியும் வழங்கினார். அவ்வாறு நிதியுதவி பெற்ற நிறுவனங்களுள் சேம்சங் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வெளிநாட்டு ��ிறுவனங்கள் நுகர்வோருக்குத் தேவைப்படும் மின்னணு சாதனங்களை தென்கொரியாவில் விற்பதற்கு அந்நாட்டு பிரதமர் பார்க் தடை விதித்தார் என்பதுடன், வெளிநாட்டு நிறுவனங்களுடனான போட்டியிலிருந்து சேம்சங் நிறுவனத்தைக் காப்பாற்றினார். மேலும் அவர் மின்னணு உற்பத்தி துறையை அதன் தொடக்கத்திலிருந்து பராமரித்து வந்தார்.\n1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர், சேம்சங் குழுமம் மின்னணு தொழில் துறையைத் தொடங்கியது. சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் டிவைசஸ் கார்ப்பரேஷன், சேம்சங் எலெக்ட்ரோ-மெக்கானிக்ஸ் கார்ப்பரேஷன், மற்றும் சேம்சங் செமிகன்டக்டர் அன்ட் டெலிகம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு மின்னணு தொடர்பான பிரிவுகளை அந்நிறுவனம் சூவோனில் தொடங்கியது. அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியாகும். 1980 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் கூமி என்ற நகரத்தில் ஹேங்கக் ஜியோன்ஜா டாங்சின் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதுடன், தொலைத்தொடர்பு சாதனங்களை கட்டமைக்கத் தொடங்கியது. அந்த நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பானது நிலைமாற்றிப் பலகைகளாகும். இந்த செயல்திறனானது தொலைபேசி மற்றும் தொலைப்பிரதி தயாரிப்பு அமைப்புகளி்ல் பயன்படுத்தப்பட்டதுடன், சேம்சங் கைபேசி உற்பத்தியின் மையமாகவும் விளங்கியது. அந்த நிறுவனம் இன்றுவரை 800 மில்லியனுக்கும் அதிகமான கைபேசிகளை தயாரித்துள்ளது.[12] 1980 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தனது அனைத்து கைபேசிகளையும் சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.\n1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றிற்காக மிகப்பெரிய முதலீட்டை அளித்து வந்தது, மேலும் இத்தகைய முதலீடுகளால் அந்த நிறுவனம் உலகளாவிய மின்னணு தொழில்துறையில் முன்னணி நிறுவனமாகப் புகழ்பெற்று விளங்கியது. \"1980 ஆம் ஆண்டிற்குள் சேம்சங் நிறுவனம் சாதனங்கள் மற்றும் மின்னணு கருவிகளை உற்பத்தி செய்ததுடன், அவற்றை ஏற்றுமதி செய்து உலகம் முழுவதும் விற்றது\". 1982 ஆம் ஆண்டு, போர்சுகலில் சேம்சங் நிறுவனம் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பு தொழிற்கூடத்தை நிறுவியது. 1984 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் 25 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நியூயார்க்கில் ஒரு புதிய ���ொழிற்சாலையை நிறுவியது. 1987 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் 25 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் மற்றொரு தொழிற்சாலையை இங்கிலாந்தில் நிறுவியது.\n1990 ஆம் ஆண்டுகளில், சேம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது. வெளிநாடுகளில் அந்த நிறுவனம் பல்வேறு வியாபாரங்களை மேற்கொண்டது என்பதுடன், மின்னணு உபகரணங்களை தயாரித்து அளிப்பதிலும் மிகச் சிறந்த முன்னோடியாக விளங்கியது. மலேசியாவின் இரண்டு பெட்ரோனஸ் டவர்களில் ஒன்றைக் கட்டியது, தாய்வான் நாட்டின் தாய்பெய் 101 கட்டடத்தைக் கட்டியது மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் புராஜ் காலிஃபா (கேலம் கய்ரிடிஸ் என்பவரால் நிறுவப்பட்டது) என்ற உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடத்தைக் கட்டியது போன்றவற்றிற்காக சேம்சங் நிறுவனத்தின் கட்டமைப்புப் பிரிவு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.[13] லீ குன் ஹீ மற்றும் லீ பியூங்-சல் போன்ற வெற்றியாளர்களின் திட்டங்களில் சிறிது மாறுதல்களை ஏற்படுத்தும் விதமாக, 1993 ஆம் ஆண்டு சேம்சங் குழுமத்தின் பத்து துணை நிறுவனங்கள் விற்கப்பட்டது என்பதுடன், அந்த நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன, அத்துடன் சேம்சங் நிறுவனம் மின்னணுவியல், எந்திரவியல் மற்றும் இரசாயனம் உள்ளிட்ட மூன்று துறைகளில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு, சேம்சங் குரூப் சங்யங்குவான் பல்கலைக்கழகத்தை நிறுவியதற்கான அதிகாரத்தைப் பெற்றது.\n1997–98 ஆம் ஆண்டுகளில், ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்தில், மற்ற பெரிய கொரிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சேம்சங் குழுமத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சேம்சங் மோட்டார் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கிய ரெனால்ட் என்ற புதிய தயாரிப்புகள் குறிப்பிடத்தகுந்த இழப்பீட்டைச் சந்தித்தது. 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை சேம்சங் நிறுவனம் வானூர்திகளைத் தயாரித்து வந்தது. சேம்சங் நிறுவனம் கொரியா ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் (கேஏஐ) நிறுவனத்தை 1999 ஆம் ஆண்டு தொடங்கியதன் விளைவாக, சேம்சங் ஏரோஸ்பேஸின் மூன்று உள்ளூர் வானூர்தி பிரிவுகள், டேவோ ஹெவி ஹின்டஸ்டிரீஸ் மற்றும் ஹூன்டாய் ஸ்பேஸ் அன்ட் ஹேர்கிராப்ட் கம்பெனி (ஹெச்ஓய்எஸ்ஏ) உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றிணைக்���ப்பட்டன. 2009 ஆம் ஆண்டின்படி, கொரியா ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் (கேஏஐ) நிறுவனம் கொரியா மேம்பாட்டு வங்கியின் மிகப்பெரிய பங்குதாரர் என்பதுடன், 30.53 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. சேம்சங் டெக்வின் நிறுவனம் அவ்வங்கியில் 20.54 சதவீதப் பங்குகளையும், தூசன் நிறுவனம் (முன்னர் டேவூ ஹெவி இன்டஸ்டிரீஸ் என்றழைக்கப்பட்டது) 20.54 சதவீதப் பங்குகளையும் மற்றும் ஹூன்டாய் மோட்டார் 20.54 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளது.\nசேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் (எஸ்இசி) உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் குறைக்கடத்தி வியாபாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அத்துடன் 2005 ஆம் ஆண்டு நிதியாண்டிற்காக சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் செய்த முதலீடு உலகெங்கிலும் தலைசிறந்து விளங்கும் இன்டெல் நிறுவனத்தின் முதலீட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சேம்சங் என்ற வணிகப் பெயர் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த முறையில் மிகவும் புகழ்பெற்று வருகிறது.[14]\n1992 ஆம் ஆண்டு சேம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரிய நினைவகச் சில்லைத் தயாரிக்கும் நிறுவனமாக மாறியது என்பதுடன், இன்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லு உற்பத்தியாளராகவும் மாறியது (ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் முதல் 20 குறைகடத்தி சந்தைப் பங்குகளுக்கான தரவரிசைப் பட்டியலைப் பார்க்கவும்).[15] 1999 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை அமெரிக்க கணிப்பொறி உற்பத்தியாளர்களுக்குத் தேவைப்படும் டிரேம் சில்லுகளை விற்பதற்கான விலையை நிர்ணயம் செய்வதற்கு, சேம்சங் நிறுவனம் ஹைனிக்ஸ் செமிகன்டக்டர், இன்பினான் டெக்னாலஜீஸ், எல்பிடா மெமரி (ஹி்ட்டாச்சி மற்றும் என்இசி) மற்றும் மைக்ரான் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சதி திட்டம் தீட்டியது. 2005 ஆம் ஆண்டு சேம்சங் நிறுவனம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டது என்பதுடன், 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதற்கு அபராதமாகக் கட்டியது. இது அமெரிக்காவின் வரலாற்றில் பொறுப்பாண்மைக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய குற்றம் என்பது குறி்ப்பிடத்தக்கது.[16][17][18][19]\n1995 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் முதன் முதலில் தனது திரவப் படிகக் காட்சியிலான திரையை உருவாக்கியது. அதன் பத்தாண்டுகளுக்குப் பிறகு, திரவப் படிக காட்சி சட்டகங்களை தயாரிப்பதில் சேம்ச���் நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மாறியது. டிஎப்டி-எல்சிடிகளுக்காக உற்பத்தியில் சோனி நிறுவனம் சேம்சங் குழுமத்தின் ஆலோசனையின்றி மிகப்பெரிய முதலீட்டை அளிக்காது. சேம்சங் மற்றும் சோனி ஆகிய இரண்டு உற்பத்தி நிறுவனங்களும் தங்களுக்குத் தேவைப்படும் எல்சிடி சட்டகங்களைத் தொடர்ந்து பெறுவதற்காக, 2006 ஆம் ஆண்டு எஸ்-எல்சிடி நிறுவனத்தை உருவாக்கின. எஸ்-எல்சிடி நிறுவனம் சேம்சங் (50 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது) மற்றும் சோனி (49 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது) ஆகிய இரண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதுடன், அந்த இரண்டு நிறுவனங்களும் டேஙஜங் மற்றும் தென்கொரியாவில் தங்களது தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.\nமிகவும் பலமான போட்டியாளர்களைக் கருத்தில் கொண்டு, சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தனது தயாரிப்புகளை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்தது என்பதுடன், டிரேம் சில்லுகள், மீள் நினைவகம் மற்றும் ஒளியல் தேக்கக இயக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அந்த நிறுவனம் உலகிலேயே முதன்மையான இடத்தைப் பெற்று விளங்குகிறது. அந்த நிறுவனம் 2010 ஆம் ஆண்டிற்குள் தனது உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது என்பதுடன், உலகின் முதல் 20 உற்பத்தியாளர்களுள் ஒருவராக ஆகவும் திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் தற்போது திரவப் படிகக் காட்சிகளை வழங்கும் சட்டகங்களை உற்பத்தி செய்வதில் உலகிலேயே முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது.\n2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சேம்சங் எலெக்ட்ரானிக்ஸின் நிகர வருமானம் சோனி நிறுவனத்தின் வருமானத்தை விட அதிகம் என்பதுடன், சோனி நிறுவனம் தற்போது நுகர்வோர் மின்னணு உற்பத்தியில் உலகிலேயே 19வது இடத்தில் உள்ளது.[20] கைபேசி உற்பத்தியில் நோக்கியாவிற்கு அடுத்தபடியாக, சேம்சங் குழுமம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் ஆகும், அதே சமயம் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் சேம்சங் குழுமம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.[21]\n2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கிறி்ஸ்துமஸ் தினத்தன்று தங்கள் நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கொரியா டைம்ஸ் செய்தித் தாளில் மைக் பிரீன் என்பவர் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறி, சேம்சங் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை ந���்ட ஈடாகக் கேட்டு அவர் மீது வழக்கு தொடர்ந்தது.[22][23]\nசேம்சங்கின் உலகளாவிய சந்தைப் பங்கு\nடிரேம் 34.3% ஹைனிக்ஸ் 21.6% 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு [24]\nநேன்ட் பிளாஷ் 40.4% டோஷிபா 28.1% 2008 [25]\nமிகப்பெரிய அளவிலான எல்சிடி சட்டகம் 26.2% எல்ஜி டிஸ்பிளே 25.8% 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி [26]\nபிடிபி சட்டகம் 30.5% எல்ஜி டிஸ்பிளே 34.8% 2008 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு [27]\nஆக்டிவ்-மேட்ரிக்ஸ் ஓல்இடி 90.0% எல்ஜி டிஸ்பிளே - 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு [28]\nலித்தியம்-இரும்பினாலான மின்கலம் 19% சேன்யோ 20% 2009 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு [29]\nஎல்சிடி கணினித்திரை 16.1% டெல் 14.6% 2008 ஆம் ஆண்டு [30]\nவன்தட்டு இயக்கி 9.5% சீகேட் டெக்னாலஜி 34.9% 2007 ஆம் ஆண்டு [31]\nபல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட அச்சுப்பொறிகள் 16.4% எச்பி 19.2% 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு [32]\nதொலைக்காட்சிப் பெட்டிகள் (எல்சிடி, பிடிபி, சிஆர்டி) 23% எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் 13.7 % 2009 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு [33]\nபிரான்ஸ் கதவுகளினாலான குளிர்சாதனப் பெட்டி (அமெரிக்கச் சந்தைகளில் மட்டும்) 18.79% வேர்ல்பூல் 23.83% 2009 ஆம் ஆண்டு சனவரி [34]\nகைபேசி 21% நோக்கியா 37.8% 2009 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு [35]\nஎண்மருவி நிழற்படக் கருவி 9.1% கேனான் 19.2% 2007 ஆம் ஆண்டு [36]\nகப்பல் 80% டேவூ சிப்பில்டிங் & மெரைன் இன்ஜினியரீங் 20% 2000 ஆம் ஆண்டு முதல்~2007 ஆம் ஆண்டு வரை [37][38]\nபெடரேஷன் ஈக்வெஸ்ட்ரீ இன்டர்நேஷனலே (ஆங்கிலத்தில்: சர்வதேச விளையாட்டுகளுக்கான அமைப்பு) மற்றும் எப்இஐ தேசிய கோப்பை ஆகியவற்றுடன் இணைந்த சேம்சங் சூப்பர் லீக் போட்டி, உலகின் பழமையான மற்றும் தலைசிறந்த எக்கோஸ்டிரியன் தொடர்கள் உள்ளிட்ட பல போட்டிகளுக்கு சேம்சங் நிறுவனம் விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. 29. ஏப்ரல் 2009 ஆம் ஆண்டிலிருந்து, ஆஸ்திரியாவின், வியன்னாவில் உள்ள ஸ்பேனிஷ் ரைடிங் பள்ளிக்கு (தி: ஸ்பேனிஷ்க் ஹாப்ரெய்ட்ஸ்கல், தி \"ஸ்பேனிஷ்க் கோர்ட் ரைடிங் ஸ்கூல்\") சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் ஆதரவு அளித்து வருகிறது.[39]\nசேம்சங் விளையாட்டுகளில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு மிகவும் போராடியது. 1998 ஆம் ஆண்டிலிருந்து அந்த நிறுவனம் ஏறத்தாழ ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்தது என்பதுடன், கடைசி ஐந்து ஒலிம்பிக் போட்டிகளுக்காக நிதி உதவியும் அளித்து வருகிறது. 2002 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் டைம்ஸ் ஸ்கொயரில் மிகப்பெரிய விளம்பர நிக��்படத்தை காட்சிக்கு வைத்தது (லீ குன் ஹீ தலைமையில் நிறைவேற்றப்பட்டது). சேம்சங் நிறுவனம் ஆசிய விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் காட்டி வருவதுடன், சேம்சங் தேசிய கோப்பை, சேம்சங் சர்வதேச விளையாட்டுத் திருவிழா, சேம்சங் உலகக் கோப்பை (எல்பிஜிஏ சுற்றுப்பயணம்) மற்றும் பல போட்டிகளை உலகம் முழுவதும் நடத்தி வருகிறது.\nசூவான் சேம்சங் புளூவிங்ஸ் எனும் கால்பந்தாட்ட அணி, சேம்சங் லயன்ஸ் எனும் அடிப்பந்தாட்ட அணி, சியோல் சேம்சங் தண்டர்ஸ் எனும் கூடைப்பந்தாட்ட அணி, சேம்சங் பிக்குமி எனும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட அணி மற்றும் சேம்சங் புளூபேங்ஸ் எனும் கைப்பந்தாட்ட அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனக்குச் சொந்தமாக வைத்துள்ளது.\n2005 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால்பந்தாட்ட வரலாற்றில் முதன் முறையாக சேம்சங் நிறுவனம் செல்சீ அணிக்கு விளம்பர உதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவர்களின் ஐந்து வருட ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பானது ஏறத்தாழ 50 மில்லியன் யூரோவாகும். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேம்சங்கும், கிளப் டெபோர்டிவோ குவடலஜரா என்ற மெக்சிகோ கால்பந்தாட்ட அணியும் தங்களுக்குள் ஆறு வருட ஒப்பந்தம் செய்துகொண்டது, இதன்படி அந்தக் கால்பந்தாட்ட அணி நிறுவிய எஸ்டாடியோ சிவாஸ் என்ற புதிய விளையாட்டு அரங்கத்திற்கு சேம்சங் நிறுவனம் 865 பிளாஸ்மா மற்றும் எல்சிடி திரைகளை இலவசமாக அளித்தது.\n2009 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் தேதி, பேல்மைராஸ் என்ற பிரேசில் நாட்டைச் சார்ந்த கால்பந்தாட்ட அணியுடன் சேம்சங் நிறுவனம் மூன்று வருட ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி சேம்சங் நிறுவனம் ஆண்டுதோறும் அந்த அணிக்கு 15 மில்லியன் அமெரி்க்க டாலரை (ஏறத்தாழ 4.8 மில்லியன் யூரோ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது) உதவியாக அளித்து வருகிறது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பேல்மைராஸ் கால்பந்தாட்ட அணி வீரர்கள் சேம்சங் முத்திரையிட்ட சட்டையை அணிந்து விளையாடுவார்கள், அதே சமயம் சேம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளை அந்தக் கால்பந்தாட்டச் சங்கத்திற்கு இலவசமாக வழங்கும், இதன் மூலம் பார்வையாளர்களுக்கு தங்களது தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என்று சேம்சங் நிறுவனம் நம்புகிறது.[40][41][42]\n1995 ஆம் ஆண்டு முதல்-1997 ஆம் ஆண்டு வரை மற்றும் 2004 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, அந்த நிறுவனம் ஆஸ்திரேலிய தேசிய அஞ்சல்பந்தாட்ட லீக் போட்டிகளில் சிட்னி ரூஸ்டர் என்ற அஞ்சல்பந்தாட்ட அணிக்கு விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏ-லீக் போட்டிகளில் சேம்சங் நிறுவனம் மெல்போர்ன் விக்டரி கால்பந்தாட்ட சங்கத்திற்கு விளம்பர உதவிகளைச் செய்தது. விக்டரி உடன் சேம்சங் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தமும் ஆஸ்திரேலியக் கால்பந்தாட்ட வரலாற்றின் மிகப்பெரிய ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் சேம்சங் நிறுவனம் எஸென்டன் கால்பந்தாட்ட சங்கத்தின் முதன்மையான விளம்பர உதவி அளிக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.\nசேம்சங் 500, டெக்சாஸ் மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும் நாஸ்கார் நெக்ஸ்டெல் கோப்பையின் முக்கிய விளம்பரதாரர் சேம்சங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பர உதவி 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை, ரேடியோஷேக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டு பருவத்திலிருந்து கம்பியற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விளம்பர உதவிகளைத் தடைசெய்யப் போவதாக நாஸ்கர் அறிவித்ததைத் தொடர்ந்து, ரேடியோஷேக் நிறுவனத்தின் உதவி நிறுத்தப்பட்டது (இருப்பினும் நெக்ஸ்டெல் மோட்டரோலாவின் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறது). ஸ்பிரின்ட் நிறுவனம் நெக்ஸ்டெல் உடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர், சேம்சங் நிறுவனத்திற்காக நெக்ஸ்டெல் நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பு இரத்து செய்யப்பட்டது, ஏனெனில் ஸ்பிரின்ட் நிறுவனம் சேம்சங்கின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருவதே அதற்குக் காரணமாகும்.\nசேம்சங் நிறுவனம் தற்போது பிரெஞ்ச் பீப்புள்ஸ் அடிப்பந்தாட்ட அணிக்கு விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. சேம்சங் நிறுவனம் இந்தியாவில் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் மட்டைப்பந்து லீக்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது (2009 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சேம்சங் நிறுவனம் ஒன்பது விளையாட்டு அரங்கங்களைக் கட்டத் திட்டமிட்டிருந்தது).\nசேம்சங் நிறுவனம் தற்போது சேம்சங் கான் என்ற சிறந்த ஸ்டார்கிராப்ட் அணிக்கு விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு ஷின்ஹேன் பேங் லீக்கிற்கு முன்பான முதல் பருவத்தி��் சேம்சங் கான் அணி முதன் முறையாக பட்டத்தை வென்றது. வேர்ல்ட் சைபர் கேம் (டபிள்யூசிஜி) இன் முக்கிய விளம்பர உதவியாளர் சேம்சங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் டபிள்யூசிஜி என்பது ஸ்டார் கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு கணிப்பொறி விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கியது.\nதேசிய கால்பந்தாட்ட லீக்கின் (என்எப்எல்) அதிகாரப்பூர்வ எச்டிடிவி விளம்பரதாரர் சேம்சங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. என்எப்எல் உயர்ந்த தரத்திலான சேம்சங் தொலைக்காட்சிகளை தனது அணி விளையாடும் கால்பந்தாட்ட அரங்கின் முக்கிய இடங்களில் பொருத்தியுள்ளது.[43]\n2009 ஆம் ஆண்டு (ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில்) மற்றும் 2011 ஆம் ஆண்டின் (தென்கொரியாவில் உள்ள டேய்கூவில்) ஐஏஏஎப் (சர்வதேச தடகளப் போட்டிகளுக்கான கூட்டமைப்பு) உலகக் கோப்பை தடகளப் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ பங்குதாரராகவும், 2010 ஆம் ஆண்டின் ஐஏஏஎப் உலகக் கோப்பை உள்ளரங்க விளையாட்டு போட்டிகளுக்கான பங்குதாரராகவும் இருக்க சேம்சங் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. [44]\nஒலிம்பிக் போட்டிகளுக்கான சேம்சங்கின் விளம்பர உதவிகள்[தொகு]\n1998 ஆம் ஆண்டின் நேகானோ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, சேம்சங் நிறுவனம் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளம்பர உதவிகளை அளிக்கத் தொடங்கியது. 2010 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் வேன்கவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2011 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள், 2014 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2016 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ரியோ தி ஜெனரியோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளுக்கு சேம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமான முறையில் விளம்பர உதவிகளை அளிக்கும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n1996 ஆம் ஆண்டு சேம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ பின்வருமாறு தெரிவித்தார்: \"திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சேம்சங்கின் பெயரை இன்னும் விரிவுபடுத்த இயலும் என்பதுடன், சேம்சங் நிறுவனத்தை மிகப்பெரிய சக்தியாக உருவாக்க இயலும்\" - எனவே சேம்சங் நிறுவனம் தனது புகழை உலகம் முழுவதும் பரப்புவதற்கும், தனது தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளம்பர உதவி அளிப்பது என முடிவு செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளம்பர உதவிகளை அளிப்பதன் மூலம் சேம்சங் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் முக்கியத்துவம் பெறமுடியும் என நம்புகிறது.\n1997 ஆம் ஆண்டு, ஐஓசி உடன் மிகப்பெரிய விளம்பர ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சேம்சங் நிறுவனம் (ஒலிம்பிக் போட்டிகளின் பங்குதாரர்) முடிவு செய்தது. 1998 ஆம் ஆண்டின் நேன்கோ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2000 ஆம் ஆண்டின் சிட்னி ஒலிம்பிக் போட்டிகள், 2002 ஆம் ஆண்டின் சால்ட் லேக் சிட்டி ஒலிம்பிக் போட்டிகள், 2004 ஆம் ஆண்டின் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகள், 2006 ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்]], 2008 ஆம் ஆண்டின் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2010 ஆம் ஆண்டின் [[வேன்கவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளுக்கான கம்பியற்ற தொலைத்தொடர்பு சாதனங்களின் பிரிவுகளுக்காக சேம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் இயக்கங்களுக்கு விளம்பர உதவிகளை அளித்து வருவதன் மூலம், சேம்சங் நிறுவனம் கைபேசி தொழில்துறையில் \"உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக\" ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டில் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள், சேம்சங் நிறுவனத்தின் கடந்த பத்தாண்டுகளுக்கான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் விதத்தில் இருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Samsung என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2017, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/07/blair.html", "date_download": "2018-10-18T01:26:26Z", "digest": "sha1:3HTLVFB5L3B6UXIFNDFH57J2BYF54K5B", "length": 11948, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய-பாக். பிரச்சனையில் 3வது நாடு தலையிடக் கூடாது: பிளேர் | Blair opposes third party intervention - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்திய-பாக். பிரச்சனையில் 3வது நாடு தலையிடக் கூடாது: பிளேர்\nஇந்திய-பாக். பிரச்சனையி���் 3வது நாடு தலையிடக் கூடாது: பிளேர்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇந்தியாவுக்குப் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் 3வது நாடு தலையிடக் கூடாது என்றுஇங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறினார்.\nஇரு நாடுகளுமே பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிளேர்தெரிவித்தார்.\nடெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பிளேர் பேச்சுநடத்தினார்.\nபின்னர் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் டெல்லி பிரகடனத்தில் இரு நாட்டு பிரதமர்களும்கையெழுத்திட்டனர்.\nஇந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் காஷ்மீர் சட்டசபைத் தாக்குதலுக்கும் காரணமான தீவிரவாதிகள் கட்டயாம்தண்டிக்கப்பட வேண்டும் என்று இப்பிரகடனம் தெரிவித்துள்ளது.\nதீவிரவாதம் எங்கே, எப்படி இருந்தாலும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று பிளேர் மீண்டும்வலியுறுத்தினார்.\nபாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா விரைவில் தயாராகும் என்றும் பிளேர் நம்பிக்கை வெளியிட்டார்.\nஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால்தான் காஷ்மீர் பிரச்சனை உள்படஅனைத்துப் பிரச்சனைகளைப் பற்றியும் அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று வாஜ்பாய்தெளிவாகக் கூறிவிட்டார்.\nஇன்று பாகிஸ்தான் செல்கிறார் பிளேர்:\nஇந்நிலையில் இன்று பிற்பகல் பாகிஸ்தானுக்குச் செல்கிறார் பிளேர்.\nஇஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பைச் சந்திக்கும் பிளேர், இந்திய-பாகிஸ்தானுக்குஇடையே தற்போது நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவார்.\nபாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்முஷாரப்பிடம் பிளேர் வலியுறுத்தவுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=12020", "date_download": "2018-10-18T00:41:21Z", "digest": "sha1:YHYSDAJZYZYVO54ZTYWQAENAUIG7HD7C", "length": 5990, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "சிங்கப்பூரில் ஸ்ரீ நடராஜர் உற்சவம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிங்கப்பூரில் ஸ்ரீ நடராஜர் உற்சவம்\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 13:23\nசிங்கப்பூர் : பொற்சபையில் திருநடனம் புரியும் மன்னவராம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் நடராஜர் உற்சவம் சிங்கப்பூர் - சிலோன் சாலை அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களி��் அர்த்த சாமப் பூஜையாகக் கருதப்படுகிறது. சங்கல்பம் , கும்ப பூசை , ஹோமம் முதலியவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமுறை பாராயணத்துடன் நடராஜப் பெருமானுக்கு விசேஷ திரவிய அபிஷேகம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஸ்ரீ சிவகாமி உடனமர் ஸ்ரீ நடராஜர் உற்சவத்தில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய ஓதுவா மூர்த்திகளின் திருமுறைப் பாராயணம் தேனென இனித்தது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=20&sid=63299c6e5405c22de18992a60cd44548&start=25", "date_download": "2018-10-18T01:51:48Z", "digest": "sha1:52Z3XZWOIOQPVZDRH4SIGVGL424D7RQQ", "length": 37425, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "சொந்தக்கவிதைகள் (Own Stanza ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசொந்தக்கவி���ைகள் (Own Stanza )\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅகராதி நீ என் அகராதி\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 25th, 2016, 12:56 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 21st, 2016, 10:45 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயலின் பல இரசனை கவிதை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 24th, 2016, 3:43 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\n1, 2by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 4th, 2016, 5:55 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஇந்த சுகம் போதும் அன்பே\nby கவிப்புயல் இனியவன் » ஆகஸ்ட் 1st, 2016, 8:55 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » ஜூலை 4th, 2016, 8:19 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 24th, 2016, 4:21 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 31st, 2016, 5:52 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 21st, 2016, 10:36 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மே 30th, 2016, 8:56 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\n1, 2by கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 22nd, 2016, 6:19 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nby கவிப்புயல் இனியவன் » மே 5th, 2016, 9:59 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 26th, 2016, 6:10 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மே 4th, 2016, 5:39 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மே 2nd, 2016, 8:16 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 6th, 2016, 9:05 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\n1, 2by கவிப்புயல் இனியவன் » ஜனவரி 19th, 2016, 8:19 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nமுள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 20th, 2016, 8:24 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 28th, 2016, 10:09 pm\nநிறைவான இடுகை by கவிப��புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 27th, 2016, 8:32 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nகே இனியவனின் 1000 வது கஸல்\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 20th, 2016, 5:40 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்ன���் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவ��ிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/2.html", "date_download": "2018-10-18T01:53:59Z", "digest": "sha1:ND5DSGLHKTSNZX6CMR7ABMCOJLNRUBFG", "length": 35507, "nlines": 520, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை", "raw_content": "\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஇரண்டாவது இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்புக்கான காலம் நெருங்கிவிட்டது. கடந்த முறை அறிமுகம் மட்டுமே. இம்முறை மேலும் நேர்த்தியாக, விரிவாக, பரந்துபட்டதாக அமையும் என நம்புகிறேன்.\nநீண்டகாலத் திட்டங்கள், கட்டமைப்பான ஒழுங்குகள் என்பவற்றோடு நல்லதொரு குழுவும், பல்வேறு கோணங்களிலும் ஆக்கபூர்வமாக சிந்திக்கக்கூடியதாக இணைந்திருப்பது எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nகனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பே���வையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.\nமுதலாவது பதிவர் சந்திப்பின் வெற்றியும் - அதைத் தொடர்ந்து 'இருக்கிறம்' அச்சுவாலைச் சந்திப்பு தந்த அதிருப்திகளும், விமர்சனங்களும் இம்முறை சந்திப்பைப் பற்றிய திட்டங்களையும். எண்ணங்களையும் கூர்மையடைய வைத்துள்ளன.\nநான் 'இருக்கிறம்' சந்திப்புக்குப் பின்னர் எழுதிய பதிவில் சொன்னது போல இம்முறை சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் நுண்ணிய முதல் வன்மையான விமர்சனங்கள் வரை அத்தனைகளையும் எதிர்கொள்ளும் விதத்தில் நேர்த்தியான ஏற்பாடுகளை இதுவரைக்கும் திட்டமிட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்.\nகடந்த சந்திப்பை விட இம்முறை பதிவர்கள் அதிகரித்திருப்பதும், கூகிள் குழுமத்தின் மூலம் நட்பு, நெருக்கம், தொடர்பாடல் அதிகரித்திருப்பதும், பங்குபற்றுவோரின் எண்ணிக்கையும் முன்பை விட இரு மடங்காவது அதிகரிக்கும் என நினைக்கிறேன்.\nநான் எதிர்பார்த்த பல விடயங்கள் இம்முறை நிகழ்ச்சி நிரலில் இருப்பதும் மகிழ்ச்சி.\nகூகிள் குழுமத்தின் முழுப்பயனையும் இம்முறைப் பதிவர் சந்திப்பின் வெற்றியில் நாம் உணரலாம் என நினைக்கிறேன்.\nஆரம்பமே அமர்க்களமானதால் இம்முறை அதிகமானோரின் கண்கள் எம் சந்திப்பின் மீது..\nஎனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது.\nஅது எங்கள் ஒவ்வொருவர் கையிலும்,மனதிலும் உள்ள விடயம்.\nநல்லபடியாக நடக்க அனைவரும் வரவும் வேண்டும்;ஒத்துழைக்கவும் வேண்டும்.\nநிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு\nஇடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)\nகாலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி\nகலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்\nபதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.\nகலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை\nகாத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன\nகலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதி��ர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது\nகலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்\nபதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்\nகலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.\nகடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.\n'இதுவரை தங்கள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள் http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html என்ற தளத்திற்குச் சென்று தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.\nஇணையமூடாக இணைந்து பங்கேற்கப் போகும் அன்பு உறவுகளுக்கும் இப்போதே ஒரு வணக்கம்..\nவாருங்கள் எல்லாரும்.. பழகலாம்;பயனுள்ளவை பேசலாம்..\nat 12/09/2009 03:06:00 PM Labels: இலங்கை, பதிவர், பதிவர் சந்திப்பு, விமர்சனங்கள்\nஇம்முறை பதிவர்கள் நிறையப் பேர் பரிச்சயமாகிவட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகம். அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட அதிருப்திகளும் எம்மவர்களை நிறைய எதிர்பார்க்க வைத்திருக்கிறது...\nஏமாற்றங்கள் இல்லாமல் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உண்டு...\n அப்படியே ஃப்ளைட் டிக்கெட் அனுப்புனா நானும் வருவேன்ல்ல..\n ஏகப்பட்ட பேரு இருக்கீங்க போல..\n//எனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது //\nஇலங்கைப் பதிவர்களிடையிலான ஒற்றுமை பலரையும் வியக்க வைத்திருப்பதாக அறிந்தேன்...\nஇம்முறை பதிவர்கள் நிறையப் பேர் பரிச்சயமாகிவட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகம். அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட அதிருப்திகளும் எம்மவர்களை நிறைய எதிர்பார்க்க வைத்திருக்கிறது...\nஏமாற்றங்கள் இல்லாமல் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உண்டு...\nகோபி - ஏற்பாட்டுக் குழுவில் நீங்களும் இருப்பதால் பூரண நம்ப��க்கை உள்ளது..\nபெரும்பலமாக நீங்கள் இருக்கையில் எமக்கென்ன அச்சம்,.. ;)\n அப்படியே ஃப்ளைட் டிக்கெட் அனுப்புனா நானும் வருவேன்ல்ல..\n ஏகப்பட்ட பேரு இருக்கீங்க போல..\nயாரங்கே.. ஏற்பாட்டுக் குழு நண்பர்காள்.. எங்க கலையரசன் அண்ணாச்சிக்கு ஒரு டிக்கட்டு போட்டு ஐந்து நட்ச்சத்திர விடுதியில் புக்கிங் போட்டு பிள்ளை புல்லட்டுக்கோ, கீர்த்திக்கோ அனுப்புங்க..\n//கோபி - ஏற்பாட்டுக் குழுவில் நீங்களும் இருப்பதால் பூரண நம்பிக்கை உள்ளது..\nபெரும்பலமாக நீங்கள் இருக்கையில் எமக்கென்ன அச்சம்,.. ;)//\nநான் பதிவராகத் தான் அந்தப் பின்னூட்டத்தை இட்டேன்....\nஎல்லாம் நமக்காக நாம் தானே....\n//எனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது //\nஎல்லாம் நல்லபடியாக நடக்கும்.. நடந்த பின் தானே வெடிக்கும்.. ஹீ ஹீ..\nஇலங்கைப் பதிவர்களிடையிலான ஒற்றுமை பலரையும் வியக்க வைத்திருப்பதாக அறிந்தேன்..//\nஅப்போ நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக 'இருக்கிறம்' என்று சந்தோசமாக சொல்லுவம்.. ;)\n//கோபி - ஏற்பாட்டுக் குழுவில் நீங்களும் இருப்பதால் பூரண நம்பிக்கை உள்ளது..\nபெரும்பலமாக நீங்கள் இருக்கையில் எமக்கென்ன அச்சம்,.. ;)//\n குத்தக் கூடிய உடம்பா இது\nஎல்லாம் நமக்காக நாம் தானே....//\n நான் வரலப்பா இந்த விஷயத்துக்கு.. ;)\nபாரிய ஏற்பாடுகள் நடப்பதாக அறிந்தேன். சந்திப்போம்.\nசந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கின்றேன்.\nநேர்ல வந்து எல்லோரையும் சந்திக்க\nவிருப்பம் தான் விடுமுறை இல்லையே.வருத்தமா தான் இருக்கு.\nநான் நினைக்றேன் மூணாவது சந்திப்பில் கண்டிப்பா கலந்து கொள்வேன் என்று.\nஇரண்டாவது சந்திப்பு சிறப்புற வாழ்த்துகள்...\nஇப்படி எல்லாம் போட்டுக்கூட ஆக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் போல.. படவாண்ணா...\n//யாரங்கே.. ஏற்பாட்டுக் குழு நண்பர்காள்.. எங்க கலையரசன் அண்ணாச்சிக்கு ஒரு டிக்கட்டு போட்டு ஐந்து நட்ச்சத்திர விடுதியில் புக்கிங் போட்டு பிள்ளை புல்லட்டுக்கோ, கீர்த்திக்கோ அனுப்புங்க..//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ ���ல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரிய��ததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160860.html", "date_download": "2018-10-18T00:19:30Z", "digest": "sha1:T5UGWREAJIXPK6CAXYDYM4FXHBARFH5S", "length": 12768, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கைது..\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கைது..\nஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.\n#MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பலர் தாங்களும் இவரது வலையில் வீழ்ந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.\nஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஹார்வே, எதிர்பாலினத்தவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும், நான் யாரையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன் போலீசார் முன் ஹார்வே வெயின்ஸ்டீன் இன்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.\nஅவரை 10 லட்சம் டாலர் ஜாமின் தொகையில் விடுவிக்க வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர். ஹார்வே வெயின்ஸ்டீன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வகையில் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும், அவர் செல்லும் இடத்தை கண்காணிக்கும் கருவியை பொருத்தி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கவும் போலீசார் சம்மதிக்கலாம் என கருதப்படுகிறது.\nஅயர்லாந்தில் கருகலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது..\nமலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை – ரஷிய அதிபர் புதின்..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை..\nகுடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய…\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/12/16-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--570909.html", "date_download": "2018-10-18T01:32:03Z", "digest": "sha1:4HGVDFPEHIKKGCFWNU6FQDVUMF4UUM5R", "length": 11688, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "16 மணி நேர மின்வெட்டு: தூக்கமின்றி தவிக்கும் கடலூர் மக்கள் - Dinamani", "raw_content": "\n16 மணி நேர மின்வெட்டு: தூக்கமின்றி தவிக்கும் கடலூர் மக்கள்\nBy தினமணி | Published on : 12th October 2012 03:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎந்தவித அறிவிப்புமின்றி நாள் ஒன்றுக்கு 16 மணி நேரத்திற்கும் மேலாகச் செய்யப்படும் மின்வெட்டால் கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\n÷கடலூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் தினமும் 2 மணி நேரம், கிராமப்புறங்களில் தினமும் 3 மணி நேரம் என மின்வாரியம் அறிவிப்புடன் கூடிய மின்வெட்டு நடைமுறையில் இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு செய்யப்படுகிறது.\n÷இந்த அறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்குக் காலம் நேரம் என்ற கணக்கு எதுவும் இல்லை. தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளது.\n÷எனினும் கடலூர் மாவட்ட மக்கள் மின்சாரம் என்றால் என்ன என்று கேட்கக் கூடிய அளவிற்கு அடிக்கடி மின் வெட்டு செய்யப்படுகிறது. மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருவதால் நகரில் குடிநீர் விநியோகம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது. ÷தொட்டிகள் முழுமையாக நிரம்பாத��ால் வீடுகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அழுத்தம் இல்லாததால் மேடான பகுதியில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. குடிநீருக்கே அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. ÷பகலில் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் மற்றும் ஐந்து மணி நேரம் என எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மணிக்கு ஒரு முறை என மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.\n÷இரவு நேர மின் தடையால் சரியாகத் தூங்க முடிவதில்லை. தூக்கம் இல்லாததால் ஏற்படும் மன அழுத்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது. குடும்ப நிம்மதி முழுவதுமாக தொலைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\n÷மின் தடையால் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. நிம்மதியாகச் சாப்பிட முடிவது இல்லை, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் கிடைப்பது அறிதாக உள்ளது. பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கெட்டு விடுகிறது.\n÷மாணவர்கள் படிக்க முடியவில்லை. பணிக்குச் செல்பவர்கள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. தூக்கமின்மையால் அலுவலகத்தில் பணியாற்ற முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலைகளை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு பெரும் தலைவலியாக இருக்கிறது எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.\nஓரளவிற்கு நடுத்தரமான குடும்பத்தினர் இன்வெர்டர் பொருத்தி உள்ளனர். அவையும் சார்ஜ் ஆக போதுமான மின்சாரம் இல்லாததால் செயலிழந்து உள்ளது. மின்வாரிய அதிகாரிகளைக் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது, மின் வாரிய உயர் அதிகாரிகளின் உத்தரவு என்று கூறி முடித்துக் கொள்கின்றனர் என மின் நுகர்வோர் கூறுகின்றனர்.÷மின்வெட்டு செய்யப்படும் நேரங்களை முறையாக அறிவிக்கவும், அதன்படி முறையாக மின்வெட்டு செய்யவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்��ன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2655348.html", "date_download": "2018-10-18T00:58:46Z", "digest": "sha1:VGNNF56BTDLJI2C6PWEWNLKA4MD3ZTQX", "length": 13261, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!- Dinamani", "raw_content": "\nகாற்றில் கசியும் கூவத்தூர் ரகசியம்: அந்த 10 நாட்கள்\nBy DIN | Published on : 24th February 2017 03:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.\nசசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது 18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.\nஇந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.\nசெய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியாகவில்லை.\nஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து வருகிறது. ஆங்கில இணையதள செய்தி ஊடகம், விடுதியில் நடந்த விஷயங்களை அ முதல் ஃ வரை பிரசுரித்துள்ளது.\nஅதில் சில அதிர��ச்சியான தகவல்களும் இருக்கத்தான் செய்கிறது.\nவிடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறியுள்ளார்கள் ஊழியர்கள்.\nஅதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.50 லட்சத்துக்கும் மேல் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும், பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.\n அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் அந்த ஆங்கில இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில், \"விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும் தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள் சிந்தப்பட்டிருந்தது. ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது. பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும் இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று ஓய்வு தேவைப்பட்டது\" என்று கூறியுள்ளார்கள்.\nவிடுதியின் உரிமையாளர் குறித்து வெளியான புரளிகளுக்கும் இங்கே விடை கிடைத்துள்ளது. அதாவது, கோல்டன் பே விடுதி, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, விடுதி உரிமையாளருக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.\nஅந்த 10 நாட்களும் சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும் என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள் குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர். இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர் சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர். ஆனாலும் மற்ற பணிகளை சமாளிக்க முடியாமல் ���ிணறினோம் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/15tnpsc_3.html", "date_download": "2018-10-18T00:48:26Z", "digest": "sha1:XA2B2JY6KDK4QWIHDISLOYONFXCDEJVZ", "length": 13525, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 15.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n21.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க\n22.அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க\nஅ)வேட்பாளர் வந்துவிடுவர் தேர்தல் வந்ததுமு;\nஆ)வந்துவிடுவர் வேட்பாளர் வந்ததும் தேர்தல்\nஇ)தேர்தல ;வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்\nஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்\nவிடை : இ)தேர்தல ;வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்\n24.சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்கல் கண்டு பேசினார் புலவர் குமணனை\nஅ)குமணனை புலவர் கண்டு பேசினார்\nஆ)குமணனை புலவர் பேசினார் கண்டு\nஇ)புலவர் கண்டு பேசினார் குமணனை\nஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்\nவிடை : ஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்\nஅ)சிறந்த நாட்டில்தான் வளங்கள் கல்வி பெருகும்\nஆ)கல்வி சிறந்த நாட்டில்தான் வளங்கள் பெருகும்\nஇ)கல்வி வளங்கள் பெருகும சிறந்த நாட்டில்தான்\nஈ)சிறந்த கல்விதர்ன பெருகும் வளங்கள் நாட்டில்\nவிடை : ஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்\nஅ)ஆரவாரத்தைக் காட்டிலும சிறந்தது அமைதி\nஆ)அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது\nஇ)சிறந்தது அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும்\nஈ)அமைதி சிறந்தது ஆரவாரத்தைக் காட்டிலும\nவிடை : ஆ)அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது\nஅ)கையும் களவுமாய் பிடிபட்டான் திருடன்\nஆ)பிடிபட்டான் திருட்ன கையும் களவுமாய்\nஇ)கையும் களவுமாய் திருடன் பிடிப்பட்டான்\nஈ)திருடன் பிடிப்பட்டான் கையும் களவுமாய்\nவிடை : இ)கையும் களவுமாய் திருடன் பிடிப்பட்டான்\nஅ)அhனும் ஆவின்வால தன்சுவை குன்றாது\nஆ)ஆவின்பால் தன்சுவை குன்றாது அடினும்\nஇ)அடினும் குன்றாது தன்சுவை ஆவின்பால்\nஈ)அடினும் தன்சுவை குன்றாது ஆவின்பால்\nவிடை : அ)அhனும் ஆவின்வால தன்சுவை குன்றாது\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38198-sania-mirza-spends-quality-time-with-hubby-shoaib.html", "date_download": "2018-10-18T01:11:00Z", "digest": "sha1:7QEIBMNUE77PT6RPFJNYI5IQ4VA7A35F", "length": 8687, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தானில் சானியா மிர்சா: லாகூரில் ஸ்பெஷல் சந்திப்பு | Sania Mirza spends quality time with hubby Shoaib", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபாகிஸ்தானில் சானியா மிர்சா: லாகூரில் ஸ்பெஷல் சந்திப்பு\nபாகிஸ்தான் சென்றுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக்குடன் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்தார்.\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்திருக்கிறார். மூட்டுக் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்காமல் இருந்த சானியா, கணவரைப் பார்ப்பதற்காக, பாகிஸ்தான் சென்றார். லாகூரில் உள்ள கணவர் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு பொழுதைக் கழித்தார். மாமியார் மற்றும் உறவினர்களுடன் விருந்தில் கலந்துகொண்டார்.\nபின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முமகது ஹபீஸ் வீட்டுக்குச் சென்றார். அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்ட அவர், பிறகு அங்குள்ள சில பிரபலங்களின் வீடுகளுக்கும் சென்றார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.\nஅடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்\nமும்பை தீ விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nதமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை\nரூ.1400 கோடி முறைகேடு புகார் - நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் கைது\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னை: துபாயில் ஐசிசி குழு விசாரணை\nஅத்துமீறி பறந்த ஹெலிகாப்டர் - பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாகத் தகவல்\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்... 2 ஆண்டுகள் நிறைவு\nRelated Tags : Sania Mirza , Shoaib Malik , Lahore , பாகிஸ்தான் , சானியா மிர்சா , சானியா மிர்ஸா , சோயிப் மாலிக்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்\nமும்பை தீ விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-10-18T01:02:44Z", "digest": "sha1:6ZLAB455U2UTNPHJJZREHUNYND2ZW4AG", "length": 15017, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிப்கொப் தமிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013 ஆம் ஆண்டு சென்னை சங்கீத வித்வத் சபையில் ஆதி (இடது) மற்றும் ஜீவா (வலது) நிகழ்ச்சி நிகழ்த்துகின்றனர்\nஹிப்ஹாப் தமிழா (ஆங்கிலம்:Hiphop Tamizha) என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும்.[1] இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள்.[சான்று தேவை]\nகோயம்புத்தூரைச் சேர்ந்தவரான ஆதி பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணிணியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய படல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார். 2005 இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார். அந்த நேரத்தில் ஆர்க்குட் வழியாக சென்னையைச் சேர்ந்த ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டது இவரும் இசையில் ஆர்வமுள்ளவர். இருவரும் இசை சம்பந்தமான நூல்களைப் படிப்பது, யூடியூப் டுடோரியல் வழியாக கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்வது என கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தீவிரமாக இசையில் இறங்கி, தங்களுடைய பாடல்களை யூடியூபில் பதிவேற்றிவந்தனர்.\n2011 இல் இளநிலை பொறியியல் படிப்பை முடித்த ஆதி இசையில் முழு மூச்சாக இறங்கப்போவதாக முடிவெடுத்து வீட்டை எதிர்த்து சென்னை புறப்பட்டார் இவருடன் படிப்பை பாதியில்விட்டுவிட்ட ஜீவாவும் சென்னையில் வீடெடுத்து தங்கினார். ஆதியும் ஜீவாவும் தங்களுடைய சொந்த ராப் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளிலும், நிறுவன நிகழ்ச்சிகளிலும் மேடை ஏற்றினர். ஆனால் அதில் தங்கள் வாழ்க்கையை நடத்த போதிய பணம் கிடைக்காத சூழல் நிலவியது. வேறுவழியின்றி ஊருக்கே போன ஆதி வீட்டில் சம்மதம் வாங்கி மீண்டும் சென்னைக்கு வந்து எம்.பி.ஏ. படித்தார். 2012இல் ஹிப்ஹாப் தமிழன் ஆல்பத்தை ஜீவாவும் ஆதியும் தயாரிக்க, திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. யூடியூபில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆல்பத்தைப் பின்தொடர ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்கிற பெயர் பிரபலமானது.\nதற்செயலாக அனிருத்தை ஆதி சந்திக்க அதன்பிறகு, ஹிப்ஹாப் கலைஞராக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி. ‘ஆம்பள’ திரைப்படத்தில் இசையமைப்பாளரானாராக சுந்தர்.சி முதன்முதலில் வாய்ப்பு வழங்கினார். அந்தப் படம் பாடல்களுக்காக ஓரளவு பேசப்பட்டது.[2] அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர். மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஆதி அறிமுகமானார்.\nஇந்த அடையாளம் இன்னும் வெளிவராதப் படத்தைக் குறிக்கப்படுகின்றது.\n\"கத்தி சண்டை\" || \"}\n2012 \"தப்பெல்லாம் தப்பே இல்லை\" நான் விசய் ஆண்டனி\n2013 \"எதிர் நீச்சலடி\" எதிர்நீச்சல் அனிருத் ரவிச்சந்திரன்\n\"சென்னை சிட்டி காங்க்ஸ்டா\" வணக்கம் சென்னை அனிருத் ரவிச்சந்திரன்\n2014 \"பக்கம் வந்து\" கத்தி அனிருத் ரவிச்சந்திரன்\n2015 \"பழகிக்களாம் மச்சி\" ஆம்பள கிப்கொப் தமிழா\n\"யாய் யாய்...\" ஆம்பள கிப்கொப் தமிழா\n\"இன்பம் பொங்கும் வெண்ணிலா (கலப்பிசை)\" ஆம்பள ஹிப்ஹாப் தமிழா\n\"நாம் வாழ்ந்திடும்\" வை ராஜா வை யுவன் சங்கர் ராஜா\n↑ கிப்கொப் தமிழா இசைக்குழு\n↑ ம. சுசித்ரா (2016 சூலை 29). \"ஹிப்ஹாப் ஆதி - நான் இசை கத்துக்கல\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 திசம்பர் 2017.\nயூடியூபில் கிப்கொப் தமிழா காணொளி\nஇந்தியத் தமிழ் சொல்லிசைக் குழ��க்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2018, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/133810-renault-nissan-to-launch-kicks-captur-at-at-2019.html", "date_download": "2018-10-18T00:35:28Z", "digest": "sha1:G6WUL3DU4WNKLJIDIYZIFUE73HJI4TIH", "length": 24618, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "ரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT! | Renault Nissan to Launch Kicks, Captur AT at 2019!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:06 (13/08/2018)\nரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT\nகாரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது; காரின் டிசைனும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம்'\nஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ஹோண்டா BR-V ஆகிய கார்களுக்குப் போட்டியாக, கிக்ஸ் காரை ஜனவரி 2019-ல் களமிறக்கும் முடிவில் இருக்கிறது நிஸான். இதன் குழும நிறுவனங்களில் ஒன்றான ரெனோவின் டஸ்ட்டர் மற்றும் கேப்ச்சர் தயாரிக்கப்படும் அதே BO பிளாட்ஃபார்மில்தான் இந்த எஸ்யூவி தயாரிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. எனவே, எப்படி சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கேப்ச்சருக்கும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கேப்ச்சருக்கும் வித்தியாசம் இருக்கிறதோ, அதேதான் கிக்ஸ் விஷயத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nதவிர, இதுவும் கேப்ச்சர்போல இடவசதியிலும் டிசைனிலும் ஸ்கோர்செய்யும் என நம்பலாம். டஸ்ட்டர் மற்றும் கேப்ச்சரில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் கிக்ஸ் எஸ்யூவியிலும் இடம்பெறும். பின்னாளில் தேவைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் (பெட்ரோல் - CVT; டீசல் - AMT) வழங்கப்படலாம். வசதிகள் மற்றும் கேபின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும்விதமாக இது லேட்டஸ்ட் அம்சங்களுடன் இருக்கும்.\nசமீபத்தில் சென்னை வந்திருந்த நிஸான் நிறுவனத்தின் சர்வதேச டிசைன் பிரிவின் தலைவரான அல்ஃபோன்ஸோ அல்பைஸா (Alfonso Albaisa), தனது க��ழும நிறுவனங்களின் (டட்ஸன், நிஸான், ரெனோ) புதிய தயாரிப்புகளைப் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``இந்தியாவில் எஸ்யூவி செக்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் பெரும் எழுச்சியைப் பெற்றிருக்கிறது. முன்பைவிட க்ராஸ் ஓவர்களுக்கும் வரவேற்பு கூடியிருக்கிறது. இதனால் கிக்ஸ் காரை இந்தியாவில் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதுகிறோம். இரண்டு கார்களின் பெயர் மட்டுமே ஒன்று.\nமற்றபடி வெளிநாடுகளில் இருக்கும் கிக்ஸ் மற்றும் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. காரின் சைஸ், கேபின் இடவசதி, சிறப்பம்சங்கள் ஆகியவற்றை, இந்தியச் சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்க உள்ளோம். இது எல்லாமே எங்களின் இந்திய டிசைனர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவால் நிச்சயம் சாத்தியப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நிஸானின் சந்தை மதிப்பை உயர்த்தக்கூடிய காராக கிக்ஸ் இருக்கும்'' என நம்பிக்கையுடன் பேசினார்.\nகடந்த ஆண்டில் வெளிவந்த கேப்ச்சர், ஸ்டைலான கிராஸ் ஓவர் டிசைன் - LED ஹெட்லைட் மற்றும் லெதர் சீட்ஸ் போன்ற மாடர்ன் வசதிகள் - இடவசதிமிக்க கேபின் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் மற்றும் பர்ஃபாமன்ஸ் என அசத்தியது. இதனாலேயே மோட்டார் விகடனின் `சிறந்த க்ராஸ் ஓவர் 2018' விருதை இது பெற்றது. இருப்பினும், ரெனோ நிறுவனம் எதிர்பார்த்த விற்பனை எண்ணிக்கையை கேப்ச்சர் பெறவில்லை. 2017-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல்களில் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை, இந்தியா முழுக்க இருக்கும் இந்நிறுவன டீலர்களில் வழங்கப்படுகின்றன.\nதற்போது எஸ்யூவி செக்மென்ட்டில் புதிய போட்டியாளர்கள் மற்றும் பேஸ்லிஃப்ட் மாடல்களில் வரவால், இந்தியாவில் தனது விலை உயர்ந்த காரான கேப்ச்சருக்குப் புத்துணர்ச்சி அளிக்க முடிவுசெய்திருக்கிறது ரெனோ. இதன்படி அடுத்த ஆண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த எஸ்யூவி களமிறங்கும் என நம்பப்படுகிறது. இவை ரெனோ டஸ்ட்டரிலிருத்து பெறப்படும் எனத் தெரிகிறது.\nதற்போது இந்தியச் சந்தைக்கு எனப் பிரத்யேகமாக ஒரு டிசைன் ஸ்டுடியோவை, சென்னையில் கட்டமைத்துக்கொண்டிருக்குகிறது நிஸான். இங்கே ஒரு காரின் சேஸி - வெளிப்புறம் & உட்புறம் - கலர் ஆகியவற்றுடன் கான்செப்ட் கார்களையும் ட��சைன் செய்யும் எண்ணத்தில் இருக்கிறது. இதைப் பற்றி அல்ஃபோன்ஸோ அல்பைஸாவிடம் கேட்டபோது, ``காரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது. காரின் டிசைனும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம். இதனால் உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ற ஒரு காரைத் தயாரிப்பது சுலபம்'' என்றார்.\nவிபத்து ஏற்பட்டால் காரின் இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு உதவும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\n45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிம\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_163215/20180811103852.html", "date_download": "2018-10-18T01:54:58Z", "digest": "sha1:INKAT6H7IPCBFM4F5R2LEAVHJIKW4UYV", "length": 6908, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஆடிஅமாவாசை : குற்றாலத்தில் முன்னோர்க்கு தர்ப்பணம்", "raw_content": "ஆடிஅமாவாசை : குற்றாலத்தில் முன்னோர்க்கு தர்ப்பணம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஆடிஅமாவாசை : குற்றாலத்தில் முன்னோர்க்கு தர்ப்பணம்\nஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.\nதை, ஆடி, புரட்டாசி ஆகிய மூன்று நாட்களில் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர், மாவு போன்றவற்றை படைத்து தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். குற்றாலத்தில் அனைத்து அருவி களிலும் தண்ணீர் கொட்டுகிறது.\nதென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இன்று முன்னோர்களுக்கு புனித ஸ்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசியும், ஆத்ம பலமும், நம் வாழ்வில் வளம் கிடைப்பதாக ஐதீகம் என்று தர்ப்பணம் கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்��ிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29272", "date_download": "2018-10-18T01:57:46Z", "digest": "sha1:7KODS45Q2GZEMHIA3NB2AEKFILN7I4QV", "length": 10452, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "மக்கள் முடிவு செய்துவிட", "raw_content": "\nமக்கள் முடிவு செய்துவிட்டால் ராகுல்காந்தி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது - தேஜஸ்வி யாதவ்\nபீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை பெற்ற நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் அந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தேஸ்ஷ்வி யாதவ் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வுக்கு கடும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், 4 வருட பா.ஜ.க ஆட்சி பொய்களாலும் தந்திர மந்திரங்களினால் ஆனது என அனைவரும் தற்போது புரிந்து கொண்டுவிட்டதால் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க பின்னடவை சந்தித்துள்ளது. எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் வேண்டாம் மாறாக அம்பேத்கரின் அரசியலமைப்பே வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், ஜாதி மத ரீதியிலான பிரிவினையினை மக்களிடம் பா.ஜ.க பரப்புகிறது. எனவேதான் பா.ஜ.க.வை ஒழிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது என்றும், பாராளுமன்ற தேர்தலுக்கான இடங்களை பிரித்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர புரிதலுடன் செயல்படுகின்றனர் எனவும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.\nகைரானா இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை ஒருங்கிணைந்தது ஒரு நல்ல அறிகுறியாகும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி பிரதமர் ஆவேன் என கூறியது குறித்த கேள்விக்கு பதலளித்த தேஜஸ்வி, நிச்சயமாக யார் பெரும்பான்மையுடன் வெற்றி பெருகிறார்களோ அவர்கள் தான் பிரதமர் ஆவார்கள் என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் அதனை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.\nமேலும், முன்பை விட ராகுல்காந்தி நன்கு முன்னேறியுள்ளதாகவும், அவர் இன்னும் அனுபவங்களை கற்க வேண்டும் எனவும் கூறிய தேஜஸ்வி யாதவ், இப்போது ராகுல் எங்கு போனாலும் அங்கு அமித் ஷாவும் மோடியும் வந்து எதிர் பிரசாரம் செய்கிறார்கள், ராகுலை கண்டு அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு...\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு...\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு...\nஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள் உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு: ஜோன்......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5158/lakshmi-ramakrishnan-sends-legal-notice-to-vijay-tv/", "date_download": "2018-10-18T01:57:23Z", "digest": "sha1:Y7KQ3MRDXK7MQ6AJW7RT47S2JYGNEF7T", "length": 19270, "nlines": 174, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "‘வெளில தல காட்ட முடியல’… விஜய் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\n‘விஜய் டிவி… இப்படி பண்றீங்களேம்மா\nசென்னை: என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா… என்ற தனது வசனத்தை வைத்து தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கூறி, விஜய் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.\nமேலும் மான நஷ்ட வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஊடகங்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ள அறிக்கை:\nவிஜய் தொலைகாட்சியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பேசிய, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனத்தை, தொடர்ந்து என்னை பரிகாசம் செய்யும் வகையிலும், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் ஒளிபரப்பியதற்காக சட்டபடி என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்து, எனது வழக்கறிஞர் மூலம் விஜய் தொலைகாட்சிக்கு சட்ட அறிக்கை அனுப்பி உள்ளேன்.\nமுதல் முறை அது ஒளிபரப்பப்பட்ட பொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேடிக்கையாகவே எடுத்துக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் பெரிதும் பிரபலமாகவே, அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சில தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சி நடத்த நான் பேச்சு வார்த்தை செய்தேன். அதில் இதற்கு காரணமான விஜய் தொலைக்காட்சியும் அடங்கும். இருந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி சுவராசியமான நிகழ்ச்சியின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலச வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக இருந்���து. ஆனால் தொடர்ந்து இதே வசனம் பல்வேறு திரைப்படங்களிலும், வேறு வேறு நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் மிக உச்சமாக ரஜினிமுருகன்’ திரைப்படத்தில், இதே வசனத்தை பல்லவியாக வைத்து பாடலும் உருவாகி இருக்கிறது.\nஇது போன்ற காரணங்களால் நானும் என் குடும்பத்தினரும் பொது இடங்களிலும் சமூக வலை தளங்களிலும் பல்வேறு பின் விளைவுகளையும், விரும்பதகாத சூழலையும் சந்திக்க நேர்ந்தது. இப்படிபட்ட தொடர் பிரச்சனைகளால் இந்த வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது எதற்காக சொல்லப்பட்டது என்பதை மிக வலியோடு ஒரு வீடியோ பதிவின் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு சிறிதுசிறிதாக இந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கின.\nஇப்படிபட்ட சூழலில் இப்பிரச்சனையை மீண்டும் தூண்டும் வகையில் விஜய் தொலைக்காட்சி மறுபடியும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா-பகுதி2’ என்ற ஒரு விளம்பர ப்ரோமோவை வெளியிட்டது. இதை மிக எதேச்சியாக01-10-2015ஆம் தேதி பார்க்க நேர்ந்தது. இது மீண்டும் எனக்கு விரும்பத்தகாத வகையிலும்அத்து மீறுவதாகவும் இருக்கிறது. மீண்டும் இந்த பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்து என்னால் சந்திக்கவோ விளக்கவோ என்னுடைய பரபரப்பான வேலைகளும், உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை.\nவிஜய் தொலைகாட்சியின் பொது மேலாளர் திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக நான் கமிஷ்னரை அணுகி புகார் அளித்தேன். இது குற்றவியல் வழக்கு சார்ந்தது அல்ல என்பதால் அவர்கள் என்னை நீதிமன்றம் மூலம் சட்டப் பூர்வமாக இதை அணுகுமாறு கூறினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து எனது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அனுப்பி உள்ளேன். அதற்கும் பதில் வரவில்லை என்றால் விஜய் தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல் ஏற்படும்.\nபின் குறிப்பு : ஒரு பிரபல வார இதழ் விஜய் தொலைக்காட்சியிடம் பேசிய பொழுது மட்டும்தான் இது குறித்து அவர்கள் பதில் அளித்தார்கள். முதல் முறை ஒளிபரப்பபட்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் அவர்கள் மறுபடியும் செய்ததாக தங்கள் தரப்பினை நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை அதை பெரிதாக எடுத்���ுக் கொள்ளவில்லை என்பதற்காக மறுபடியும் மறுபடியும் செய்து எல்லை மீறுவது எந்த விதத்தில் நியாயம்\nஇன்னொரு பதிலும் அளித்து இருக்கிறார்கள்.\nநிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பாக நாங்கள் ‘இந்த நிகழ்ச்சி யார்மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ஒளிபரப்பபடவில்லை’ என்று குறிப்பு போடுகிறாமே என்றார்கள். அப்படி பார்த்தால் குறிப்பை போட்டு விட்டு யாரை வேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம் என்று சொல்கிறார்களா\nஒரு தனி நபராக இருந்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அதிலும் செல்வாக்கு மிகுந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் போராடுவது கடினம்தான். ஆனால்அதை பற்றியோ அல்லது இறுதி முடிவுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள நான் போராடுவேன்.\n-இவ்வாறு அந்த அறிக்கையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n« பள்ளிக்கூடம் போகலாமா… – புத்தம் புது படங்கள்\nபிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்… வெள்ளம் பாதித்தோருக்கு உதவுங்கள்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/28/balcony.html", "date_download": "2018-10-18T01:44:17Z", "digest": "sha1:VCBUR4XGOQTL7YOIQZYHPLNLANIFERN3", "length": 10136, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் சாவு | two died as balcony collapsed in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் சாவு\nபால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் சாவு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டு பால்கனி சுவர் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில்மாமியாரும், மருமகளும் இறந்தனர்.\nதண்டையார்பேட்டை நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய தாயார் மீனாட்சி (55),மனைவி மஞ்சுளா (29).\nசனிக்கிழமை மாலை வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார் மஞ்சுளா. அவருடைய மாமியார் மீனாட்சி வாசல்திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.\nஅப்போது, திடீரென வீட்டின் பால்கனி சுவர் இடிந்து, அவர்கள் இருவர் மீதும் விழுந்தது. இடிபாடுகளுக்கிடையேஅவர்களுடைய அலறலைக் கேட்ட பக்கத்து வீட்டினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.\nமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே மீனாட்சி இறந்தார். தண்டையார்பேட்டை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, பின்னர் இறந்தார்.\nகாசிமேடு போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/31/river.html", "date_download": "2018-10-18T01:15:20Z", "digest": "sha1:U67EWCFRRO3VQYJ536JZJJCW4OU2TEQS", "length": 9643, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆற்றில் கவிழ்ந்தது பஸ்: பயணிகள் தப்பினர் | bus fell into the river, passengers escaped - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆற்றில் கவிழ்ந்தது பஸ்: பயணிகள் தப்பினர்\nஆற்றில் கவிழ்ந்தது பஸ்: பயணிகள் தப்பினர்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஊட்டியிலிருந்து மேட்டுப்பாளயம் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் கல்லாறில் கவிழ்ந்தது. பஸ்விபத்துக்குள்ளாகியும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nசம்பவத்தன்று ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்கல்லாறு என்ற இடத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாகபஸ்சின் டயர் வெடித்தது.\nஇதில் பஸ் சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்தது நொறுங்கியது. இந்த பஸ்சில் பயணம் செய்த 25 பயணிகள்இவ்விபத்தில் காயமடைந்தனர்.\nபஸ் சிறிது தூரம் சென்று கீழே விழுந்திருந்தால், முழுவதுமாக சேதமடைந்திருக்கும். ஆனால் பஸ்விபத்துக்குள்ளாகியும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/heavy-rain-will-be-there-in-south-tamilnadu-chennai-will-be-cloudy-309871.html", "date_download": "2018-10-18T01:16:14Z", "digest": "sha1:RSWR2XWAX5XB4WUV5LXUIBAGJQFM45ZA", "length": 13134, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வானிலை மையம் கூல் கூல் அறிவிப்பு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னை வானிலை மையம் கூல் கூல் அறிவிப்பு\nதென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Loading ad\tதமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஆங்காங்கே அவ்வப்போது ஜில்லென மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை மையம் கூல் கூல் அறிவிப்பு\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nஆயுத பூஜையை முன்னிட்டு கோலாகல விற்பனையில் பொரி-வீடியோ\nசாமானியப் பெண்களும் வாய்திறக்க வேண்டும்- நடிகை ரோகிணி-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nகேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nதமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த கேரளா போலீஸ்-வீடியோ\nதண்ணீர் தட்டுபாடு... சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மூடல்- வீடியோ\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி-வீடியோ\nமாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/51772-2/", "date_download": "2018-10-18T01:41:57Z", "digest": "sha1:XO536QKLGO45CZSY367H6II235772KTS", "length": 11726, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால்", "raw_content": "\nமுகப்பு News Local News ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால்\nஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.\nஏனைய சிறு கட்சிகள் புதிதாக முளைப்பது போல முளைத்துள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து சென்றுள்ளன.\nஎனினும், அவை ஒன்றும் வெற்றிபெறவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெரும் எனத் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n‘ஐ.தே.க’வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலே\nகூட்டு அரசாங்கத்தை முன்னெடுக்க சரத் அமுனுகம தலைமையில் குழு\nஐ.தே.க அமைச்சர்களுடன் ஜனாதிபதி இன்று மீண்டும் சந்திப்பு\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வ���ண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Cricket/2018/09/18123633/Gangsters-close-to-Dawood-to-attend-IndiaPak-Asia.vpf", "date_download": "2018-10-18T01:24:29Z", "digest": "sha1:XIKZ5JU3QOSEPXZWUF7Z33VHWX6G2ZQI", "length": 13480, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gangsters close to Dawood to attend India-Pak Asia Cup match: Intelligence report || இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை + \"||\" + Gangsters close to Dawood to attend India-Pak Asia Cup match: Intelligence report\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை\nஆசிய கோப்பை போட��டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 12:36 PM மாற்றம்: செப்டம்பர் 18, 2018 13:35 PM\nஆசியகோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமும் அவனது கூட்டாளிகளும் போட்டியை காண வரலாம் என உலக அளவில் உள்ள 6 உளவுத்துறை நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இது குறித்த தகவல் இந்திய உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி நிறுவனம் ஆகியோருக்கு நெருக்கமான இரண்டு தீவிரவாதிகள், இந்த போட்டியை காண வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மற்றும் கராச்சியில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களில் சிலர் இந்த போட்டியை பார்க்க துபாய்க்கு ஏற்கனவே வந்து விட்டனர்.\nதாவூத் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், சூதாட்டத்திற்கு பயனபடுத்துவது உலகறிந்த ரகசியம்.\nஇந்தியாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் உளவுத்துறை அதிகாரிகள் இந்த முக்கிய தகவலுக்கு பிறகு அதிக கண்காணிப்பில் உள்ளனர்.\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டிகான டிக்கெட்டுகள் விருந்தினர் பகுதிக்கு 1600 டாலர் (ரூ. 1.15 லட்சம்) ஆகும்.\n1. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.\n2. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\nஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.\n3. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை\nடோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n4. ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது\n5. 20 ஓவர் கிரிக்கெட்டில் சீனாவுக்கு எதிராக 11 பந்துகளில் வெற்றி பெற்ற நேபாளம்\nபல்வேறு போட்டிகளில் தங்கத்தை குவிக்கும் சீனா கிரிக்கெட்டில் மட்டும் மண்ணை கவ்வுகிறது. 11 பந்துகளில் பந்தாடியது நேபாளம்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\n5. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/04/12/67", "date_download": "2018-10-18T01:28:51Z", "digest": "sha1:IZWJQ2KDM23O6DNTEDGUKRC7FI3HAMU6", "length": 13447, "nlines": 38, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:எடப்பாடி லீக்ஸ்! -மினி தொடர்-8", "raw_content": "\nவியாழன், 12 ஏப் 2018\nஅமைச்சர் காரில் திமுக எம்.எல்.ஏ.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாக்கைத் துருத்திக் காட்டிய பிறகு 2012-ல் இருந்து 16 வரையிலான சட்டமன்றத்தில் இருந்த தேமுதிக உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை தொடக் கூட முடியவில்லை.\nசட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி என்பது தொகுதிக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்காக, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வருடத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் நிதி வழங��கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.\nராஜீவ் காந்தி சீனியர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு மிகவும் இளம் வயதில் திடீரென்று பிரதமர் ஆகிவிட்ட நிலையில் எம்.பி.க்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்காக செய்த ஏற்பாடுதான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இது கொண்டுவரப்பட்டது.\nஒரு கோடியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி இரண்டு கோடி ரூபாய் ஆகி, இப்போது இரண்டரை கோடி ருபாய் ஆக உயர்ந்திருக்கிறது. ஓர் சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் பள்ளிக் கட்டிடங்கள், தண்ணீர் பம்ப்புகள், குடிநீர் மேல் நிலை தொட்டிகள், கழிவறைகள், நிழற்குடைகள், ரேஷன் கடைகளுக்கான கட்டிடங்கள் என்று இந்த நிதியில் இருந்து தொகுதியின் அடிப்படைக் கட்டமைப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பணிகளுக்காக பணம் ஒதுக்குவார்.\nசட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என்ற பெயர் இருந்தாலும் இதெல்லாம் இருப்பது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்தான்.\nசட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் இன்னின்ன பணிகள் நடக்க வேண்டும் என்று தனது தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுவாக வாங்க வேண்டும். அந்த மனுவோடு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பணியை நிறைவேற்றுமாறு பரிந்துரை செய்து அந்த கடிதத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து எஸ்டிமேஷன் தயார் செய்து அனுப்புவார்கள். அது அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு பின் டெண்டர் வைக்கப்பட்டு பணி செய்து முடிக்கப்படும். இதுதான் காகித நடைமுறை.\nஆனால் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் பரிந்துரை செய்த வேலைகள் உடனடியாக ஒப்புதல் கொடுக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படும்.\nஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எப்போதுமே இது எட்டாக் கனிதான். அதுதான் 2011-16 தேமுதிக உறுப்பினர்களே இதற்கு உதாரணம். விஜயகாந்த் சட்டமன்றத்தில் விஸ்வரூபம் காட்டியபிறகு அரசு அலுவலகங்களில் ஆளுங்கட்சியின் வ���ஸ்வரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் விஜயகாந்த் கூட தன் தொகுதியில் ஏதாவது பணிகள் செய்ய வேண்டும் என்றால் போராட வேண்டியிருந்தது.\nஅவர்கள் பரிந்துரை செய்த தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக அனுமதி அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. ஒப்புதல் கொடுத்தாலும் பில்லில் அது அதிகமாக இருக்கிறது, இதற்கு ஏன் இவ்வளவு செலவானது என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் அதிகாரிகள். கடைசியில் பணிகள் முடிந்து பல மாதங்கள் கழித்துதான் கான்ட்ராக்டருக்கு பணமே கொடுக்கப்படும்.\nஇதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அப்போது தேமுதிக உறுப்பினர்களுக்கு சொல்லப்பட்ட ஒரே செய்தி. ’தொகுதி நலனுக்கு என்று சொல்லி அம்மாவை வந்து பாருங்கள்’ என்பதுதான். வட்டிக்கு கடன் வாங்கி தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர்களான தேமுதிகவின் உறுப்பினர்கள் சிலர் ஜெயலலிதாவை அன்று சந்தித்த பின்னணி இதுதான்.\nஇதுதான் தேமுதிக என்ற எதிர்க்கட்சியை ஜெயலலிதா நடத்திய விதம்\n’எப்போதும் நான் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வருகிறேன்’ என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போதைய எதிர்க்கட்சியான திமுகவை நடத்தும் விதம் என்பது ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது என்பதே உண்மை.\nஅன்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த நெருக்கடி இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்பதே உண்மை. எல்லா திமுக உறுப்பினர்களுக்கும் என்று பொதுவாக சொல்லிவிட முடியாதுதான். ஆனால், கணிசமான திமுக உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கனிவான எல்லைக்குள்தான் இருக்கிறார்கள்.\nஒரு சம்பவத்தை சொல்கிறேன்... இவர்கள் யாராக இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருங்கள்.\nஅண்மையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த நேரம்... கடற்கரை சாலையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கார்கள் கோட்டையை நோக்கி காலை நேரத்தில் விரைந்துகொண்டிருக்கின்றன.\nசென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் பழுதாகி நிற்கிறது. கடற்கரைக் காற்று அவரது தலையைக் கலைத்துப் போட்டிருக்க தாடியுடன் நிற்கிறார், அந்த சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்.\nஅப்போது அந்த வழியே ஒரு கொங்கு நாட்டு அமைச்சர் வந்துகொண்டிருக்கிறார். ஜன்னல் வழியாக ஓரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிற்பதைப் பார்த்ததும் அவரது கார் அருகே தன் காரை ஓரங்கட்டுகிறார்.\nசெல்லமான குட்டிப் பெயரை அழைத்துக் கூப்பிடுகிறார். அந்த திமுக உறுப்பினர் அந்த அமைச்சரின் காரில் ஏறிக் கொள்ள கார் ஜெயலதாவின் சமாதியைத் தாண்டி சட்டமன்றம் நோக்கிப் பறக்கிறது.\nஅன்றுதான் சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அனல் பறந்தது வாதம்\nஇந்த சம்பவம் ஒரு சாம்பிள்தான்...\nவியாழன், 12 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/46589-rahul-gandhi-s-temple-run-visits-for-elections.html", "date_download": "2018-10-18T02:07:23Z", "digest": "sha1:3USQ6S4F2V7OBDJC7RQSEGRZCGDA6UVE", "length": 11881, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்! | Rahul gandhi's Temple Run visits for elections", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nதேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்\nநவீன தொடுதிரை செல்போன்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலான மக்களுக்கு “டெம்பிள் ரன்’’ விளையாட்டு குறித்து நன்றாகவே தெரிந்திருக்கும். சிலர் அதற்கு அடிமையாகிவிடுவதும் உண்டு. ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் “டெம்பிள் ரன்’’ வேறு மாதிரியாக இருக்கிறது. ஆம், தேர்தல்களின்போது அவர் கோயில்களுக்கு படையெடுப்பதைத்தான் ஆங்கில செய்தி மீடியாக்கள் இப்படி வர்ணிக்கின்றன.\nஅரசியல் தலைவர்கள் தேர்தலின்போது வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்ற போதிலும், தேர்தல் நடைபெறும் சமயங்களில் மட்டும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதான புகைப்படங்களுக்கு காட்சி தரும் பாணியை ராகுல் காந்தி கையாண்டு வருகிறார். இதற்கு முன்பு, குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது டெம்பிள் ரன் உத்தியை அவர் கையாண்டார். அதற்கு முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும், ஓரளவு பலன் கிட��த்தது.\nஅதேபோன்று தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் கோயில்களில் வழிபாடு நடத்திவருகிறார் ராகுல் காந்தி. கடந்த மாதம் 17-ஆம் தேதி அவர் இங்கு பிரசாரத்தை தொடங்கியபோது, பூசாரிகளைக் கொண்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.\nஅதன் பிறகு கடந்த 6-ஆம் தேதி ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தின் சித்திரகூட் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள “காம்நாதர்’’ கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், நர்மதை நதிக்கும் அவர் வணக்கம் செலுத்தினார். இதையடுத்து, வரும் 15-ஆம் தேதி குவாலியர் செல்லும் ராகுல் காந்தி, அப்பகுதியில் பிரசித்தி பெற்ற பெண் தெய்வமான ‘’பிதம்பரா’’ பீடத்தில் வழிபாடு நடத்தவுள்ளார்.\nஇந்திய-சீன போர், கார்கில் போன்ற முக்கிய தருணங்களில் இந்தியா வெற்றி பெற இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதாகவும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இங்கு வழிபாடு நடத்தியிருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.\nஇதேபோன்று, உஜ்ஜைனியில் உள்ள மஹாகால் கோயிலிலும் ராகுல் காந்தி வரும் 25-ஆம் தேதியன்று வழிபாடு நடத்தவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுட்கா விவகாரம் - எஸ்.பி.ஜெயக்குமாருக்கு சம்மன்\nமேற்கு வங்கத்தில் அதிரடியாக களமிறங்குகிறது பாஜக\nஸ்டாலின்- துரைமுருகன் மீது எஃப்.ஐ.ஆர்.. பரபரக்கும் எடப்பாடி.. அரசியலில் அடுத்த அதிரடி\nகரையை கடந்தது டிட்லி புயல்\nஒரு லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி - டி.ஆர்.எஸ். வாக்குறுதி\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nநான் பேசினால் காங்கிரஸுக்கு ஒட்டு விழாது: திக்விஜய் சிங்\nகாங்கிரஸ் ஊழலை குற்றப்பரம்பரையாக்க முடியாது: கமல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nகுட்கா விவகாரம் - எஸ்.பி.ஜெயக்குமாருக்கு சம்மன்\nஎம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=12022", "date_download": "2018-10-18T01:05:22Z", "digest": "sha1:VUJM23MVZVB7UITNZS24BUN4LTXWCZ2P", "length": 5743, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "லேகோஸ் நகரில் குரு பெயர்ச்சி வழிபாடு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nலேகோஸ் நகரில் குரு பெயர்ச்சி வழிபாடு\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 14:20\nலேகோஸ் : அக்.,04 அன்று இந்திய நேரப்படி இரவு 11:05 மணிஅளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி நைஜீரியாவின் லேகோஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் அக்.,05 அன்று காலை 6 மணி அளவில் குரு சாந்தி ஹோமம் துவங்கியது. இதனை அடுத்து நவக்கிரக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையுடன் வழிபாடு முடிய, பரிகாரம் செய்ய நாள் முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல் இந்த குருபெயர்ச்சியால் நல்ல பலன்கள் பெற பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.\n- லேகோசில் இருந்து ஸ்ரீவித்யா ஆனந்தன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28790", "date_download": "2018-10-18T01:54:32Z", "digest": "sha1:W3AN7JTSKBVDEPC2KSXJWDQAEFEYT3YP", "length": 17227, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " IMPORTANCE OF KARUDA SEVA | கருடசேவையின் முக்கியத்துவம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநவராத்திரி 9ம் நாள்: வேலையை வழிபட சொல்லும் சரஸ்வதி பூஜை\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி\nதாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு புஷ்கர விழாவிற்கு இடையூறு\nகுருவித்துறை கோயில் ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 202வது உழவாரப்பணி\nவராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை\nசூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம்\nதிருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா\nகோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா\n மலைப்பாதையில் ஓர் திருப்பதி பயணம்\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » தகவல்கள்\nதிருப்பதியில் நடக்கும் முக்கியத்திருவிழா பிரம்மோற்ஸவம்.இவ்விழாவில் ஐந்தாம் நாள் வைபவமாக கருடசேவை நடக்கிறது. இந்த விழாவை காண 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். புரட்டாசி மாதத்தில் நவராத்திரியை ஒட்டி இந்த விழா நடத்தப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இந்த விழா இரண்டுமுறை நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தில்முந்தைய நாள் தேவர்களையும், முனிவர் களையும், பக்தர்களையும் விழாவிற்கும் அழைக்கும் அங்குராப்பணம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தின் முதல் நாள் அன்று மாலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். அன்று இரவு 9மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வலம் வருவார். மறுநாள் காலையில் சிறிய சேஷ வாகனத்தில் உலாவும், இரவில் ஊஞ்சல் சேவையும், ஹம்ச (அன்னம்) வாகனத்தில் பவனியும் நடக்கும்.\nமூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் பவனியும், இரவில் முத்துப்பந்தல் வாகனத்தில் பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் பவனியும் இரவில் சர்வபூபால வாகனத்தில் பவனியும் நடக்கும். ஐந்தாம் நாளே மிக முக்கியமான கருடசேவை தினமாகும். அன்று காலையில் மோகினி அவதாரத்தில் சுவாமி உலா வருவார். இரவில் கருடவாகனத்தில் வரும் மலையப்பசுவாமியைக் காண கண் கோடி வேண்டும். இந்த தரிசனம் கிடைக்க வேண்டுமானால் பகல் 2 மணிக்கே கோயிலைச் சுற்றி உள்ள காலரிகளில் அமர்ந்து விடுவது நல்லது. நள்ளிரவு 1மணிவரை கருட சேவை நடக்கும். கருடசேவையின் போது மூலவருக்கு அணியப்படும் லட்சுமி ஆரத்தை உற்சவரே அணிந்து வருவார். எனவே, மூலவரே வெளியே வந்ததாக கருதி சிறிது நேரம் நடை அடைக்கப்படுவது வாடிக்கை. இந்த தரிசனத்தை பார்த்து விட்டால் வெங்கடாசலபதியை காண வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறாம் திருவிழா அன்றுகாலையில் அனுமான் வாகனத்தில் பவனியும், மாலை 5மணிக்கு தங்கத்தேர் உலாவும், இரவில் யானை வாகன பவனியும் நடக்கும். ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் சூரியபிரபை வாகனத்தில் பவனியும், இரவில் சந்திர பிரபை வாகனத்தில் பவனியும் நடக்கும். எட்டாம் நாள் திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடக்கும். இரவில் குதிரை வாகனத்தில் பவனி நடக்கும்.\nகடைசி நாளான ஒன்பதாம் திருவிழாவில் காலை 5மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருள்வார். 8 மணிக்கு சக்கர ஸ்நானம் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய விழாவான கருடசேவை கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல, கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலை ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரியமலையையே பெயர்த்து வந்த கருடனைக் கவுரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்கவரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே, தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் திருப்பதி தரிசனம் தகவல்கள் »\nதிருப்பதியில் உள்ள ஏழு மலைகள்\nவெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்\nபிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து ... மேலும்\nகிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி ... மேலும்\nஇந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். ... மேலும்\nராஜ கோபுரம் முதல் கருவறை வரை\nபெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/545/", "date_download": "2018-10-18T00:35:08Z", "digest": "sha1:GDFAY3ZQSBVRSNMFZU7EDFUYCREXOSBL", "length": 10823, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல்! | Tamil Page", "raw_content": "\nமேம்படுத்தபட்ட நுண்ணுயிர்க் கரைசல் தயாரிக்கும்முறை இதுதான். 10 அடி நீளம், 4 அடி உயரம், 4 அடி அகலம் என்ற அளவில் சிமென்ட் தொட்டி கட்டிக்கொள்ள வேண்டும். தொட்டியின் அடியில் கூழாங்கற்களைப் பரப்பி அதன்மேல் நைலோன் வலையைப்போட்டு இழுத்துக்கட்டிக்கொள்ள வேண்டும். வலையின் மேல் 4 அங்குல உயரத்துக்கு மணலைக் கொட்டிப் பரப்பிக்கொள்ள வேண்டும். தொட்டிக்குள் தலா 5 கிலோ அளவு புளிய இலை, கறிவேப்பிலை, ஆவாரஞ்செடி, எருக்கன் இலை, கத்திரிச்செடி, சோற்றுக்கற்றாழை மடல் அல்லது துத்தி இலை, சவுக்கு இலை, கிளரிசீடியா இலை என ஏதாவது ஒரு வகைப் பூ ஆகியவற்றைப்போட்டு, தொட்டியில் 90 சதவிகிதக் கொள்ளளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்து 50 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைத் தொட்டிக்குள் ஊற்ற வேண்டும்.\n10 கிலோ ஈரமான பசுமாட்டுச் சாணத்துடன் 1 கிலோ ‘சூடோமோனஸ்’ உயிர் உரத்தைக் கலந்து ஒரு கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று 10 கிலோ காய்ந்த பசு மாட்டுச் சாணத்துடன் 1 கிலோ ‘அசோஸ்பைரில்லம்’, 10 கிலோ எருமைச் சாணத்துடன் 1 கிலோ ‘பாஸ்போ பக்டீரியா’, 10 கிலோ குதிரைச் சாணத்துடன் 1 கிலோ ‘டிரைக்கோ டெர்மா விரிடி’ ஆகியவற்றைக் கலந்து தனித்தனியான கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று 10 கிலோ ஆட்டு எரு, 10 கிலோ பன்றிச் சாணத்துடன் பிற உயிர் உரங்களைக் கலந்து தனித்தனியான கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆறு மூட்டைகளையும் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோலக் கட்டித் தொங்கவிட வேண்டும்.\nதலா 10 கிலோ அளவு கனிந்த பப்பாளி, வாழை, மாம்பழம், சப்போட்டாப் பழங்கள் மற்றும் நிலத்தின் ஜீவனுள்ள மண் ஆகியவற்றைத் தனித்தனியாகக் கோணிச்சாக்கில் கட்டித் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோலக் கட்டித் தொங்கவிட வேண்டும். தலா 5 கிலோ அளவு தேங்காய் பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு, கொள்ளுமாவு ஆகியவற்றைத் தனித்தனியாகக் கோணிச்சாக்கில் கட்டித் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோல கட்டித் தொங்கவிட வேண்டும். இவையனைத்தும் ஒரு வாரம் ஊறினால் மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல் தயார். 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் அளவு கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிடலாம். தொட்டியில் சேர்த்த பொருள்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தொட்டியில் கரைசலின் அளவு குறையக் குறைய 50 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி, அதோடு தொட்டி நிறையும் வரை தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nபிறகு, புதிதாக மூட்டைகளைப் போட்டு உருவாகும் கரைசலைத் தொடர்ந்து பயிர்களுக்குக் கொடுக்கலாம். இந்த மாதிரி தொட்டி கட்டி, தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த சுமார் 45 ஆயிரம் ரூபாய் செலவாகும்.\nதென்னைப் பயிர்ச்செய்கையில் பசளைப் பிரயோகமும் அவற்றின் முக்கியத்துவமும் 02\nதென்னைப் பயிர்ச்செய்கையில் பசளைப் பிரயோகமும் முக்கியத்துவமும் 1\nமுருங்கை… முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்\nஒன்றை தொடுங்கள்: உங்களை பற்றி மற்றவர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nகூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் அடுத்த தமிழர்.. யார் இந்த பிரபாகர் ராகவன்\nஇன்று பூமியை தாக்க வரும் சூரியப் புயல்\nசிஎஸ்கே-யால் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது, கோப்பையைக் கொண்டு வர முடியும்: வெற்றி...\nமல்லாகத்தில் கணக்கு இன்னும் முடியவில்லை; பொலிஸ் லிஸ்றில் இருப்பர்கள் 40 பேர்: நீதிமன்றத்தில் பொலிசாரே...\nவீட்டுக்கு போவதற்குள் ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்வார்: வடகொரியாவுக்கு ஈரான் அட்வைஸ்\nடெல்லியில் 11 பேர் தற்கொலை: போலீஸார் கைப்பற்றிய டைரி -கடைசி விருப்பம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4558", "date_download": "2018-10-18T00:47:22Z", "digest": "sha1:GWFRCT6XRNYWNZ4PM7P5F6L7KUPT7VXL", "length": 4059, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அதிரையர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை... - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அதிரையர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை…\nசவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அதிரையர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் நாளை (23-9-13) அன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. என சவூதி அரசால்\nஅறிவிக்கப்பட்டது. இதனால் அதிரையர்கள் தங்கள் வீடுகளில் தொடர்புகொண்டு விடுமுறையை தெரிவித்தனர்.\nஅதிரை நடந்த மாபெரும் இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அதிரையர்கள்…\nரயில் பயணத���தில் திருட்டு போகிவிட்டால் 99625-00500 என்ற எண்ணில் புகார் செய்யலாம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2009/09/12/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:52:49Z", "digest": "sha1:EHHWHGW4TM6ZFRU5J3QPP3A73SDDR5WM", "length": 152231, "nlines": 264, "source_domain": "prsamy.wordpress.com", "title": "சோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும் | prsamy's blogbahai", "raw_content": "\nபஹாய் ஆன்மீகச் சபைகளுக்கான ஒர் அறிமுகம் »\nசோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்\n12 செப்ரெம்பர், 2009 prsamy ஆல்\nசோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்\nடாக்டர் பீட்டர் கான் அவர்கள் வில்மட் பஹாய் கோவிலில் ஆற்றிய உரையின் மொழியாக்கம்\n(இச்சொற்பொழிவு, அமெரிக்க பஹாய்களைக் குறித்து ஆற்றப்பட்டிருந்தாலும், இதில் அடங்கியுள்ள விஷயங்கள் யாவும் அனைத்து பஹாய்களுக்கும் பொருந்தும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.)\nஅமெரிக்க பஹாய் சமூகத்தின் மையமாக விளங்கும் இவ்விடத்தில் மீண்டும் ஒன்று கூடியிருப்பதில் ஏற்பட்டிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை என் சார்பாகவும் என் மனைவியின் சார்பாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மிச்சிகன் மாகாணத்தில் நாங்கள் 12 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றோம். அவை, நாங்கள் சமயத்தைப் பற்றியும் பஹாய் சமூகத்தைப் பற்றியும் கற்றுணர்ந்த உருவாக்கம் மிக்கவையும் களிப்பு மிகுந்தவையுமான12 வருடங்கள்.\nஇந்த நிகழ்வின் போது நாங்கள் அமெரிக்கா திரும்பியிருக்கும் இவ்வேளையில், அந்த வருடங்களின் நினைவுகளும், அவ்வேளையில் எங்களுக்கு அறிமுகப்பட்டிருந்த அமெரிக்க பஹாய்களின் ஊக்கமும் அர்ப்பண உணர்வும் அற்புதங்களும் எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளன. இன்றிரவு நான் உங்களில் ஒருவன் என்ற நிலையிலேயே உங்கள் முன் உரை நிகழ்த்துகின்றேன். உலக நீதி மன்றத்தின் சார்பாக நான் இங்கு உரை நிகழ்த்தவில்லை. நிகழ்காலத்தில் அந்த மேன்மை மிக்க சபையின் அங்கத்தினராகும் வாய்ப்பு பெற்ற ஒருவர் என்ற முறையிலேயே, ஒரு தனி பஹாய் என்ற முறையிலேயே, சொற்பொழிவாற்றுகின்றேன். ஆக, இங்கு உங்களுக்கு முன் நான் சமர்ப்பிக்கவிருக்கும் எண்ணங்கள் என்னுடைய சொந்த எண்ணங்களே ஆகும்.\nபாதுகாவலர் ஷோகி எ*பெண்டி அவர்கள், பாதுகாவலர் என்ற முறையில் தம��ு பணிக்காலத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து வந்த ஒரு விஷயத்தின்பால் என்னுடைய மற்றும் உங்களுடைய கவனத்தைத் திருப்ப விழைகின்றேன். பார்க்கப் போனால், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தாம் அனுப்பிய ஜனவரி 21, 1922 எனத் திகதியிடப்பட்ட முதன் முதற் கடிதத்தில் பாதுகாவலர் இவ்விஷயம் குறித்துக் கவனத்தை ஈர்த்தும், அடுத்தடுத்து வந்த கடிதங்களில் அதைப் பற்றி மறுபடியும் மறுபடியும் குறிப்பிடவும் செய்துள்ளார். அவ்விஷயம் யாது\nபாதுகாலர் அவர்கள், அமெரிக்க நம்பிக்கையாளர்கள், வரப்போகும் காலங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என 73 வருடங்களுக்கு முன்பு கூறினார். அவர்கள், உடல் சித்திரவதைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த மனச்சோதனைகளை எதிர்நோக்குவர், எனக் கூறினார். அவை அமெரிக்க பஹாய்களைத் தூய்மை பெறச் செய்யவும் அவர்களை மேலும் அறிவுடையோர் ஆக்கவும் சம்பவிக்கக் கூடியவை எனக் கூறினார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் அதே விஷயத்தைப் பற்றி மறுபடியும் குறிப்பிட்டார். “மேற்கு நாடுகளைச் சார்ந்த தமது அன்பிற்கினியவர்களை நிச்சயமாக தாக்கக் கூடிய கடுமையான சிந்தனா சோதனைகளைப் பற்றி, இவ்வுலகத்தில் தமது பணிக்காலத்தின் இறுதி சில வருடங்களில் நமது அன்பிற்குகந்த மாஸ்டர் அவர்கள் நமக்குக் குறிப்புடன் விடுத்த எச்சரிக்கைகளைத்தான் நாம் எத்துணை விரைவில் மறந்துவிடுகிறோம்,” எனக் கூறினார். “அவர்களின் உயர்வுமிக்க பணிகளுக்காக அவர்களை மாசகற்றி தூய்மைப்படுத்தி தயார் செய்யக்கூடிய சோதனைகள் அவை.”\nதவிர்க்க இயலாத சிந்தனா சோதனைகள்\nஅமெரிக்க பஹாய்களைத் தயார்படுத்தக்கூடிய, இனி வரவிருக்கும் தவிர்க்க இயலாத சிந்தனை சார்ந்த சோதனைகள் என பாதுகாவலரால் வர்ணிக்கப்படும் இவ்விஷயம், அவரது எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் தோன்றியும், உலக நீதி மன்றத்தால், அதன் மே 19, 1994 என திகதியிடப்பட்ட நீண்ட கடிதத்தில், “அவர்களைத் தூய்மைப்படுத்த தாம் அனுப்ப வாக்குறுதியளித்திருக்கும் அப்துல் பஹாவின் அந்தச் சிந்தனா சோதனைகளில் அவர்கள் மறுபடியும் மறுபடியும் வெற்றிபெற அமெரிக்க பஹாய்களுக்குத் தெய்வீக வலிமை அருளப்படுவதாக,” என அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் பிரார்த்தனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nபாதுகாவலர் எழுதியவற்றில் பல பகுதிகள் இந்த சிந்தனை சார்ந்த சோதனைகளைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, அமெரிக்க பஹாய்களுக்குப் பாதுகாவலரால் எழுதப்பட்டு பிரசுரமான கடைசி செய்தி ஒன்றில், வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கக் கூடியவற்றை அவர் முன்குறிப்பிட்டுள்ளார். அவர், வருங்காலங்களில் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய வெளிச்சோதனைகள் சிந்தனை ரீதியில் அமைந்திருக்குமே அன்றி உடலை வருத்துவனவாக இருக்காது எனக் கூறியுள்ளார். நமது சமயத்தை வெளியிலிருந்தே அழித்திட குறிவைக்கக்கூடிய பலம் வாய்ந்த வைதீக மத ஆச்சாரங்களை ஆதரிக்கும் மதத்தலைவர்களான எதிரிகளின் தாக்குதலுக்கு அது ஆளாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 1957 எனத் திகதியிடப்பட்ட அந்த இறுதிச் செய்தியில், மேலும், அமெரிக்க பஹாய்களுக்குச் சிந்தனா சோதனைகள் சமயத்திற்கு உள்ளளிருந்தே வரும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சமுதாயத்திற்குள் இயங்கும் பல சக்திகளை அவர் வரிசைப்படுத்தி, அந்தச் சக்திகளின் தாக்கத்தினால் சமயத்தின் நிர்வாக மையங்கள் உள்ளிருந்தே கடுமையான ஆன்மீகச் சவால்களுக்கு உட்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டு, “உள்ளிருந்தே அதற்குக் குழிபறித்திட முயலும் துரோகச் சக்திகளை,” எதிர்த்திடும் முயற்சிக்கு ஏதுவாக பஹாய் சமூகத்தைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நண்பர்களை அவர் கேட்டுக் கொண்டார்.\nஇவ்வசனங்கள் அமெரிக்க பஹாய் சமூகத்தின் சீதனங்களாக உள்ளவற்றின் ஒரு பகுதி எனக் கொள்ளப்படவேண்டும். சவால்கள் மிக்க காலங்கள், சிரமங்கள் மிக்க காலங்கள், சோதனைகள் மிக்க காலங்கள் மற்றும் அவற்றோடு சேர்ந்து பெரும் வெற்றிகள் நிறைந்த காலங்கள் ஆகியவற்றை முன்குறிப்பிடும் வசனங்கள் இவை.\nநான் ஏற்கனவே வாசித்த ஒரு வசனம் குறிப்பிடுவது போல், இச்சோதனைகள், அன்பர்களை “மேலும் அதிக ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யவும்,” “மேலும் அதிக காந்தியுடன் ஒளிரவும்,” “பாப், பஹாவுல்லா, மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் வாசகங்களில் வழிவகுக்கப்பட்டிருக்கும் தமது மகிமை நிறைந்த எதிர்காலத்தை அடைந்திட அமெரிக்க பஹாய் சமூகத்திற்கு உதவவும்,” நோக்கம் கொண்டுள்ளன” என பாதுகாவலர் வருணிக்கின்றார்.\nஇங்கு நான் குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவெனில், ந��ம் அத்தகைய சிந்தனா சோதனைகள் மிகுந்த காலத்தில் வாழ்கின்றோம் என நானும் காலப்போக்கில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் வரப்போவது வரக்கூடிய காலங்களில்தான் என்றில்லாமல், அவை இப்போதே தோன்றிவிட்டன.\nநான் இதை ஏன் சொல்கிறேன் சிந்தனா சோதனைகளின் இயல்புதான் நான் இதைச் சொல்வதற்குக் காரணமாக உள்ளது. உடல் சார்ந்த சோதனைகளைப் பற்றி நாம் அனுபவப்பட்டும் அறிந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு குழுமியுள்ள கூட்டத்தினரிடையே உள்ள நமது சமயத்தின் தொட்டிலாகிய இரானைச் சேர்ந்த பல அன்பர்கள் இவ்வித உடல் வதை சார்ந்த சோதனைகள் குறித்த அனுபவம் நன்கு பெற்றுள்ளர். 150 வருடங்களாகப் பால்ய சமயமான இது பல நாடுகளில் உடல் பொருள் சார்ந்த சோதனைகளைச் சந்தித்துள்ளது — சித்திரவதைகள், சிறையிலிடுதல், தியாகமரணம், குடும்பங்களும் இல்லங்களும் சிதரிப்போகுதல் ஆகியவை. ஆனால் நாம் சிந்தனா சோதனைகளில் இன்னும் அனுபவப்படவில்லை.\nஉலக நீதி மன்றம், ஜனவரி 1986 எனத் திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தில், இறைவனின் சமயம் அறியப்படாத நிலையிலிருந்து வெளிப்படுகின்றது எனும் உண்மையைக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, அதன் பரிணாமம் குறித்துப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ள ஏழு படிகளின் முதல் படியை விட்டு இரண்டாவது படியான, சித்திரவதை அல்லது ஒடுக்கப்படும் கட்டத்திற்கு அது வந்துவிட்டது. சிந்தனா சோதனைகளைப் பற்றி, ஒரே உலகளாவிய பஹாய் சமூகமாக மேலும் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு கட்டத்தை நாம் அடைந்தும் அடைந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு, இந்த இரவில் நாம் இங்கு கூடியிருக்கும் இந்த வேளையில், எனது உணர்வாகவும் எனக்குத் தோன்றுவதாகவும் உள்ளது நாம் இந்தச் சிந்தனா சோதனைகளைத் தற்போது அனுபவித்து வருகிறோம் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் என நான் குறிப்பிடும் அதற்கு அர்த்தம் என்ன அவையாவன, நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் அரித்தும் தகர்த்தும் பஹாய் சமூகத்தில் ஒழுங்கீனத்தை உருவாக்கவும் கூடிய சோதனைகள் ஆகியவை. சிந்தனா சோதனைகளின் ஓர் இயல்புக்கூறாக பஹாய் அல்லாத சமுதாயத்தில் நிலவக்கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் மதிப்பீடுகளால் பார்வை மங்கியும், அவ்விதம் பார்வை மங்கிப்போவதனால் இந்தச் சிந்தனா சோதனைகளை நாம் கடக்க முடியாமல் போவ��ும் ஆகும்.\nஇவ்விதச் சோதனைகளின் அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டும், ஏனோ தானோ என்றிருந்தும், காலம் தாழ்ந்து இச்சோதனைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளக்கூடிய ஓர் ஆபத்தான நிலையிலும் நாம் இருக்கின்றோம். இது, போர் வீரன் ஒருவன் கத்தி கேடயங்களுடன் போருடை தரித்து போருக்காக அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க, ஆனால் போரோ அவனைச் சுற்றிலும் நெடு நேரமாக நடந்து, அவன் அங்கு நின்று கொண்டிருக்கும் போதே ஒரு முடிவிற்கும் வந்தவிட்ட ஓர் ஆபத்தான நிலையை அடையக்கூடிய நிலையில் நாமும் இருக்கின்றோம். அமெரிக்க சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையில் — நானும் என் மனைவியும் பல வகைகளில் நாங்களும் அமெரிக்கர்கள் என்றே எங்களை எண்ணிக் கொள்கின்றோம் — இச் சொற்பொழிவின் ஒலிப்பதிவு ஆஸ்திரேலியா போகாமல் இருந்தால் சரி — இன்றைய சூழ்நிலையில் சிந்தனா சோதனைகளுக்கு மூன்று கூறுகள் உள்ளன என்பது என் எண்ணம். நான் அவற்றை குறிப்பிட்டும் பிறகு அவை ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக உரையாற்றவும் விரும்புகிறேன்.\nமுதலாவதாக: லௌகீகங்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய காட்டாயத்தினால் நாம் சோதனகளுக்கு உட்படுத்தப் படுகிறோம் என்பது என் எண்ணம். இது நம் ஒவ்வொருவருடைய சோதனையும் ஆகும். இரண்டாவதாக: அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள ஒரு சுற்றுச்சூழலில் மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான நமது ஈடுபாட்டில் நாம் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். மூன்றாவதாக: சமூக நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு மாற்று மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையால் நாம் சோதிக்கப்படுகின்றோம்.\nஇந்த மகோன்னத நாட்டில் வாழும் நாம், இந்த விருவிருப்பு மிக்க சமூகத்தில் வாழும் நாம், இந்த மூன்று நிலைகளிலேயே சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பது என் எண்ணம். இச்சோதனைகளில் நாம் வெற்றி அடையப்போகின்றோமா அல்லவா பஹாய் சமூகம் இதில் தேர்ச்சி பெறும். அமெரிக்க சமூகம் பெரும் அற்புதமிக்க விஷயங்களைக் கடந்து செல்ல விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர்களாகிய நாம், சோதனைகளுக்கு உட்பட்டவர்கள்.\nஓர் ஆன்மீக மெய்யுணர்வை ஏற்படுத்திக்கொள்ளல்\nஇவற்றில் முதலாவதாக உள்ளதை நான் முதலில் தொட்டுப் பேச விரும்புகிறேன். மனித வாழ்வின் லௌகீக கூறுகளில் அதிகரித்த அளவில் ஆழ்ந்தும், பார்க்கப்போனால் மூழ்கிப் போயும் உள்ள ஒரு சுற்றுச் சூழலில் ஒர் ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதானது அளிக்கும் சவாலே இப்போது நம்மை தாக்கக் கூடிய முதல் சிந்தனா சோதனையாக உள்ளது. பாதுகாவலரின் எழுத்துக்களும், சமீப காலங்களில் உலக நீதி மன்றத்தின் செய்திகளும், நண்பர்கள் தங்கள் வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்ளும்படியும், அதன் லௌகீக நிலையை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, சர்வ -முக்கியத்துவம் வாய்ந்த, இன்றியமையாத ஆன்மீக நிலையிலான வாழ்வை உள்ளடக்கிய ஒர் உலக கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ளும்படியும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றன.\nஇதைச் செய்யும்படி நாம் அழுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். நமது போதனைகளில் பஹாவுல்லாவின் மெய்யன்பர்கள் என்ற முறையில் நமது கடமையாக நமது வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்வது இருக்கின்றது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. நாம் இதை நிறைவேற்றுவோமானால், அதன்மூலம் நாம் நமது வலிமைகளையும் ஆற்றல்களையும் அதிகப்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலமாக மட்டுமே இன்பமும் நிறைவேற்றமும் காணமுடியும் எனும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்து.\nஇது நடைபெறாமல் போனால் — இச் சோதனையில் நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறப் போகின்றோம் என யாருமே கூறிட முடியாது — சமயமாகப்பட்டது வெறும் கோட்பாடாகவும், சடங்குச் சம்பிரதாயங்களாகவும் உயிரற்ற அநுஷ்டானங்களாகவும் தரம் குறைந்துவிடும். உலக நிகழ்வுகளும் உலக சரித்திரம் செல்லும் திசையையும் குறித்த லௌகீக வியாக்கியானங்கள்பால் நாமும் தவிர்க்க முடியாமல் ஈர்க்கவும் படுவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கலக்கங்கள்பாலும், பதட்டங்கள்பாலும், ஈடுபாடுகள்பாலும், தயக்கங்கள்பாலும் மற்றும் சந்தேகங்கள்பாலும் நாமும் ஆழ்ந்து போய், மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சி குறித்த நமது உலகளாவிய கண்ணோட்டமும் மறைந்து போகும். இத்தகைய ஆன்மீக செயற்பாட்டை நாம் ஆரம்பிக்காமலும் ஆக்கத்துடன் பின்தொடராமலும் இருந்தால் நமது சமூக வாழ்வானது சடங்குச் சம்பிரதாய முறைகளாகி சீரழிந்துவிடும்.\nஇது ஏன் நமக்குச் சிரமமாக இருக்கின்றது இதன் காரணம், ஒரு சமூகத்தில் எத்துனை பஹாய்கள்தான் இருந்தபோதிலும், பஹாவுல்லாவ��� அறிந்திராதவர்களுடன் ஒப்பிடுகையில் அங்கு நமது எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வாழ்வின் அதிக பட்சமான நேரங்களை பஹாவுல்லாவை அறியாதவர்களுடனேயே கழிக்கின்றோம். அவர்களில் பலர் சிறந்தவர்களாகவும் தெளிவான மற்றும் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர், மற்றவர்கள அதற்கு எதிரிடையாக இருக்கின்றனர். அடிப்படையில் லௌகீக ரீதியில் அமைந்துள்ள சக்திகள், தாக்கங்கள், சார்புகள், ஆலோசனைகள், மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றுக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். நாம் அறியாமலேயே இது நமது உலக கண்ணோட்டத்திற்கான மாதிரி ஆகின்றது.\nபல தசாப்தங்களாகவும், நூற்றாண்டுகளாகவும், வாழ்க்கையை ஆன்மீக மயப்படுத்துவதற்கு உலக வாழ்க்கையை துறக்க வேண்டும் எனும் எண்ணம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. பொருட் செல்வங்களைத் துறந்திட வேண்டும் எனவும், நமது ஆன்மீக மேம்பாட்டிற்குச் சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் நம்பப்பட்டு வந்துள்ளது. பஹாவுல்லா ஹுக்குக்குல்லா சட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த தவறான நம்பிக்கை அடக்கம் செய்யப்பட்டு விட்டது.\nஹுக்குக்குல்லா சட்டத்தின் மூலம் பஹாவுல்லா நமக்கு வழங்கியுள்ள தயவு மற்றும் சலுகைகளின் மூலம், நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தில் செலவு போக மிஞ்சியவற்றில் 19 விழுக்காடு இறைவனுக்குச் சொந்தம் எனவும், மீதமுள்ள 81 சதவிகிதம் நமக்குச் சொந்தம் என்பது பஹாவுல்லாவின் அடிப்படைக் கூற்று. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக அதை அர்ப்பண உணர்வோடு நாம் கொடுக்க விரும்பலாம். அப்படி செய்ய விரும்பாமலும் இருக்கலாம். அது நம்முடைய பிரச்சினை. அதில் ஒரு பகுதி இறைவனுக்குச் சொந்தம். மனசாட்சி குறித்த ஒரு விஷயமாக ஹுக்குக் செலுத்த நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். ஹுக்குக்குல்லாவிற்கு நாம் காணிக்கை செலுத்துகிறோம் எனக் கூறுவது கிடையாது. தேசிய, உள்ளூர் மற்றும் அனைத்துலக நிதிகளுக்கு நாம் நிதி வழங்குகிறோம், ஆனால் ஹுக்குக்குல்லாவிற்கு நாம் பணம் கட்டவேண்டுமே அன்றி காணிக்கை கொடுப்பதென்பது கிடையாது.\nஒருவர் ஆன்மீக மயப்படுவதற்குச் சகல பொருட் சுகங்களை, நாட்டங்களை மற்றும் நன்மைகளை முழுக்கத் துறக்க வேண்டும் எனும் கோட்பாடு, ஹுக்குக்குல்லா சட்டம் அளிக்கும் அகப்பார்வை ��ற்றும் விவேகத்தினால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. நான் இங்கு கண்டுணர்ந்த வகையில், ஆன்மீகவியல் பற்றியும், அதை நாம் எப்படி அடைவது என்பது பற்றியும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இதுவே நமது சவால். நம் ஒவ்வொருவருக்கும் இது ஒரு சவால் — ஆன்மீக ரீதியிலான ஒரு மேம்பாட்டை நாம் எப்படிப் பெறுவது என்பது பற்றியது.\nஆன்மீக மேம்பாடு குறித்த செயற்பாடு மூன்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் கருத்து. முதலாவதாக: இறைவனின் அவதாரம் நமக்கு வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை இவ்வுலகில் அனுசரிக்கும் போது அவை மர்மான, ஆனால் இன்றியமையாத ஆன்ம சக்திகளை ஈர்க்கின்றன.\nநமது சமயத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை நாம் அனுசரிக்கும் போது, மர்மமான, புரிந்துகொள்ள முடியாத வகையில் ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை நாம் ஈர்க்கின்றோம். இது நமது புரிந்துகொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிக்கலான சிரமமான விஷயம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பாப் அவர்கள் மற்றும் பஹாவுல்லாவின் வருகைக்கு முன்பான சமயக் காலக்கட்டத்தில் காந்தச் சக்தியைப் பற்றி விஞ்ஞானிகள் முறையான ஆய்வு மேற்கொண்டார்கள். இதனால், மனிதகுலம் காந்தம் பற்றியும், காந்தச் சக்தி குறித்த கோட்பாடு பற்றியும், காந்தத்தின் இயல்புப் பற்றியும் ஒரளவு அறிந்து கொள்ளமுடிந்தது. சிறிய அமைப்புமுறைகளோடு கூடிய, ஒரே திசையை நோக்கித் திரும்பியுள்ள அணுக்களால் அமைக்கப்பட்ட “டைப்போல்கள்” எனப்படுபவை காந்தவிசை இயல்பைத் தோற்றுவிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இதனோடு தொடர்புடையதே, வெகுதூரத்திலிருந்தே இயங்கக்கூடிய கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த காந்தச் சக்தி.\nஇதன் பயனாக, நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஆன்மீக மேம்பாடு தொட்ட செயற்பாட்டை அடிக்கோலி்டும் அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு, பஹாவுல்லா, அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரால் இந்தக் காந்தத்தின் உவமானத்தின் உதவியோடு சித்தரிக்கப்படுவதைக் காணலாம். காந்தத்தின் உவமை, இறைவனின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும் சில விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படாத ஒரு வலிமை வாய்ந்த சக்தியை ஈர்க்கக்கூடியவை என்பதை நமது சமயத்தின் நடுநாயகர்கள் மிகவும�� விருவிருப்புடன் எடுத்துக்காட்ட உதவியுள்ளன.\nசில உதாரணங்களை நான் உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். ஓரிடத்தில், “தயவு மிக்கவரின் உறுதிப்பாடுகளைப் பற்றுறுதி எனும் காந்தமே ஈர்க்கின்றது.” அப்துல் பஹா கூறுவது, “இறைவனை நினைவு கூறுவதென்பது உறுத்திப்பாட்டையும் உதவியையும் காந்தத்தைப் போல் ஈர்க்கக்கூடியது.” மறுபடியும், “ஒற்றுமையும் நல்லிணக்கமுமே இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்,” என மேலும் கூறப்படுகின்றது. “மனிதகுலத்தைச் சரியான பாதையில் வழிகாட்டுவதே இறைவனின் உதவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்.”\n“என்றும் இல்லாத வகையில், இன்று, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே விண்ணுலகிலிருந்து ஆசீர்வாதங்களை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்,” என பாதுகாவலர் கூறுகின்றார். வேறோர் இடத்தில், “சமயத்தைப் பரவச்செய்வது எனும் மகிமை பொருந்திய காரியத்தின்பாலும், பாஹாய் வாழ்வு வாழ்வது என்பதின்பாலும் கொள்ளக்கூடிய அர்ப்பண உணர்வு புனித ஆவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல்லை உருவாக்குகின்றது. இவ்வாறாகவே மேலும் பல வாசகங்கள் உள்ளன…\nஆகவே, என் அபிப்ராயத்தில் ஆன்மீக மேம்பாட்டைக் குறிக்கக்கூடிய அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காந்தக்கல் குறித்த கோட்பாடாகும் — லௌகீக ரீதியில் அணுக்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறை காந்தச் சக்தியை ஈர்ப்பது போல் பக்தி மனப்பான்மையுடனும் அர்ப்பண உணர்வுடனும் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஒரு சில காரியங்கள் ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை ஈர்க்கக்கூடியவை, எனும் கோட்பாடு. இந்தக் காந்தக்கல் குறிந்த கோட்பாடு பஹாய் வாசகங்களினூடே ஒருங்கே உருகியோடிடக் காணலாம். உதாரணமாக, தமது வெளிப்பாட்டினைக் குறிப்பிட்டு, அதைக் “காந்தம்” அல்லது “காந்தக்கல்” என பஹாவுல்லா வர்ணிக்கக் காணலாம்.\nதமது வெளிப்பாடு, “உலகின் அனைத்து தேசங்களுக்கும் இனங்களுக்கும் காந்தக் கல்லாக,” விளங்கும் என அவர் கூறியுள்ளார். வேறோர் இடத்தில், பஹாவுல்லா இறைவனின் வெளிப்பாட்டாளர் என்பதை பின்வரும் வார்த்தைகள் மூலம் அப்துல் பஹா குறிப்பிடுகின்றார்: “படைப்புலகின் துருவத்தில் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களை ஈர்க்கும் ‘காந்தக் கல்லை’ இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்.”\nவலிமை வாய்ந்த ஆன்மீகச் சக்திகளைக், குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈர்ப்பதாகிய இதுவே ஆன்மீக மயப்படுத்தும் செயற்பாட்டினை அடிக்கோலிடும் முதல் கோட்பாடு என்பது என் நம்பிக்கை.\nஆன்மீக மேம்பாடு அடைவற்கான செயற்பாட்டில், நான் காணும் இரண்டாவது நிலை கோட்பாடாக இருப்பது, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” என்பதாகும். முதலாவதில், நாம் பிரார்த்தனை, நோன்பு, போதித்தல், ஒற்றுமையைக் கடைபிடித்தல், ஆன்மீகக் கூட்டங்கள் நடத்துதல் போன்றவற்றைக் கடைபிடித்தால் ஆன்மீகச் சக்திகளையும் வலிமைகளையும் ஈர்க்கலாம் என்பதாகும்.\nஇரண்டாவது கோட்பாடாகிய “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” என்பது பின்வரும் உதாரணத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறது.\nநமது புனித வாசகங்களின் மூலம், நாம் பிரார்த்தனை செய்தால் ஆன்மீகச் சக்திகளை ஈர்க்கலாம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நான் சிறிதளவுப் பிரார்த்தனை செய்து அதன்மூலம் அதே அளவு ஆன்மீக சக்திகளை ஈர்க்கின்றேன் என வைத்துக்கொள்வோம். இது எனது முயற்சிகளை மறுபலப்படுத்தும். இது என்னைப் பலவந்தனாக்கும். அதனால் நான் மேலும் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இந்த உதாரணம் ஓர் எளிமையான மாதிரி என்றாலும், என்னுடைய நோக்கத்திற்கு அது போதுமானதே ஆகும். ஆக, நான் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இது மேலும் அதிக அளவிலான ஆன்மீக வலிமைகளை ஈர்க்கும். நான் அதற்கும் மேலும் அதிகமாகப் பிரார்த்திப்பேன், அது அதற்கும் மேலும் அதிகமாக ஆன்மீக வலிமைகளை என்பால் ஈர்க்கும். நான் மேலும் பிரார்த்தனை செய்வேன், அதன்மூலம் என் வலிமைகள் குவிந்து கொண்டே போகும்.\nஇரண்டாவது கோட்பாடு குறித்து, “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” எனும் அடிப்படையிலேயே நான் பேசப்போகிறேன். நாம் சிறிதளவுடன் ஆரம்பிக்கின்றோம். அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்க்கின்றது, உங்களைப் பலவந்தனாக்குகின்றது. நீங்கள் மேலும் அதிகமாகச் செயலாற்றுகின்றீர்கள், அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்த்துக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையிலேயே, ஆன்மீகக் குணங்களைப் பின்பற்றவும், பக்தியை அடிப்படையாகக் கொண்ட — போதித்தல், காணிக்கை வழங்குதல், சமயக் காரியங்களில் ஈடுபடல் போன்ற செயல்களில் — அவை நமது முயற்சிகளைப் பலப்படுத்தும், நாம் மேலும் மேலும் அதிகமாகச் செய்திட ஊக்கம் தரும் — எனும் நம்பிக்கையில் ஈடுபடக் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.\nஇந்த விளக்கத்துடனேயே–இந்த “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” எனும் கோட்பாட்டுடனேயே — இந்த ஒரே வழியிலேயே, 1912-இல் இதே இடத்தில் அப்துல் பஹா உச்சரித்ததாகக் கூறப்படும், நமது புனித வாசகங்களில் தோன்றும் வினோதமானதும் மர்மமானதுமான ஒரு கூற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அன்று நடந்த நிகழ்ச்சியில், நாம் இங்கு கூடியிருக்கும் இந்த மகோன்னதமான கட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியபோது, அவர் வினோதமான ஒன்றைக் கூறினார். அடிக்கல் நாட்டி முடிந்த பிறகு, அங்கு கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து, “கோவில் எழுப்பப்பட்டுவிட்டது” எனக் கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n“கோவில் எழுப்பப்பட்டுவிட்டது.” 1912-இல் இப்போது நாம் காணும் இந்த கட்டிடம் எதுவும் இங்கு இல்லை. அப்போது ஒரு குறிப்பிட்ட கல்லையே இங்கு மண்ணில் பதித்தனர். அதன் பிறகு, “கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது,” என அப்துல் பஹா கூறினார். இவ்வித ஒரு கூற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்வது என்னுடைய நம்பிக்கை, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் இந்தக் கோட்பாட்டின் வெளிப்பாடே அது என்பதாகும். அப்போது அப்துல் பஹா விளக்கியது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், மற்ற அனைத்தும் சரியாகிவிடும்,” என்பதே ஆகும்.\n“ஆரம்பியுங்கள், முதல் அடி எடுத்து வையுங்கள், நீங்கள் ஆத்யாத்மீகச் சக்திகளை ஈர்க்கக்கூடும். அது உங்களது முயற்சிகளை மறுபலப்படுத்தும். நீங்கள் மேலும் அதிகமாகக் காரியங்கள் ஆற்றக்கூடும், மேலும் அதிகச் சக்திகளை ஈர்க்கக்கூடும், பிறகு கோவிலும் தோற்றம் பெறும், 1912-இல் நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிகளால் அது கட்டி முடிக்கப்பட்டுள்ளது,” என1912-இல் அவர் கூறினார். இதன் அடிப்படையிலேயே, ஆன்மீக மயப்படுதலின் செயற்பாட்டிற்கு இன்றியமையாத இந்த “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் கோட்பாட்டை நான் காண்கின்றேன்.\nநான் ஏற்கனவே கூறியது போல், ஆன்மீக மயப்படுதலுக்கான செயற்பாட்டை ஒட்டி மூன்று கோட்பாடுகள் இயங்குகின்றன. அதாவது, முதலாவதாக காந்தம் போல் இயங்கி ஆன்மீகச் சக்திகளை ஈர்ப்பது. அடுத்தது, “நல்விளைவேற்படுத்து���் பரஸ்பரச் செயற்பாடு” எனும் கோட்பாட்டிற்கிணங்க செயற்பட்டு மேலும் அதிகமான சக்திகளை ஈர்த்தும், அதன்மூலம் அச் சக்திகள் அத் தருணந் தொட்டு மேலும் அதிகமாகக் குவியத் தொடங்குவதும் ஆகும். இவ்விரண்டு கோட்பாடுகள் மட்டுமே வாழ்க்கையில் இருந்திருந்தால் அது எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும். ஆனால், இவ்விரண்டுக் கோட்பாடுகளோடு சேர்ந்து மூன்றாவதாகவும் ஒரு கோட்பாடு உள்ளது என மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்த மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியதாக உள்ளது.\nசோதனை தவிர்க்க முடியாத ஒன்று. சோதனை நாடகப் பாணியை உட்படுத்துவது. நமது தனி மற்றும் கூட்டு வாழ்க்கையில் அது வெற்றிக்கும் தோல்விக்குமான தோற்றுவாய் ஆகும். ஆனால் நாம் முயற்சிகள் எடுத்திடும் போது, ஆன்மீகச் சக்திகளை ஈர்த்திடும் போது, நமது சக்திகளை மேம்படுத்திக்கொள்ளும் போது, நாம் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறோம்.\nநாம் மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். சோதனைகள் ஆன்மீக மேம்பாட்டுடன் இணைந்தே வருவன என நாம் அறிவிக்கப்ப்டடுள்ளோம். இரண்டுக் கோட்பாடுகள் அல்ல ஆனால் மூன்று உள்ளன. மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியது.\nதுன்பங்கள், குழப்பங்கள், இழிநிலை, ஆகியவற்றின் போது அவற்றிற்குத் தேவையான மனவலிமை, சக்திகள் மற்றும் உறுதி, இருக்கின்றதா, அல்லது அவற்றால் ஏற்படக் கூடியச் சிரமங்களிலிருந்தும், எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளிலினால் ஆயாசப்பட்டு ஒதுங்கியும் போகின்றோமா என்பது குறித்தே நாம் சோதிக்கப்படுகிறோம்.\nஅதை விவரிக்கும் போது, சோதனைகளை உட்படுத்தும் இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமான ஒன்றெனவும், ஆக ஆன்மீக சக்திகள் தூண்டப்படவும், நாம் வளரவும், மேம்பாடடையவும், மேலும் சோதனைகள் இறைவனின் வெகுமதிகள் எனவும் பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். அதே வேளையில், சோதனைகள் தாமாகவே கடக்கப்படுவதில்லை என்பது குறித்தும் நாம் உஷாராக இருக்க வேண்டும். நாம் சோதிக்கப்படும் போது, நாம் மெய்யன்பர்கள் என்ற நிலை அந்த சோதனைகளை நாம் வெற்றிகொள்வோம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நமது சமயச் சரித்திரத்திலிருந்து பலர் சோதனைகளை வெற்றி கொண்டுள்ளனர் வேறு பலர் அவற்றில் தோல்வியுற்றும் உள்ளனர் என்பதை நாம் அடுத���தடுத்துக் காண்கின்றோம். அதே சமயம் இறைவனின் சமயம் அதன் ஒளிமிக்க இலக்கை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.\n“சிந்தனா சோதனைகள்” என்பதே இன்றிரவு நான் பேசவிருப்பதின் கருப்பொருள். முதலாவது சிந்தான சோதனை என்பது லௌகீகங்கள் மிகுந்த சூழ்நிலையில் ஆன்மீக மேம்பாடடைய முயற்சி செய்வது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இதைச் செய்வதற்கு முன்பாக நம்மைத் தாக்கக் கூடிய அபாயங்களை நாம் ஆராய வேண்டும்.\nபக்தியோடு செய்யக்கூடியக் காரியங்கள், மற்றும் நமது சமயத்தின் அதி உயரிய நெறிமுறைகள் மற்றும் நீதிமுறைகள் குறித்த செயல்களில் மிகுந்த உறுதியுடன் ஈடுபட நம்மை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், நம்மைச் சுற்றிலும் உள்ள அமெரிக்க சமூகத்தால் முன்மாதிரிகள் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள், பஹாய்கள் எனும் முறையில் நாம் ஏற்றுக் கொண்டுள்ளவற்றிற்குப் பல வகைககளில் முற்றிலும் எதிர்மாறானவை.\nசிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் நாம் இங்கு கூடியிருக்கவில்லை. இறைவனை நோக்கிய நமது பாதையைக் கண்டுகொள்ள, மனிதகுலம் அனைத்தும் பெரும் குழப்பங்கள், சோதனைகள், சிரமங்கள் மற்றும் துன்பங்களால் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் முன் நோக்கிச் செல்லத் தேவைப்படும் நமது பாதையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே நாம் கூடியுள்ளோம். அதை, பஹாவுல்லாவின் பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் எனும் முழுமையான அறிவுடனேயே செய்யப்போகின்றோம் — பஹாவுல்லாவின் பாதையானது நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தினின்றும் பல வழிகளில் மிகத் தெளிவாக மாறுபட்ட ஒன்றாக உள்ளது.\nஒரே உதாரணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்: பஹாய்களின் நெறி தவறா வாழ்விற்குரிய இன்றியமையாத, ‘கற்புடைமை’ குறித்த நமது கோட்பாடாகப்பட்டது, உடலுறவு என்பது, ஒரு திருமணமான ஆண் பெண் இருபாலருக்கிடையில் மட்டுமே நிகழ அனுமதிக்கின்றது. இதுவே நமது முன்மாதிரி. நாம் வாழும் இந்தச் சமூகத்தின் முன்மாதிரி அல்ல அது. ஒரு சில இடங்களில் இதை “ஓரினக் காதல் எதிர்ப்பு” என வர்ணிப்பர். இது பல வகைகளாகவும் வர்ணிக்கப்படுகின்றது. எது எப்படியாகிலும் இதுவே நமது முன்மாதிரியாக உள்ளத���. இதைத்தான் நமது சமயம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் அதற்குத் தக வாழ்கின்றதோ இல்லையோ, பஹாவுல்லாவின் விதிகளைப் பின்பற்றிச் செல்லக்கூடிய ஒரு பாதையில் நடப்பதற்கு நாம் நம்மை உட்படுத்திக் கொண்டுள்ளோம்.\nகுறிப்பிட்ட சில கோட்பாடுகளின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து நாம் வேறுபட்டவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக, கடமை எனும் கோட்பாட்டில் நாம் வேறுபட்டவர்கள். இந்த “கடமை” எனும் வார்த்தை, மக்கள் நடுவில் மிகவும் பிரபலம் குறைந்துள்ள ஒரு வார்த்தை. ஆனாலும் நாம் கடமை மிகுந்த மக்கள். செய்யவேண்டும் எனும் இச்சை கொண்டிராத காரியங்களையும் நாம் கடமையுணர்வால் ஆற்றுகின்றோம். நாம் சிரமமான செயல்களில், ஆயாசமிக்கச் செயல்களில், கவனம் செலுத்த முடியாத செயல்களில் ஈடுபடும் மக்களாவோம். ஏன் உயிர்த்தியாகத்தை இச்சித்து அல்ல, ஆனால் ஒரு கடமை உணர்வுடனேயே இவற்றைச் செய்கின்றோம்.\nபஹாய்களாகிய நாம் கடமை உணர்வு மிக்க மக்கள். நாம் கட்டுப்பாடுள்ள மனிதர்கள். நாம் பொறுப்பு மிக்க மனிதர்கள். நாம் நேர்மை மற்றும் நம்பத்தகுந்தமை போன்ற குணங்களை மதித்து வணங்கும் மக்களாவோம். லௌகீகமான ஒரு சுற்றுச் சூழ்நிலையில் ஆன்மீகப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.\nயாவற்றுக்கும் மேலாக, நமக்குத் துணிவு தேவைப்படுகின்றது — விடாமுயற்சி கொண்டவர்களாக, நம்மை ஆன்மீக மயப்படுத்திக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பவர்களாக, வேறு சிந்தனைகள் இல்லாமல், நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களின் சக்திகள் மற்றும் செல்வாக்கில் கவனம் இன்றி வித்தியாசமானவர்களாக இருக்கத் தேவைப்படும் துணிவு மற்றும் மன இசைவு நமக்குத் தேவைப்படுகிறது.\nஐக்கிய அமெரிக்காவில் இந்த இரண்டாவது சோதனை நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பது என் எண்ணம். இது மனிதகுலத்தின் வருங்காலம் மற்றும் மாறிக்கொண்டு வரும் ஒர் உலகம் குறித்த விசார சிந்தனை உள்ள, கடமையுணர்வு மிக்க மனிதர்களாக நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்காக நமக்கு ஏற்படும் சோதனைகள். இறைவனின் சமயம் இவ்விதமான கடமையுணர்வு மிக்க மனிதர்களை மேலும் மேலும் வேண்டுகின்றது.\nதமது விண்ணேற்றத்திற்கு அருகாமயை்ல் பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு வாசகப் பகுதியில், அமெரிக்காவின் வருங்காலம் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் வருங்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய ஒன்றைப் பற்றி அங்கு அவர் குறிப்பிட்டுள்ளது சமீப காலங்களில் என் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அவர், அமெரிக்க பஹாய்கள் வருங்காலத்தில் ஒரு சவாலை எதிர்நோக்குவர் என கூறினார். அது எத்தகைய சவால் “பற்றுறுதிக்கான அரண்” எனும் நூலில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், அமெரிக்க அன்பர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்களைப் பற்றிப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று, “வருங்காலத்தில் அவர்களது ஆன்மீக மனோசக்திகளை அக்கறையின்மையும் ஊக்கமின்மையும் நிலைகுத்திடச் செய்துவிடும்” என்பதாகும்.\nஇன்று நாம் அந்தச் சோதனையை எதிர்நோக்குகின்றோம் — அதாவது, அக்கறையின்மையையும் ஊக்கமின்மையையும் வெற்றி கொள்ள வேண்டியதற்கான ஒரு சோதனை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள், அதிகரித்த அளவில் உலகினை மாற்றிடுவதற்கு ஆர்வமும், கொள்கைகளும், உணர்வெழுச்சியும் இன்றி உள்ளது நமக்குச் சோதனையாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தனதுத் தூரநோக்கை இழந்து விட்டது. அது வீரர்களும் வீராங்கனைகளும் இன்றி இருக்கின்றது. அவர்கள் மதிப்பிழந்துள்ளனர். அவர்களுடைய இரகசியங்கள் எழுத்து பூர்வமாக அம்பலமாகிவிட்டன. அவர்கள் பயங்கொள்ளிகள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. வீர நாயகர்கள் கிடையா. வீர நாயகிகள் கிடையா. தூர நோக்கும் கிடையாது.\nவேறெவரும் தன் மீது அக்கறை கொள்ளாத நிலையில் தன் மீது தானே முழு அக்கறை கொண்டு அன்றாடங் காய்ச்சி என்ற நிலையில் காலம் போய்க்கொண்டுள்ளது. வாழ வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும். வெளியே இருப்பது இரக்கமற்ற கொடூரமான உலகம்.\nஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது\nநாம் வெளியே காண்பது பஹாய் முறை அல்லவே நாம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் கண்டுண்டு உள்ளவர்களாயிற்றே நாம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் கண்டுண்டு உள்ளவர்களாயிற்றே நாம் வைரியச் செயல்கள் புரிந்திட ஆணையிடப் பட்டுள்ளோம். நாம் தியாகங்கள் புரிந்திட ஆணையிடப்பட்டுள்ளோம். நாம் சித்தாந்தக் கொள்கைகளும் பொதுநல உணர்வும் கொண்டிட ஆனையிடப்பட்டுள்ளோம். நாம் ஒரு புதிய சமுதாயத்தை, ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கும் மக்கள். இன்னும் பி��ந்திடாத பல தலைமுறையினரைப் பற்றி அன்புக் கொண்டும் அக்கறைக் கொண்டும் உள்ள மக்கள் நாம். வரக்கூடிய தசாப்தங்களில், நூற்றாண்டுகளில் தோன்றிடக்கூடிய அத்தலைமுறையினருக்கு இதை விட நல்ல வாழ்வு அமைந்திட, அமைதியும், ஒற்றுமையும், இணக்கமும், அவர்களது முழு இயற்சக்திகளும் மேம்பாடு கண்டிடுவதற்கான வாய்ப்பும் பெற்றிட, நமது வாழ்க்கையை நாம் அர்ப்பணிக்கக் காத்திருக்கின்றோம்.\nஇச் சித்தாந்தத்தின்பாலே நாம் பஹாய்கள் என்ற முறையில் ஆணையிடப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் இந்த அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மையை அகற்றி ஒரு புதிய உலகத்தை ஸ்தாபிப்பதில் அர்ப்பண உணர்வுடன் செயல்படுபவர்களெனும் தனிச் சிறப்புடன் நாம் திகழ வேண்டும்.\n இதை நாம் எப்படி அடைவது இது எப்படி ஏற்படப் போகின்றது இது எப்படி ஏற்படப் போகின்றது நம்பிக்கையாளர்கள் என்ற முறையில், நமக்கு, மனிதகுலத்தின் விமோசனத்தில் சமயத்தின் பங்கு பற்றி ஓர் ஆழமான புரிந்து கொள்ளல் தேவைப்படுகிறது என்பது என் அபிப்ராயம்.\nபலவிதமான மதங்கள் நிறைந்து கிடக்கின்ற உலகத்தில் நாம் மேலும் ஒரு புதிய சமயத்தைப் பரப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கவில்லை. மனிதகுலத்தின் பலசமய சமூகத்தினரிடையே நாம் பலத்தைப் பிரயோகித்துப் பிரவேசித்திட முயற்சிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவியுள்ள சமயம் எனும் பெயருடன் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் இடம் பிடித்திட்டதோடு நாம் மனத்திருப்தி கொள்ளவில்லை. தேசியச் சபைகள், உள்ளூர் சபைகள், மதிப்புமிக்க நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக வரிசைப்படுத்துவதில் மட்டும் நாம் திருப்தியடையவில்லை. நமது சமயம் “எல்லாக் காலங்களிலும் வாக்களிக்கப்பட்டவரது” சமயம். ஏட்டில் உள்ள, ஆயிரம் ஆயிரம் வருடங்களான சரித்திரக் காலம் முழுதும் காணப்படும், சிரமங்கள் மற்றும் குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தோன்றியுள்ள, உலகத்தை இரட்சிக்க வந்தவரது சமயமே நமது சமயம்.\nமனித நாகரிக வரலாற்றில் ஒரு திருப்பு முனையில், பஹாய்கள் என்ற முறையில், பெரும் சிரமத்துடனும் துன்பத்துடனும் இப்போது ஒரே ஐக்கியப்படுத்தப்பட்ட பொருளாக அச்சில் வார்க்கப்படும் மனிதகுலத்தின் சரீரத்தில் புத்துணர்வை ஊட்டிவிடக்கூடியக் கருவிகளாக, நாம் ���ிற்கின்றோம்.\nதற்போதைய உலக நீதி மன்ற அங்கக்தினர் எனும் எனது நிலையில், எவ்வித விதிகளின் கட்டுப்பாடும் இன்றி, பாதுகாவலரின் எழுத்துக்களில் தோன்றும் ஒரு குறிப்பைப் பற்றிச் சில நேரங்களில் நான் சிந்தித்தது உண்டு. இப்படியும் அல்லது அப்படியும் இருக்கலாம் எனும் சந்தேக மொழி இன்றி திண்மையாகத் தோன்றும் வாசகம் அது.\nஅந்த வாக்கியத்தில், பாதுகாவலர், நான் அங்கத்தினராக இருக்கும் அந்த உலக நீதி மன்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். “இந்த மன்றமாகப் பட்டது, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று,” எனக் கூறுகின்றார். அப்பகுதியை நான் படிக்கும்போது, “மனிதகுலத்தின் வருங்காலத்தைப் பற்றி இது எதைக் குறிக்கின்றது” என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். உலக நீதி மன்றத்தின் இருக்கையின் வாரியக் கூடத்தில் அமர்ந்தவாறு, மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எனது சக அங்கத்தினர்களைப் பார்க்கும் போது, நாங்கள் ஒன்பது பேரும் இந்த நீதி மன்றம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வேன். இந்த அதிவுயர்ந்தச் சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் திருவுருவின் அகத் தோற்றமாக விளங்கும் வலுக்குறைந்தச் சக்தியற்ற மனிதர்களே நாங்கள் என்பதை உணர்வேன்.\nஆனால் பல வருடங்களாக நான் ஓரளவுக்குப் பரீட்சயப்பட்டுள்ள, இந்த ஸ்தாபனம், இந்த உலக நீதி மன்றம், பாதுகாவலரின் நிச்சயமான, ஆணித்தரமான, சந்தேகத்திற்கு இடமற்ற வார்த்தைகளில் “தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று.” என நான் எனக்கே கூறிக் கொள்வேன். மனிதகுலம் எதிர்நோக்கக்கூடிய, வரப் போகும் மாபெரும் மாற்றங்களைக் குறிக்கும் ஒரு பகுதியாக இந்தப் பகுதியை நான் உங்களுக்கு அளிக்கின்றேன்.\nஎப்போது வருவார்கள் — எந்தத் தசாப்தத்தில், எந்த நூற்றாண்டில் — என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவ்ரகள் கண்டிப்பாக வருவார்கள் என்பது நமக்குத் தெரியும் — நாமெல்லோரும் அங்கத்தினர்களாக இருக்கும் இந்த சமயம் இந்த உலகத்தில் மனிதகுலத்தின் சரித்திரத்தில் புரட்சிகரமான நிலையில் ஒரு பெரும் தன்மை மாற்றச் சக்தியாக செயல்படப் போகின்றது.\nமனித அறிவிற்கு அப்பாற்பட்ட நோக்கங்களான, நாம் நம்பிக்கை கொண்டு���்ள, பஹாவுல்லாவுக்கும் அவரது வெளிப்பாட்டிற்கும் ஜீவனளிக்கும் அந்த இறைவனின் சக்தியின் மூலமே தோன்றிட்ட நோக்கங்களான சமயத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றின் பரிமாணம் குறித்த ஒரு அகக்காட்சியை நாம் நமது மனதில் மறு உருவகப்படுத்த முடியுமானால் — நாம் அதைச் செய்யக் கூடுமானால் — நாம் அந்த அகக்காட்சியை மறு உருவகப்படுத்தக் கூடும் — இந்த தலைமுறையிலும், இன்னும் பிறந்திடாத வரக்கூடிய எண்ணிக்கையற்றத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மனிதர்களும் ஆவோம் நாம்.\nஇறுதியாக, நான் இன்றிரவு உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பிய அந்த மூன்றாவது சிந்தனா சோதனையைத் தொட்டுப் பேசவிருக்கிறேன். உலகின் பல பாகங்களில் பஹாய் சகோதரர்கள் அனுபவிக்கும் ஒரு சவாலும் சோதனையும் ஆகும் அது. நான் இங்கு அமெரிக்க பஹாய்கள் என்ற முறையிலேயே எனது கருத்துக்களை உங்களுக்கு வெளியிடுகின்றேன், ஆனால் நான் சமீபத்தில் விஜயம் செய்திருந்த மற்ற பல நாடுகளிலும் இதே விதமான குறிப்புகளைத்தான் நான் வெளியிட்டுள்ளேன்.\nஎன் கவலையெல்லாம் — மேற்கு நாடுகளையும், உலகின் பிற பகுதிகளைச் சார்ந்த நாடுகளையும் தாக்கும் ஆபத்தானதும் நெருக்கடியானதுமென நான் கருதும் — சமூக அமைப்புகள் மற்றும் ஸ்தாபனங்கள் பற்றி சில மனப்பான்மைகளை உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நாடுகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்கள் தொட்ட சிந்தனா சோதனையே.\nமுதலாவதாக, மக்கள் தங்களது அரசாங்கம் மற்றும் அரசியலாட்சி முறை குறித்து சந்தேக மனப்பான்மையும் நம்பிக்கையின்மையும் கொண்டுள்ளனர். தங்களது அரசியல் தலைவர்கள் ஊழல் மிக்கவர்கள் என்பதையும் அவர்களது சமூக அமைப்பின் அரசியல் முறை அவர்களைத் திக்கு முக்காடச் செய்தும், அவர்களது சுதந்திரத்தை வெகுவாகக் குறைத்தும், பல வழிகளில் அவர்களது துன்பங்களுக்குக் காரணமாக அது விளங்குவதையும், கொடுமையான அனுபவங்களினூடே இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.\nஇன்றைய மக்கள் தாங்கள் ஒரே சமூகத்தினர் எனும் உணர்வைக் கொண்டிருக்கவில்லை. நேர்மையானவர்களாகவும், உயர் பண்புகளை உடையவர்களாகவும், நன்னடத்தையுடையவர்களாகவும் தோன்றுபவர்களை நம்பக்கூடாது என்பதைக் கசப்பான அனுபவங்கள் மூலம் கண்டு கொண்டுள்ளனர், ஏனெனில் அத்தகையத் தோற்றம் தந்தவர்கள் பிறகு அதற்கு நேர்மாறாக விளங்கியதே இதற்கு காரணம் ஆகும். ஆகவே, இவர்கள் மாற்ற இயலா தன்னிச்சைத் தன்மையை வளர்த்தும், கட்டுப்பாடற்ற தனி மனித சுதந்திரத்தைப் பூஜிப்பவர்களாகவும் ஆகிவிட்டனர்.\nநமது சமூகத்திலுள்ள மக்கள் தங்களை ஆள்பவர்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் ஒரு சக்தியற்ற நிலையில் இருப்பதையே அதிகரித்த அளவில் உணர்ந்து வருகின்றனர். தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப் படாதவர்களாகவும், நடப்பு ஆட்சி முறையை மாற்ற முடியாத நிலையில் இருப்பவர்களாகவும், அதன் கொடுமையான எதிர்மாறான விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பின்விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியத் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளவர்களாகவும் தங்களைக் காண்கின்றனர். ஆகவே, அவர்கள் நடப்பு ஆட்சி முறைக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; அவர்கள் பயங்கரவாதிகளாகின்றனர்; அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; ஆட்சி முறையைக் கவிழ்க்க முயல்கின்றனர்; அதன் அழிவை நாடுகின்றனர்; தற்போது இருப்பதை விட வேறெதுவுமே நல்லதாகத்தான் இருக்க வேண்டும் என, ஒரு விதத்தில் உண்மையாகவே உள்ளதை, கூறுகின்றனர்\nஇவையே நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் அதிகரித்து வரும் மனப்பான்மைகள். பஹாவுல்லா அரசர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் அனுப்பிய தமது நிருபங்களில் இவற்றைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். “நெருக்கடியான மாற்றங்கள் நிகழும் காலம்” என பாதுகாவலரால் அழைக்கப்பட்ட இக்காலத்தின் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி அவர் விரிவாகவே விவரித்துள்ளார். அது இப்போது நம்மைச் சமீபித்துவிட்டது. நம் சமூகத்தில் உள்ள மக்கள் அதற்கான மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி அவர்களை நாம் கேட்டால் அதற்கு அவர்கள் நிறையவே நியாயங்கள் கூறுவர். நம்பிக்கையாளர்களாகிய நாம் எதிர்நோக்கக் கூடிய பெரும் சிந்தனா சோதனை, நமக்கே தெரியாமலும், அறியாமலும், கண்கூடாகவே தேய்ந்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் அத்தகைய மனப்பான்மைகளைப் பஹாய் நிர்வாக முறையினுள் புகுத்தி விடக் கூடியதே ஆகும்.\nஇது நமக்கான சோதனை. ஏனென்றால், நமக்குத் தெரியாத நிலையிலும் கூட அவற்றை நம்மோடு நாம் கொண்டு வந்தோமேயானால், பஹாவுல்லாவால் விதிக்கப்பட்டுள்ள நி��்வாக முறையை அது தகர்த்தும் சேதப்படுத்தியும் விடும்.\nபாதுகாவலர் இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். “நமது தற்போதைய தலைமுறையினர், பெரும்பாலும் நிர்வாக அமைப்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ள ஊழல்களினால், எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் எதிர்ப்பு அளிப்பதாகவே தோன்றுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் சமயமும் இடித்துரைக்கப்படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் அரசாங்கமும் இடித்துரைக்கப் படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் திருமணமும் கூட இடித்துரைக்கப்படுகிறது.”\nபஹாய்களாகிய நாம் நடப்பில் உள்ள இத்தகையச் சிந்தனைகளினால் பாதை தவறி விடக்கூடாது. அவை அவ்வாறாக இருந்திருக்குமாயின், இறை அவதாரங்கள் தங்களுக்குப் பின் தமது பணியினைத் தொடர வேறு ஒருவரை நியமித்திருக்க மாட்டார்கள். அந்த ஸ்தாபனங்களை ஊழல்கள் ஊடுருவியது உண்மையாகவே இருந்திருந்தாலும், அத்தகைய சீர்கேடுகள் அந்த அந்த ஸ்தாபனங்களின் அமைப்பினால் ஏற்படவில்லை, மாறாக, அவற்றுக்கு உள்ள அதிகாரம் மற்றும் தொடர்ந்து அவை செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து அவற்றை மேற்கொண்டு வழிநடத்தும் வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் அவை சீர்குலைந்து போயின. பாதுகாவலர் கூறுவது: “பஹாவுல்லா எல்லா ஸ்தாபனங்களையும் சமயத்தில் இருந்து நீக்கிவிட வில்லை, மாறாக கடந்தக் கால ஸ்தாபனங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கிய சீர்கேடுகளைத் துடைத்தொழிக்கக்கூடிய பாதுகாப்புக் கவசங்களை அளித்துள்ளார்.” என்பதாகும். அத்தகையக் கவசங்கள் யாவை என்பதைக் கண்டு கொள்வதும் கற்பதும் மிகவும் ஆர்வமளிக்கக்கூடியதாகவும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது.\nவேறு வார்த்தைகளில் கூறப்போனால், நம்மைப் பற்றறுத்து, இக்காலத்தில் ஸ்தாபனங்கள்பால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே நமக்களிக்கப்பட்டுள்ள சவாலாகும். பார்க்கப் போனால் இந்த அவநம்பிக்கையாகப்பட்டது, வழக்கில் இருப்பதோடு, துரிதமாக வளர்ந்தும் வருகின்றது. அதோடு, தங்களது நிர்வாக ஸ்தாபனங்கள்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரிதமாக வளர்ந்து வரும் அந்த நம்பிக்கையின்மை மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றிலிருந்தும் பஹாய்கள் தங்களை விடுவித்துக் கொண்டு, தங்களது பஹாய் ஸ்தாபனங்களோடு தங்களுக்கு உள்ள உறவை பாதிக்கக் கூடிய அளவிற்கு அத்தகைய மனப்பான்மைகளை வளரவிடவும் கூடாது.\nஅவை இரண்டும் ஒன்றல்ல. அவை முற்றாக மாறுபட்டவை. நமது ஸ்தாபனங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவை, அவரது அவதாரத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றுக்குப் பண்புக்கூறுகள் உள்ளன. சீரழிக்கக்கூடிய மனப்பான்மைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றிலிருந்து தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள அதற்கு உதவக்கூடிய, அதனோடு இணைந்து வந்துள்ள ஒரு வழிமுறை அதற்கு உண்டு. உலக வழிகளிலிருந்து அது முற்றாக மாறுபட்டு உள்ளது. நமது பஹாய் நிர்வாக முறைக்குள் கறைபடிந்த உலக முறைகளைப் புகுத்துவோமேயானால், அதிகபட்சம் அதைத் தற்காலிகமாக ஸ்தம்பிக்கச் செய்வோம். அவ்வளவுதான். ஆனால், நம்முடைய சுய ஆன்மீக வளச்சியினைப் பொறுத்தமட்டில், அதை ஈடுசெய்ய முடியாத அளவிற்குக் கெடுத்துக் கொள்வோம்.\nநாம் புதிய மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் ஒப்பந்தத்தின்பால் ஓர் ஆழமான புரிந்துகொள்ளலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். “நான் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என விண்ணப்ப அட்டையில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. பலவித விருதுகளைத் தாங்கிய மக்கள் பலர் நம்மைச் சுற்றி உள்ளனர். அவர்கள் யாராயினும் நான் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன். நல்லது, அவ்வளவுதான். அப்படியா இல்லை\nநமது சமூகத்தில் அடங்கியுள்ள பல ஆபத்தான சக்திகளினால் நாம் அடித்துச் செல்லப்படுவோம். விஷம் போல் சமூகத்தை ஊடுருவக்கூடிய சக்திகள் உள்ளன. நாம் நம்மை இப்போது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமது அத்தகைய பாதுகாப்புக் கவசம், ஒப்பந்தத்தில் ஓர் ஆழ்நிலை புரிந்துகொள்ளலை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.\nபாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு மிக மிகக் கடினமான, சவால் மிக்க வாசகப் பகுதியை உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். நான் உச்சரிக்கவே பயப்படும் சில விஷயங்களை பாதுகாவலர் அதில் குறிப்பிடுகிறார். நான் அவற்றைப் படிப்பதன் காரணம் அவை பாதுகாவலரால் எழுதப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பாக உள்ளேன். நான் அவற்றைப் படிப்பதற்காக நீங்கள் என்னைக் குற்றம் கூற முடியாது. பாதுகாவலரே எழுதியுள்ளார். உங்கள் முன் நின்று, நான் இப்போது வாசிக்கப் போகும் வாசகங்களில் அடங்கியுள்ள அதே விஷயங்கள�� எனது சொந்த வார்த்தைகளாக உச்சரிப்பதற்கு எனக்குத் தைரியம் கிடையாது. பாதுகாவலர் கூறுவதாவது: பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகிய இருவரின் ஒப்பந்தங்களைப் பற்றிய அறிவும் மெச்சுதலும் பெறுவதில் அன்பர்கள் ஆழ்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரணும், சமயத்தின் புற எதிரிகளின் சோதனையையும் தாக்குதல்களையும் அவர் தாங்கிக் கொள்ள உதவுவதும் இதுவே.” இதுவரை நான் வாசித்தது சிறிது சுலபமாகவே இருக்கின்றது. நானே அதைத் தைரியமாகக் கூறியிருப்பேன். சரி, இப்போது மிகக் கடினமான பகுதிக்கு வருவோம்.\n“சமயத்தின் புற எதிரிகளின், மற்றும், அதனினும் மிகவும் ஆபத்தான, விஷமிகளான, அரைமனதுடனான, ஒப்பந்தத்தின்பால் உண்மையான பற்றுதல் இல்லாமல் அதனால் சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதே சமயம் இறைவனின் சமயம் முழுமையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஆன்மீக அஸ்திவாரத்திற்குச் சமயத்திற்கு உள்ளிருந்தவாறே குழிபறிப்போரின், சோதனையையும் தாக்குதல்களையும் தாங்கிக் கொள்ள உதவுவக்கூடிய ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரண் இதுவே.”\nஒப்பந்தம்: அது நமது கவசம்\nஇப்போது தெரிகிறதா, நான் இவ்விஷயங்களை உச்சரிப்பதற்கு ஏன் இவ்வளவு பயந்தேன் என்று இவை யாவும் பாதுகாவலரின் வார்த்தைகள். ஒப்பந்தத்தில் ஆழ்படுவதன் மூலமாக மட்டுமே, புற எதிரிகளை மட்டும் அல்ல, ஆனால் அவர் குறிப்பிடும், அதிக அபாயகரமான தாக்குதல்களான, விஷமத்தனமாகத் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடிய, சமயத்தின்பால் ஓர் உண்மையான பற்றுதல் இல்லாமல், சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதன் ஆன்மீக அஸ்திவாரத்திற்குக் குழிபறிக்கும், சமயத்திற்குள் இருக்கும் அரைமனம் கொண்டோரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியும்.\nநண்பர்களே, ஒருவரைக் குறித்து நீதி வழங்கிட நமக்கு உரிமை கிடையாது. தனி நபர்கள் என்ற முறையில் நாம் நீதிபதிகளாக இருக்க முடியாது. இதோ இவர் இருக்கின்றாரே, இவர்தான் அந்த அரைமனம் கொண்ட, பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளை மட்டும் கொண்டு, ஆன்மீகமானதைக் குழிபறிப்பவருமான நம்பிக்கையாளர்களில் ஒருவர், என நாம் கூறிட முடியாது. அத்தகைய ஒரு சொல்லை உச்சரிப்பதற்கு எனக்கு உரிமை கிடையாது. இந்த அறையிலோ அல்லது இந்த ��ாட்டிலோ உள்ள ஒருவரைப் பற்றியோ அல்லது நீங்கள் என்னைப் பற்றி அவ்வாறு கூறிடவோ உரிமை கிடையாது.\nமனிதர்களைத் தரம் பிரிப்பதற்கோ அல்லது அவர்களது குற்றம் குறித்து நியாயம் வழங்கிடவோ நாம் இங்கு கூடவில்லை. ஆனால் பாதுகாவலர் கூறுவது என்னவென்றால், நமது பஹாய் சமூகம் அத்தகைய மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும் நாம் தரம் பிரித்திருக்கும் அத்தகைய மனிதர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இங்கு குழுமியிருக்கவில்லை. நாம் இங்கு கூடியிருப்பதன் காரணம் என்னவெனில், நாம் நம்மை ஆன்மீக ரீதியில், ஆரோக்கியப்படுத்திக் கொண்டும், பலப்படுத்திக் கொண்டும், அதன் மூலம் நாம் குறிப்பிட்ட அந்த மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்கள் எங்கே இருப்பினும், அவர்களைப் பற்றி நியாயம் வழங்காதும், ஆனால் அவர்களுடைய அபாயகரமான, விஷமமான தாக்கங்கள்பால் பாதுகாப்புடன் இருப்பதற்காகவே.\nஆக, நமது வேலை குறைக் கண்டுபிடித்து அதைக் களைவது அல்ல. மனிதர்களைத் தரம் பிரித்து இவர் நல்லவர், அவர் கெட்டவர் எனும் குறிப்புச் சீட்டுகளை அவர்கள் மேல் ஒட்டி விடுவதற்காவும் அல்ல. நமது வேலை, ஆன்மீக ரீதியில் உறுதியடைந்தும், ஆரோக்யமடைந்தும், நமது ஸ்தாபனங்கள் பால் உண்டாகியுள்ள இந்த எதிர்படையான மனப்பான்மைகளைச் சமாளிக்கவும், ஒப்பந்தத்தில் நம்மை ஆழ்படுத்திக் கொண்டும் — பாதுகாவலர் கூறியுள்ளதை உள்ளது உள்ளபடி கடைபிடிப்பதுமே ஆகும்.\nஇச்சோதனைகளைச் சந்தித்திடும் வேளை, நமது சமூக அமைப்புக்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு புதிய மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளும் அதே வேளை, எதையும் யோசிக்காமல் விமர்சனம் செய்வது குறித்து ஒரு மறு ஆய்வும் நாம் செய்ய வேண்டும். ஆங்காங்கே இந்த விமர்சனங்கள் நடக்கின்றன. நமது பஹாய் புனித வாசகங்களும், இவ்வித விமர்சனமானது, பஹாய் கலந்தாலோசனை மற்றும் சமூகச் செயற்பாடுகள் சார்ந்த அம்சங்களுக்கு உகந்த ஒன்றாகும் என கூறுகின்றன மற்றும் அது குறித்து யாரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதே வேளை நமது புனித வாசகங்களில், பாதுகாவலர் குறிப்பிட்ட அந்த “குரூரமான மற்றும் எதிர்படையான” விமர்சனங்களின் மிகவும் அபாயகரமான பண்புக்கூறுகள் பற்றியக் குறிப்புகளும் உள்ளன.\n“ஒரு சரீரம்(தீஷீபீஹ்) என்ற முறையில் ஒரு (பஹாய்) ஸ்தாபனம் குறித்த எதிர்படையான விமர்சனங்களும் விவாதங்களும், திண்ணமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.” பெரும்பாலான மக்கள் இதில் அடங்கியுள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளும் அளவிற்குப் புத்திசாலிகள் என்றே நான் நினைக்கின்றேன். அதே சமயம் நாம் விதித்துள்ள ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்காமல் எப்படி தவிர்த்துச் செல்வது என்பதிலும் அவர்கள் சாமர்த்தியசாலிகளே. ஏனென்றால், இது வெறும் ஓர் உரையில் அடங்கியுள்ள வார்த்தைகள் குறித்த கேள்வி அல்ல ஆனால் தகுந்த மனப்பான்மை குறித்தக் கேள்வி ஆகும்.\nதனது காரியங்கள் மற்றும் நடத்தைக் குறித்து மேம்பாடும் கூர்மையும் அடையத் தேவையில்லை என பாசாங்கு செய்யாத, ஆனால் பாதுகாவலர் கூறுவது போல், ஆன்மீகச் சபையின் அதிகாரத்தைக் குழிபறிக்கும் விளைவினைக் கொண்டிராத எதிர்மாறான விமர்சனங்களிலிருந்து விடுபட்டிருக்கும், உருபெரும், மேம்பாடு காணும் ஒரு பஹாய் சமூகத்தையே நாம் காண விரும்புகிறோம்\nநமது பஹாய் சமூகங்கத்தில் ஒரு சில இடங்களில் நடக்கும், விரயம் மிகுந்த, அழிவை ஏற்படுத்தும், எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடக்கூடியச் செயலாக, வரக்கூடிய “பேராபத்து” பற்றிய யூகவாதங்களே உள்ளன. எவ்விதம் நமது நகரங்களின் பலமாடிக் கட்டிடங்கள் அப்படியே பொசுங்கிப் போகப் போகின்றன, மற்றும், இந்த அமெரிக்க நாட்டின் கரையோரங்களில் எப்படி எதிரி நீர்மூழ்கிகள் சூழ்ந்து நிற்கப் போகின்றன எனும் மிகவும் பிரமிப்பு ஏற்படுத்தும் விஷயங்களை நீங்கள் முன்பு பல வேளைகளில் செவிமடுத்திருப்பீர்கள். இந்தப் “பேராபத்து” எவ்விதமாக நிகழப் போகின்றது என்பது நமக்குத் தெரியாது என பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி — ஒரு வாசகப் பகுதியில் — இவ்விதமான பகுதிகள் பல உள்ளன — கூறியுள்ளார். இப்போது இங்கு நிகழ்வதும் அந்தப் “பேராபத்துதானே” இப்போது நிகழ்வதே பேராபத்து என பாதுகாவலர் கூறும் ஒரு பகுதி உள்ளது, நானும் அதை இப்போது உங்களுக்கு வாசித்துக் காட்டப் போகின்றேன். இறுதியில் அந்தப் பகுதியை நாம் கண்டுபிடித்து விட்டோம். சரி. பாதுகாவலர் சார்பாக எழுதப்பட்ட, டிசம்பர் 18, 1949 என திகதியிடப்பட்ட, ஜூலை 1950 அமெரிக்க பஹாய் செய்தியில் பிரசுரிக்கப்பட்ட கடிதம் அது. அதில் பாதுகாவலர் என்ன கூறுகிறார்” இப்போது நிகழ்வதே பேராபத்து என பாதுகாவலர் கூறும் ஒரு பகுதி உள்ளது, நானும் அதை இப்போது உங்களுக்கு வாசித்துக் காட்டப் போகின்றேன். இறுதியில் அந்தப் பகுதியை நாம் கண்டுபிடித்து விட்டோம். சரி. பாதுகாவலர் சார்பாக எழுதப்பட்ட, டிசம்பர் 18, 1949 என திகதியிடப்பட்ட, ஜூலை 1950 அமெரிக்க பஹாய் செய்தியில் பிரசுரிக்கப்பட்ட கடிதம் அது. அதில் பாதுகாவலர் என்ன கூறுகிறார் அதில் அவர் இந்த “பேராபத்தை” வரையறுக்கின்றார்.\nஅவர் கூறுவது: “குரூரமான விமர்சனம் நிச்சயமாக ஒரு “பேராபத்தே” ஆகும், ஆனால், பஹாவுல்லாவின் அமைப்பு முறையில் (அதாவது நிர்வாக அமைப்பு முறை) நம்பிக்கையின்மையும் அவருக்குக் கீழ்படியாதிருப்பதிலும் — அவர் அதை தடுத்துள்ளார் — அதன் (குரூரமான விமர்சனத்தின்) ஆணி வேர் அமைந்து உள்ளது. வாக்களிப்புச் (பஹாய் தேர்தல்) சம்பந்தமான, தேர்ந்தெடுப்பதில், சபையின் முடிவுகளுக்குக் கீழ்படிவது, போன்றவற்றில் பஹாய் விதிமுறைகளைப் பஹாய்கள் கடைபிடிப்பார்களேயானால், பிறரை விமர்சித்துக் கொண்டிருப்பதில் வீணாக்கப்படும் சக்திகள் கூட்டுறவுச் செயல்களின்பால் திருப்பி விடப்படலாம்.”\nஆக, சமூக அமைப்புகளின்பால் ஒரு புதிய மனப்பான்மையை உண்டாக்கிக் கொள்ளப்பட வேண்டியதின் ஒரு கூறாக திருவொப்பந்தத்தில் ஆழ்படுதல் உள்ளது. இரண்டாவதாக, விமர்சனங்கள் செய்வது குறித்து மாற்று சிந்தனை செய்ய வேண்டி உள்ளது, ஏனென்றால், தகுந்த முறைகளில் விமர்சனம் செய்வது பஹாய் கலந்தாலோசிப்பின் ஒரு கட்டுமானக் கூறாக உள்ளது. மூன்றாவது கூறும், இறுதியானதுமான, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது மிகவும் புரட்சிகரமான ஒன்று. அது, பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களைச் சமயத்திற்குள் கொண்டுவரத் தேவைப் படும் வரைமுறைகளை வரையறுக்குமாறு பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டது தொட்ட ஒரு வாக்குமூலம். அவர் நான்கு வரையறைகளை முன்வைத்தார்: அந்த நான்கில் மூன்று வெளிப்படையானவை, ஆனால் நான்காவது மிகவும் அசாதாரணமானது. இந்த நான்கு வரையறைகளும் இன்றி சமயத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்திடவே முடியாது என அவர் கூறியுள்ளார்.\nபஹாவுல்லாவின்பாலும் அவரது சமயத்தின்பாலும், அதன் ஸ்தாபனங்களின்பாலும், மற்றும் நம்பிக்கையாளர்கள் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும், அந்த உண்மையான அன்பில் விளையும் அந்த உற்சாகமின்றி.” முதல் மூன்றும் தெளிவாக உள்ள வரையறைகள் ஆகும் ஆனால் நான்காவது அப்படி இல்லை.\nபஹாவுல்லாவின்பால் நம்பிக்கையாளர்கள் உண்மையான அன்பு வைத்திருப்பார்கள் என்பது இயற்கையான எதிர்பார்ப்பு. அவரது சமயத்தையும் அவ்வாறே நேசிப்பார்கள் எனவும் எதிர்ப்பார்ப்போம். அதுபோன்றே, அன்பர்கள் ஒருவர்பால் ஒருவர் இயற்கையிலேயே அன்பு கொள்வார்கள், எனவும் எதிர்பார்ப்போம்.\nஆனால், பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சமயத்தின்பால் ஈர்த்திட சமய நிர்வாக ஸ்தாபனங்கள்பால் ஓர் அன்புணர்வை, உண்மையான அன்புணர்வை நாம் உருவாக்கிக் கொள்வதைப் பாதுகாவலர் அந்த நான்கு வரைமுறைகளில் ஒன்றாக வரையறுத்துள்ளார். இது பஹாய்த் திருவெளிப்பாட்டின் ஒரு திடுக்கிட வைக்கும் புதுமை. சரி, நாம் இப்போது இந்த ‘இல்லினோய்’ மாகாணத்தில் இருக்கின்றோம். இங்கு உங்களிடம் வந்து, “நான் இல்லினோய் மாகாணத்தின் சட்டமன்றத்தை நேசிக்கின்றேன்” எனக் கூறப் போகும் ஒருவரை எங்கு தேடுவது. அல்லது “நான் பிரதிநிதிகள் சபையை நேசிக்கின்றேன்,” அல்லது செனட் சபையை நேசிப்பதாக கூறும் ஒருவரை நாம் எங்கு தேடுவது. ஒருவேளை, “நான் சுப்ரீம் கோர்ட்டை நேசிக்கின்றேன்” எனக் கூறும் ஒருவரை, குறிப்பாக தனக்குச் சாதகமாகக் கிடைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அப்படி கூறும் ஒருவரை நாம் காணலாம். “நான் மந்திரிசபையை நேசிக்கின்றேன், நான் நகரசபையை நேசிக்கிறேன், நமது உள்ளூர் நிர்வாகசபையை நேசிக்கிறேன்,” எனக் கூறக் கூடியவரை எங்கு தேடுவது. இது அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளின் சிந்தனைகளுக்கு அன்னியமானது. இது இயற்கைக்கு விரோதமானது. இது புரட்சிகரமானது.\nகுறைந்த அளவு அரசாங்கமே நல்லது என்பது தற்போது பரவலாக இருக்கும் எண்ணம். அரசாட்சி மிகும்போது, இந்த ஏமாற்றுக்கார அரசியல்வாதிகளை எப்படி வெளியாக்குவது எனும் எண்ணம் தோன்றும். ஆனால் இங்கு இதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு திசையில் நமது சிந்தனை செல்கிறது.\nநாம் நடப்பு உணர்வுகளிலிருந்து சிறிது அப்பாற்பட்டோ, அல்லது அதற்கும் சிறிது அப்பாற்பட்டோ இருக்கவில்லை. நாம் அதிலிருந்து நேர் எதிரான ஒரு சிந்தனையைக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நமது சமயம் அவ்வாறு கூறுகின்றது. நமது ஸ்தாபனங்கள்பால் நாம் உண்மையான அன்புணர்வைக் கொண்டிருக்க வில்லையென்றால் நாம் பெரும் பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களை ஈர்க்கமுடியாது என நமது சமயம் கூறுகின்றது. நான் என்னுடைய உரையை முடிக்கும் தருவாயில் இருக்கின்றேன். ஆனால் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. நன்றாக இயங்குகின்றன எனத் தோன்றும் நமது சமய ஸ்தாபனங்களை நேசிப்பது மிகவும் சுலபம். மிகவும் சிறப்பாக இயங்குகின்ற ஸ்தாபனங்களை நேசிப்பது சுலபம். ஒரு சமூகத்தில் இருந்துகொண்டு, அங்கு நன்றாக இயங்கி வரும், அற்புதமான காரியங்களை இயற்றி வரும் ஒரு சபையின்பால் நிச்சயமாக அன்பு உண்டாகும். நானும் அத்தகைய சபைகளை நேசிக்கத்தான் செய்கின்றேன்.\nமேம்பாடு பொறுத்த வரை குறைபாட்டுடன் இயங்கியும், தவறுகள் செய்தும், தனது சமூகத்தினரின் ஒற்றுமையில் பிரச்சினைகளை எதிர்நோக்கியும், தனது செயல்களில் குறைகள் நிறைந்தும், அதன் பிரதம செயலாக்கங்களில் பிரச்சினைகள் இருந்தும், சமூகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளை உங்களுக்குத் தெரிவிக்காமலும் இருக்கும் ஒரு சபையை நேசிப்பது எப்படி இதுதான் நமது சவால். கபடமில்லாமல் அதை எப்படி செய்வது\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நேசிக்கிறார்களோ அப்படித்தான் இத்தகைய சபைகளையும் நாம் நேசிக்க வேண்டும். ஒரு குழந்தை தடுமாறியும், மோசமாக நடந்து கொண்டும், நோய்வாய்ப் பட்டும், அல்லது பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது எனத் தெரியாமலும் இருந்தால், அதன் பெற்றோர் அதனை நேசிக்கவே செய்கின்றனர். ஏனெனில், அப்பெற்றோர் அக்குழந்தை இயல்பாகவே மேம்பாட்டிற்கான இயற்திறனைப் பெற்று இருப்பதை உணர்ந்துள்ளனர். அன்புடனும் அரவணைப்புடனும், அக்குழந்தை மேம்பாடடைந்து தனது இயற்திறன்களின் நிறைவேற்றத்தைக் காணும். எதிர்படையான விமர்சனங்களாலும், அன்பில்லாமலும் அக்குழந்தையின் வளர்ச்சி குன்றிப்போகும்; அதன் மேம்பாடு நிறைவேற்றம் அடையாது போகும்.\nஇப்படியாகவே நமது சமய ஸ்தாபனங்களை நேசிக்கும்படி நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். செயற்கையாகவோ, கபடமாகவோ அல்ல, ஆனால் மகிமை மிக்க, அற்புதமான எதிர்காலத்தைக் கொண்டுள்ள பஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்தாபனங்கள் எனும் முறையிலேயே இவற்றை நாம் நேசிக்க வேண்டும். நமது அன்பினாலும், நமது அரவணைப்பாலும், தோள்கொடுப்பதன் மூலமாகவும், நமது தயவுணர்ச்சியின் மூலமாகவும், புரிந்துகொள���ளல் மூலமாகவும், அவை வளரும். அவை பரிணாமம் பெறும். இத்தகைய அன்பினையே நாம் கோருகின்றோம். தாழ்ந்து கொண்டும் மறைந்துகொண்டும் உள்ள தங்களது ஸ்தாபனங்கள்பால் நம்மைச் சூழ்ந்துள்ள (பஹாய் அல்லாத) சமூகத்தின் மக்களின் விமர்சிக்கும் போக்கு, சந்தேகம், ஒழுங்கின்மை, மற்றும் ஊழல் மனப்பான்மைகளி்லிருந்து அடியோடு மாறுபட்ட அன்பினையே நாம் வேண்டுகின்றோம்.\nமூன்றாண்டுத் திட்டத்தின் மூன்று குறிக்கோள்கள்\nஇப்போது முடியும் தருவாயிலிருக்கும் மூன்றாண்டுத் திட்டம், மூன்று மையக் குறிக்கோள்களை வலம் வருகின்றது. அவையாவன, தனி நம்பிக்கையாளர்களின் பற்றுறுதியின் உயிரூட்டத்தை மேம்படுத்துவது, சமயத்தின் மனித வளங்களைப் பெரிதும் அதிகரிப்பது, மற்றும் உள்ளூர் மற்றும் தேசிய ஸ்தாபனங்கள் முறையாக இயங்குவதைப் போஷிப்பதும் ஆகும். பஹாய்கள் எனும் முறையில் நமது பங்கிற்கு இந்த மூன்றாண்டுத் திட்டத்தின் நிறைவேற்றத்தை நான் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று சிந்தனா சோதனைகளை வெற்றிகொள்ள முயற்சிப்பதன் மூலமாகவே காணமுடியும் எனும் அடிப்படையில்தான் உங்கள் கவனத்தை நான் கோரியுள்ளேன்.\nநான் எனது உரையை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டேன். இந்த அமெரிக்க பஹாய் சமூகம் பெரும் ஆற்றல்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் என்பது பரவலாக அறியப்பட்டதே. அப்துல் பஹா தமது திருப்பாதங்களை இங்கு பதித்து இந்தப் பூமியைப் புனிதப் படுத்தியுள்ளார். அவர் தமது அன்பையும் ஆதரவையும் இந்நாட்டிற்குப் பொழிந்துள்ளார். பாதுகாவலர் தமது முக்கியமான செய்திகளையெல்லாம் இந்த நாட்டின் மெய்யன்பர்களுக்கே எழுதியுள்ளார். அமெரிக்க பஹாய்கள் தெய்வீகத் திட்டத்தின் நிருபங்களை அமலாக்கம் செய்யக்கூடியவர்களில் தலையாய நிலையில் உள்ளவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நீதி மன்றமும், அமெரிக்க பஹாய் சமூகத்தையும் அதன் ஸ்தாபனங்களையும் அப்துல் பஹாவும் பாதுகாவலரும் தங்களுடைய அன்பைப் பொழிந்த வண்ணத்திற்குச் சிறிதும் குறையாது நேசிக்கின்றனர் என்பதை இங்கு நான் அறுதியிட விரும்புகிறேன். உங்கள் அனுமதியோடு, நாங்கள் அதிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அமெரிக்க பஹாய்கள்பாலும் இச்சமூகம் ஆற்றக் கூடிய பெரும் பங்கின்பால் பெருமையுடனும் எங்கள் முகங்களைத் திருப்பியுள்ளோம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nஅமெரிக்க பஹாய்கள் குறித்த வருங்கால மகிமை மற்றும் இறுதி இலக்கு பற்றி சமயத் திருவாசகங்களில் வாக்களிக்கப்பட்டுள்ளவை யாவும் முற்றாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படும் என்பதில் என் மனதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இச் சமூகத்தைப் பற்றி அப்துல் பஹா கூறியது யாவும் மெய்ப்பிக்கப்படும். அது நடக்கும். அது தவிர்க்கப்பட முடியாதது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஐயப்பாடு உண்டு. அதாவது, இதில் நீங்களும் நானும் எங்கிருப்போம் இம்மாபெரும் காட்டுமானத்தில் நாமும் நமது பங்கினை ஆற்றுவோமா இம்மாபெரும் காட்டுமானத்தில் நாமும் நமது பங்கினை ஆற்றுவோமா இந்த வெற்றிகளில் நமக்கும் பங்கிருக்குமா இந்த வெற்றிகளில் நமக்கும் பங்கிருக்குமா நாம் இப்போது உட்படுத்தப் பட்டுள்ள இந்த அபாயமிக்க, சவால்கள்மிக்கதுமான சிந்தனா சோதனைகளை நாம் வெற்றிகொள்வோமா நாம் இப்போது உட்படுத்தப் பட்டுள்ள இந்த அபாயமிக்க, சவால்கள்மிக்கதுமான சிந்தனா சோதனைகளை நாம் வெற்றிகொள்வோமா வெற்றி அலைகளின் மீது வலம் வருவது நமது விதியா அல்லது தோல்வி அலைகளால் கரைக்கு அடித்துத் தள்ளப்படும் சருகுகள் நாம் எனும் கதியா வெற்றி அலைகளின் மீது வலம் வருவது நமது விதியா அல்லது தோல்வி அலைகளால் கரைக்கு அடித்துத் தள்ளப்படும் சருகுகள் நாம் எனும் கதியா பஹாய்ச் சரித்திரத்தில் காணப்படும், தாங்கள் சந்தித்த சோதனைகளை வெல்ல முடியாமல் வீழ்ந்துபட்டவர்களின் பட்டியலில் நாமும் சேர்க்கப்படுவோமா பஹாய்ச் சரித்திரத்தில் காணப்படும், தாங்கள் சந்தித்த சோதனைகளை வெல்ல முடியாமல் வீழ்ந்துபட்டவர்களின் பட்டியலில் நாமும் சேர்க்கப்படுவோமா நண்பர்களே, முடிவு நம் கைகளில்தான் உள்ளது. முடிவு நம் கைகளில்தான் உள்ளது.\nசொற்பொழிவுகள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சோதனைகளின் இயல்பு | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/300129723021-29703014299130212991300929903021-2990300929933016.html", "date_download": "2018-10-18T00:52:05Z", "digest": "sha1:5XXQD5JAGTX62EKEJFRPYD34OUCJOGOA", "length": 103904, "nlines": 335, "source_domain": "sabireen.weebly.com", "title": "ஹஜ் செய்யும் முறை - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nஆண் பெண் ஹஜ் செய்யும் முறை\nபெண்கள் ஹஜ் செய்யும் முறை என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததும், ஹஜ் செய்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது.\nதொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளில் பெண்களுக்கென்று தனிச் சட்டம் இல்லை; அது போன்று ஹஜ்ஜிலும் பெண்களுக்கென தனிச் சட்டம் இல்லை. எனினும் அவர்களின் உடற்கூறு, இயற்கை அமைப்பைப் பொறுத்து சில தனிச் சட்டங்கள் உள்ளன.\nபெண்களுக்கு மாதவிலக்கு, பிரசவத் தீட்டு போன்ற இயற்கை உபாதைகள் உள்ளன. இக்கால கட்டங்களில் அவர்கள் தொழக் கூடாது. அவர்கள் துப்புரவானதும் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழத் தேவையில்லை.\nரமளானில் நோன்பு நோற்கும் போது இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் நோன்பு நோற்கக் கூடாது. ஆனால் இக்கால கட்டத்தில் எத்தனை நோன்பு விடுபட்டனவோ அவற்றை அவர்கள்துப்புரவானதும் திரும்ப நோற்றாக வேண்டும்.\nஇப்படிப் பெண்களின் உடற்கூறைப் பொறுத்���ு தொழுகை,நோன்பில் தனிச் சட்டங்கள் இருப்பது போன்றே ஹஜ், உம்ராவிலும் தனிச் சட்டங்கள் உள்ளன. அந்தத் தனிச் சட்டங்களைத் தொகுத்துத் தருவது ஹஜ் செய்யும் பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்.\nகுறிப்பாக மாதவிலக்கு, பிரசவத் தீட்டு ஆகியவை பெண்களுக்குரிய முக்கியமான பிரச்சனைகளாகும். இது போன்ற கால கட்டங்களில் தமத்துஃ,கிரான், இஃப்ராத் போன்ற ஹஜ் வகைகளில் எந்த முறை அவர்களுக்கு உதவியாகவும், வசதியாகவும் அமைகின்றது என்பதை விரிவாக எடுத்துக் கூறுகையில் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றவகையில் இந்தக் கட்டுரை பெண்களை மையமாக வைத்து ஆக்கம் கண்டிருக்கிறது.\nஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nஇந்த வசனம் முஸ்லிம்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது.\n“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல்,ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்துகாரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21\nஇந்த ஹதீஸ், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ்ஜைக் குறிப்பிடுகின்றது.\nதொழுகை, நோன்பைப் போன்று எல்லோர் மீதும் ஹஜ் கடமையாகி விடுவதில்லை. அதற்கென்று ஒரு நிபந்தனை உண்டு. பொதுவாக தொழுகை, நோன்பு போன்ற மார்க்க வணக்கங்கள் கடமையாவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பருவ வயதை அடைதல், புத்தி சுவாதீனமாக இருத்தல் ஆகிய நிபந்தனைகள் நிறைவேறினால் தான் இந்த வணக்கங்கள் கடமையாகும். ஆனால் ஹஜ் கடமையாவதற்கு இந்த நிபந்தனைகளுடன்,மக்காவிற்குச் சென்று வர சக்தி பெற்றிருத்தல்’ என்ற நிபந்தனையும் சேர்கின்றது.\nஒருவர் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் அவர் மக்கா சென்று வருதற்குரிய பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கவேண்டும். இந்த வசதிகளைப் பெறாதவருக்கு ஹஜ் கடமையில்லை.\nஇதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது.\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர��ஆன் 3:97)\nபெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா\nஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று,அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை,மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர்.\nஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லைஎன்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும்.\nஅறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்தக் கருத்தை நிலைநிறுத்த குர்ஆன், ஹதீஸிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.\nஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.\nநாம் இப்போது இரு சாராரின் கருத்தையும் அதை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்போம்.\nமுதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nசென்று வர சக்தி பெற்ற மனிதர்கள் மீது கடமை என்று இந்த வசனம் பொதுவாகத் தான் கூறுகின்றது. மனிதர்கள் என்ற இந்த வார்த்தையில் பெண்களும் அடங்குகின்றனர். ஆனால் சென்று வர சக்தி பெற்ற ஆண்களைப் போன்று பெண்கள் எந்தத் துணையுமின்றி தன்னந்தனியாக ஹஜ் செய்ய முடியுமா என்றால் செய்ய முடியாது. ஏனென்றால் துணையின்றி மக்காவுக்குச் செல்ல முடியாது.\nஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது. அதாவது ஒரு பெண் மஹ்ரமானவர் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் பெண்களுக்கு ஒரு வரையறையைக் கொடுத்து விடுகின்றது.\nசக்தி பெற்றவர் மீது கடமை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு மஹ்ரம் அல்லது கணவன் துணை இருந்தால் தான் ஹஜ் செய்வதற்கு அவள் சக்தி பெறுகின்றாள் என்று இந்த சாரார் இதற்கு விளக்கம்கூறுகின்றனர்.\nஇதை வலியுறுத்த சில ஆதாரங்களையும் காட்டுகின்றனர்.\n“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nநூல்: புகாரி 1086, 1087\nஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.\n“ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின்தூதரே என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்” என்று கூறினார்.\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம், “உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா அல்லது அழகில்லாதவளா அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதாஇல்லையா\nஉன் மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\nஇதிலிருந்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண்துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.\nஇவையே முதல் சாராரின் வாதங்களாகும்.\nபெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nஇந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது. ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் ஒரு மஹ்ரமான துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இடவில்லை. சென்று வர சக்தி பெறு��ல் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் பயணத்திற்குத் தேவையான பொருளாதாரம், வாகனம் என்று விளக்கம் கொடுத்து விட்டார்கள். (இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலமானதாக இல்லை. எனினும் இந்த வசனத்திலேயே அந்தக் கருத்து உள்ளது)\nஇது இரண்டாவது சாராரின் வாதமாகும்.\nமஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:\nபெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.\nஇதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.\nநான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே நீ ஹீராவைப் பார்த்ததுண்டா” என்றுகேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய் ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள் ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்” என்று நான் எனக்குள் கேட்டுக் க��ண்டேன்.\nநபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)”என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்”என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)\nவந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபி (ஸல்) அவர்களோ தன்னுடைய ஆட்சிக் காலத்திலும் தனக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர்,உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். “அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்;இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை” இது தான் நபி (ஸல்)அவர்களின் பதிலின் நோக்கம்.\nஅதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், “ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்” என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்’ என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா\nமதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும்,\nபொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி,அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்\nநபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.\nஅதுதான், “ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்” என்பதாகும்.\nகஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண்,அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்” என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595)\nஎனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\nதடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.\nஇவ்வாறு இரண்டாவது சாரார், “ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்” என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள்.\nபுகாரியில் 3006வது ஹதீஸில், தன் மனைவியை ஹஜ்ஜுக்கு அனுப்ப அனுமதி கோரும் அந்த நபித்தோழரிடம், “உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா” என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் விசாரிக்காமலேயே அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு கட்டளையிடுகின்றார்கள். எனவே ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகின்றார்கள் என்று முதல் சாரார் எடுத்து வைத்த வாதத்திற்கு இரண்டாவது சாரார் அளிக்கும் பதில்:\nபுகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள். எனவே இந்த ஹதீஸ் அதை மாற்றி விட்டது என்று பதில் கூறுகின்றனர்.\nபெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வை��்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமானஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஇரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ் கலைஅறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.\nஉதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.\nநின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771)\nநபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான்பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி5615, 5616)\nஇப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.\nஇதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.\nஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.\nஇப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டுவிதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.\nஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.\nஎனினும் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.\nஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தே���ையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.\nஇந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா என்பதை சம்பந்தப் பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.\nஇனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்தெந்த காரியங்களில் வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.\n1. ஆண்கள் - இஹ்ராமிற்குப் பிறகு தலை திறந்திருக்க வேண்டும்\nபெண்கள் - வழக்கம் போல் தலை மூடியிருக்க வேண்டும்.\n2. ஆண்கள் - தையல் ஆடை அணியக்கூடாது.\nபெண்ககள் - வழக்கமான, தையல் உள்ள ஆடைகளை அணியலாம்.\n3. ஆண்கள் - தவாஃபின் போது இடது புஜத்தை மூடி வலது புஜத்தைத் திறந்திருக்க வேண்டும்.\nபெண்கள் - வழக்கம் போல் மூடியே இருக்க வேண்டும்.\n4. ஆண்கள் - தலை முடியை மழிக்க வேண்டும்.\nபெண்கள - சிறிது கத்தரித்தால் போதும்.\nஇஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்று பெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது.\nஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவை முழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும்.\n1. முகத்தை மூடக் கூடாது.\n2. கைகளுக்கு உறை அணியக் கூடாது.\n3. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா –பயண தவாஃப் இல்லை.\nஇங்கே ஓர் ஒப்பீட்டுடன் கூடிய இந்த வேறுபாட்டைக் கூறுவதற்குக் காரணம், ஆண்கள் செய்யக்கூடிய காரியங்களை விட்டுப் பெண்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதை விளக்குவதற்காகத் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற காரியங்கள் அனைத்தும் ஆண்கள் செய்வதைப் போன்றே செய்ய வேண்டும் என்பதை முதலில் பதிவு செய்கிறோம். இப்போது ஹஜ்ஜின்முதல் காரியமான இஹ்ராமுக்கு வருவோம்.\nமாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.\nநாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி)அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.\n“நான் என்ன செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் க���்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.\nஇஹ்ராம் பற்றிய சிறு விளக்கம்\nஇஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.\nஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.\nஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூறவேண்டும்.\nஉம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும்.\nஇவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்றுகூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.\nநூல்: முஸ்லிம் 2194, 2195\nஇஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்\nஹஜ்ஜின் சட்டங்களில் தடை செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டால் அதுவே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாகி விடும். எனவே ஹஜ்ஜின் போது, இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்\n1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள் நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள் நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள் உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.\nபேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.\nஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக அல்லது மூன்றுநாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது மூன்றுநாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது மூன்று ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக அல்லது மூன்று ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக\nஅறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)\n2. நகங்களை வெட்டக் கூடாது.\n“உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்பது நபிமொழி.\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)\nநூல்: முஸ்லிம் 3653, 3654\n“குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.\nஆண் பெண் ஹஜ் செய்யும் முறை\nபெண்கள் ஹஜ் செய்யும் முறை என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததும், ஹஜ் செய்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது.\nதொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளில் பெண்களுக்கென்று தனிச் சட்டம் இல்லை; அது போன்று ஹஜ்ஜிலும் பெண்களுக்கென தனிச் சட்டம் இல்லை. எனினும் அவர்களின் உடற்கூறு, இயற்கை அமைப்பைப் பொறுத்து சில தனிச் சட்டங்கள் உள்ளன.\nபெண்களுக்கு மாதவிலக்கு, பிரசவத் தீட்டு போன்ற இயற்கை உபாதைகள் உள்ளன. இக்கால கட்டங்களில் அவர்கள் தொழக் கூடாது. அவர்கள் துப்புரவானதும் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழத் தேவையில்லை.\nரமளானில் நோன்பு நோற்கும் போது இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் நோன்பு நோற்கக் கூடாது. ஆனால் இக்கால கட்டத்தில் எத்தனை நோன்பு விடுபட்டனவோ அவற்றை அவர்கள்துப்புரவானதும் திரும்ப நோற்றாக வேண்டும்.\nஇப்படிப் பெண்களின் உடற்கூறைப் பொறுத்து தொழுகை,நோன்பில் தனிச் சட்டங்கள் இருப்பது போன்றே ஹஜ், உம்ராவிலும் தனிச் சட்டங்கள் உள்ளன. அந்தத் தனிச் சட்டங்களைத் தொகுத்துத் தருவது ஹஜ் செய்யும் பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்.\nகுறிப்பாக மாதவிலக்கு, பிரசவத் தீட்டு ஆகியவை பெண்களு���்குரிய முக்கியமான பிரச்சனைகளாகும். இது போன்ற கால கட்டங்களில் தமத்துஃ,கிரான், இஃப்ராத் போன்ற ஹஜ் வகைகளில் எந்த முறை அவர்களுக்கு உதவியாகவும், வசதியாகவும் அமைகின்றது என்பதை விரிவாக எடுத்துக் கூறுகையில் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றவகையில் இந்தக் கட்டுரை பெண்களை மையமாக வைத்து ஆக்கம் கண்டிருக்கிறது.\nஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nஇந்த வசனம் முஸ்லிம்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது.\n“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல்,ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்துகாரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nநூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21\nஇந்த ஹதீஸ், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ்ஜைக் குறிப்பிடுகின்றது.\nதொழுகை, நோன்பைப் போன்று எல்லோர் மீதும் ஹஜ் கடமையாகி விடுவதில்லை. அதற்கென்று ஒரு நிபந்தனை உண்டு. பொதுவாக தொழுகை, நோன்பு போன்ற மார்க்க வணக்கங்கள் கடமையாவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பருவ வயதை அடைதல், புத்தி சுவாதீனமாக இருத்தல் ஆகிய நிபந்தனைகள் நிறைவேறினால் தான் இந்த வணக்கங்கள் கடமையாகும். ஆனால் ஹஜ் கடமையாவதற்கு இந்த நிபந்தனைகளுடன்,மக்காவிற்குச் சென்று வர சக்தி பெற்றிருத்தல்’ என்ற நிபந்தனையும் சேர்கின்றது.\nஒருவர் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் அவர் மக்கா சென்று வருதற்குரிய பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கவேண்டும். இந்த வசதிகளைப் பெறாதவருக்கு ஹஜ் கடமையில்லை.\nஇதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது.\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nபெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா\nஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று,அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லத��� அவள் தனது தந்தை,மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர்.\nஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லைஎன்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும்.\nஅறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்தக் கருத்தை நிலைநிறுத்த குர்ஆன், ஹதீஸிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.\nஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.\nநாம் இப்போது இரு சாராரின் கருத்தையும் அதை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்போம்.\nமுதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nசென்று வர சக்தி பெற்ற மனிதர்கள் மீது கடமை என்று இந்த வசனம் பொதுவாகத் தான் கூறுகின்றது. மனிதர்கள் என்ற இந்த வார்த்தையில் பெண்களும் அடங்குகின்றனர். ஆனால் சென்று வர சக்தி பெற்ற ஆண்களைப் போன்று பெண்கள் எந்தத் துணையுமின்றி தன்னந்தனியாக ஹஜ் செய்ய முடியுமா என்றால் செய்ய முடியாது. ஏனென்றால் துணையின்றி மக்காவுக்குச் செல்ல முடியாது.\nஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது. அதாவது ஒரு பெண் மஹ்ரமானவர் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் பெண்களுக்கு ஒரு வரையறையைக் கொடுத்து விடுகின்றது.\nசக்தி பெற்றவர் மீது கடமை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு மஹ்ரம் அல்லது கணவன் துணை இருந்தால் தான் ஹஜ் செய்வதற்கு அவள் சக்தி பெறுகின்றாள் என்று இந்த சாரார் இதற்கு விளக்கம்கூறுகின்றனர்.\nஇதை வலியுறுத்த சில ஆதாரங்களையும் காட்டுகின்றனர்.\n“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருட��் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nநூல்: புகாரி 1086, 1087\nஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.\n“ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின்தூதரே என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்” என்று கூறினார்.\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம், “உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா அல்லது அழகில்லாதவளா அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதாஇல்லையா\nஉன் மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\nஇதிலிருந்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண்துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.\nஇவையே முதல் சாராரின் வாதங்களாகும்.\nபெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.\n(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\nஇந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது. ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் ஒரு மஹ்ரமான துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இடவில்லை. சென்று வர சக்தி பெறுதல் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் பயணத்திற்குத் தேவையான பொருளாதாரம், வாகனம் என்று விளக்கம் கொடுத்து விட்டார்கள். (இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலமானதாக இல்லை. எனினும் இந்த வசனத்திலேயே அந்தக் கருத்து உள்ளது)\nஇது இரண்டாவது சாராரின் வா��மாகும்.\nமஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:\nபெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.\nஇதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.\nநான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே நீ ஹீராவைப் பார்த்ததுண்டா” என்றுகேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய் ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள் ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்” என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.\nநபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)”என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்”என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)\nவந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபி (ஸல்) அவர்களோ தன்னுடைய ஆட்சிக் காலத்திலும் தனக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர்,உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். “அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்;இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை” இது தான் நபி (ஸல்)அவர்களின் பதிலின் நோக்கம்.\nஅதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், “ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்” என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்’ என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா\nமதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும்,\nபொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி,அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்\nநபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.\nஅதுதான், “ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்” என்பதாகும்.\nகஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண்,அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, “ஒட்டகச் ச���விகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்” என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595)\nஎனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\nதடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.\nஇவ்வாறு இரண்டாவது சாரார், “ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்” என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள்.\nபுகாரியில் 3006வது ஹதீஸில், தன் மனைவியை ஹஜ்ஜுக்கு அனுப்ப அனுமதி கோரும் அந்த நபித்தோழரிடம், “உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா” என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் விசாரிக்காமலேயே அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு கட்டளையிடுகின்றார்கள். எனவே ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகின்றார்கள் என்று முதல் சாரார் எடுத்து வைத்த வாதத்திற்கு இரண்டாவது சாரார் அளிக்கும் பதில்:\nபுகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள். எனவே இந்த ஹதீஸ் அதை மாற்றி விட்டது என்று பதில் கூறுகின்றனர்.\nபெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமானஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஇரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹத���ஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ் கலைஅறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.\nஉதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.\nநின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771)\nநபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான்பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி5615, 5616)\nஇப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.\nஇதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.\nஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.\nஇப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டுவிதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.\nஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.\nஎனினும் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.\nஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.\nஇந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா என்பதை சம்பந்தப் பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.\nஇனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்த���ந்த காரியங்களில் வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.\n1. ஆண்கள் - இஹ்ராமிற்குப் பிறகு தலை திறந்திருக்க வேண்டும்\nபெண்கள் - வழக்கம் போல் தலை மூடியிருக்க வேண்டும்.\n2. ஆண்கள் - தையல் ஆடை அணியக்கூடாது.\nபெண்ககள் - வழக்கமான, தையல் உள்ள ஆடைகளை அணியலாம்.\n3. ஆண்கள் - தவாஃபின் போது இடது புஜத்தை மூடி வலது புஜத்தைத் திறந்திருக்க வேண்டும்.\nபெண்கள் - வழக்கம் போல் மூடியே இருக்க வேண்டும்.\n4. ஆண்கள் - தலை முடியை மழிக்க வேண்டும்.\nபெண்கள - சிறிது கத்தரித்தால் போதும்.\nஇஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்று பெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது.\nஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவை முழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும்.\n1. முகத்தை மூடக் கூடாது.\n2. கைகளுக்கு உறை அணியக் கூடாது.\n3. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா –பயண தவாஃப் இல்லை.\nஇங்கே ஓர் ஒப்பீட்டுடன் கூடிய இந்த வேறுபாட்டைக் கூறுவதற்குக் காரணம், ஆண்கள் செய்யக்கூடிய காரியங்களை விட்டுப் பெண்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதை விளக்குவதற்காகத் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற காரியங்கள் அனைத்தும் ஆண்கள் செய்வதைப் போன்றே செய்ய வேண்டும் என்பதை முதலில் பதிவு செய்கிறோம். இப்போது ஹஜ்ஜின்முதல் காரியமான இஹ்ராமுக்கு வருவோம்.\nமாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.\nநாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி)அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.\n“நான் என்ன செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.\nஇஹ்ராம் பற்றிய சிறு விளக்கம்\nஇஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்ப��ட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.\nஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.\nஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூறவேண்டும்.\nஉம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும்.\nஇவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்றுகூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.\nநூல்: முஸ்லிம் 2194, 2195\nஇஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்\nஹஜ்ஜின் சட்டங்களில் தடை செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டால் அதுவே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாகி விடும். எனவே ஹஜ்ஜின் போது, இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்\n1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.\nஅல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள் நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள் நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள் உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.\nபேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.\nஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீ���ாக அல்லது மூன்றுநாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது மூன்றுநாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது மூன்று ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக அல்லது மூன்று ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக\nஅறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)\n2. நகங்களை வெட்டக் கூடாது.\n“உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்பது நபிமொழி.\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)\nநூல்: முஸ்லிம் 3653, 3654\n“குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.\n3. நறுமணம் பூசக் கூடாது\nஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள் அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா’ கூறியவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள் அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா’ கூறியவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2016/02/", "date_download": "2018-10-18T01:02:56Z", "digest": "sha1:3ZQAWAG3PQRBZIITATO2ONTC4II5KNE7", "length": 21480, "nlines": 109, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: February 2016", "raw_content": "\nதிங்கள், 15 பிப்ரவரி, 2016\nஅரசியல் - மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை என்றும் எப்போதும் மக்களை ஆட்சியாளர்களை பற்றிய சிந்தனையில் வைத்திருக்கும் ஒன்று. நல்லாட்சி, தீயாட்சி, கொடுங்கோலாட்சி என்று ஏதாவது ஒரு வகையில், மக்களை தினம��ம் அரசியல் பேசவைத்துக்கொண்டே இருக்கும் ஒன்று.\nஒரு நாளில் எத்தனை முறை நாம் அரசியல் பேசுகிறோம் அரசியல் பற்றிய செய்திகளை படிக்கின்றோம் அரசியல் பற்றிய செய்திகளை படிக்கின்றோம் அது அன்றாட பொழுதுபோக்குகளில் ஒன்றாகிவிட்டது. லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கடை திறப்பு, திருமணவிழாவில் பங்கேற்ப்பு, சிறையிலிருந்து விடுவிப்பு, வாய்தா, நீதிமன்றம் செல்வதிலிருந்து விலக்கு, வெளிநாடு பிரயாணம், தலைவர்களுடனான சந்திப்பு என்று ஏதாவது ஒரு வகையில் செய்தி நம்மை வலம் வந்துகொண்டே இருக்கும்.\nநமக்கு தெரிந்த பரிட்சயமான செய்திதான் மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டிருக்கும், எடுத்துக்காட்டாக சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை பற்றிய செய்தி தமிழகம் முழுதும் அனைத்து பத்திரிக்கை செய்திகளிலும் வெளி வந்துக்கொண்டே இருந்தன, இன்னும் வந்துக்கொண்டிருக்கிறது, நாளையும் வரும்... இப்படியாக,\nதி.மு.க ஊழல் கட்சி என்ற செய்தி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவும், கட்சி பூசல், வேஷ்டி கிழிப்பு என்றால் காங்கிரஸ் என்பதும், திறமை வாய்ந்த தலைவர்கள் என்றாலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி என்று தேசிய ப.ஜ.க மற்றும் இருக்கும் ஐந்தாறு தலைவர்கள் கொண்ட தமிழக ப.ஜ.க பற்றியும், திறமை, நேர்மை, தைரியம் கொண்ட நேதாஜி, லால் பகதூர் சாத்திரி போன்ற தலைவர்களின் மறைவு பற்றிய மர்மம் நிரம்பிய செய்தி, ஈழம் பற்றிய தி.மு.கவின் இரட்டை நாடகம் (மத்திய அரசிடம் ஒரு நிலைப்பாடு மற்றும் தமிழக மக்களிடம் ஒரு நிலைப்பாடு), இங்கிருந்த படியே ஈழம் பற்றியே பேசி பேசி ஒன்றுக்கும் உதவாத தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் பற்றியும், வலுவான மதுவிலக்கு கொள்கைகள் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்ற கூட்டணியில் இருந்தபோது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எப்போதும் அதை பற்றியே பேசிக்கொண்டிருக்கும் பா.ம.க பற்றியும், அப்பாவிமக்களின் குடிசைகளை அவ்வபோது எரித்து வேடிக்கை பார்க்கும் விடுதலை சிறுத்தை மற்றும் பா.ம.க பற்றியும் எத்தனை எத்தனை ஆண்டுகளாக செய்திகள் வந்துக்கொண்டிருகின்றன\n ஊழலை ஒழிக்கிறேன் என்று கட்சி ஆரமித்து, மாவோயிஸ்டுகளும், நக்சல்களும், சர்வதேச தீவிரவாதியான தாவூத் இப்ராஹிம் போன்ற ஆட்களையும் தன் கட்சியில் சேர அழைப்பு வ��டுத்தும், அழைக்க விருப்பமும் தெரிவித்து, தேச விரோத எண்ணங்களை தூண்டியும் விட்டுக் கொண்டிருக்கின்ற ஆம் அத்மி கட்சி பற்றியும், பொது கூட்டங்களில் பத்திரிக்கையாளர்களை நாய் என்றும், அடித்துவிடுவேன் என்றும், துப்புவதுமாக இருக்கும் 'தமிழக முதல்வராக விரும்பும்' விஜயகாந்த் பற்றிய செய்திகளும் அண்மைய காலங்களில் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன.\nதேர்தல் சமயங்களில் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும், வைக்கலாம் என்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டும், இவையே செய்தி என்றாகிவிட்டன\nஒரு ஆட்டத்தில் தனக்கு பிடித்த அணி வெற்றி பெறாவிட்டால் வழக்கமாக கிரிக்கெட் பார்க்கும் ஒருவருக்கு படு கவலையாக இருக்கும், ஆனால் கிரிக்கெட்டே பார்காத ஒருவருக்கு அதனை பற்றிய எந்த ஒரு கவலையும் இருக்காது. இதுபோல் தான், தொடர்ந்து இப்படியான செய்திகளையே படிப்பதனால் நம்மை அறியாமல் நமக்குள்ளேயே தேவை இல்லாத கவலை உண்டாவதை பலரும் உணர்வதில்லை.\nஇந்த செய்திகளைப் படிப்பதனால் நமக்கு ஏதேனும் உபயோகம் உள்ளதா என்றால், பெரும்பாலும் கிடையாது ஆனால் தினமும் படித்த செய்தியையே வெவ்வேறு வடிவங்களில் படித்துக்கொண்டே இருக்கிறோம்.\nஇப்படி ஒவ்வொரு கட்சியை பற்றியும் பல த்வேஷங்கள் இருந்தாலும், தேர்தல் என்று வந்தால் அவர்களுக்கு ஓட்டு போடுவது என்பது கட்டாயமாகிறது.\nநம்மிடம் ஒரு பழக்கம் உள்ளது, அது என்னவென்றால், என்னதான் இந்த செய்திகளை எல்லாம் காலாகாலமாக படித்திருந்தாலும், தேர்தல் என்று வரும்போது யாருக்கு ஓட்டு போடுவது என்பதை சுயமாக முடிவெடுக்காமல், பரிட்சையில் காப்பி அடிக்கும் சிறுவர்கள் போல, தனக்கு பிடித்த நடிகர் பிரச்சாரம் செய்யும் கட்சிக்கும், முகத்தில் சிரிப்பையும் மனதில் \"ஆஹா எப்போடா பதவிக்கு வருவோம், எப்போடா கமிஷனை கையில் பார்ப்போம்\" என்ற சிந்தனையிலும் ஒரு சிரிப்பையும், கும்பிடையும் போட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை பேசி நடிகனாகவே மாறும் வேட்பாளரின் நடிப்புக்கும், வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் கட்சியின் சின்னத்துக்கும் என்று வாக்களிப்பதே பெரும்பாலோரின் வழக்கமாகிவிட்டது\nநாம் யாருக்கு வாக்களிக்கின்றோம் என்று பார்த்து வாக்களிக்க இன்னும் நாம் பழகவில்லை. யாருக்கு ஓட்டு என்றால், பெரும்பாலோர் சொல்வது சின்னத்தின் ���ெயர், அல்லது கட்சி தலைவரின் பெயர். தம் தொகுதி வேட்பாளர் யார் என்று தெரிந்து வாக்களிக்காமல், சின்னத்துக்குதான் நாம் வாக்களித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஎங்கள் தொகுதியான ஓசூரில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான இந்த MLA நன்றாக தமிழ் தெரிந்திருந்தும் தமிழக சட்டசபையில் தெலுங்கில் பேசிக்கொண்டிருக்கிறார் தனக்கு தமிழ் தெரியாது என்று சொல்லி கிட்டத்தட்ட அழுததை போல வேறொரு காணொளியை பார்த்த நினைவு\nஒரு நகைச்சுவையில் வடிவேலு நீதிபதியை பார்த்து 'தங்களுக்கு தெரியாத சட்டங்கள் ஒன்றும் இல்லை, அதில் எந்த சட்டம் நல்ல சட்டமோ அதன் படி' என்று வரும். அதுபோல, என்ன கேட்க வேண்டும் என்றே தெரியாமல் தெலுங்கு மொழியை தமிழ்நாட்டில் காப்பாற்ற (இப்போ அந்த மொழிக்கு என்ன ஆகிவிட்டது இங்கு) ஏதாவது நீங்களே செய்யுங்கள் என்று சொல்லும் இந்த காணொளியை பாருங்கள்\nமூன்றாவது முறையாக இவரெல்லாம் எப்படி MLA ஆக முடிந்தது என்றால், அதற்கு காரணம் நேரடி சின்னம் அல்லது கூட்டணியின் சின்னம். சின்னத்துக்கு வாகளித்தே பழகிய நமக்கு நாம் யாருக்கு வாகளிக்கிறோம் என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியம் என்பதை இந்தத் தலைமுறை வாக்காளர்கள் தெரிந்துக்கொள்வது அவசியம்.\nஇது தான் எனக்கு கடைசி தேர்தல் அடுத்த தேர்தலுக்கு நான் இருக்கமாட்டேன் என்று பல தேர்தல்களாக தன் வயதை எல்லாம் ஒரு காரணமாக காட்டி ஓட்டு கேட்கும் கருணாநிதி போன்றவர்களுக்கோ, என்ன கொள்கை என்றே தெரியாமல், எதற்காக கூட்டணி வைக்கிறோம் என்றே தெரியாமல் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கொசுருகளில் எந்தக் கொசுருடன் கூட்டணி வைக்கலாம் என்பதிலேயே திண்டாடும் கட்சிகளுக்காகவோ, கவர்ச்சியான இலவச வாக்குறுதிகளுக்காகவோ, மலிவான விமர்சனங்களுகாகவோ, சாத்தியமே இல்லாத வாக்குறுதி என்று நன்றாகவே நமக்கு தெரியும் பேச்சுகளுக்காகவோ, என்ன தான் போட்டியிடும் எந்தக் கட்சியுமே பிடிக்கவில்லை என்று 49ஓ இருந்தாலும் நடைமுறையில் அர்த்தமே இல்லாத அந்த முறைக்கும் வாக்களிக்காமல்... ஹ்ம்ம்... இப்படியே அடுக்கிக் கொண்டிருந்தால் ஒருவருக்கும் ஓட்டு போடமுடியாது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது, எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து தான் வாக்களிக்க வேண்டியுள்ளது\nஆகவே எதிர் வரும் தேர்த��ில் உங்கள் மனம் போல், ஒரு நல்ல கொள்ளிக்கு உங்கள் பொன்னான வாக்குகளை பதிவியுங்கள் என்று கருத்துக்களம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 10:03:00 5 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/21/woman-suicide-because_of-illegal-relationship-person-cheated/", "date_download": "2018-10-18T00:22:59Z", "digest": "sha1:27TMRHWDPHTHVRA7LAU2FRSYY52UPS6F", "length": 46442, "nlines": 435, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil news: Woman suicide because_of illegal relationship person cheated", "raw_content": "\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த ���ம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nகுமாரபாளையம் அருகே வீட்டில் வேலை செய்த டிரைவருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், அந்த டிரைவர் ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். பார்வதியின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பார்வதிக்கு தங்கள் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த 42 வயதான ஈஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். Woman suicide because_of illegal relationship person cheated\nஇது கணவருக்கு தெரிய வரவே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வந்துஓலப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் பார்வதி பெயரில் இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று தனது கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்துள்ளார்.\nகள்ளக்காதலன் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இந்நிலையில் பார்வதி மீதான மோகம் தீர்ந்ததால் ஈஸ்வரன் அவரை விட்டு விலகியுள்ளார்.\nஇதனால் கோபமடைந்த பார்வதி ஈஸ்வரனின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்க ஆபாசமாக திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் பார்வதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஈஸ்வரன் பார்வதியை சந்தித்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி கடந்த 19ஆம் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு முன்பு உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீக்குளித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…\nராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nஇதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…\nபிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்��ுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\nநிர்வாணமாக அதானே நடக்கும்… இங்க கல்யாணமே நடந்திருக்கே… அதை ஆசிர்வாதம் பண்ண வந்தவர்களும் நிர்வாண கோலத்தில்…\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அ���ைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல��� புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்ச���யில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/06/13/reporters-protest/", "date_download": "2018-10-18T01:37:12Z", "digest": "sha1:VVM3AW324UWNPLMHZTKUPHQMH4AZY2CU", "length": 12596, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம். - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.\nJune 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசமீபத்தில் புதிய தலைமுறை தொலை���்காட்சி நடத்தும் வட்ட மேசை நிகழ்ச்சியில் பல் வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் ஊடகதுறையின் சுதந்திரத்தை நெறிக்கும் விதமாக புதிய தலைமுறை மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nகாவல்துறையின் இச்செயலை கண்டித்து பல் வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு தனபாலன் தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி செயலாளர் ஜோதி தாசன், தினகரன், ரமேஷ் ஆகியோர் பேசினர். பொருளாளர் மகேஸ்வரன், இணை செயலாளர் ரகு/ துணை செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், ஆரிப் ராஜா, பரமேஸ்வரன், ராமு உள்பட மாவட்டத்திலிருந்து பல்வேறு செய்தியாளர்கள் திரளாக பங்கேற்று தங்கள் எதிர்ப்புகளை கோஷங்களாக எழுப்பினர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ஆட்டோ – லாரி மோதல்..\nஈருலகிலும் வெற்றி பெற சிறப்பு விளக்க பொதுக் கூட்டம்…\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமு��ம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_159381/20180602114907.html", "date_download": "2018-10-18T01:54:38Z", "digest": "sha1:GOYBZWBVRDKBWYP6YEGBCNNZ35V42UMZ", "length": 6860, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது : பாஜக எம்பி.,சுப்பிரமணியன்சாமி பேட்டி", "raw_content": "திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது : பாஜக எம்பி.,சுப்பிரமணியன்சாமி பேட்டி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது : பாஜக எம்பி.,சுப்பிரமணியன்சாமி பேட்டி\nதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது ஆளுனரை சந்தித்த பின்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறினார்.\nதமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று பாஜக எம்பி., சுப்பிரமணியன்சுவாமி சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் செய்தி யாளர்களிடம் பேசிய சாமி, தமிழகசூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆளுனரும் நானும், ஆலோசித்தோம்.\nதிமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது, திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்க���ின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T00:16:54Z", "digest": "sha1:WGFQARDB3B6IZ4WPREX7T5W5ZSROEV4B", "length": 7960, "nlines": 144, "source_domain": "newkollywood.com", "title": "தங்க மீன்கள் படத்திற்கு மற்றுமொரு விருது! | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nதங்க மீன்கள் படத்திற்கு மற்றுமொரு விருது\nJun 20, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on தங்க மீன்கள் படத்திற்கு மற்றுமொரு விருது\n‘கற்றது தமிழ்’ புகழ் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் ஏற்கெனவே கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்போது பாண்டிச்சேரி அரசும் ‘தங்க மீன்கள்’ படத்தை சிறந்த திரைப்படமாக தேர்வு செய்துள்ளது.\nஇதற்கான விழா வருகிற செப்டம்பர் மாதம் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதாக 1 லட்சம் ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படவுள்ளது. ராம் இயக்கிய இப்படத்தில் ராம், குழந்தை நட்சத்திரம் சாதனா முக்கிய கேரக்டர்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post16 மணி நேரம் தொடர்ச்சியாக உடலுறவு வைத்த சிலி நாட்டு நடிகை Next Postகமல் பட டைட்டிலில் அஜீத்-சிவகார்த்திகேயன் படங்கள்\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:11:06Z", "digest": "sha1:77UKIXYSKZYKFXJHQKBRIXWLROUVPBTI", "length": 9079, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "வீர தீர சூரன் | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nMay 07, 2015All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on வீர தீர சூரன்\nAVR புரொடக்ஷன்ஸ் சார்பில் VR அன்புவேல் ராஜன் பெருமையுடன் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’. ஷங்கர் தயாள் N இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇயக்குனர் சுசீந்திரனின் கதையமைப்பில், திரைக்கதை, வசனம் அமைத்து ��யக்குகிறார் ஷங்கர் தயாள் N. தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், ஒளிப்பதிவாளர் திவாகர் ஒளிப்பதிவில், ‘வீர தீர சூரன்’ படத்திற்கு இசையமைக்கிறார் ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.\n“ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதர்ச்சையாக சுசீந்திரனிடமிருந்த இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்துபோனேன், மற்றவை சொல்லி வைத்தாற்போல் நிகழ ‘வீர தீர சூரன்’ படத்தை நானே தயாரிக்கிறேன். விஷ்ணு விஷால் இக்கதைக்கு நாயகனாக கச்சிதமாய் அமைய மே மாத மத்தியில் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது” எனக் கூறினார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.\nPrevious Postசாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான 'ஜின்' Next Postமறுமணம் செய்து கொள்ள ரெடி காவ்யா மாதவனின் அறிவிப்பினால் பரபரப்பு\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/04/blog-post_3844.html", "date_download": "2018-10-18T01:23:04Z", "digest": "sha1:5CM724Y6XHQIZBXHCMNTMUGZI7E47P72", "length": 13026, "nlines": 318, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ஹைக்கூக்கள்...ஹைக்கூக்கள்... கவிதை", "raw_content": "\nதினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.\nகார்த்திகைப் பாண்டியன் April 22, 2009 at 2:42 PM\nமுதல் மற்றும் மூன்றாம் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிச்சது நண்பா.. நல்லா இருக்கு\nநாளைக்கு குதிரை கதை ஞாபகமிருக்கா..\nநா��்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்\nஅனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.\nடக்ளஸ் அண்ணே.நன்றி.நம்ம ”அடுத்த சந்தில் திரும்பினேன்” கவிதை படிச்சீங்களா\n//நாளைக்கு குதிரை கதை ஞாபகமிருக்கா..\n//நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்\nஅனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.//\nஎல்லாமே நல்ல ஹைக்கு .பாராட்டுகள்.\nமுதல் மற்றும் கடைசி ஹைக்கு....\nமுதலாவது சாதாரண ஹைக்கு இல்லை அனுபவ ஹைக்கு என்று சொல்லுங்கள் ரவி சார்\nஇது சூப்பர் உழவன். கருத்துக்கு நன்றி.\n//எல்லாமே நல்ல ஹைக்கு .பாராட்டுகள்//\n//முதல் மற்றும் கடைசி ஹைக்கு....\n//முதலாவது சாதாரண ஹைக்கு இல்லை அனுபவ ஹைக்கு என்று சொல்லுங்கள் ரவி சார்//\nமேல் உள்ளது ஒரு ஹைக்கூ\nஇந்தக் கவிதை என்னை கவர்ந்தது.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகுதிரைகள்-இறுதி பாகம்-மாய ஜால கதை\n”அயன்” விமர்சனம் -ரொம்ப லேட்\nகுதிரைகள்.. பாகம் - 3 ..மாயா ஜால கதை\nஅடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை\nகுதிரைகள்.. பாகம் -2 - மாயஜால கதை\nகுதிரைகள்...குதிரைகள்.. மாயஜால கதை-பாகம் -1\nஅண்ணாநகர் அவென்யூ பூக்கள் - கவிதை\nஅறியாத வயதில் லேகியம் - கவிதை\nBPO வில் ஒரு நைட்ஷிப்ட்....\nபிடித்த கவிதை - கனிமொழி எழுதியது\nஎனக்குப் பிடித்த கவிதைகள் (ஆத்மாநாம்)\nஒரு வரியில் சொன்ன கதைகள்\nசாதனா சர்க்கம்,ஷ்ரேயா கோஷால்,உதித் நாராயண்\nகை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை\nசாலமனுக்கு ஒரு கடிதம் - தொடர்\nலிப்டில் அவன்- ஆறு டீன் ஏஜ் பெண்கள்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?filtre=date&display=wall", "date_download": "2018-10-18T01:06:32Z", "digest": "sha1:HKEDOJF7JE5BSBQPRHB6LOTJE76SE3B5", "length": 6640, "nlines": 112, "source_domain": "tamilbeautytips.net", "title": "சரும பராமரிப்பு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகைகளில் அசிங்கமாக சதை தொங்குதா அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க\nஎளிதாக சிவப்பழகு பெறலாம்,tamil beauty tips\nசருமத்தில் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள 10 டிப்ஸ்,How to Maintain Youthful Skin in tamil.\nபெண்கள் சருமத்தை அழகாக்கும் முறைகள்\nதோல் சுர��க்கத்தை போக்கும் உருளைக்கிழங்கு\nபெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nமுகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு – இயற்கை மருத்துவம்\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க வேண்டுமா\nமுகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்\nஇது என்ன மாயம்’ நாடகமாடிய அமலாபால் – விஜய் ..\nஉங்க தொடை கருப்பா இருக்கா அதைப் போக்க இதோ சில எளிய வழிகள்\n5 நிமிடத்தில் முகத்திற்கு பொலிவு l\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்\nஎண்ணெய் சருமத்திற்கான இயற்கை டோனர்கள்\nகுங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்… குழந்தை சிவப்பாக பிறக்குமா\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா இதோ சில அற்புத வழிகள்\nஎன்றும் இளமையாக திகழவும், 10 நாட்களில் தொப்பையைக் குறைக்கவும் தயாரா\nமுகப்பரு வடுக்கள், தழும்புகள் மற்றும் முகப்பரு புள்ளிகளிலிருந்து தீர்வு காண சிறந்த வீட்டு குறிப்புகள்\nபாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க\nமுகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்\nசரும அழகில் எலுமிச்சையின் பங்கு\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பர் டிப்ஸ்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169316.html", "date_download": "2018-10-18T01:58:09Z", "digest": "sha1:YLTPIQGZF5PFZFF4XFDCFYSI6K3HWV7L", "length": 11939, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்..\nஅமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்..\nஅமெரிக்காவில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து ஜெனரல் மோட்டார்சின் துணை தலைவராக பணியாற்றி வந்தவர் திவ்ய சூர்யதேவரா.\nஇவர் நி���ித்துறையில் முக்கிய பங்காற்றி வந்தார். ஜெனரல் மோட்டார்சின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், ஜெனரல் மோட்டார்சின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை எந்த பெண்ணின் இந்த பதவியை வகித்ததில்லை. அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பெண் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்..\nமலப்புரத்தில் பெண் தபால் அதிகாரியிடம் ரூ.4 லட்சம் பணம் பறித்த வாலிபர்…\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த மறக்க முடியாத…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால் அதிர்ச்சி..\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை க���டி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால்…\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_473.html", "date_download": "2018-10-18T01:30:51Z", "digest": "sha1:2NG6ZPCWO6KB2A5IRYFULLVQXRPG4FNU", "length": 23442, "nlines": 58, "source_domain": "www.kalvisolai.in", "title": "அசிமோவ், எந்திரன் அடுத்தது ஏஐ!", "raw_content": "\nஅசிமோவ், எந்திரன் அடுத்தது ஏஐ\nஅசிமோவ், எந்திரன் அடுத்தது ஏஐ\nநவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்\nநாடி உண்டு இருதயம் இல்லை\nஎன எந்திரன் படப் பாடலை அனைவரும் கேட்டிருப்போம். இந்த வரிகளை உண்மையாக்கும் விதமாக சமீபகால நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆம், அறிவியலின் வளர்ச்சிக்கு எல்லைகள் கிடையாது. எப்படி மனித வடிவில் ரோபோவை கண்டு நாம் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தோமே அதே போல் மனிதனை போல் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் இன்னும் சில வருடங்களில் உலகம் முழுவதும் வர இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மென்பொருட்களை உருவாக்குவதிலும் பல்வேறு நாடுகள் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.\nஉதாரணத்துக்கு ஒரு நிகழ்வு. 'பியூட்டி டாட் ஏஐய்' என்ற நிறுவனம் தனது செயலி மூலம் உலக அழகிப் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செயலியில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவிட வேண்டும். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த அழகிகளைத் தேர்ந்தெடுத்தது நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேர்கள். ஆம், ஆச்சரியப்பட வேண்டாம். அழகியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல்வேறு அளவுகோல்களில் செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேரில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுகோல்களை வைத்து அழகிகளை சாப்ட்வேர் தேர்ந்தெடுத்துள்ளது. வேடிக்கை என்னவென்றால் இந்திய அழகிகள் உட்பட 6,000 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் மிகுந்த வெள்ளை நிறம் கொண்ட பெண்களையே இந்த செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் அழகிகளாக தேர்ந்தெடுத்துள்ளது.\nமனித உருவம் கொண்ட ரோபோக்கள் (HUMANOID ROBOT) என்பது நம்மில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சில கட்டளைகளை செய்யுமாறு மட்டும் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். அந்த வேலைகளை செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே இயங்கும். மேலும் நாம் சொல்வதற்கு எந்த வித பதிலும் அளிக்காது. இந்த வகை ரோபோக்கள் ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்.\nஇந்த வகை ரோபோக்களும் புரோகிராம் படியே செயல்படுகின்றன. ஆனால் நாம் செயல்பாடுகளை புரிந்து கொள்கிற, நாம் பேசினால் பதில் சொல்கிற, மனிதர்களை போன்ற யோசிக்க கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவை இந்த ரோபோக்களுக்கு புரோகிரமாக செலுத்தப்படுகிறது. அதனால் மனிதன் யோசித்து செய்யக்கூடிய வேலைகளை கூட இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் செய்ய முடியும். உதாரணமாக முன்னணி பாஸ்ட்புட் நிறுவனமான கேஎப்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கண்காட்சியில் `டூ மி' என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் ஆர்டர் எடுக்கும். உணவை பரிமாறுவது முதல் பணம் வசூலிப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய வகையில் இந்த ரோபோவை வடிவமைத்திருந்தனர். கேஎப்சி மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களையும் இயந்திரங்களையும் உருவாக்க பல கோடிகளை செலவழிக்கின்றன.\nதனது வீடு, அலுவலகம் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு திறன் முறையில் இயங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க் ஜூகர்பெர்க் கூறியிருந்தார். இந்த நோக்கத்தை இலக்காகக் கொண்டு அடுத்த பத்தாண்டுகளில் கம்ப்யூட்டர் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேர்களையும் இயந்திரங்களையும் உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக பாரீஸில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கியுள்ளார். மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு துறை வல்லுநரான யான் லீகானை தலைவராக நியமித்துள்ளார். ஏற்கெனவே இந்நிறுவனம் பார்வையற்றோர்கள் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேரை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் கூகுள் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இயங்கும் டிரைவர் அல்லாத காரை சோதனை செய்துள்ளது. இந்த கார் 2020-ம் ஆண்டுக்கு விற்பனை வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூகுள் செயற்கை நுண்ணறிவு துறையில் செய்து வரும் முதலீட்டையும் அதிகப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் 40 கோடி டாலர் தொகைக்கு செயற்கை நுண்ணறிவு துறையைச் சார்ந்த டீப்மைண்ட் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. மேலும் இந்த துறையைச் சார்ந்த 8 ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் மட்டுமல்லாமல் டெஸ்லா கார் நிறுவனம் இந்த துறையில் 10 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. ஆப்பிள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க துவங்கிவிட்டன.\nபேஸ்புக்கில் 100 கோடி பயனாளிகள் உள்ளனர் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நான்கு அல்லது ஐந்து துறைகளில் விருப்பம் இருக்கும். அப்படியெனில் இந்த துறைகள் அனைத்திற்கு 400 அல்லது 500 கோடி தகவல்களை தினந்தோறும் தர வேண்டிருக்கும். மேலும் இவற்றை பராமரிக்கவும் வேண்டும். இதற்கு லட்சக்கணக்கில் பணியாளர்கள் தேவைப்படுவர். மேலும் இவர்களால் தொடர்ந்து 24 மணி நேரமும் தகவல்களை தர முடியாது. ஆனால் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேர்களையோ அல்லது ரோபோக்களையோ உருவாக்கி விட்டால் இந்த அனைத்து வேலைகளையும் எந்த வித அலுப்புமின்றி செய்து முடித்து விடும். அதனால்தான் டிவிட்டர், லிங்க்டுஇன், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் அதிகமாக கவனம் செலுத்துகின்றன. மேலும் தேவை பெருகிவருவதால் தொழில் துறையில் உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டியுள்ளது. அதனால மனிதர்களை விட விரைவாகவும் துல்லியமாகவும் வேலை செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தேவைப்படுகின்றன.\nசெயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரங்கள் ரோபோக்கள் பெருகினால் மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. உதாரணமாக டிரைவர் அல்லாத கார்கள் விற்பனைக்கு வந்தால் டிரைவர்களின் வேலை பறிபோய்விடுமா என்ற அச்சம் பலரது மத்தியில் நிலவுகிறது. மேலும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக உலக பொருளாதார மையம் 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் ஊழியர்கள் இயந்திரத்தால் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது. ஆனால் அறிவியல் வளர்ச்சியின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதுமாதிரியான விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன என்று இந்த துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அனைத்து துறைகளிலும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியாது. இதற்கென்று சில விதிமுறைகள் கொண்டு வரப்படும் பொழுது செயற்கை நுண்ணறிவு துறை மிகச் சிறப்பாக வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\n2011ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு துறையில் 70 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது 400 நிறுவனங்களுக்கு மேல் உருவாகியுள்ளன.\n2006-ம் ஆண்டு இந்த துறையில் 22 கோடி டாலர் தொகையே முதலீடு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு நிலவரப்படி இந்த துறையில் பல நிறுவனங்கள் 97.4 கோடி டாலர் தொகையை முதலீடு செய்துள்ளன. 2018-ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள மொத்த நிறுவனங்களில் 62 சதவீதம் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரத்தையோ அல்லது சாப்ட்வேரையோ பயன்படுத்துவர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் இந்த துறை சார்ந்து படிப்பை முடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nதொழிற்புரட்சியில் ஆரம்பித்து இன்று வரை அறிவியலின் உதவியோடுதான் இவ்வளவு பெரிய சமூக பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் பயன்படும் என்பதில் சந்தகேமில்லை.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்���ுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_9329.html", "date_download": "2018-10-18T00:31:03Z", "digest": "sha1:IZ6OTLYPKRI2LMIYFWKJ2USH3PCC2WWN", "length": 15295, "nlines": 126, "source_domain": "www.newmuthur.com", "title": "ஒரு இளம் பெண்ணின் உயிரைக் குடித்த கருத்தடை மாத்திரை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஒரு இளம் பெண்ணின் உயிரைக் குடித்த கருத்தடை மாத்திரை\nஒரு இளம் பெண்ணின் உயிரைக் குடித்த கருத்தடை மாத்திரை\nகர்ப்பம் தரித்த பெண்ணொருவருக்கு தற்காலிக கருத்தடை செய்யப்பட்டிருந்த சம்பவம், கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.\nஇந்த நிலைமைக்கு ஆளான சதீஸ்குமார் மஞ்சுளா என்ற பெண், சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“சுகாதார அதிகாரிகளின் அசமந்த போக்கினாலும், தன்னிச்சையான செயற்பாட்டினாலும் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் சர்வ சாதாரணமாக மாறிவரும் செயற்பாடுகளுக்கு பலியான 26 வயதான இளம் குடும்பப�� பெண்.\nகர்ப்பத்துடன் தற்காலிக கருத்தடைக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு, இந்த உலகை விட்டுப் பிரிந்த மஞ்சுளாவின் துயரத்தால் மலையாளபுரம் சோகமயமாக காட்சித் தருகின்றது.\nசெப்டம்பர் மாதம் 7ஆம் திகதி தற்காலிக கருத்தடைக்கு உட்பட்ட மஞ்சுளா, இரண்டு மாதங்களின் பின்னர் வயிற்று வலி காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் கருத்தரிந்து 9 வாரங்கள் முடிவடைந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உடனடியாக தற்காலிக கருத்தடை அகற்றப்பட்டது.\nமஞ்சுளா கடந்த 23 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 24 மணித்தியாலங்களும் மயக்கமுற்ற நிலைமையில் அங்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.\nபின்னர் 24 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட மஞ்சுளாவிற்கு, ஏற்பட்ட சுகவீனம் தொடர்பில் ஒன்றுக்கு ஒன்று முரணான காரணங்கள் வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டதாக அவரின் கணவர் ஆதங்கம் வெளியிட்டார்.\nகருவை சுமந்த நிலைமையிலேயே மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உலகை விட்டு பிரிந்தார்.\nமஞ்சுளாவின் மரணம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் முரளிதரனிடம் வினவியபோது.\nஇந்த மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை அறிக்கை குடும்ப சுகாதார பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, மரணம் ஏற்பட்டமைக்கான காரணத்தை உறுதி செய்ய முடியம் என அவர் தெரிவித்தார்.\nயாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியான சிவரூபனுடன் தொடர்பை ஏற்படுத்தியபோது.\nபிரேத பரிசோதனையில் மஞ்சுளாவின் மரணத்திற்கும், தற்காலிக கருத்தடைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஆயினும், அவரது இதயத்தில் கடும் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடும் கிருமித் தொற்றினால் மஞ்சுளா எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பதில் சட்ட வைத்திய அதிகாரி சுட்டிக் காட்டினார்.\nமலையாளபுரத்தில் உள்ள இளம் குடும்பப் பெண்களுக்கு தற்காலிக கருத்தடைகள் செய்யப்பட்டமை தொடர்பாகவும் மஞ்சுளாவின் ம���ணம் தொடர்பாகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியசீலனிடம், தொடர்புக் கொண்டு கேட்டபோது, வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் மலையாளபுரத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தற்காலிக கருத்தடை தொடர்பான சர்ச்சை குறித்து விசாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த குழுவினால் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், ஓரிரு தினங்களில் மலையாளபுரத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தற்காலிக கருத்தடை மற்றும் மஞ்சுளாவின் மரணம் தொடர்பான தகவல்கள் குறித்து தாம் ஊடக அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nயுத்தத்தின் பின்னர் வட பகுதியில் வலுக்கட்டாய கருத்தடைகள் மேற்கொள்ளப்படுவதாக அண்மை காலங்களில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nபோதிய விழிப்புணர்வு செயற்பாடுகளோ, எழுத்துமூலமான ஒப்புதல்களோ அன்றி கணவர்மாரின் அனுமதிகளோ இன்றி இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாகும்.\nஇவ்வாறான நிலைமையில் மலையாளபுரத்தில் இடம்பெற்றுள்ள துர்பாக்கிய சம்பவமானது, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து மேலும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடு��ள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/padmavati-release-postponed-050043.html", "date_download": "2018-10-18T00:23:47Z", "digest": "sha1:74BLZ623FZYFCXYSYDCEWDPOME6O2OF5", "length": 10640, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஜக எதிர்ப்பால் பத்மாவதி படம் தள்ளி வைப்பு! | Padmavati release postponed - Tamil Filmibeat", "raw_content": "\n» பாஜக எதிர்ப்பால் பத்மாவதி படம் தள்ளி வைப்பு\nபாஜக எதிர்ப்பால் பத்மாவதி படம் தள்ளி வைப்பு\nமும்பை: பத்மாவதி படத்துக்கு தொடர்ந்து பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருவதால் டிசம்பர் 1-ம் தேதி அந்தப் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. இந்தப் படத்தில் ராஜஸ்தானின் மேவார் பகுதியை ஆண்ட ராணி பத்மாவதியை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி பாஜக, இந்துத்துவா அமைப்புகள் படத்துக்கு கடுமையான எதிர்ப்பாக் காட்டி வருகின்றன.\nஉபி அரசு அதிகாரப்பூர்வமாகவே இந்தப் படத்தை திரையிட விட மாட்டோம் என அறிவித்துள்ளது.\nசென்சார் குழு படத்துக்கு முதலில் யுஏ சான்று வழங்குவதாகக் கூறியது. ஆனால் இப்போது சான்று வழங்க முடியாது என மறுத்துள்ளது. விண்ணப்பத்தில் குறைகள் உள்ளன, சரியாக செய்து மீண்டும் விண்ணப்பியுங்கள் என்று கூறியுள்ளது.\nஇப்படி பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடிகள், பிரச்சினைகள் வந்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தைத் தயாரித்துள்ள வயாகாம் 18 அறிவித்துள்ளது.\nரூ 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் பத்மாவதி. ரிலீஸ் தேதி தள்ளிப் போவதால், தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bollywood bjp பத்மாவதி தீபிகா படுகோன் பாஜக பாலிவுட்\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/gallery/movie-stills/", "date_download": "2018-10-18T01:56:03Z", "digest": "sha1:S3MQ4RHGZPFPHT3E5XPQREHD52LFMVXZ", "length": 7848, "nlines": 210, "source_domain": "ithutamil.com", "title": "Movie Stills | இது தமிழ் Movie Stills – இது தமிழ்", "raw_content": "\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nபில்லா பாண்டி – ஸ்டில்ஸ்\nசாமி ஸ்கொயர் – ஸ்டில்\nஹர ஹர மஹாதேவகி – ஸ்டில்ஸ்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – ஸ்டில்ஸ்\nசரவணன் இருக்க பயமேன் – ஸ்டில்ஸ்\nமன்னர் வகையறா – ஸ்டில்ஸ்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2121686", "date_download": "2018-10-18T00:38:10Z", "digest": "sha1:X4KIOLFQ2RTLF52ED3ASQUTQUM7PRJS5", "length": 9389, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "ஊராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப தொடரும் இழுபறி! விண்ணப்பங்களுக்கு மீண்டும் பரிசீலனை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஊராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப தொடரும் இழுபறி\nபதிவு செய்த நாள்: அக் 12,2018 04:12\nஉடுமலை;ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி தொடரும் வகையில், விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலனை செய்து, பட்டியல் அனுப்ப, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் உள்ள, 265 ஊராட்சிகளில், செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு நடப்பாண்டு துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காலியிடங்களால், பணிச்சுமை அதிகரிப்பதோடு, அரசுத்திட்டங்களை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.\nஇதனால், பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டுமென கோரிக்கை எழுந்தது. ஆண்டுதோறும் வ��ண்ணப்பங்கள் பெறப்படுவேதோடு, பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் முடங்குகின்றன.\nநடப்பாண்டில், பணியிடங்கள் கட்டாயம் நிரப்பப்படும் என எதிர்பார்த்தனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும், 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கான நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக பின்பற்றப்பட்டது.\nஇந்நிலையில், பல்வேறு காரணங்களால் மாநில அளவில், மீண்டும் இப்பணிகள் நிறுத்தப்\nபட்டது. கடந்த மாதம், வேறு சில மாவட்டங்களில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது.\nதிருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலனை செய்து, தகுதியான விண்ணப்பங்களை மட்டும் அனுப்பவும், அதற்கான காரணங்களை குறிப்பிடவும், மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி, உடுமலை ஒன்றியத்தில், விண்ணப்பங்கள் சரிபார்க்கும்\nஉடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 8; குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளுக்கு, 7; மடத்துக்குளத்தில், 11 ஊராட்சிகளுக்கு, 5, பணியிடங்களும் காலியாக உள்ளன.\nஇதனால், பல்வேறு பணிகள் தொய்வடைந்து, சில கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளன.\n» தமிழகம் முதல் பக்கம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா\nகோர்ட்டுக்கு லீவு விடும் போது கண்டிப்பா போஸ்டிங் போட்டுடுவாங்க...\nகண்காணிப்பு: மதுரை சி.இ.ஒ., அலுவலகத்தில் கேமராக்கள்:10இடங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/g-v-prakash-tweet/", "date_download": "2018-10-18T01:33:10Z", "digest": "sha1:A74OGJ5LPJEXRPNHFVAWMLYRN2ONBLK7", "length": 6234, "nlines": 70, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஜி.வி.பிரகாஷின் தைரியம்... - Thiraiulagam", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 10-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.\nமோடியின் சென்னை வருகையைக் கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து, கருப்புக் க���டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.\nஇதற்கிடையில் நடிகர் சிம்பு மேலோட்டமாகவும் முட்டாள்த்தனமாகவும் ஒரு கருத்தை சொல்லி பப்ளிசிட்டி தேடிக்கொண்டிருக்கிறார்.\nஇந்த சூழலில், ”காவிரி ஒருங்கிணைத்தது தமிழினத்தை..\nஉலக அரங்கம் உற்று நோக்க அறவழியில் நம் அனைவருக்குமான நீதியை வென்றே தீருவோம்” என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உணர்ச்சிகரமாக ட்வீட் செய்துள்ளார்.\nபல்வேறு சமூகப்பிரச்சனைகளிலும் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ் .\n ஜி.வி.பிரகாஷ்குமாரின் திருச்சி சென்ட்டிமெண்ட் அவரோட மகன் கல்யாணத்துக்கு விஜய் வரலையாம்… தெறி படத்துக்கு தடைபோடும் பிரமுகரின் சூழ்ச்சி… கடவுள் இருக்கான் குமாரு இடைக்காலத்தடை நீக்கப்படுமா\nPrevious Postஇளையராஜா சாதனையை முறியடித்த ஏ.ஆர்.ரஹ்மான்... Next Postபாகுபலி- 2 சண்டைப்பயிற்சியாளர் யார்\nகடவுள் இருக்கான் குமாரு இடைக்காலத்தடை நீக்கப்படுமா\nகடவுள் இருக்கான் குமாரு 10 ஆம் தேதி வெளியிட சிக்கலும் இல்லை…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_159803/20180609214015.html", "date_download": "2018-10-18T01:38:30Z", "digest": "sha1:ZN47YTOW5CBGIHYNWLEPXJAQBKM5SNRH", "length": 8888, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சோகமான செய்தி!", "raw_content": "ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சோகமான செய்தி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சோகமான செய்தி\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான ‘காலா’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெ��்றிருந்தாலும், வசூல் ரீதியாக படம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஓபனிங் கூட இப்படத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், ரஜினி படங்கள் வெற்றிப் பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானதில்லை. ஆனால், முதன் முறையாக ‘காலா’ படத்தை மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வருவது ரஜினி ரசிகர்களை அப்செட்டாக்கி யுள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினி காந்தின் ‘2.0’ இந்த ஆண்டு வெளியாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மேலும் சோகமாக்கியுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ரஜினிகாந்தே ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார். இப்படி ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிப்பதும் அதை மாற்றுவதும் என்று ‘2.0’ நிலை இருக்க, தற்போது படம் இந்த ஆண்டு வெளியாகாது என்றும், அடுத்த ஆண்டு (2019) தொடக்கத்தில் வெளியாகலாம் என்றும், மும்பை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்னும் ஏகப்பட்ட காட்சிகளுக்கு விஷுல் எபெக்ட்ஸ் செய்ய வேண்டி உள்ளதால் தான் இவ்வளவு தாமதாமாகிறதாம். ஹாலிவுட் படத்திற்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும், என்று இயக்குநர் ஷங்கர் விரும்புகிறாராம், அதனால் தான் காலதாமதமாகிறதாம். அத்துடன் படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_939.html", "date_download": "2018-10-18T00:56:55Z", "digest": "sha1:L2NYKFGMC3IVUWIV2ZNEIDG2POAFGRYP", "length": 13628, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "சமையல் அறையில் கவனம் செலுத்த வேண்டும்", "raw_content": "\nசமையல் அறையில் கவனம் செலுத்த வேண்டும்\nசமையல் அறையில் கவனம் செலுத்த வேண்டும்\nஇல்லத்தரசிகள் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடமாக சமையலறை இருக்கிறது. அக்னி மூலையில் சமையலறை அமைப்பது மட்டுமல்லாமல் அதை 'மாடுலர் கிச்சன்' ஆகவும் நவீன கட்டமைப்புகளுடன் உருவாக்கிக்கொள்வதையும் அவர்கள் விரும்புகிறார்கள். தினசரி வாழ்க்கையின் அவசர அவசியங்களுக்கு ஈடு செய்வதுபோல விரைவாக சமையல் செய்து முடிக்கும்வகையில் பல்வேறு வசதிகள் கொண்டதாக சமையலறையை இல்லத்தரசிகள் அமைத்துக்கொள்கின்றனர். நீரும், நெருப்பும் மற்ற உணவுப்பொருட்களும் சரளமாக புழங்கும் இடமாக இருப்பதால் சுத்தத்திலும், சுகாதாரத்திலும் கவனம் கொள்வது அவசியம். காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் யாவும் தற்போது ரசாயனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதோடு, சில இடங்களில் செயற்கை முறையில் பதப்படுத்தபட்ட பின்பு விற்பனைக்கு வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nசமையலறையில் காணப்படும் கிருமிகள் 'இ-கோலை', 'சால்மொனெல்லா', 'காம்பைலோபாக்டர்' போன்று பல விதங்களாக இருக்கின்றன. கிருமிகள் பெரும்பாலும் கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதாலும், சமையலறைக்குள் வரும் வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் பரவுகின்றன. அதனால் வாரம் ஒருமுறை சமையலறை முழுமையாக சுத்தம் செய்யப்படவேண்டும். குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் 'சிங்க்' ஆகியவற்றில் கிருமிகள் ���ருக்க வாய்ப்புகள் உள்ளன. சமையலறையில் இருக்கும் 'டஸ்ட் பின்' வெளிப்புறமாக வைக்கப்படுவது முக்கியம். பாத்திரங்கள் அல்லது உணவுப்பொருட்களில் பூஞ்சை படர்ந்திருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nசமைக்கும்போது 'ஏப்ரன்' என்ற முன்புறம் அணியக்கூடிய தடுப்பு ஆடையை கட்டிக்கொள்ளலாம். தலைமுடியை 'கவர்' செய்து கட்டிக்கொள்வது சிறந்தது. சமைப்பவர் கை நகங்கள் கச்சிதமாக வெட்டப்பட்டு, சுத்தமாக இருப்பதோடு, அதிகமாக ஆபரணங்கள் இல்லாதிருப்பது நல்லது. கைகளில் வெட்டுக்காயங்கள் இருந்தால், சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் 'பாக்டீரியாக்கள்' உணவில் பரவுவதை தடுக்க முடியும். அவ்வப்போது கைகளை சுத்தம் செய்து கொள்வது அவசியம். 'சோப்பு' அல்லது 'ஹேண்ட்வாஷ்' கொண்டு கையை சுத்தம் செய்வதோடு துணியால் துடைக்கலாம். அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் மீது கவனம் இருப்பது முக்கியம். துடைக்கும் துணிகள், 'பிளாஸ்டிக் கவர்' போன்றவற்றை அடுப்புக்கு தொலைவில் வைக்கவும்.\n'ரெப்ரிஜிரேட்டரில்' அதிகப்படியான காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்துவைப்பது தவறு. காய்கறிகளை சுத்தப்படுத்தும் சமையலறை 'சிங்க்'-ல் இறைச்சியை கழுவாமல் கிச்சனுக்கு வெளியே கழுவ வேண்டும். இறைச்சி மற்றும் காய்கறிகளை நறுக்குவதற்காக தனித்தனியாக கத்திகள் மற்றும் 'கட்டிங் போர்டு' ஆகியவற்றை பயன்படுத்துவது சுகாதாரமாக இருக்கும். வெளியே வாங்கப்படும் பழ வகைகள் அல்லது சில 'ஆர்கானிக்' பொருட்கள் மீது 'புரூட் பிளை' எனப்படும் பழ ஈக்கள் உட்காரும் காரணத்தால் அசுத்தமாக இருக்கலாம். அதனால் பழங்களை நன்றாக கழுவிய பின்பு உண்ணலாம் அல்லது 'பிரிட்ஜில்' வைக்கலாம். சமைக்கப்பட்ட பொருட்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வெளியில் இருக்க வேண்டாம். அவற்றை 'பிரிட்ஜில்' வைத்து பயன்படுத்தலாம். உண்ணும்போது சரியான வெப்பம் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் ஒன்றாக வைத்திருப்பது தவறான முறையாகும்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37811-new-zealand-won-2nd-odi-against-west-indies.html", "date_download": "2018-10-18T01:50:57Z", "digest": "sha1:AMT6THDD5M4QJLJWR7ALOYXAQ5NWFEBK", "length": 10341, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போல்ட் வேகத்தில் 121 ரன்களுக்கு சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்! | New Zealand won 2nd ODI against West Indies", "raw_content": "\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர��� லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nபோல்ட் வேகத்தில் 121 ரன்களுக்கு சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி, அபார வெற்றிபெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந் நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது.\nஇரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் ஆடவில்லை. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வொர்க்கரும் முன்றோவும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினர். பின்னர் முறையே, 58, 30 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராஸ் டெய்லர் 57 ரன்களும் நிக்கோல்ஸ் 83 ரன்களும் அஸ்லே 49 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவு அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை குவித்தது.\nகடினமான இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. லெவிஸ் 10, ஹோப் 4, ஷாய் ஹோப் 2, ஹெட்மைர் 2 முகமது 18, கேப்டன் ஹோல்டர் 13, பாவெல் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆக, நர்ஸ் மட்டும் அணியின் கவுரவத்தைக் காப்பாற்றப் போராடினார். அவரும் 27 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 28 ஒவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nநியூசிலாந்து தரப்பில் போல்ட் 7 விக்கெட்டுகளையும் பெர்குசான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது போல்ட்-டுக்கு வழங்கப்பட்டது.\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து: 12 பேர் உயிரிழப்பு\nவிஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலம��ச்சர் கடிதம்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nகாயத்தால் நீங்கிய தகூர் : களத்தில் இறங்கிய உமேஷ்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \nRelated Tags : நியூசிலாந்து , கிரிக்கெட் , வெஸ்ட் இண்டீஸ் , போல்ட் , ODI , New Zealand , West Indies\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து: 12 பேர் உயிரிழப்பு\nவிஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/2990299230092990296529953021.html", "date_download": "2018-10-18T01:38:32Z", "digest": "sha1:OVOAIY253ZS6XPANFB5LNNZAMOUFIJTF", "length": 31450, "nlines": 101, "source_domain": "sabireen.weebly.com", "title": "மருமகள் - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nமருமகள் எப்படி இருக்க வேண்டும்\nஅன்பிற்கும், மனத்திற்கும் நெருங்கியத் தொடர்புண்டு. ஒருவரை நாம் உண்மையாக நேசித்தால், அவரும் நம்மை உண்மையாக நேசிக்க ஆரம்பிப்பார். புகுந்த வீட்டில் உள்ளவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இல்லாவிட்டால் உங்கள் மீது அவர்களுக்கு உண்மையான அன்பு ஏற்படாது. அவர்கள் மீது உண்மையான அன்பிருக்குமானால் அவர்களுக்கும் அவசியமாக உங்கள் மீது அன்பு ஏற்பட்டு விடும். எனவே புகுந்த வீட்டிலுள்ளவர்களை நீங்கள் உண்மையாக நேசிக்க வேண்டும்.\nமுதலாவதாக உங்கள��� அன்பைப் பெற உரிமைப் பெற்றவர்கள் உங்கள் மாமனாரும், மாமியாரும் ஆவார். உங்கள் கணவர் உங்கள் அன்பிற்கு உரியவர், உயிருக்கு இனியவர் இல்லையா அந்தக் கணவரைப் பெற்றவர்கள் அவர்கள், பேணி வளர்த்தவர்கள் அவ்ர்கள்.. உங்களின் கண் நிறைந்த கணவராக, \"கல்பு\" நிறைந்த கணவராக உங்களுக்கு வழங்கியிருப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீது அன்பு கொள்வதற்கு இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்\nஉங்கள் மாமனார் உங்களுக்குத் தந்தை போன்றவர் ஆவார். உங்களின் மாமியார் உங்களுக்குத் தாய் போன்றவர் ஆவார். எனவே அவர்களை, அவ்விதமே கருதுங்கள் அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் புதல்வி ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முஸ்லிம் ஆண், பெண் இரு பாலருக்கும் சில விஷயங்களிலும், பெண்களாகிய உங்களுக்குப் பல விஷயங்களிலும் அழகிய முன் மாதிரியாய் இருப்பவர்கள். அவர்கள் தம் மாமனாரிடமும், மாமியாரிடமும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அறிய நீங்கள் ஆவலுறலாம். அவர்களின் மாமனார் அபூதாலிப் அவர்கள், அவர்களின் திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விடுகிறார்கள். ஃபாதிமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது மாமியாருடன் அன்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆதாரம், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தச் சொற்கள்: \"என் அன்னையாரும், என் மனைவியாரும் தாயும் மகளும் போல் வாழ்கின்றனர்.\"\nவீட்டு வேலைகளை மருமகள் பார்க்கட்டும் என்று சில மாமியார்கள் இருப்பார்கள். மாமியார் பார்க்கட்டும் என்று சில மருமகள்கள் இருப்பார்கள். மாமியாரன பிந்தெ அஸத் அவர்களும் அத்தகைய மாமியாராக இருக்கவில்லை. ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அத்தகைய மருமகளாக இருக்கவில்லை. வீட்டு வேலைகளை பிந்தெ அஸத் அவர்கள் விரும்பினாலும் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் , அவர்களை விடுவதில்லை. தனது மாமியாரை இருக்க வைத்து, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே இருக்கும் வேலைகள் அனைத்தையும் செய்வார்கள். நீங்களும் ஃபாத்திம ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போன்ற மருமகளாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் மாமியார் பிந்தெ அஸத் போன்று இல்லாவிட்டால் அதை நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. இவ்விதம் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் இருவருக்��ும் இடையில் அன்பு ஏற்படாமல் இருக்காது.\n'முதியோரை மதிக்காதவர்கள் என்னைச் சேராதவர்\" என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் கூறியுள்ளார்கள். முதியோர்கள் அந்நியர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கை. உங்களின் மாமனாரும், மாமியாரும் உங்களுக்கு அந்நியர்கள் அல்லவே. அவர்கள் உங்களின் அன்புக் கணவரைப் பெற்ற தந்தையும், தாயும் அல்லவா அந்நிய முதியோரையே மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லும்பொழுது உஙகள் நெருக்கமான உறவினர்களாகிவிட்ட மாமனார், மாமியாரை எந்த அளவுக்கு நீங்கள் மதிக்க வேண்டும், அன்பு செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nமரியாதையுடன் நடப்பதில் முக்கியமானது பணிவுடன் நடப்பது. நீங்கள் பணக்கார வீட்டுப் பெண்ணாயிருந்தாலும், ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் உங்களிடம் இந்தப் பணிவு என்னும் இனிய குணம் இருப்பது அவசியம். பெரும்பாலான ஏழை வீட்டுப் பெண்களிடம் பணிவு இருக்கும். பெரும்பாலான பணக்கார வீட்டுப் பெண்களிடம் பணிவு இருக்காது.\nபணிவு இல்லாததால்தான் சில பெண்கள் தங்கள் மாமனாருக்கும், மாமியாருக்கும் அடங்கி நடப்பதில்லை. இவ்விதப் பெண்களாலேயே குடும்பங்களில் பல சமயங்களில் குழப்பங்களும், சில சமயங்களில் குலைவும் ஏற்பட்டு விடுகின்றன. குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமலும், குடும்பம் குலைந்து போகாமலும் இருக்க உங்களால் உதவ முடியும். \"எப்படி\" என்று கேட்கிறீர்கள அதுதான் பணிந்து போய் விடுவது.\nஒரு சில மாமனார்களும், மிகப் பல மாமியார்களும் நீங்கள் என்னதான் பணிந்து நடந்தாலும் உங்கள் மீது ஒருவித வெறுப்புடனேயே இருப்பார்கள். அவ்விதமே உங்களை நடத்தவும் செய்வார்கள். உங்களின் சிறு பிழையையும் பெரிது படுத்திப் பேசுவார்கள், பெரிது படுத்திக் காட்டுவார்கள். அப்பொழுது நீங்கள் பொறுமையை மேற்கொண்டு உங்களின் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசில பெண்களின் கொள்கை வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறிவிட வேண்டும் இல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும். அந்தக் கொள்கை உங்களிடம் இருக்கக்கூடாது. ஒருவர் தணிந்து போய்விட்டால் பிரச்சனை தானாகவே தீர்ந்துவிடும். மாமனார் தான், மாமியார் தான் தணிந்து போக வேண்டும் என்று ��ீங்கள் விரும்பக் கூடாது. நீங்கள் தான் தணிந்து போய் விட வேண்டும். \"நாம் தணிந்து போவதா\" என்று எண்ணக்கூடாது. தணிந்து போய் விடுவதால் நன்மையே ஏற்படும். தீமை ஏற்படாது.\nமாமனார், மாமியாருக்கு பணிவிடைகளை நீங்கள் விருப்புடன் செய்ய வேண்டும். வெறுப்புடன் செய்யக் கூடாது. அநேகமாக எல்லா மாமியார்களும் உங்களின் பணிவிடையை விரும்புவார்கள். எதிர்பார்க்கவும் செய்வார்கள். அவ்வித மாமியாராய் உங்கள் மாமியாரும் இருந்தால் அவசியம் அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள். ஒரு சில மாமியார்கள் உங்கள் மீதிருக்கும் அன்பின் காரணமாக உங்களின் பணிவிடையை விரும்பவும் மாட்டார்கள், எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அவ்வித மாமியாராய் உங்கள் மாமியார் இருந்தாலும் அவர்களுக்கும் பணிவிடை செய்யாமல் இருந்து விடாதீர்கள்.\nபல வீடுகளில் மாமனார், மாமியாருக்கு அடுத்தபடியாகவும், சில வீடுகளில் மாமியார், மாமனாருக்கு முதலாவதாகவும் உங்களுக்குப் பிரச்சனைகள் வருவது உங்களின் கணவரின் சகோதரிகளைக் கொண்டே தான். அவர்களைத்தான் நம் நாட்டில் நாத்தனார் என்பார்கள். அவர்கள் உங்களுக்கு மூத்தவர்களாகவும் இருக்கலாம். உங்களுக்கு இளையவர்களாகவும் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் இயல்பு தம் சகோதரனின் மனைவியை ஆரம்பத்தில் நேசிப்பது. பிறகு வெறுப்பது. உங்கள் நாத்தனார்கள் அப்படி இல்லாவிட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். அப்படி இருந்துவிட்டால் அதற்காக வருத்தப்படாதீர்கள். அவர்களையும் நேசியுங்கள். அவர்கள் விரும்பும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களில் பெரும்பாலோர் நீங்கள் எவ்வளவுதான் மரியாதையாக நடந்து கொண்டாலும் உங்களிடம் குறை காண்பதிலேயே குறியாக இருப்பார்கள்.. இப்பொழுது நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள். \"ஒரு நிமிடப் பொறுமை ஒரு பத்து வருடச் சுகம்\" என்னும் பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். பொறுமையாளர்களுடன் தான் இறைவன் இருக்கின்றான் எனும் திருக்குர்ஆனின் வசனம் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.\nநீங்கள் புகுந்த வீட்டிலுள்ள எவர் மீதாவது உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் அதை வெளியில் கூறாதீர்கள். குறிப்பக உங்கள் கணவரிடம் கூறாதீர்கள். அதிலும் குறிப்பாக கண்ணிருடன் உங்கள் கணவரிடம் புகுந்த வீட்டு குறைகளை சொல்லாதீர்���ள். அவ்விதம் நீங்கள் செய்தால் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தம்மைப் பெற்ற தந்தையை வெறுப்பார், தாயை வெறுப்பார், சகோதரிகளை வெறுப்பார். இது இரத்த உறவை அறுக்கும் பாதகச் செயலாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் \"உங்கள் தந்தையின் அன்பைக் காத்துக் கொள்ளுங்கள் அதை முறித்துக் கொள்ளாதீர்கள் (அவ்வாறு முறித்துக் கொண்டால்) அல்லாஹ் உங்களின் ஒளியைப் போக்கி விடுவான்\"\n\"அன்னையோடு கொண்டிருந்த உறவை முறித்து அவரோடு எவ்விதத்தொடர்பும் கொண்டிராத ஒருவனுடைய வாழ்க்கை இறைவனுடன் எவ்விதத் தொடர்போ, உறவோ இல்லாத வாழ்க்கையாகும்\" என்று பிரிதொரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஎனவே உங்கள் மாமனார், மாமியார் மீது கறைகளைச் சொல்லி, குற்றங்களைக் கூறி அவர்களை விட்டும் உங்கள் கணவரைப் பிரிக்கக் கனவிலும் கருதாதீர்கள்.\nஉங்கள் கணவரின் உடைமையில் உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறது. அவரின் பெற்றோர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஒருவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, \"அல்லாஹ்வின் தூதர் அவர்களே என் மகன் பல்வீனனாய் இருந்தபோது நான் பலமுள்ளவனாய் இருந்தேன். அவன் ஆதரவற்றவனாக இருந்தபோது அவனுக்கு ஆதரவாக இருந்தேன். இப்பொழுது நான் பலவீனனாய் இருக்கிறேன். அவன் பலமுள்ளவனாய் இருக்கிறான். நான் ஆதரவற்றவன்னய் இருக்கிறேன், அவன் செல்வந்தனாய் இருக்கிறான்\" என்று கூறித் தம் ஆற்றாமையையும், ஆதரவற்ற நிலைமையையும் அறிவித்தார்.\nஅதைக் கேட்டு அனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா \"உம் செய்தி கல்லையும் கரைக்கக்கூடியதாய் இருக்கிறது. உம் மகனின் உடைமையில் உமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் \"உம் செய்தி கல்லையும் கரைக்கக்கூடியதாய் இருக்கிறது. உம் மகனின் உடைமையில் உமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் அதற்கு உம் மகனின் அனுமதியை நீர் பெற வேண்டியதில்லை\" என்றார்கள்.\nஇது கொடாத பிள்ளை பற்றிய சம்பவம், கொடுக்க விரும்பிய பிள்ளை பற்றிய சம்பவம் ஒன்று உண்டு. ஒருவர் அண்ணலம் பெருமானார் (ஸல் ) அவர்களிடம் வந்து \"அல்லாஹ்வின் தூதர் அவர்களே என்னிடம் சொத்து இருக்கிறது. அது என் தந்தைக்குத் தேவைப்படுகிறது\" என்று கூறினார்.\nஉடனே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"நீரும் உம் சொத்தும் உம் தந்தைக்குச் சொந்தமானவை. உம் குழந்தைகள் நீர் அடைந்த மிகவும் அழகிய பொருள் ஆவர். உம் குழந்தைகள் தேடியதை நீர் உண்ணும்\nபிள்ளைகளின் உடைமையில் பெற்றோர்களுக்கு எவ்வளவு உரிமை இருந்தால் அவர்கள் இப்படிக் கூறியிருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.\nமருமகள்களே உங்களுக்கு நினைவு தெரிந்தபின் பதினெட்டு அல்லது இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகள் தாம் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். அதற்குப் பின் உங்கள் கணவருக்கு மனைவியாக ஆகின்றீர்கள். உங்கள் வாழ்வின் முற்பகுதியைவிட பிற்பகுதிதான் பிரதானமானதாகும். அதனை நீங்கள் செம்மையாகச் செய்வதைப் பொறுத்துத்தான் இருக்கிறது, உங்கள் வாழ்வின் சிறப்பு. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.\nமறுபடியும்; சில விஷயங்களை உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்வதற்காக...\no மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். 99 சதவீதம் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.\no உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவர். அவர் ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்து தனது வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்களிடம் தந்துள்ளார்கள். அதற்கு மதிப்பளியுங்கள். யாருக்கு அதிகம் உரிமை என்பதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவை என்று தலையிடம் கேட்டால் என்ன முடிவு கிடைக்கும் எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.\no உங்க மாமியாருடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்கள் அம்மாகூட இருக்கும்போ எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்களோ; அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்கள். வயதானவர்களுக்கு முக்கியமான தேவை, பேசுவதற்கும், கேட்பதற்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையாக நீங்கள் இருங்களேன் \no உங்க வீட்டில் இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீர்களோ அப்படியே புகுந்த வீட்டிலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மிகவும் பயனளிக���கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர நேரம் வேண்டும். அவசரப் படக் கூடாது. ஒட்டவில்லையே என்று வெட்டிவிட்டால் எல்லாமும் பாழாகிவிடும். ஆகவே பொறுமையைக் கையாளுங்கள். ''பொறுத்தவர் பூமியாள்வார்'' என்பது பழமொழி. பூமிக்குள்தான் உங்கள் இல்லமும் பூமிக்குள் தானே இருக்கிறது நீங்கள் வசிக்கும் இல்லத்தின் உள்ளங்களை வென்றால் அந்த இல்லத்தையும் ஆளலாம். ஆகவே பொறுமையை உங்கள் அணிகலனாக ஆக்கிக்கொளுங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/superstar/", "date_download": "2018-10-18T01:41:36Z", "digest": "sha1:DRLZ5FPCZIDJPOWJVWX3733GC5S4XBGC", "length": 4347, "nlines": 66, "source_domain": "universaltamil.com", "title": "superstar Archives – Leading Tamil News Website", "raw_content": "\nசுப்பர் ஸடாரின் பேட்ட படம் லக்னோவில் ஆரம்பமானது\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் தானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்- ரஜினி\nகாலா பட செம வெயிட்டு பாடல் உள்ளே\nகாலா வரிசையில் வா…ரஜினிக்கு ஆப்பு வைத்த விஷால்\nகாலா பட டீசர் பற்றி தனுஷ் வெளியிட்ட தகவல்\n‘ 2.0 ‘ படத்திலிருந்து பிரபல நிறுவனம் திடீர் நீக்கம்\nதர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/11154031/AndhraPradesh-8-people-have-died-in-Srikakulam-and.vpf", "date_download": "2018-10-18T01:26:34Z", "digest": "sha1:FANSBLPZMUWJ7ZFJKXNVT764KUP37WEW", "length": 12524, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "AndhraPradesh: 8 people have died in Srikakulam and Vijayanagaram districts due to CycloneTitli || தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம்\nதித்லி புயலால் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 15:40 PM\nவங்கக்கடலி��் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.\nஇந்தநிலையில் தித்லி புயாலால் ஆந்திரத்தின் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னைகளும் வாழைகளும் முறிந்தும் சாய்ந்தும் விழுந்தன. எலுமிச்சை, மாமரம் உள்ளிட்ட மரங்களும் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தித்லி புயலுக்கு விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.\nபுயல் காரணமாகக் கிழக்குக் கோதாவரி, மேற்குக் கோதாவரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால் நிலைமை சீராகும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகடற்கரையோரங்களில் உள்ள சாலைகள் புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.\n1. ‘தித்லி’ புயல்: ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு; 4 பேர் மாயம்\nதித்லி புயலை தொடர்ந்து கனமழை காரணமாக, ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியானதுடன், 4 பேர் மாயமாகி உள்ளனர்.\n2. ஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்கிறது\nஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்குவதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n3. தித்லி புயல்: ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை வானிலை மையம் தகவல்\nதித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவ��க்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Sarwes.html", "date_download": "2018-10-18T01:56:46Z", "digest": "sha1:VMO7S76NTL7LXW24VXFM7I43XZUMS4H4", "length": 10745, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "மகேஸ் சேனநாயக்க சொந்த வேலையினை பார்க்கட்டும்:சர்வேஸ்வரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மகேஸ் சேனநாயக்க சொந்த வேலையினை பார்க்கட்டும்:சர்வேஸ்வரன்\nமகேஸ் சேனநாயக்க சொந்த வேலையினை பார்க்கட்டும்:சர்வேஸ்வரன்\nடாம்போ August 06, 2018 இலங்கை\nஇலங்கை தீவிலுள்ள அனைத்து கோட்டைகளும் இலங்கை இராணுவத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லையென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசிறீலங்கா இராணுவம் யாழ்ப்பாண கோட்டையினை உரிமை கோருவதாக இலங்கை இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண கோட்டையினை இலங்கை இராணுவம் உரிமை கோருவதாக அண்மையில் வெளியான அரசினது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் வழங்கியுள்ள செவ்வியில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தனது சொந்த வியாபாரத்தை பார்க்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஒரு ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் விவகாரத்திலும் மற்றும் வடகிழக்கு சிவில் விவகாரங்களிலும் தலையிடுவதை கைவிடவும் அவர் மகேஸ் சேனநாயக்கவிடம் கோரியுள்ளார்.\nஇலங்கையின்; முப்படைகளாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இராணுவ கட்டமைப்பினை தமிழ் மக்கள் ஆக்கிரமிப்பு சக்தியாகவே கருதுகின்றனர்.\nஇது இலங்கை இராணுவம் என பெயரிடப்பட்ட போதிலும், இது பெரும்பாலும் சிங்கள இராணுவம் மற்றும்; ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமெனவே தமிழ் மக்களுடைய மனதில் இருப்பதாகவும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎனவே, யாழ்ப்பாண கோட்டையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தால், தமிழ் மக்கள் அதைப் பார்வையிட மாட்டார்கள், என அவர் வாதிட்டுள்ளார்.\nஇதனிடையேதென்னிலங்கையிலுள்ள கோட்டைகளை உரிமை கோராத இராணுவம் யாழ்ப்பாணம் கோட்டையினை மட்டும் ஏன் உரிமை கோருகின்றதென கேள்வி எழுப்பியுள்ள அவர் காலி கோட்டையில் அரச அதிபர் அலுவலகமென்பவை இயங்குவதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்���ு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144465", "date_download": "2018-10-18T01:50:30Z", "digest": "sha1:632L2FZLHQJJHPM63RSJRCZDFSAN6CW3", "length": 13819, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "15 நிமிடம் நடனமாட நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரூ.5 கோடி சம்பளம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n15 நிமிடம் நடனமாட நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரூ.5 கோடி சம்பளம்\n15 நிமிடங்கள் நடனமாட ரன்வீர் சிங்குக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது.\nஇவர் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.\nபாமே டாக்கீஸ், ராம்லீலா, லூதெரா, கில் தில், பஜிரோ மஸ்தானி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.\nரன்வீர் சிங்குக்கு இந்தியில் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. அவருக்கும் இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது.\nவிரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர். இதற்காக இருவரும் திருமண நகைகள், உடைகள் வாங்கி வருகி���ார்கள்.\nஅடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.\nஇதில் 15 நிமிடங்கள் அவர் நடனம் ஆடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மற்ற இந்தி நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleஆகாஷ் – ஸ்லோகா நிச்சயதார்த்தம் (படங்கள்)\nNext articleவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்..\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யு��் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/07/28/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-10-18T01:05:51Z", "digest": "sha1:KFLIOG5ZD5N7FH7M5AOAU3REGL6LHZBO", "length": 8420, "nlines": 64, "source_domain": "tamilbeautytips.net", "title": "சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nசரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்\nகோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா.. அதை போக்க இதோ சில வழிகள் அதை போக்க இதோ சில வழிகள் அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு வெயிலினால் மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில ஃபேஸ் பேக்குகள்\nகொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சி செய்து பாருங்கள். இதனால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழத்தின் தோல் பொடியை போட்டு, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, வெயில் படும் இடங்களான முகம் மற்றும் கைகளில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், அதில் உள்ள பால் சருமத்தை வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், சரும கருமையைப் போக்க, எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை தோலை பொடி செய்து, அதில் பால் சேர்த்து கலந்து, பாதிப்படைந்த இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிர் மற்றொரு சிறப்பான அழகுப் பராமரிப்பு பொருள். ஏனென��ல் தயிரை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், அது சருமத்தில் உள்ள கருமையை போக்குவதுடன், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும். அக்காலத்தில் இருந்து சருமத்தின் நிறத்தை அதிகரிக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே அத்தகைய குங்குமப்பூவை பாலில் சேர்த்து கலந்து, அதனை தினமும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். வேண்டுமானால், பாலுக்கு பதிலாக தயிரை சேர்த்தும் செய்யலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் பொருட்களில் மஞ்சள் ஒரு சிறப்பான பொருள். அதற்கு மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய் அல்லது பால் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். வெள்ளரிக்காய்க்கு கூட சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் குணம் அதிகம் உள்ளது. அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து, அதனை சருமத்தில் தடவி ஊற வைத்து, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தக்காளியிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே அந்த தக்காளியை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சருமத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/04/spring-summer-fall-winter-and-spring.html", "date_download": "2018-10-18T00:32:17Z", "digest": "sha1:TORHOY3J667DMIAYL2AIPHRWD3OTWLKS", "length": 25096, "nlines": 299, "source_domain": "umajee.blogspot.com", "title": "Spring, Summer, Fall, Winter... and Spring ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஓர் அழகான ஏரி, அதில் மிதக்கும் மரவீடு அல்லது ஆசிரமம், ஏகாந்தமான அந்த சூழலில் வசிக்கிறார் அந்த துறவி. அவருடன் ஒரு சிறுவன். அந்த வீட்டிலுள்ள பிரார்த்தனை செய்யும் இடத்திற்கு இரு புறமும் இரண்டு சிறிய படுக்கை அறைகள். அறைகள் என்றால் சுவர்கள் இல்லை, இரண்டு நிலைகளுடன் கூடிய கதவுகள் மட்டுமே. அந்த கதவினூடாகவே இ���ுவரும் காலையில் எழுந்து வருகிறார்கள். துறவி மூலிகைகள் சேகரிப்பதற்காக ஏரியை அடுத்துள்ள மலைப்பிரதேசத்துக்கு செல்ல சிறுவனும் உடன் வருகிறான். இருவரும் படகின் மூலம் ஏரியைக் கடந்து, அங்கும் வீட்டிலுள்ளது போன்ற அதே மாதிரியான நிலைகளுடன் கதவு மட்டுமே கொண்ட நுழைவு வாயிலைக் கடந்து இருவரும் தனித்தனியாக செல்கிறார்கள்.\nகுறும்புகார சிறுவன் சில மூலிகைகளைப் பறித்த பின் ஆற்றிலுள்ள ஒரு மீனைப் பிடித்து அதன் உடலுடன் ஒரு சிறு கல்லை கட்டிவிட்டு அது நீந்த முடியாமல் தவிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறான்.அவ்வாறே ஒரு தவளை, பாம்பு என்பவற்றுக்கும் செய்கிறான்.\nஇவை எல்லாவற்றையும் துறவி, அவனுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். எதுவும் பேசாமல் அங்கிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு திரும்புகிறார் அதிகாலையில் அந்தக்கல்லை தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனின் முதுகுடன் சேர்த்துக்கட்டி விடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் நடக்கமுடியாமல் துறவியிடம் கல்லை விடுவிக்குமாறு முறையிட , அவர் முதல் நாள் சிறுவன் மீன், தவளை, பாம்புக்கு என்ன செய்தான் என்பது பற்றிக்கேட்க அவன் தனது தவறை ஒப்புக்கொள்கிறான். ' நீ இப்படியே சென்று அவைகளைத்தேடி கண்டுபிடித்து நீ கட்டிய கல்லிலிருந்து விடுவித்தபின், உனது முதுகிலுள்ள சுமையையும் விடுவிக்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை இறந்து விட்டிருக்குமானால் வாழ்நாள் முழுவதும் அந்த சுமையை உன் மனதில் சுமப்பாய் ' என்கிறார்.\nசிறுவன் அவசரமாக சுமையுடன் படகில் சென்று அருவியில் தேடுகிறான். தவளையை மட்டுமே காப்பாற்ற முடிகிறது, மீனும் பாம்பும் ஏற்கனவே இறந்து கிடக்க கண்டு தேம்பியழுகிறான்.\nசிறுவன் வளர்ந்து பருவ வயதை அடைந்து விட்டான். தன் குருவிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்து தங்கியிருக்கும் அவன் வயது பெண்ணிடம் ஆசை கொள்கிறான். இருவரும் குருவுக்கு தெரியாமல் (அப்படி நினைத்துக்கொண்டு) தனிமையை உருவாக்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nகுருவிடம் நேரடியாக மாட்டிக்கொண்டதும், தான் தவறு செய்துவிட்டதாக கூறி மன்னித்து விடுமாறு கேட்க, அது இயல்பானது, இயற்கையாகவே நடந்தது என கூறுகிறார். தனது சிகிச்சை பயனளித்து விட்டதை அவளிமே கேட்டு தெரிந்துகொண்டு 'நாளை நீ போகலாம் ' என்கிறார். சீடன் மனம் குழம்புகிறான். மறுநாள் காலை அவளை குரு படகில் ஏற்றிச்செல்ல அவள் போக மனமின்றி திரும்பி பார்த்தவாறே செல்கிறாள். அவள் பிரிவைத்தாங்க முடியாத சீடன் அதிகாலையில் எழுந்து, தான் வைத்திருக்கும் விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு குருவிடமிருந்து பிரிந்து வெளியேறுகிறான்.\nமுதுமையடைந்துவிட்ட துறவி தனது உணவு பொதி செய்து வந்த தினசரியை பார்க்கும்போது அதில் அவருடைய சீடனின் புகைப்படத்துடன், அவன் மனைவியைக்கொன்றுவிட்டு தப்பித்துவிட்ட செய்தியையும் காண்கிறார். அவன் தன்னிடம் வருவானென்பதை உணர்ந்தறிந்து, அவனுக்கான உடையையும் தைத்து வைக்கிறார். அவன் இன்னும் கோபம் அடங்காதவனாகவும், பதட்டத்துடனும் வருகிறான். அவளுடன் களித்த இடங்களைப்பார்த்து வெறிபிடித்தவன் போல கத்துகிறான். தனது வாழ்வை முடித்துக்கொள்ள தற்கொலைக்கு முயல, அவனை கடுமையாக அடித்து, அமைதிப்படுத்துகிறார் துறவி.\nஅவன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியைக்கொண்டே தான் எழுதிய எழுத்துக்களை செதுக்கச் சொல்கிறார். அது அவனை அமைதிப்படுத்துகிறது, அவனை கைது செய்யவந்த போலீசும், அவனது பணி முடியும் வரை காத்திருந்து, அவர்களும் அவனுக்கு உதவியாய் அதில் பங்கெடுத்து மறுநாள் அழைத்துச்செல்கிறார்கள். துறவி தனது வாழ்வினை முடித்துக் கொண்டு , படகில் அமர்ந்தபடியே சமாதி அடைகிறார்.\nதனது தண்டனைக்காலம் முடிந்து திரும்பி வருகிறார் இளம் துறவி. தனது குரு சமாதியடைந்த இடத்திற்கு சென்று வணங்கிய பின், குரு தனக்காக வைத்திருக்கும் ஆடையையும், குறிப்புகளையும் எடுத்துக்கொள்கிறார். ஒரு பெண் தனது குழந்தையை அவரிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கிறாள்.\nஇப்போது இளம் துறவி ஒரு கல்லை கயிறால் கட்டி அதை தனது இடுப்பில் பிணைத்த நிலையில் கையில் விக்கிரகத்துடன் எதிரே தெரியும் மலையுச்சியை நோக்கி நடந்து செல்கிறார். அவர் சிறுவயதில் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வது போல அல்லது இது நாள் வரை மனதில் சுமந்த பாரத்தை இறக்கி வைப்பது போல ( மீன், தவளை, பாம்புக்கு கல் கட்டி விட்ட காட்சி மீண்டும் வருகிறது ). அங்கு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்கிறார்.\nஇளம் துறவியிடம் ஒப்படிக்கப்பட்ட குழந்தை இப்பொழுது வளர்ந்து சிறுவனாக, அதே குறும்புத்தனத்துடன், மீண்டும் மீன், தவளை, பாம்புடன் கல் கொண்டு விளையாட, படம் நிறைவடைகிறது.\nவழமையான கிம் கி டுக் படங்கள் போலவே அமைதியாக ஒரு கவிதை போல அழகாக நகரும் காட்சிகள்.\nநான்கு பருவ காலங்களிலும் வெவ்வேறு விதமாகத் தோன்றும் அந்த ஏரியின் அழகு.\nகிம் கி டுக் படங்களின் வழமையான குளிர்மையான நாங்களும் சேர்ந்து பயணிப்பதுபோல் உணரும்படியான ஒளிப்பதிவு,\nகதையின் போக்குக்கு ஏற்ப பெரும்பாலும் அமைதியாகவும் உறுத்தாததுமான இசை.\nவயதான துறவியின் அமைதியான முகம், கருணையை வெளிப்படுத்தும் கண்கள், எதையும் நேரடியாகப் பார்க்கமலே அறிந்துகொள்ளும் அவர், பூனையின் வாலை மையில் நனைத்து எழுதும் காட்சி, சேவலின் காலில் கயிறு கட்டி படகை கரைக்கு இழுக்கும் காட்சி மிக அழகு.\nபடம் பார்க்கும்போது நிச்சயம் மனதில் ஒரு வார்த்தைகளில் விவரிக்க முடியாத அமைதியான உணர்வு ஏற்படும்.\nஇயக்குனர் - Kim Ki-duk\nடிஸ்கி 1 :- இது ஒரு மீள்பதிவு கவனிக்கப்படாததால்.....\nடிஸ்கி 2 :- முடிந்தால் நிச்சயம் இப்படத்தைப் பாருங்கள் ஒரு நல்ல அனுபவத்தை இழந்து விடாதீர்கள்\nவாழ்க்கையின் படி நிலைகளைக் கால நிலையுடன் ஒப்பிட்டு வெளிவந்துள்ள படம் பற்றிய விமர்சனம். அலசல் சிறப்பாக உள்ளது.\nமன ஒருமைப் பாட்டின் அவசியத்தையும், மன அமைதியினை இழக்கும் நேரங்களில் நாமெல்லோரும் எப்படித் தடம் மாறுகிறோம் என்ப்தனையும் படம் அழகாகச் சொல்லியிருக்கிறது என்பதற்கு உங்கள் விமர்சனமே சான்று.\nசினிமாவை விட உங்கள் விமர்சனம் அருமையா இருக்கே....\nஎங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே-ன்னு யோசிச்சுக்கிட்டே படிச்சா...மீள்பதிவா\nபடத்தின் அமைதியை நீங்கள் உண்ர்ந்ததை\nஉங்கள் எழுத்தில் உணர முடிந்தது\nஉங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது ஜீ .நன்று.\nஆர்.கே.சதீஷ்குமார் April 22, 2011\nஉங்கள் விமர்சனமே அழகான சிறுகதையை படித்தது போல இருக்கிறது...படத்தை பார்த்த உணர்வை விமர்சனமே கொடுத்துவிட்டது\nஆர்.கே.சதீஷ்குமார் April 22, 2011\nவாழ்க்கை ஒரு வட்டம் நு சொல்ற படமா இருக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி April 22, 2011\nஉங்களது விமர்சனம் முழுமையாக படம் பார்த்த திருப்தியை தருகிறது நல்லதொரு படத்தை தேர்வு செய்துள்ளீர்கள்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி April 22, 2011\nஓர் அழகான ஏரி, அதில் மிதக்கும் மரவீடு அல்லது ஆசிரமம், ஏகாந்தமான அந்த சூழலில் வசிக்கிறார் அந்த துறவி.\n அந்த இடத்தில வசிக்கணும் போல இருக்கு\nமைந்தன் ���ிவா April 22, 2011\nஎன்ன பாஸ் திரும்பிட்டீங்க போல பதிவுலக பக்கம்\nவாங்க வாங்க..இன்னும் ஒராள் திரும்பாமா இருக்கார்..அவரையும் திரும்ப சொல்லுங்க\nவழமை போல பிரமாதம் கதை விமர்சனம்...பார்க்கணும் பார்ப்போம்\nஅருமை. மீள் பதிவோ என்னவோ வாசிக்க எழுத்துநடை அப்படியே படம் பார்த்த உணர்வு. வாழ்த்துக்கள் தொடருங்கள் ஜீ\nவிக்கி உலகம் April 23, 2011\nமாப்ள அருமையா விமர்சிச்சு இருக்கீங்க.........\nசி.பி.செந்தில்குமார் April 23, 2011\nஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.. மீள் பதிவா..\nநல்ல பகிர்வு. மீள் பதிவென்றாலும் நச்.\nநட்புடன் ஜமால் April 24, 2011\nநேற்று உங்கள் பதிவை பார்த்து படத்தை தரவிறக்கி பார்த்துமாயிற்று\nமிக அழகாக, அதிகம் நடிகர்கள் இல்லாமல் ஒரு கவிதையை செதுக்கியுள்ளார்\nஎன்ன செய்தி சொல்ல வருகின்றார் என்று புரியவில்லை, அந்த பெண் யார் என்பதும் ...\nஆனால் மிகுந்த அமைதி சூழ்ந்தது எங்களை இப்படம் பார்க்கையில்\nஇராஜராஜேஸ்வரி April 26, 2011\nஉலக உருண்டைக்குள் வாழ்க்கை வட்டம்.\nஉங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்\nஎன்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி\nராஜகோபால் May 08, 2011\nஇந்த படம் மட்டும் அல்லகிம் கிடு டுக் இன் பல படங்கள் நம்மை கலங்க வைக்கும்\nகருந்தேள் கண்ணாயிரம் கிம் கிடு டுக் இன் தீவிர ரசிகர் முடிந்தால் அவரின் சில விமர்சனங்களை படியுங்கள்\nஇந்தப் பதிவை இப்போதுதான் வாசித்தேன், அழகான விமர்சனம்... மனதில் காட்சிகள் விரிகின்றன, எப்படியாவது பார்த்துவிடுவேன். நன்றிகள்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/28/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%C2%A02-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81-1321629.html", "date_download": "2018-10-18T01:17:09Z", "digest": "sha1:QZEVLJHDSVPBGFP5H2WWTVBQ25HFRX7I", "length": 8151, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிய சாம்பியன்ஷிப்: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து- Dinamani", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஷிப்: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து\nBy உஹான், | Published on : 28th April 2016 01:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nசீனாவின் உஹான் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட��டியில் சாய்னா தனது முதல் சுற்றில் 21-16, 21-17 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா, அடுத்த சுற்றில் தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலை சந்திக்கிறார்.\nபி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் மரியா பெபேவை எதிர்கொள்கிறார். அடுத்த சுற்றில் சீனாவின் தாய் ஸþ இயிங்கை சந்திக்கிறார் சிந்து.\nஸ்ரீகாந்த் தோல்வி: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டார். அவர் 21-13, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் லீ டாங் கியூனிடம் தோல்வியடைந்தார்.\nமகளிர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15-21, 11-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் யீ-லீ ஹீ ஜோடியிடம் தோல்வி கண்டது.\nஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 15-21, 13-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஹிரோயூக்கி-கெனிஸி ஜோடியிடம் தோல்வி கண்டது.\nமற்றொரு இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-அக்ஷய் தேவால்கர் ஜோடி 19-21, 17-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் சின் சங்-டங் சன் ஜோடியிடம் தோல்வி கண்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_25.html", "date_download": "2018-10-18T00:13:19Z", "digest": "sha1:DZBFWV4I5G4D5YG7KBAKVZW5JPEXW7Y2", "length": 11617, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு", "raw_content": "\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு | சென்னை பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் பி.எட். படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி அறிவித்தார். சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், முதுநிலை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:- மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம் (சி.பி.சி.எஸ்.) என்ற கல்வி முறையை ஏற்கனவே கடந்த கல்விக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். உதாரணமாக வரலாறு படிப்பவர்கள் வேறு ஒரு துறையில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்து படிக்கலாம். இந்த முறை தானியங்கி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் படிப்புகளை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதில் இளநிலை, முதுநிலை படிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த படிப்புகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆன்லைன் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) விதிமுறைப்படிதான் கொண்டு வரப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நுழைவுத்தேர்வு கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- பி.எச்.டி. படிக்க ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். 2016-ம் ஆண்டு அமல்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. தொலைதூரக் கல்வியில் கொண்டு வரப்படும் பி.எட். படிப்புக்கு 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதுநிலைப்படிப்பில் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-10-18T00:17:38Z", "digest": "sha1:WMKLD6V2XGYDMNQXYYUS62FGPACLKQ2X", "length": 10238, "nlines": 121, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கலைமகள் ஹிதாயா ரிஸ்வி எழுதிய இக்கவிதை என்மனதை கவர்ந்தது அதனை நான் ஆங்கிலத்தில் தருகிறேன் படித்துபாருங்கள்அல் -ஹாஜ் ���ம் .எச் .ஏ .சமட் ஹிந்தி மொழியாக்கம் --எஸ் .அனந்தக்ரிஷ்ணன்.,சென்னைபடித்துபாருங்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி எழுதிய இக்கவிதை என்மனதை கவர்ந்தது அதனை நான் ஆங்கிலத்தில் தருகிறேன் படித்துபாருங்கள்அல் -ஹாஜ் எம் .எச் .ஏ .சமட் ஹிந்தி மொழியாக்கம் --எஸ் .அனந்தக்ரிஷ்ணன்.,சென்னைபடித்துபாருங்கள்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி எழுதிய இக்கவிதை என்மனதை கவர்ந்தது அதனை நான் ஆங்கிலத்தில் தருகிறேன் படித்துபாருங்கள்அல் -ஹாஜ் எம் .எச் .ஏ .சமட் ஹிந்தி மொழியாக்கம் --எஸ் .அனந்தக்ரிஷ்ணன்.,சென்னைபடித்துபாருங்கள்\nஉள்ளம் தன்னில் ஓர் எண்ணம்\nஒரு நாள் கூட வைத்து விடா(து)\nஉலக வரலாற்றில் முதற் தடவையாக ஒரு முஸ்லீம் பெண்ணின் கவிதையை இனம் ,மதம் கடந்து ஒரு தமிழ் ஆசானால் முதல் முதலில் இத்தி மொழியில் மொழி பெயர்த்து கலைமகள் ஹிதாயாவை கௌரவப் படுத்தி உள்ளார் மதிப்புக்குரிய ஆசான் அனந்தகிரிஷ்ணன் சேதுராமன் அவர்கள்\nதமிழ் இனிய மொழி... அதை ஆங்கிலத்தில், மொழி பெயர்ப்பதும் அவ்வளவு எளிது அல்ல...\nஅழகாக மொழி மாற்றி உள்ளார் மதிப்புக்குரிய\nஇரு நல்லிதயங்களுக்கும் எனது இதயம் பிழிந்த நன்றிகள் கோடி\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/mullaitivu-wepons.html", "date_download": "2018-10-18T01:42:16Z", "digest": "sha1:WONJ4RECRZ6CVCCJSFEVMNW7U2XDXSUZ", "length": 9799, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு\nதமிழ்நாடன் July 19, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட பயிற்சி முகா​மிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமுல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், பெரிய மோட்டார் குண்டுகள் இரண்டு, ஒரு தொகை யுத்த உபகரணங்கள் ஆகியனவே, நேற்று (18) மீட்கப்பட்டுள்ளன.\nபுலிகளினால், மேற்படி இடத்தில் யுத்தப் பயிற்சி முகாமொன்று பராமரிக்கப்படதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், மேற்படி இடத்தை அகழும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன்பின்னரே, இந்த யுத்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டனவென படைத்தரப்பு தெரிவிக்கின்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட ​“பபா மோட்டார்” என்றழைக்கப்படும் 81 மில்லிமீற்றர் மற்றும் 73 மில்லிமீற்றர் வகைகளைச் சேர்ந்த மோட்டார் குண்டுகள் இரண்டு, ஆர்.பீ.ஜி குண்டொன்று, டி.என்.டி இணைவு அடுக்கி, டி.என்.டி பெண்டி, 73,81,85 மற்றும் 122 வகைகளைச் சேர்ந்த மோட்டார் உருக்கிகள் ஒவ்வொன்று, என்.ஆர். 7 வகையைச் சேர்ந்த கைக்குண்டு, ஆர்.பீ.ஜி. குண்டுகளில் சில பகுதிகள், இனங்காணப்படாத கைக்குண்டு, இனங்காணமுடியாத புகைக்குண்டு, பரா குண்டுகளின் பகுதிகள் உள்ளிட்ட யுத்த உபகரணங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/14/ambedkar-function/", "date_download": "2018-10-18T01:40:21Z", "digest": "sha1:KDJCB65R7MXG2FG6EGSEZFWLXI4HL42X", "length": 11081, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம���.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nநாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை..\nApril 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 0\nபுரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புல்லந்தையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇதில் தென்மண்டல செயலாளர் இளங்கோ, மாவட்டசெயலாளர் பத்மநாபன், திருப்புலானி ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லாஹ், கீழக்கரை செயலாளர் பிரபாகரன், இணைச்செயலாளர் ஹபில் ரஹ்மான், தலைவர் சுகுமார், துணைத்தலைவர் காசிம், பொருளாளர் அயன்ராஜ், வீரத்தமிழர் முன்னனி செயலாளர் வாசிம், இளைஞர்பாசறை பொறுப்பாளர் மகேந்திரன், துபாய் செந்தமிழ் பாசறை ஒருகிணைப்பாளர் யாசீர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா\nதவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈ��ோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_162061/20180720191949.html", "date_download": "2018-10-18T01:52:27Z", "digest": "sha1:AQBNJT7SWZWU2NQMHWSONO6O3NKRZMYP", "length": 8162, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் : நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை", "raw_content": "திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் : நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதிருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் : நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\nதிருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வழியாக நெல்லை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்தால் பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் பயன் உள்ளதாக அமையும் என வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்டத் தலைவரான கருங்கல் ஜார்ஜ் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில், அடுத்த மாதம் ரயில் காலஅட்டவணை வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை, குமரி மாவட்ட மக்களின் வசதியை கவனத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், கோட்டார், வடசேரி உள்ளிட்ட இடங்களிலிருந்து கேரளாவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.\nதிருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரக்கூடிய பயணிகள் ரயி���ை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் நெல்லையிலிருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு பகல் நேர பயணத்துக்கு வசதி ஏற்படும். இதன் மூலமாக நெல்லை, குமரி மாவட்ட விவசாயிகள், வணிகர்கள் மட்டுமல்லாமல் இரு மாவட்டங்களிலும் இருந்து அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கும் உதவியாக அமையும்.\nஅதனால் இந்தக் கோரிக்கைகளை மத்திய ரயில்வே துறை பரிசீலித்து, அடுத்த மாதம் வெளியாகவுள்ள புதிய கால அட்டவணையில் இந்த ரயில்களை இணைத்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145005", "date_download": "2018-10-18T01:56:18Z", "digest": "sha1:APG7CFKYPALCILIJ7H2WKWZQ4IM7UTP7", "length": 23424, "nlines": 206, "source_domain": "nadunadapu.com", "title": "மனைவியைக் கொன்று நாடகமாடியது அம்பலம்! போலீஸை கலங்கவைத்த கணவரின் வாக்குமூலம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nமனைவியைக் கொன்று நாடகமாடியது அம்பலம் போலீஸை கலங்கவைத்த கணவரின் வாக்குமூலம்\n• காட்டிக் கொடுத்த ஞானப்பிரியாவின் ரத்தத்துளிகள் – பாலகணேஷ், மனோஜ் சிக்கியப் பின்னணி\nவடபழனியில் நடந்த இளம்பெண் கொலையில் அவரது ரத்தத் துளிகளே வழக்கின் முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.\nசென்னை வடபழனி, தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானப்பிரியா, கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஅவரின் கணவர் பாலகணேஷும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்த வழக்கை துப்பு துலக்குவதில் வடபழனி போலீஸாருக்குக் கடும் சவால்கள் காத்திருந்தன.\nபாலகணேஷிடம் நடந்த விசாரணை அடிப்படையில் நகைக்காக நடந்த கொலை என்று போலீஸார் முதலில் கருதினர்.\nஆனால், அதுதொடர்பான எந்தத் தடயங்களும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்தவழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்ட நிலையில், போலீஸாருக்குச் சில முக்கியத் தடயங்கள் கிடைத்தன.\nஅதாவது, கொலை நடந்த வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், பாலகணேஷின் போன் கால் ஹிஸ்ட்ரி, அவரின் நண்பர் மனோஜ், நள்ளிரவில் வீட்டுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் ஆகியவை அடிப்படையில் விசாரணை நடந்தது.\nமனோஜ் வருகை குறித்து பாலகணேஷிடம் போலீஸார் விசாரித்தபோது மழுப்பலான பதிலைச் சொல்லி ஆரம்பத்தில் அவர் தப்பினார்.\nதற்போது, போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியாமல் வசமாகச் சிக்கிவிட்டார் பாலகணேஷ்.\nஇந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஞானப்பிரியாவின் தலையில் ஓங்கி அடித்ததால் ரத்தவெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.\nஅவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து அவரது நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\nஅதுபோல கழிவறையில் சில காயங்களுடன் பாலகணேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை வைத்துப்பார்த்தபோது நகைக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்று கருதினோம்.\nஆனால், பாலகணேஷின் நடவடிக்கை, எங்களுக்குச் சில சந்தேகத்தை ஏற்��டுத்தியது. ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாலகணேஷிடம் விசாரணை நடத்தச் சென்றபோது அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.\nமேலும், அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. இதுவே பாலகணேஷ் மீதான சந்தேகம் உறுதியானது.\nஇதனால் அதுதொடர்பான விசாரணையை நடத்தத் திட்டமிட்டோம். ஞானபிரியாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி முடிந்து பாலகணேஷிடம் விசாரித்தபோது, மனோஜ் தொடர்பான சில கேள்விகளை அவரிடம் கேட்டோம்.\nஅப்போது, பாலகணேஷ் எங்களது கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்களிடமே கடுமையாகப் பேசினார்.\nஇதனால் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நாங்கள் திரும்பிவந்துவிட்டோம். இதையடுத்து, அவரை மீண்டும் நேற்று விசாரணைக்கு அழைத்தோம்.\nஅவரிடம் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று கேட்டோம். அப்போது, அவர், இரும்புக் கம்பியால் தன்னைத் தாக்கியதாகவும், அதில் மயங்கிவிட்டதாகவும் மறுபடியும் கூறினார்.\nஅப்படியென்றால் நள்ளிரவில் எதற்காக உங்களுடைய நண்பர் மனோஜ் வீட்டுக்கு வந்தார் என்று கேட்டதற்கு, அவர் அடிக்கடி வருவார் என்று தெரிவித்தார்.\nஅவரது பதிலை கேட்ட நாங்கள், அவரிடம் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த போன் கால் ஹிஸ்ட்ரியைக் காட்டினோம். அதில் நள்ளிரவில் மனோஜை, பாலகணேஷ் போனில் தொடர்புகொண்டிருந்தது தெரியவந்தது.\nமேலும் மனோஜ், வீட்டுக்கு வந்து செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவரிடம் காண்பித்தோம். இதனால் பாலகணேஷின் முகம் வியர்க்கத் தொடங்கியது.\nபயத்தில் அவர், உண்மையைச் சொல்ல தொடங்கினார். அதன்பிறகே அவர், ஞானபிரியாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nஇதற்கிடையில் மனோஜிடமும் தனியாக ஒரு போலீஸ் டீம் விசாரித்தது. அவரிடம் கிடுக்குப்பிடியான கேள்விகளைக் கேட்டோம்.\nஅவரும் சம்பவத்தன்று நடந்ததை முழுமையாகத் தெரிவித்தார். அந்தத் தகவலும் பாலகணேஷ் தெரிவித்த தகவலும் ஒரே மாதிரியாக இருந்தது.\nஇதற்கிடையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஞானபிரியாவின் ரத்த மாதிரிகளும், பாலகணேஷின் உடலின் மீது இருந்த ரத்த மாதிரிகளும் ஒன்று என்று ரிப்போர்ட் வந்தது.\nஇதனால், ஞானபிரியாவின் ரத்த தூளிகள் எப்படி பாலகணேஷின் உடல் மீது இருந்தது என்ற கோணத்தில் விசாரித்தோம்.\nஇந்தக் கேள்விக்குப் பிறகு கொலை செய��ததற்காக காரணத்தை அவர் தெரிவித்தார். குழந்தை இல்லாத காரணத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஆத்திரத்தில் ஞானபிரியாவைச் சுத்தியால் அடித்துக் கொன்ற பாலகணேஷ், தப்பித்துக்கொள்ளதான் நகைக்காகக் கொள்ளை நடந்ததுபோல நாடகமாடியதாகத் தெரிவித்தார்.\nஅதற்கு தன்னுடைய நண்பர் மனோஜின் உதவியை அவர் நாடியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவில் மனோஜை அழைத்த பாலகணேஷ், அவரிடம் நகைகள் மற்றும் பட்டுபுடவைகளை கொடுத்தனுப்பினார்.\nபிறகு, தன்னுடைய கைகளை கட்டி கழிவறையில் போட்டுவிட்டுச் செல்லும்படி தெரிவித்துள்ளார். அதன்படி நண்பனுக்காக அனைத்தையும் மனோஜ் செய்துள்ளார்” என்றார்.\nமனைவியை பாலகணேஷ், கொலை செய்த தகவல் வடபழனியில் காட்டுத்தீ போல பரவியுள்ளது.\nஞானபிரியாவின் உறவினர்கள், ‘காதலித்து திருமணம் செய்த பாலகணேஷ், இப்படி செய்துவிட்டானே’ என்று கதறி அழுதனர்.\nநண்பனின் கொலைக்கு உதவிய மனோஜும் சிவன் கோவிலில் தற்காலிகக் குருக்களாகப் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதாயாருடன் வாக்குவாதப்பட்டு மாணவன் நஞ்சருந்தி மரணம் – யாழில் துயரம்\nNext articleசீமானின் பிதற்றலும் தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற��கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10204142", "date_download": "2018-10-18T01:24:40Z", "digest": "sha1:FK5IVPMZDFLKWIDKJJGB42M2GXOETZ32", "length": 62558, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "உயிர் | திண்ணை", "raw_content": "\nஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக. சேதி கிராமத்தின் வழியாகச் செல்லும் பஸ்களிலும் லாரிகளிலும் நகரத்திற்கு அன்று மாலைக்குள் வந்து சேர்ந்துவிட்டது. நகரத்திலிருந்தும் வேறு எங்கிருந்தும் போட் ஜெட்டிக்கு பஸ்களில் வரவேண்டும். பிறகு முக்கால் மணி நேர படகு சவாரிக்குப் பின் தீவிற்குப் போகலாம் என்றார்கள்.\nமுதலில் சில ஆண்கள்தான் பஸ் பயணம். கடல் சவாரி வெறித்துக் கிடக்கும் தீவு என்று பயத்தை மறைத்தபடி நண்பர் குழமாய்ப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். வந்து அவர்கள் அளந்த அளப்பு மனைவி குழந்தைகளோடு இன்னொரு பயணம் என்றானது.\nபத்திரிகைகளில் பெரிய செய்தியாகக் காலையிலும் மாலையிலும் வெளியிட்டார்கள். வானொலி தொலைக்காட்சியிலும் திமிங்கலத்தைக் காட்டி பிள்ளைகள் ஒரே குரலில் ‘புறப்படு போகணும் ‘ என்றார்கள். தகவல் என்னவென்றால் பஸ்களிலும் போட் ஜெட்டியிலும் நெரிசல் தாளவில்லையென்றும் மாருதி சியல்லோ, ‘டி ‘ போர்டு கார்கள் பகல் முழுதும் போட் ஜெட்டி வாசலில�� கிடக்கின்றன என்பதாகும்.\nதிமிங்கலம் ஒதுங்கிய மூன்றாம் நாள்தான் அவன் குடும்பத்தோடு தீவுக்குப் பயணமானான் புறப்படுமுன் இரண்டு நாளாய்ப் பிள்ளைகள் விடிந்து எழுந்ததும் திமிங்கலம் குறித்து கூடிக் கூடி உட்கார்ந்து கற்பனையும் பேத்தல்களுமாய் வாயொழுகப் பேசித் திரிந்ததை அவள் அடிக்கடி பார்த்துவிட்டு வாய் பொத்தித் திரும்பிக்கொண்டு சிரித்து வைத்தாள். சிரிக்காமல் என்ன செய்வது விடிகாலையில் உட்கார்ந்து இரண்டும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால்.\n‘அது மேலெ ஏறி ஏறிப்போனா மேகத்தையே தொட்டிரலாம் தெரியுமா \n‘எனக்குத்தெரியுமே, அதோட ஒரு கால் நம்ம ஊர் அளவு பெரிசு. ‘\n‘எனக்குத் தெரியுமே நாமெல்லாம் பாத்தா இவ்ளூண்டு தூரம் தான் பாக்கமுடியும். அது கண்ணாலெ பாத்துச்சுன உலகமே தெரியும் தெரியுமா \n‘ஆமா அப்பா பேப்பர் படிக்கிறதெல்லாம் கூட. ‘\n‘எனக்குத்தெரியுமே ‘ ஆனா அதுக்கு ஒருகண்ணுதான். ‘\n‘போடி ரெண்டு கண்ணு ‘\n‘எனக்குத் தெரியும் தெரியும்றியே நீ எங்கே போய்ப் பாத்தெ ‘ ‘\n‘என்னை மட்டும் சித்தி வீட்டுக்கு அனுப்பியிருந்தாங்கள்ள அப்பொ நீ வல்லியே. அன்னிக்கு ஒருநாள் அங்கெ வந்திச்சி. நான் பாத்தேன். ‘\n‘டி வெண்டி தெளசண்ட் லீக் அண்டர் தி சீ ‘ என்று ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாண்டிடெய்ல் புத்தகத்த இங்கிலீஷ் பாடமாக வைத்திருந்தார்கள். கடலுக்கடியில் அதுவரை இல்லாத பெரிய சைஸில ஒரு ராட்சத திமிங்கலம் திரிவதாகவும் அதனால் கடலின் ஒரு பிராந்தியம் முழுதும் மீனவர்களின் வலை அறுந்ததையும் படகுகள் கவிழ்ந்ததையும் நாவல் சொல்லி வரும். கடல் நம்பிகள் பீதி கொண்டு திரிந்தார்கள். திமிங்கலம் அவ்வளவு பிரம்மாண்டமாகச் சொல்லப்படும்.\nஅந்தத் திமிங்கிலத்தை வேட்டையாடக் குறி பிசகாமல் உலகிலேயே சிறப்பாக ஈட்டி எறியும் பலசாலிகள் இருவரோடு ஆழ்கடலில் திமிங்கல வேட்டை நடக்கும். திமிங்கலத்தையும் காண்பார்கள். ஈட்டி எறிந்ததும் ‘டய் ‘ என்று உலோகத்தின் மீது விழும் சத்தம் கேட்கும். அது முதன் முதலாக ரகசியமாய் செய்துவிடப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல் என்ற மர்ம முடிச்சு நாவலில் அவிழும் இடம் அந்த வயதில் பரவசமாயிருந்தது. பிள்ளைகளிடம் அந்தக் கதையைச் சொன்னதும் நடுக்கடல், திமிங்கலம், கடற்பயணம், பூதங்கள் உருவத்தில் ஈட்டி எறிபவர்கள் என்று இன்னும் அதிகக் கற்ப��ைகளோடு ஒன்றிடம் ஒன்று நிறைய பேத்திக் கொண்டிருந்தது. அவளும் இந்தக் கதை கேட்ட பின்னர் திமிங்கலம் பற்றிப் போகும்போது வரும்போது ஏதாவது கேட்டாள்.\n‘கடலும் கிழவனும் ‘ கதையை மறுநாள் ராத்திரி ஒன்பது மணி வாக்கில் சொன்னான். கிழவன் விடாப்பிடியாய் ராட்சத மீனோடு போராடியதை வெகு நேரம் சொல்லி முடித்ததும் பிள்ளைகள் கேட்டன ‘இப்பவே போவமா திமிங்கலம் பாக்க ‘ என்று அவளுக்கே அப்படி ஒரு ஆர்வம் வந்து முகத்தில் நின்றது.\nபோட் ஜெட்டியில் கூட்டம் மிகுதியாக நின்றது. சுற்றுலா ஸ்தலங்களுக்குப் போகிறவர்கள் கொண்டு செல்லும் பொருள்கள் தின்பண்டங்களோடு நின்றார்கள். காமிராக்கள் நிறையத் தெரிந்தன. பிரயாணிகள் படகு என்று ஒன்றிரண்டுதான் நின்றன. மற்றவை எல்லாமே மீன்பிடிப் படகுகள்தான். அநேகமான படகுகள் கடந்த இரண்டு நாட்களாய் மீன் பிடிக்கப் போகவில்லை. இருட்டும் வரை தீவுக்குப் பிரயாணிகளைக் கொண்டுவிட, கூட்டி வர நல்ல வருமானம். போட் ஜெட்டியில் அவனைக் கவர்ந்த விஷயம் ஒன்று. அந்தக் கருங்கல் மேடையிலிருந்தும் படகுகள் ஏற எவ்வளவு வில்லங்கமான ஆளுக்கும், வாயாடிக்கும், பலசாலிக்கும், சவடால் காரனுக்கும் இன்னொரு கை உதவியாகத் தேவைப்பட்டது. பிள்ளைகள் போட் ஜெட்டியின் மேடையில் நின்று நீல நெடுங்கடல் பார்த்துக் குதித்தன. அவளே கடல் பார்த்து அடக்கமுடியாமல் பார்த்தபடி பேசினாள் அவனிடம்.\nவிசைப்படகின் முன்பக்கத்தில் அவன் குடும்பம் உட்கார்ந்து கொண்டது. கடலைக் கிழித்துக்கொண்டு படகு போவதைப் பார்க்க அதுதான் சரியான இடம் என்று சொல்லியபடி உட்கார்ந்தன பிள்ளைகள். அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் படகுகள் வந்ததால் பிள்ளைகள் ஆரவாரித்துக் கையசைத்தார்கள்.\nபடகில் உட்கார்ந்து பார்க்கக் கடல் ஒரே நிறத்தில் எல்லா இடங்களிலும் இல்லை. தூரம் விட்டு தூரத்தில் அழுத்தமான நீலத்தில் வாலம் வாலமாய்க் கிடந்தது கடல். மேலே வானத்தின் நிறமும் கீழே கடலின் நிறமும் ஒரே மாதிரியாக இருந்ததிலும் இரண்டு பிரம்மாண்டங்களை ஒரே நேரத்தில் பார்த்ததிலும் மனதுகள் எவ்விப்பறந்தன. பிள்ளைகள் ஒன்றிடம் ஒன்று என்றோ பார்த்த யானைப் பற்றிப் பேசியது. இன்னொன்று பதிலுக்கு சறுக்கலில் பார் விளையாடியதைப் பார்த்தபோதுபயம் பயமாய் வந்ததைப் பற்றிப் பேசியது. அதிசயம் பார்த்து அனுபூத���க்கும் நேரங்களில் பிள்ளைகள் இப்படிப் பேசுவதைக் கேட்டு அவனுக்கு இப்போதுபழகிவிட்டது.\nபடகு போகும் ஓரங்களில் ஆங்காங்கே மிதவைகள் கிடந்தன. தீவுக்குப் பாதை போட்டுவிட்டார்கள். ஒரு முழுக்கை நீள மீன்கள் தூரத்தில் அவ்வப்போது வெட்டவெளிக்கு வந்து விட்டுக் கடலுக்குள் பாயும்போதெல்லாம் பிள்ளைகள் கைதட்டின. மண் மேட்டில் தாவரங்கள் மங்கலாய்த் தெரிந்தது. ‘அதோ தீவு ‘ என்றன பிள்ளைகள். அடுத்தவர்கள் காதில் விழாமல் அவள் அவனிடம் சொன்னாள். ‘இந்தப் புள்ளைக புண்ணியத்திலெ ஒரு ஆசையிலெ பாதி நிறைவேறுது இன்னிக்கு. ‘\n‘வாழ்க்கையிலெ ஒரு தடவையாவது வெளிநாட்டுக்குப் போய் வரணுமினு அசட்டு நெனைப்பு அடிக்கடி வரும். நாலு பக்கமும் கடலா ஒரு மேட்டிலெ எறங்குறப்பொ நெனைச்சிக்க வேண்டியதுதான்.இது ஒரு நாடுனு. கடல் தாண்டி வர்ரோம்ல. ‘\nஅவளைப் பார்க்கப் பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. கடற்கரை குளக்கரைபோல் மணற்பாங்காய் அழகாயிருந்தது. படகுத் துறைக்கருகில் கீழ்த்திசையில் ஒரு குடிசையும் அதில் கறுத்து மெலிந்த இரண்டு ஆட்களும் இருந்தனர். அவர்கள் படகுகளிலிருந்து இறங்கிப் போகும் ஆட்களை மிரட்சியோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களுக்கருகில் இரண்டு மெலிந்த செவல நாய்கள் நின்று கொண்டிருந்தன.\nகுடிசைக்கு நேராக கடலுக்குள் கம்புகள் ஊன்றி செயற்கை முத்துக்களை விளைவிக்கிறார்கள். நகரிலிருக்கும் ஒரு பெரிய நிறுவனம் அதை நடத்துகிறது. இரவுபகலாய் அதைப் பாதுகாக்க அந்தக் குடிசையும் மெலிந்த அந்தமனிதர்களும் நாய்களும் என்றார்கள்.\nபிள்ளைகள் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டு ஒன்று கேட்டது ‘அப்பா ராத்திரி எல்லாம் இவுங்க மட்டும் இந்தத் தீவிலெயே இருந்துக்குவாங்களா \n‘கூட நாய் இருக்கில்ல ‘\n‘நாயும் மெலிஞ்சு போயிருக்கு. ‘\n‘தெனம் தெனம் வர்ரவங்கள்ளாம் போனப்புறம் திமிங்கலமும் இவங்களும் மட்டும்தான் தீவிலெ இருப்பாங்க. ஏப்பா \n‘ஆமா ஆமா கீழெ பாத்து நட. ‘\nதீவின் மறுபக்கம் தான் திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாகச் சொன்னார்கள். படகுகளில் இறங்கி குடும்பங்கள் முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்தன. இளைஞர்கள் குழாம் அட்டகாசம் பண்ணிக்கொண்டு வெகு பின்னால் வந்து கொண்டிருந்தது. தீவில் தாவரங்கள் எல்லாமே ஒரு தினுசாயிருந்தன. ஊரில் நீண்டு காய்க்கும் புடலை ஒரு சாணுக்குள் முடங்கிக் கிடந்தன. எந்தச் செடியின் இலையைப் பறித்து மென்றாலும் உப்புக் கரித்தது.\nமக்கள் நடந்துபோன இந்த மூன்று நாட்களுக்குள் ஒற்றையடிப் பாதை உருவாகியிருந்தது. மித வெயிலும் அடர்ந்த புதர்களும் உடம்பையும் மனதையு லேசாக்கின. நடந்துபோகையில் அவன் பிள்ளைகள் கூட வரும் பல ஊர்ப் பிள்ளைகளோடு பேச்சுக்கொடுத்து நெருங்கிக்கொண்டன. ஓடிப்பிடித்து திரும்பப் பெற்றோரிடம் வந்து விழுந்து உற்சாகமாய் வந்தார்கள் பிள்ளைகள்.\nவெகு தூரத்திலேயே தெரிந்தது. திமிங்கலம் கரைமேல் வண்னங்களில் ஜனங்கள் தெரிந்தார்கள். பிள்ளைகள் முன்னைவிட பாய்ச்சலில் போகவும் தொடர்ந்து அதே வேகத்தில் நடக்க சிரமமாயிருந்தது பெற்றோர்களுக்கு.\nபனை மர நீளத்திலும் ஆலமர அகலத்திலும் திமிங்கலம் கிடந்தது. யானையின் வெளிர் கறுப்பில் வேலுடம்பும் கீழே வெள்ளையாயும் கிடந்தது. வாய் தரையில் கிடந்தது. உடம்பு முழுதும் சமுத்திரத்திற்குள் வயிற்றுப் பகுதியிலிருந்து ரத்தம் கசிந்தது; கசிந்தது என்ன ஒழுகிக் கலந்து கொண்டிருந்தது சமுத்திரத்தில்.\nகப்பலில் மோதி அடிபட்டிருக்க வேண்டும்; பாறையில் மோதிக் காயம் வாங்கி ஒதுங்கியிருக்கவேண்டும் என்று பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். அந்திம காலத்தில் மனிதர்கள் வாய் வழியாய் மூச்சுவிட்டு அவஸ்தைப்படுவதுபோல் திறந்து திறந்து மூடியது வாய். அவ்விதமான ஒவ்வொரு தடவையிலும் சிரசிலிருக்கும் பெரிய துவாரம் வழியாய் கடல் நீர் ஆகாயத்தில் பீய்ச்சியடித்தது. மூச்சு விட்டு மூச்சிழுக்கும் போதெல்லாம் கடல் ஏறி இறங்கியது.\nரத்த ஒழுக்கைப் பார்க்கவும் திக்கித் திக்கி மூச்சு விடுவதைப் பார்க்கவும் பரிதாபமாயிருந்தது. இதுவரை பார்த்தறியாத பெரிய ஜீவராசியின் மரணப் படுக்கை என்பதால் சுவாரஸ்யமாகவும் பார்த்தார்கள்.\nதிமிங்கல வாலுக்கு வெகு அருகிலேயே வேர்க்கடலை, ஐஸ்க்ரீம், தயிர்சாதம், குளிர்பானங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன கடலுக்குள் போய் திமிங்கலத்தின் தலையைப் பார்க்க விரும்பி இருக்கிறார்கள் பிள்ளைகள். தலை கிடந்த இடம் வெகு ஆழம். விஷயம் அறிந்ததும் இரண்டு மூன்று சிறிய படகுகள் இதற்கென வந்துவிட்டன. பிள்ளைகளை ஏற்றித் திமிங்கலத்தைச் சுற்றிக் காண்பித்து இறக்கிவிட்டுப் பணம் பெற்றுக்கொண்டார்கள��.\nஅவர்கள் போன சமயத்தில் மீன் துறை அதிகாரிகள் கடலுக்குள் வெகுதூரத்தில் ஒரு படகிலிருந்துகொண்டு திமிங்கல வாய்க்கு நேராக முரட்டு மீன்களைத் தூக்கி எறிந்தார்கள். அவை திமிங்கலத்தின் திறந்த வாயருகே விழுந்தும் அவைகளை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மூச்சு வாங்குவதையும் விடுவதையும் தவிர வேறுஞாபகங்கள் அற்றுப் போய்க் கிடந்தது. சிரசின் வழி ஆகாயத்திற்குப் பீய்ச்சும் தண்ணீர் மட்டும் அந்தச் சூழ்நிலையிலும் அதன் கம்பீரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.\nகரைதாண்டி மணல் மேட்டில் சிறிய இலைகளடர்ந்த பேர் தெரியா செடிகள் தூசி அப்பிக் கிடந்தன. அங்கு போய் நிழல் தேடினார்கள். உடம்பில் கால்வாசிக்குக்கிடைத்த செடி நிழல்களில் ஏற்கனவே மக்கள் நின்றும் உட்கார்ந்தும் தூரத்தில் திமிங்கலத்தின் ஓரத்தில் ஓடி ஓடிப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளை அதட்டிக் கொண்டிருந்தனர்.\nகடல் நீரில் கால் நனைத்தபடி அவன் பிள்ளைகள் படகுக்காகக் காத்திருந்தார்கள். படகு கிடைத்ததும் அவர்களைக் கை தட்டி அழைத்தனர். குறுகி வந்திருந்த வால் பகுதியிலிருந்து தொடங்கிப் பருத்து விரிந்து வயிறு தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. கடல் மக்கள் எவ்வளவு பேர் இந்தப் பெரிய உருவத்திற்குப் பயந்து வால் சுருட்டி வாய் பொத்தி ஓடி ஒளிந்திருப்பார்கள் என்று பிள்ளைகள் விலாவரியாக விவாதித்துக் கொண்டு வந்தார்கள். படகில் பல ஊர்ப் பிள்ளைகள் இருந்ததால் புதுப் புது விவரங்களைப் பரிமாரிக் கொண்டார்கள்.\nஅவர்களுக்கு முன் சென்ற படகுக்காரர் படகை நிறுத்தி பிள்ளைகளைத் திமிங்கலத்தின் மீதி ஏற்றி விட்டார். கையில் கோன் ஐஸ்கிரீமுடன் பிள்ளைகள் படு உற்சாகமாய் திமிங்கலத்தின் முதுகிலேறினர். முதுகின் மீது நின்று குதித்தனர். சறுக்கிக் கீழே போய் மேலே வந்தனர். ஐஸ்கிரீமை திமிங்கிலத்தின் கரிய தோலில் தடவினர்.\nஎவ்வளவு அதட்டியும் அவன் பிள்ளைகள் கேட்பதாயில்லை. அவைகளும் திமிங்கலத்தின் மீதே விளையாண்டார்கள். ஐஸ்கிரீமால் தங்கள் பெயர்களை திமிங்கில முதுகில் இனிஷியலோடு எழுதினார்கள். எருமை மேய்க்கும் சிறுவர்கள் எருமை மீதமர்ந்து பக்கவாட்டில் எருமையின் வயிற்றைத் தட்டி விரைந்து நடக்கும்படி செய்வது போல் இவர்களும் திமிங்கல முதுகில் உட்கார்ந்து வயிற்றுக்கு எட்டிக் கையால் அடித்தார்கள்.\n‘என்ன வேகமாப் போகமாட்டேங்குதே ‘\n‘அதோ தெரியுது பார் இன்னொரு தீவு அங்கு போ ‘ என்று கத்தினார்கள் திமிங்கலத்திடம்.\nகடலில் நீரோட்டம் ஆரம்பமாகியிருந்தது. மேற்கு நோக்கி ஆறுபோல் ஓடிய நீரில் சிவப்புக் கலந்திருந்தது. திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து ஒழுகிய ரத்தந்தான். படகின் அடிப்பகுதியெல்லாம் சிவப்பாகி இருந்தது. கடல் வாசமும் ரத்த வாசமும் கலந்த கவிச்சி வாடை கரை வரை வீசியது.\nதிமிங்கல சவாரியை விட்டுப் பிரிய அவர்களுக்கு மனமில்லை. பிள்ளைகளைப் பிடிவாதமாக இறக்க வேண்டியிருந்தது. அவர்கள் கரைக்கு வந்த பின்னும் மேலும் மேலும் ஜனங்கள் பிள்ளைகளோடு கடலில் இறங்கியபடி இருந்தார்கள். பிள்ளைகள் இப்போது ஐம்பது அறுபதுபேர் திமிங்கல முதுகில் உட்கார்ந்து குதித்துக் கொண்டிருந்தார்கள்.\nதயிர்சாதம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கரை ஓர சிறு நிழல்கள் தாண்டித் தீவின் உட்புறத்தில் வளர்ந்து கிடந்த தாழம் புதரடியில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.பிள்ளைகள் தீவைச் சுற்றி வரவேண்டும் என்பதில் குறியாக நின்றார்கள். சாப்பிட்ட இலைகளைச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது பார்த்தார்கள் பக்கத்துத் தாழம்புதர் நிழலில் பாட்டில் திறந்து வைத்து கமகமவென்று ஒரு கம்பெனி பத்துப் பேரோடு வட்டமாய் உட்கார்ந்து நடந்துகொண்டிருந்தது.\nபிள்ளைகளோடு தீவின் கிழக்குப் பக்கமாய் கரையில் கால் நனைத்தபடி வெயிலுக்குள் நடந்தார்கள் திமிங்கலம் பார்க்க வந்த இளைஞர்கள். பலர் அநேக இடங்களில் கடலுக்குள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் கடலுக்குள் தூரத்தில் நின்ற பாறைகள் வரை அவற்றின் மேலேறி நின்று அலை அடித்த நீரை உடம்புகளின் மீது வாங்கிக் கொண்டிருந்தார்கள்.\nகடல் நுரை ஒன்றை அவன் பிள்ளைகளிடம் எடுத்துக் கொடுத்தான். அவன் சிறுவனாயிருந்தபோது சிலேட்டை அழிக்க அந்தக் காய்ந்த நுரையைப் பயன்படுத்தியதைச் சொன்னபோது பிள்ளைகள் அந்த ஒட்டு நுரையில் நிறைய கால்ஷியம் இருப்பதாகவும் வீட்டில் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ்க்கு உண்ணக் கொடுக்கலாம் என்று சொல்லி பத்திரப்படுத்தினார்கள். கடல் அலைகளில் அடித்து வந்த பாசிகள் கடற்புல் என்று ஒதுங்கிக் கிடந்தத் தாவரங்களை சுகமாக மிதித்தபடி தீவையே வட்டமடித்துத் திமிங்கலம் கிடந்த இடத்திற்கு வந்தார்கள்.\nஇன்னும் ஐம்பது அடிதூரம் இருக்கையில் அவர்கள் கண்முன்னே அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அது நிகழ்ந்து கொண்டிருந்தது. ரத்தம் ஒழுகியவாறும் மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த திமிங்கலம் சரேலென்று உதறிக்கொண்டு வெகு உயரத்திற்கு எழுந்தது. திமிங்கலத்தின் முதுகில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சிதறி விழுந்துகரை நோக்கி நீந்தியும் ஓடியும் வந்தார்கள். படகுகள் கவிழ்ந்துவிட்டன. படகுக்காரர்கள் கரை நோக்கி நீந்தினார்கள். படகுகளைப் போட்டுவிட்டு படகுகளில் திமிங்கல முதுகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்காகக் காத்திருந்த பெற்றோர்கள் பதறியபடி கடலுக்குள் விழுந்து கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.\nதுணிந்த சில பேர் ஓடி கடலுக்குள் தடுமாறியவர்களைப் பிடித்து இழுத்து வந்தனர். திமிங்கலம் அசைந்தபடி கிடந்தது. எல்லோரும் பீதியடையத் துவங்கினார்கள். அங்குமிங்கும் ஓடினார்கள். திமிங்கலத் தலைவழி பீய்ச்சும் கடல் நீர் அதிக அளவிலிருந்தது. அடுத்த ஒரு தாவலுக்கு அது முயல்வதாகப் பட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளை வைது கொண்டும் இழுத்துக் கொண்டும் தீவின் மறுபக்கமுள்ள படகுத் துறை நோக்கி ஓடினார்கள். திமிங்கலம் திரும்பி தீவுக்குள் விழுந்தால் ‘நாமெல்லாம் சட்னி ‘ என்று சொல்லிக்கொண்டே ஓடினார் ஒருவர். கால் வலிக்க நடந்த அந்தத் தீவு இப்போது சின்ன நிலத்துண்டாகத் தெரிந்தது இப்போது.\nதிமிங்கலம் திரும்பி தீவுக்குள் விழுந்தால் தீவு கடலுக்குள் போய்விடும் என்றார் ஒரு பெண். இன்னும் நிறைய ஜனங்களும் பெரு நிலமுமாக இருந்தால் இந்தப் பயம் வந்திருக்காது என்று தோன்றியது அவனுக்கு. கடைசியாய் திமிங்கலத்தின் முதுகில் விளையாடி வெகு நேரம் வரை கீழே இறங்கமாட்டேனென்று பிடிவாதம் பிடித்த இரண்டு பிள்ளைகளை அவற்றின் அப்பா உடம்பு குன்றிப் போகும்படி அடித்தார். அவர்கள் எல்லோரும் முழுக்க நனைந்திருந்தார்கள்.\nபடகுத் துறையில் கூட்டம் ஒரு கட்டுக்குள் இல்லை. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் மிதித்துக்கொண்டும் படகுகளில் ஏறினார்கள். பட்டுக்காரர்களின் எச்சரிக்கை மிரட்டல் எல்லாவற்றையும் மீறி படகுகளில் உட்கார்ந்துகொண்டு சீக்கிரம் புறப்படும்படி விரட்டினார்கள்.\nபடகுகள் திரும்பி வருவதற்காகக் காத்���ிருந்தபோது கடைசியாக வந்தவர்கள் சொன்னார்கள். ‘திமிங்கலம் மறுபடி எவ்விப் பாஞ்சு மெல்ல மெல்லக் கடலுக்குள்ளெ போய்க்கிட்டிருக்கு. ‘\nதூரத்தில் ஒருவர் ஓடி வந்துகொண்டிருப்பவர் சொன்னார். ‘அதெல்லாம் பொய். அது மெல்ல மெல்ல செத்துக்கிட்டிருக்கு. ‘\nஅவள் முகம் வெளிறி நின்றாள். அடித்து பிடித்துப் படகில் ஏற எவ்வளவு முயன்றும் இரண்டாம் முறையாகவும் முடிய வில்லை. இதற்குள் படகுத்துறையில் பெரும் அலைகளைடிக்கத் துவங்கி திமிங்கலம் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருப்பதாகப் பிள்ளைகளோடு நின்றவர்கள் பயந்தபடி முணங்கத் துவங்கி இஷ்டதெய்வங்களைக் கூப்பிட்டுத் திசை நோக்கி வணங்கினார்கள்.\nஅவர்கள் ஏறியதுதான் கடைசிப்படகு. தீவு வெறிச்சோடிக் கிடந்தது. அந்த ஒரு குடிசையும் இரண்டு மெலிந்த ஆட்களும் வற்றிய இரண்டு நாய்களும் மட்டும் அந்தப் படகை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.\nமறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nஇந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2\nயாரைத் தேடி ஒடுகிறது நதி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது\nஅறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)\nகாந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)\nNext: நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)\nமறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nஇந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2\nயாரைத் தேடி ஒடுகிறது நதி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது\nஅறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள���ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)\nகாந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3567", "date_download": "2018-10-18T01:35:21Z", "digest": "sha1:DITPYGO2UVD6ZW7H6RDTXHY3W3ZXKV77", "length": 2935, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "பூங்காவனத் திருவிழா -(28-07-2018) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலய திருவிழா(2018) 1ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரை »\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலய திருவிழா(2018) 1ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:37:05Z", "digest": "sha1:ZIZH6JMCN3PB37WSYLWDIBX2OPZLJGNJ", "length": 12509, "nlines": 110, "source_domain": "sivankovil.ch", "title": "சைவத் தமிழ்ச் சங்கம் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome சைவத் தமிழ்ச் சங்கம்\nஆரம்பம் 26.07.1994 அன்று சூரிச் Volkhaus மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கல் தினத்தன்று பொதுக்கூட்டம் நடைபெற்று நிர்வாகசபை தெரிவுசெய்யப்படும்.\nஆரம்பம்முதல் வௌ;ளிக்கிழமைதோறும் ஏழடமளாயரள மண்டபத்தில் சிறிய மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி வழிபாடு செய்துவந்தோம்.1994 இல் Wehntalerstrasse. 293, 8051 Zuerich இல் மண்டபம் வாடகைக்கு எடுத்து கோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n2002இல் Glattbruggக்கு மாற்றம் செய்யப்பட்டது.\n2014இல் ஆலயக் கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டது.\nசுவிஸ்வாழ் தமிழ் மாணவர்கள்: சைவத் தமிழ்ச் சங்கம் ஆரம்பமுதல் இன்றுவர��� தமிழ்மொழி, சைவசமய அறிவினை மேம்படுத்துவதற்காக சரஸ்வதிபூசையினை முன்னிட்டு வருடந்தோறும் மாணவர்களுக்கான போட்டி கலைவாணிவிழாவினை நடாத்திவருகின்றோம்.\nதுறைசார்ந்தவர்களைக்கொண்டு மக்களுக்கான ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல். இலங்கையில் யுத்தால் இறந்த அனைவரையும் நினைத்து வணங்குவதற்காக ஆலய மண்டபத்தில் நினைவாலயம் அமைத்து அனைவரும் வழிபட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமூதாளர் அன்பு இல்லத்தினை நடாத்துதல்:\nஇங்கு வாழும் எம் உறவுகள், முதிர் நிலையை அடைந்தவர்களையும், தாதியர் துணையுடன் வாழ்கையை நடாத்துபவர்களையும் ஆற்றுப்படுத்தி தமிழில் பேசி அரவணைத்து. (தாதியர், பணியாளர்கள், வைத்தியர் தமிழ் பேசக் கூடியவர்களை பணிக்கு அமரத்;துதல்;) மூதாளர் அன்பு இல்லத்தில் வசிக்ககூடிய வசதியனை செய்துள்ளோம்.\nதொண்டர்கள் அனைவரும் சேவை அடிப்படையில் தொண்டாற்றுபவர்கள். தொண்டாற்றும் தொண்டர்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல். விழாக்களை தாயகத்துக்கு இணையாக மிகப் பிரமாண்டமாக ஒழுங்குபடுத்தல்\nதமிழ் மக்களும், சுவிஸ் மக்களும் ஆலயம் சார்ந்த விபரங்களை அறிந்துகொள்வதற்கும், சைவசமயத்தின் அடிப்படை விடயங்களை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபக்திமலர்கள் என்ற பெயரில் 24மணிநேர இணையவானொலியினை நடாத்திவருகின்றோம்.\nசிவன் தொலைக்கட்சி (சிவன் டிவி):\nஎமது ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சமய சொற்பொழிவு போன்றவற்றை எமது இணைய தொலைக்காட்சி மூலம் நேரடியாகவும் பின்பு பதிவிலும் உலக சைவ மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். அதே பேன்று தாயகத்தில் நிகழும் ஆலயங்களின் விழாக்களை நேரடியாகவும், பதிவு செய்தும் ஒளிபரப்பு செய்து வருகின்றோம்.\nஎம்மவர்கள் இங்கு (சு+ரிச்) வாழ்ந்து பின் இறை பதம் அடையும் இடத்து அவர்களின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதோடு, மரணச் சடங்கு நடக்கும் நாளன்று மதிய உணவினை இலவசமாக வழங்கிவருகின்றோம்.\nசுவிஸ் மாணவர்கள், சுவிஸ் மக்கள்:\nசுவிஸ் பாடசாலை மாணவர்களுக்கு சைவசமய விளக்க வகுப்புக்களை ஒழுங்குபடுத்தல். ஏனைய மதத்தவர்களுக்கு சைவசமயத்தினையும், தமிழர் கலாச்சாரத்தையும் எடுத்துக்கூறல்.\nதாயக வறிய மாணவர்கள், மக்கள்:\nஆலய பராமரிப்பில் மீதப்படுத்தப்படும் நிதியிலும், மக்களிடம் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவென சேகரிக்கும் நிதியையும் கொண்டு ஆலயம் ஆரம்பித்த காலமுதல் வறிய மாணவர்கள், மக்களுக்கான சேவையினை வழங்கிவருகின்றோம். அன்பே சிவம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் தாயகத்தில் போரினாலும், இயற்க்கை அனர்த்ததினாலும் வறுமையின் பிடியில் வாழும் எம்முறவுகளை தேவையறிந்து உதவிவருகின்றோம்.\nஇயற்கையின் சீற்றத்தாலும், போரினாலும் எமது தாயகத்தில் மரங்கள், காடுகள் அழிந்த நிலையில் இன்று மிகுந்த வெப்பத்தால் நீர் நிலைகள் வற்றி வறண்ட நிலையில் விவசாயம் செய்யக் கூடிய நிலங்கள் பெருபாலும் விவசாயத்திற்கு பயன்னற்ற நிலை காணப்படுகின்றது. அதனை கருத்தில் கொண்டு தாயகத்தில் வருடந்தம் தோறும். தீபாவழியை முன்னிட்டு (நவம்பர் மாதம); வரப்புயர மரநடுகைத்திட்டம் அறிமுகப்படுத்தி, தாயகத்தில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி மரநடுகையினை ஊக்குவித்து வருகின்றோம்.\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-buses-topped-in-accident-117112800031_1.html", "date_download": "2018-10-18T00:39:31Z", "digest": "sha1:KSNUSDZLTGFVPFP7EEGJQFHWMTDIYELH", "length": 11226, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "காலாவதியான பேருந்துகள்: இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாலாவதியான பேருந்துகள்: இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்\nஇந்தியாவிலேயே அதிக அளவில் காலாவதி பேருந்துகளை இயக்கும் நகரம் எது என்பது குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் துரதிஷ்டவசமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது.\nசென்னை நகரில் உள்ள மாநகர பேருந்துகளில் 73% காலாவதி பேருந்துகள் என்றும், இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அந்த பட்டியலுடன் கூடிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கடந்த 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையை அடுத்து காலாவதியான பேருந்துகளை அதிகம் இயக்கும் போக்குவரத்து கழகங்கள் பட்டியலில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், புனே ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஒரு மாநகர பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்ற நிலையில் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் 7 ஆண்டுகளையும் கடந்து ஓடுவதால் உடனடியாக புதிய பேருந்துகளை சென்னை போக்குவரத்து கழகம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nகல்லூரி மாணவி மிரட்டி கற்பழிப்பு ; நண்பனுக்கும் விருந்தாக்கிய காதலன் : சென்னையில் அதிர்ச்சி\nசத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை\nபேஸ்புக் நட்பு, சிறுமி 4 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம்: சென்னையில் பயங்கரம்\nசெவிலியர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்ணாசாலை; 1000 பேர் கைது\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணிக்கு முதல் வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/44-217540", "date_download": "2018-10-18T01:02:27Z", "digest": "sha1:QI3LIYJB43QVFFLCGEUDWMI2Q4NK77BA", "length": 4438, "nlines": 78, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொஸ்டா றிக்காவை வென்றது பெல்ஜியம்", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nகொஸ்டா றிக்காவை வென்றது பெல்ஜியம்\nரஷ்யாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற கொஸ்டா றிக்காவுடனான ப���ட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, றொமெலு லுக்காக்கு இரண்டு கோல்களையும் ட்ரை மேர்ட்டன்ஸ், மிச்சி பச்சுவாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.\nகொஸ்டா றிக்காவை வென்றது பெல்ஜியம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-10-18T01:01:12Z", "digest": "sha1:J6OGGBK25LWXPJ6ZABNH5OFU2EOXROAR", "length": 7383, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அரியானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரியானா அரசு‎ (2 பகு, 2 பக்.)\n► அரியானா அருங்காட்சியகங்கள்‎ (1 பக்.)\n► அரியானா அனல் மின்நிலையங்கள்‎ (4 பக்.)\n► அரியானா நபர்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► அரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (33 பக்.)\n► அரியானாவில் அரசியல்‎ (2 பகு)\n► அரியானாவில் உள்ள கட்டிடங்கள்‎ (1 பக்.)\n► அரியானாவில் கல்வி‎ (1 பகு)\n► அரியானாவிலுள்ள இந்துக் கோயில்கள்‎ (2 பக்.)\n► அரியானாவின் புவியியல்‎ (1 பகு, 2 பக்.)\n► அரியானாவின் மாவட்டங்கள்‎ (19 பகு, 22 பக்.)\n► சண்டிகர்‎ (4 பகு, 13 பக்.)\n► ஹரியாணாவில் போக்குவரத்து‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கு (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2008, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1909", "date_download": "2018-10-18T00:28:21Z", "digest": "sha1:5RJTWS546OGQINUZKINHXQXR7EUMTKGU", "length": 5967, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில அறிமுகம்\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய K8 (2017) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எல்ஜி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் புதிய மாடலை ரூ.9,999 விலைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் ஆஃப்லைன் விற்பனை குறித்து எல்ஜி சார்பில் எவ்வித தகவலும் இல்லை.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட எல்ஜி K8 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அமைந்துள்ள புதிய ஸ்மார்ட்போனில் சிறப்பான கேமரா, கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ மற்றும் வித்தியாதமான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய K8 (2017) மாடலில் கேமரா சென்சாரின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.\nஎஸ்ஜி K8 (2017) சிறப்பம்சங்கள்:\n- 5.0 இன்ச் 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே\n- 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 2500 எம்ஏஎச் பேட்டரி\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nஇந்தியாவில் கோல்டு மற்றும் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் எல்ஜி K8 (2017) ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. முன்னதாக எல்ஜி நிறுவனத்தின் கியூ6 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. புதிய எல்ஜி கியூ6 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, மிலிட்டரி கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nவெர்டிகோ தலைசுற்றல்... தடுக்கும் 5 எளிய யோ�...\nமார்ச் 31 முதல் ரெட்மி நோட் 4 முன்பதிவு துவ�...\nஇளமை பொலிவை தக்க வைக்கும் நீர்ச்சத்து நி...\nநல்ல பழக்கம் என்று கடைப்பிடிப்பவை உண்மை�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T00:52:13Z", "digest": "sha1:GV35CK26O3FJHN6N5AQLVIJJLSOQCZST", "length": 10984, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "பாகிஸ்தானையே பரபரப்பாக்கிய அஜித் பாடல் - எது தெரியுமா?", "raw_content": "\nமுகப்பு Cinema பாகிஸ்தானையே பரபரப்பாக்கிய அஜித் பாடல் – எது தெரியுமா\nபாகிஸ்தானையே பரபரப்பாக்கிய அஜித் பாடல் – எது தெரியுமா\nதல அஜித் அவர்களுக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளார்கள், பாகிஸ்தானிலும் அஜித்திற்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை அஜித் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார்.\nஅனிருத் இசையில் வேதாள படத்தில் வெளியான ஆலுமா டோலுமா பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது, அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பாடல்.\nஇந்த பாடலை பற்றி பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், பாடல் வரிகளில் ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை, இருப்பினும் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என ட்விட்டரில் கூறியுள்ளார்.\nஅதற்கு அனிருத் இசைக்கு மொழி இல்லை என பதிலளித்துள்ளார்.\nஒரு பாடலுக்கு ரூ25 லட்சம் சம்பளம் வாங்கும் அனிருத்\nவேலைக்காரன் படத்தின் சிறப்புக் காட்சிகளின் தொகுப்பு (வீடியோ உள்ளே)\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39192692", "date_download": "2018-10-18T01:17:20Z", "digest": "sha1:RAZJWHEAXHBKV7XYSYTQ6OZRW4BHMAWM", "length": 9522, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "கட்டடத்துக்குள் பதுங்கியிருக்கும் ஆயுததாரியை உயிருடன் பிடிக்க போலீசார் சுற்றிவளைப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nகட்டடத்துக்குள் பதுங்கியிருக்கும் ஆயுததாரியை உயிருடன் பிடிக்க போலீசார் சுற்றிவளைப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசந்தேகிக்கப்படும் பயங்கரவாதியொருவரை பிடிப்பதற்காக உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை,லக்னெளவில் நடத்திவரும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption 6 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் தேடுதல் வேட்டை\nசெவ்வாய்க்கிழமை நண்பகலில், உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னெளவில் உள்ள தாக்கூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியொருவரை கைது செய்ய போலீசார் சென்ற போது, பதுங்கியிருந்த அந்த சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சூழலில், இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவத���க தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பாக பிபிசியிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பேச்சாளர் ராகுல் ஸ்ரீவத்சவா கூறுகையில், ''சந்தேகிக்கப்படும் தீவிரவாத நபர்கள் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அல்லாத ஒரு வெளி முகமை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது'' என்று கூறினார்.\nபடத்தின் காப்புரிமை VIVEK TRIPATHI\nமேலும், அவர் கூறுகையில், '' ஃ பைஜான் மற்றும் இம்ரான் என்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று கான்பூரில் நடைபெற்ற வேறொரு தீவிரவாத தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.\nலக்னெளவின் தாக்கூர்கஞ்ச் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக குறிப்பிட்ட ராகுல் ஸ்ரீவத்சாவா , ''சைஃபுல் என்ற பெயருடைய சந்தேக நபர் ஒருவர் கட்டடத்துக்குள் பதுங்கியிருக்கிறார். அவரை உயிருடன் பிடிப்பதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.\n\"அந்த இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருக்கலாம். ஆனால், அதனை தற்போது உறுதிப்படுத்த இயலாது'' என்றும் அவர் தெரிவித்தார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/02004537/Give-the-work-Lets-come-when-the-victory-comes--interview.vpf.vpf", "date_download": "2018-10-18T01:27:28Z", "digest": "sha1:EKPP5ZKVY6UGNFHPFHXMRPHPPERTYCNS", "length": 11464, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give the work... Let's come when the victory comes - interview Jayam Ravi || ‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்���ுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி + \"||\" + Give the work... Let's come when the victory comes - interview Jayam Ravi\n‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி\nஜெயம் ரவி–நிவேதா பெத்துராஜ் நடித்து, நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சவுந்தர்ராஜன் டைரக்டு செய்த ‘டிக் டிக் டிக்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஜெயம் ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\n‘‘உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பதுதான் என் குடும்பம் எனக்கு கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், ரசிகர்கள்தான். நாம் என்ன கொடுத்தாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம், டைரக்டர் சக்தி. ‘‘இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை. ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடித்தால் நல்லாயிருக்கும்’’ என்றார்.\nகதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இசையமைப்பாளர் இமானுக்கு இது 100–வது படம். அவர் இவ்வளவு உயரத்துக்கு போனாலும், ரொம்ப தன்னடக்கம் உடையவர்.\nஎனக்கும், என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய ‘‘குறும்பா’’ பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். அந்த பாடலை 2 ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன். கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக்குக்கு நன்றி.\nஎனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது, என் அண்ணன். நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்.’’\n1. ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்\nபாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.\n2. கவர்ச்சிக்கு மாறிய நாயகி\nமூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n4. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\n5. ‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Vijayakanth.html", "date_download": "2018-10-18T01:38:16Z", "digest": "sha1:FMRGZ2VHOOOHBP2Y34TXXDFRBZBILI7F", "length": 11247, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "திருட்டுக் குற்றவாளி விஜயகாந்தின் மாநகர உறுப்பினர் பதவி அவரது மனைவிக்கு ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திருட்டுக் குற்றவாளி விஜயகாந்தின் மாநகர உறுப்பினர் பதவி அவரது மனைவிக்கு \nதிருட்டுக் குற்றவாளி விஜயகாந்தின் மாநகர உறுப்பினர் பதவி அவரது மனைவிக்கு \nதுரைஅகரன் July 22, 2018 இலங்கை\nயாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது துணைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சுந்தர்சிங் விஜயகாந்த் போட்டியிட்டார். அவரது வட்டாரத்தில் வெற்றிபெற்ற அவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக விஜயகாந்த் பதவி ஏற்க முன்னரே திருட்டுக் குற்றத்தில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக் கைதியானார்.\nயாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இருந்தவாறே யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். மாநகர சபை அமர்வில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு விஜயகாந்த் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கோரியிருந்தார். எனினும் அதற்கான அனுமதியை அமைச்சு வழங்கவில்லை. தனக்கு எதிரான குற்றத்தீர்ப்பை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விஜயகாந்த் மேன்முறையீடு செய்த போதும் அவருக்கு நீதிவான் நீதிமன்றால் பிணை வழங்கப்படவில்லை.\nஇதனால் யாழ்ப்பாண மாநகர சபையின் 3 அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்க தவறிய சுந்தர்சிங் விஜயகாந்த்தின் உறுப்புரிமை தானாகவே செயலிழந்தது. அந்த இடத்துக்கு தனது துணைவியான நர்மதா ஜெகதீஸ்வரனை நியமிக்க விஜயகாந்த் கோரியிருந்தார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் சங்கையா தெரிவித்திருந்தார். அதற்கு கட்சி அனுமதியளித்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய உறுப்பினராக நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவி���் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karuvin-11-20-vaara-kaala-valarchchi", "date_download": "2018-10-18T02:02:19Z", "digest": "sha1:4WNYD2PJPOSSJFKWNOTRDLQVXFWQNXA4", "length": 7878, "nlines": 243, "source_domain": "www.tinystep.in", "title": "கருவின் 11-20 வார கால வளர்ச்சி..! - Tinystep", "raw_content": "\nகருவின் 11-20 வார கால வளர்ச்சி..\nகர்ப்பகாலத்தில் குழந்தை கருவறையில் வளர்கையில், கருவானது ஆரோக்கியமாக தான் வளர்கிறதா அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது போன்றவற்றையெல்லாம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்; சரிசெய்யக்கூடிய குறைபாடாய் இருந்தால், அதைக் கருவறையிலேயே சரிசெய்து விடலாம். அப்படி கருவானது கருவறையில் இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையை வார வாரீயாக புகைப்படங்கள் வடிவில் இப்பதிப்பில் காணலாம்..\nபெண்ணின் வயிற்றில் நிகழும் அற்புதத்தை, கண்ணால் காண முடியாத அதிசயத்தை நம்மால் இந்த படங்களில் கண்டு அறிய இயலும்; இப்படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அதிசயத்தை உணர்த்தும்.\nமேலும் உங்கள் சிசுவின் அசைவுகளை உணர்ந்து கொண்டே, அது எவ்வாறு அசைகிறது என்பதை உங்களால், படத்தில் காண இயலும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://entamizh.com/category/7/", "date_download": "2018-10-18T01:57:19Z", "digest": "sha1:TF4UII5CHQXGDPEW3XFFAFOSRSZTFSAX", "length": 11749, "nlines": 97, "source_domain": "entamizh.com", "title": "மக்கள் குரல் – என் தமிழ்", "raw_content": "\nஎன் தமிழ் மலேசியா வண்ணங்கள் உலகம் இந்தியா விளையாட்டு நிகழ்வுகள் காணொளிகள் மற்றவை- குடும்பம் - பக்தி - சந்தை தொடர்பு\nம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்\nடி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்\nஇவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\n“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி\nSD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது\nசெக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்\nடத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ SK தேவமணி கலந்துகொண்ட பக்தி சக்தியின் சூரசம்ஹாரம் மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nடத்தோஸ்ரீ SK தேவமணி தலைமையில் இடைநிலைப்பள்ளியை நோக்கி செல்லும் கருத்தரங்கம்\nஎன் வீட்டுத் தோட்டத்தின் வெற்றி - புதிய கதை களம் புதிய விளம்பர யுக்தி திரைப்படக் குழுவினரின் உழைப்பு ஈடுபாடு\nபிரிஷாவின் மருத்துவ செலவிற்காக மாமா மச்சான் முதல் நாள் வசூல் வழங்கப்படுகிறது\nகுழந்தை பிரிஷா சந்திரனின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3,00,000 ரிங்கிட் வரை செலவு பிடிக்கும் என\nபகடிவதைக்கு எதிராக பைக்கர்ஸ் கிளப்புகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு\nபகடிவதைக்கு ஆளாகிய நவீனின் கொடூரமான மரணத்தை கண்டித்து அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பகடி��தை கொடுமைக்கு எதிராகவும் மலேசியாவில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்கர்ஸ் கிளப்புகளும் இன்று\nஇந்திய சமூகத்தின் மனித உரிமைகள் பிரச்சனைகள் குறித்து டாக்டர் சுப்ரா பேச்சு\nம.இ.கா ஏற்பாட்டில் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் (SUHAKAM) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 04/07/2017 காலை 10.30 மணிக்கு ம.இ.கா தலையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.\nபெட்டாலிங் ஜெயா சிட்டி பலகலைக்கழகத்தில் Inspire 2 Aspire நிகழ்வு\nம.இ.கா புத்ரா பிரிவு ஏற்பாட்டில் 03/07/2017 அன்று பெட்டாலிங் ஜெயா சிட்டி பல்கலைக்கழகத்தில் சுமார் 21 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட “Inspire\nஇந்திய சமுதாய வளர்ச்சிக்கு நான்கு அம்சங்களை கொண்ட வியூகச் செயல் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஇன்று பிரதமர் அவர்களால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது மனதுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது என மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய\nபொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்தை உடனே திரும்ப பெற வேண்டும் திரு. சிவராஜ் சந்திரன் வலியுறுத்தல்\nபொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு.\n15 வயதுக்கு மேற்பட்டோரில் 5 மில்லியன் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் – டாக்டர் சுப்ரா\nஜான்சன் & ஜான்சன், சன்வே குழுமம், ஏர் ஏசியா மற்றும் AIA ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நாட்டில் முதன் முதலாக தொழிலாளிகளிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை\nம.இ.கா தலைவர்களின் முயற்சியால் ஸ்ரீ மகா சக்தி தேவிக்கு தற்காலிக ஆலயம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது\nகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வந்த பூச்சோங் பிரிமா ஸ்ரீ மகா சக்தி தேவி ஆலயத்திற்கு மாற்று நிலம் வேண்டி மித்ரஜெயா மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக\nகுவாங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம்\nகுவாங் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் முன்னாள் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வரவேற்கப்பட்கின்றனர். சங்கத்தில் உறுப்பினர் பதிவுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். சி.எஸ்.நாயுடு\nசிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை கோலகுபு சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு வழங்கினார்\nகோலகுபு சட்டமன்ற சேவை மையத்தில் சிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை முதல்கட்டமாக கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் திரு. லீ கீ ஹியோங் மனுசெய்த\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\nபிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்\nதமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=154010", "date_download": "2018-10-18T00:39:04Z", "digest": "sha1:T3EY665UFKRCN4Y7M372M7XGVQYU5HLM", "length": 5893, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\nகற்பு களைந்த பெண் பத்தினிபெண்ணை குறை சொல்லாமா என, ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயக்குமார் பதில் கேள்வி கேட்டுள்ளார்\nமே���ும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nஒரு கோடி ப்பே… ஒரு கோடி… மொமென்ட்\nதப்புதான்.. தப்புதான் டங் சிலிப்பாயிடுச்சி\nமதுரைக்கு \"எய்ட்ஸ்\" மருத்துவமனை வரும்\nஜெ., ஆவியிடம் பேச திருநாவுக்கரசர் ஆர்வம்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலையாம்\nமுதல்வருக்கு சனி உச்சத்துல இருக்கு\nபிரச்னை என்னான்னு சொல்லு : சீனிவாசன்\nஅணைக்கு காய்ச்சல் வந்துருக்கு : முதல்வர் காமெடி\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144313", "date_download": "2018-10-18T02:04:33Z", "digest": "sha1:VK5MDDORIVDQBV4HWPYIJHTUK4UCPFZ2", "length": 13419, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "இப்படியாகிவிட்ட மணிரத்னம் பட ஹீரோயின் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஇப்படியாகிவிட்ட மணிரத்னம் பட ஹீரோயின்\nமணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ படத்தில் ஹீரோயினியாக நடித்த அனு அகர்வாலின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\n1993ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘திருடா திருடா’. இந்தப் படத்தில் ஆனந்த், பிரசாந்த், ஹீரா ராஜ்கோபால், அனு அகர்வால், சலிம் கோசி, எஸ்.பி பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் உட்பட பலர் நடித்திருந்தார்.\nஅந்தப் படத்தில் நடிகை அனு அகர்வால், சந்திரலேகா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.\nஅந்த படத்திற்கு முன்பு நடிகை அனு அகர்வால் 1988ம் ஆண்டில் ‘இஸி பனா’ என்ற சீரியலில் நடித்திருந்தார். ன்னர் 1990ல் ‘ஆஷிகிவ்’ படம் மூலம் பாலிவுட்டில் பல படங்களில் காதநாயகியாக நடித்து வந்தார்.\nஅப்படி தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் கோமா நோயால் பாதிக்கப்பட்டு 29 நாட்கள் சுயநினைவு இல்லாமல் பீகாரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.\n50 வயதை எட்டிய இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் இருக்கும் நிலைமையைப் பாருங்கள்.\nPrevious articleஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும்\nNext articleஇராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/so-many-medicare-benefits-contains-athimadhuram-117112000028_1.html", "date_download": "2018-10-18T00:38:47Z", "digest": "sha1:CUM3SSQ3UJJDZPID4P6CDS7ZP73IZA5T", "length": 13679, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "இத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா அதிமதுரம்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா அதிமதுரம்\nஅதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.\nஅதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.\nஅதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும், காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு வ��ழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.\nஅதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் (தலை மண்டை) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.\nஅதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.\nவெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள்\nகொழுப்பை பக்குவமாக குறைக்க; பூண்டை இந்த முறையில் செய்து பாருங்க...\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இப்படி ஒரு வழி இருக்கு தெரியுமா...\nடெங்கு காய்ச்சலுக்கு மட்டும் பயன்படுகிறதா நிலவேம்பு குடிநீர்\nடெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறு ஏற்றது என கூறப்படுவது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/maduranthakam-lake-overflows-flood-warning-for-21-villages-117110400036_1.html", "date_download": "2018-10-18T01:51:12Z", "digest": "sha1:7ZOV5GDRQURIGKRPPVIP7BUU6VQC32EQ", "length": 11948, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய ���ச்சரிக்கை\nமதுராந்தகம் ஏரி நிரம்பியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.\nசென்னையில் குறிப்பாக கனமழை பெய்து வருவதால் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முடிச்சூர் பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மதுராந்தகம் ஏரி நிரம்பியது. மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் கொள்ளளவு 23.30, அதில் 20.50 அடியை எட்டியுள்ளது.\nதற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்து கண்காணிப்பில் இருப்பதாகவும், மழை நீர் சூழ்ந்த உள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீணாக கடலில் கலந்த ஒரு டி.எம்.சி மழை நீர் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னையில் இடியுடன் கூடிய கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கனமழை ; புயல்,வெள்ளம் ஏற்படுமா - பதில் சொல்கிறார் வெதர்மேன்\nவிருந்து கொடுத்து விமர்சனத்துக்குள்ளான நடிகர் விஜய்\nசென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/women-s-asia-cup-2017-india-storms-into-final-117110300051_1.html", "date_download": "2018-10-18T01:40:40Z", "digest": "sha1:AL3ZQKMOS4U3K5BO7PKJLVT3463GYZ7S", "length": 10830, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகளிர் ஆசிய ஹாக்கிப் போட்டி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமகளிர் ஆசிய ஹாக்கிப் போட்டி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி\nஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மகளிர் ஆசிய ஹாக்கிப் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று அரையிறுதியில் ஜப்பான் அணியுடன் மோதியது\nஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டதால் இரண்டாம் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தினர். இரண்டாம் பாதியில் இந்திய அணி வீராங்கனைகளின் சமயோசித ஆட்டத்தினால் இந்திய அணி ஜப்பான் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇந்த நிலையில் வரும் 5ஆம் தேதி இந்திய அணி, சீனாவுடன் இறுதி போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியிலும் சீனாவை இந்திய அணி வீராங்கனைகள் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடிசம்பர் 31... மீண்டும் சுனாமி; இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்\nகோலியை வாய்பிளக்க வைத்த நெஹ்ரா\nபுகைபிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை; ஜப்பான் நிறுவனம் அதிரடி\nரோகித் தவான் அதிரடியில் இந்தியா 202 ரன்கள் குவிப்பு\nமுதல் டி20 போட்டி; டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் செய்ய முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=132", "date_download": "2018-10-18T01:54:43Z", "digest": "sha1:AP5EA2DMPXYKFUHSWC5OHRN5B3HDWF4M", "length": 18230, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aayirathu Enn Vinayaka Temple : Aayirathu Enn Vinayaka Aayirathu Enn Vinayaka Temple Details | Aayirathu Enn Vinayaka- Arumugamangalam | Tamilnadu Temple | ஆயிரத்தெண் விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : ஆயிரத்தெண் விநாயகர்\nசித்திரை மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாளன்று பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.\n\"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம் - 628 802, தூத்துக்குடி மாவட்டம்.\nஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். முதலில் கர்ப்பகிரகமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. பிறகு கோயில் விரிவடைந்தது. திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.\nஅடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் இவர் பார்த்துக்கொள்வார்.\nவேண்டியது நிறைவேறியதும் 108, 1008 தேங்காய் சார்த்தி விநாயகரை வழிபடுகிறார்கள். அத்துடன் 108 தீப வழிபாடும் நடக்கிறது.\nஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் \"கணேச பஞ்சரத்தினம்' பாடி, பின் திருச்செந்தூர் சென்று \"சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி வியாதி நீங்கப் பெற்றார்.\nதஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற தகவல் புதுமையானதாகவே உள்ளது.\nமற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.\nகி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.\nயாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nதிருநெல்வேலி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து 50 கி.மீ. தூரமுள்ள ஏரல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரமுள்ள ஆறுமுகமங்கலத்திற்கு மற்றொரு பஸ்சில் செல்லலாம். அத்துடன் மினி பஸ், ஆட்டோ வசதியும் உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் கீதா இன்டர்நேஷனல் போன்: +91 - -- 461 -234 6174, 874, 974\nஹோட்டல் பால்சொர்ணம் போன் : +91- 461 - 232 4616\nவைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3)\nவேங்கட வாணன் (நவதிருப்பதி- 7)\nமகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6)\nஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8)\nஅருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/08/08/95309.html", "date_download": "2018-10-18T01:53:51Z", "digest": "sha1:GCUIYHLMF75LUEACPGZQTKIHQZNNAH7G", "length": 21186, "nlines": 222, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வரும் 21-ல் தொடங்கி வைக்கிறார் மோடி", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வரும் 21-ல் தொடங்கி வைக்கிறார் மோடி\nபுதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபுது டெல்லி : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 648 கிளைகளை வரும் 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார் என தொலைதொடர்பு துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇந்தியாவில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தபால் நிலையங்களையும் பேமெண்ட் வங்கியுடன் இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் நிதிச்சேவை கிடைக்கும். ஒவ் வொரு கிராமங்களிலும் கிளைகள் இருப்பதால் பெரும்பாலான மக் களுக்கு வங்கி சேவை வழங்க முடியும் என அவர் கூறினார்.\nஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது நிறுவனம் இந்திய தபால் துறையா���ும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.\nவங்கிக்கான தொடக்க நாளிலே இதன் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் செயலி மூலம் டெலிபோன் ரீசார்ஜ், டி.டி.ஹெச், கல்லூரி கட்டணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nபேமெண்ட் வங்கி மோடி Post Payment Bank Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்���ூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nVada Chennai public review opinion | வடசென்னை தி��ைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n2வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n3அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n4இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/28/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2657605.html", "date_download": "2018-10-18T00:57:36Z", "digest": "sha1:LO5N4PAHCENGSIRWCEV4VWEAKMAKSLMK", "length": 6118, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி- Dinamani", "raw_content": "\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nBy DIN | Published on : 28th February 2017 12:53 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திரைப்பட நடிகர் ராதாரவி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.\nதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி, திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் தாய் வீட்டில் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.\nமேலும், எனது தாயார் மரணமடைந்த நிலையில், தைரியமாக வந்து ஆறுதல் சொன்னவர் ஸ்டாலின். தமிழகத்தில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் திமுகவில் இணைந்துள்ளேன். திமுக விரைவில் ஆளுங்கட்சியாக மாறும். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/2951299430212994299329903021-295129853007296530212965.html", "date_download": "2018-10-18T00:19:25Z", "digest": "sha1:RWH2OQPZUTMJC4QWYUUADTI7LKHQZARS", "length": 11590, "nlines": 111, "source_domain": "sabireen.weebly.com", "title": "இல்லறம் இனிக்க! - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nஉங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.\no அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.\no பிடிவாத குணம் இருக்க கூடாது.\no வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..\no எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லணும்.\no மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது.\no எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.\no எல்லா நேரங்களிளும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிபார்க்காதிங்க.\no முதலில் நம்பிக்கைக்கு இலக்கணமாக நடந்து கொள்ளவேண்டும்.\no கணவரின் குடும்பத்தாரை நம் குடும்பம் போல் பார்க்க வேண்டும்.\no கணவருக்கு பணிவிடைகள் செய்வதை மகிழ்ச்சியாக என்ன வேண்டும்.\no இஸ்திரி செய்தல், ஷூ பாலிஷ் செய்தல் போன்ற கணவரின் ��ேலைகளை விருப்பமுடன் நாம் செய்ய வேண்டும்.\no அலுவல் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை எதிர்நோக்க வேண்டும்.\no கணவருக்கு பிடித்தமான உடைகளை தேர்வு செய்ய வேண்டும்.\no நம் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள வேண்டும்.\no அவ்வபோது சிறு சிறு பரிசுகள் கொடுக்கலாம்.\no பகலில் நைட்டி அணிவதை தவிர்த்து அவருக்கு பிடித்தமான சேலையில் இருக்கலாம்.\nமேற்கண்டவற்றை செய்து வந்தாலே கணவன்மார்கள் மனைவியின் வசம் ஆவது உறுதி.\no உங்களின் விடுமுறை நாட்களில் சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க.\no விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை.\no சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.\no உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபபடாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்.\no கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க.\no சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க.\no மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிங்க.\no இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயிம் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.\no எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.\no ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க.\no இருவிட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவணிக்க வேண்டும்.\no இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளணும்..\no ஹனிமூன் போனது.. உங்கள் இருவருக்கும் அதிகம் சந்தோஷம் கொடுக்கும் பழைய நிகழ்ச்சியினை பகிர்ந்துக்கொள்ளவும்.\no விடுமுறை நாட்களில் சந்தோஷமாக செலவிடுங்க..\no சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.\no கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்.\no இருவருக்குள்ளும் நல்ல புரிதல் (understanding) இருக்க வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்.\nஇவ்வாறு இருந்தால் இல்லறம் இனிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/spb-didn-t-attend-ilaiyaraja-concert-049670.html", "date_download": "2018-10-18T00:47:20Z", "digest": "sha1:7C5K7LIMT5H5AGOXVEDE2PMXCVLUX3AS", "length": 13718, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளையராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி - எஸ்.பி.பி மிஸ்ஸிங்! | SPB didn't attend ilaiyaraja concert - Tamil Filmibeat", "raw_content": "\n» இளையராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி - எஸ்.பி.பி மிஸ்ஸிங்\nஇளையராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி - எஸ்.பி.பி மிஸ்ஸிங்\nஐதராபாத் : இசைஞானி இளையராஜாவிற்கு தமிழ்நாட்டைப்போலவே ஆந்திராவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் அவர் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஐதராபாத்தில் ஒரு பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக கூறியிருந்த இளையராஜா, நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கலந்துகொள்ளவில்லை.\nசுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் தெலுங்கில் தனது இசையில் உருவான ஹிட் பாடல்களாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் இளையராஜா.\nதற்போது கமலின் 'சபாஷ்நாயுடு', 'மேற்கு தொடர்ச்சி மலை', 'நாச்சியார்', 'அம்மாயி', 'களத்தூர் கிராமம்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து அவ்வப்போது வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி வரும் இளையராஜா, நேற்று ஐதராபாத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.\nஇந்த இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரியில் இருந்து 85 இசைக்கலைஞர்களை வரவைத்திருக்கிறார் இளையராஜா. மேலும், இந்த இசை நிகழ்ச்சியில் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிகைகள் மட்டுமன்றி சிரஞ்சீவி உள்ளிட்ட சில அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களை ரசித்துள்ளனர்.\nதான் மட்டுமின்றி தனது இசையில் பாடல்கள் பாடிய மற்ற பாடகர், பாடகிகளையும் இந்த நிகழ்ச்சியி��் பாட வைத்தார் இளையராஜா. கே.எஸ்.சித்ரா, மனோ, சாதனா சர்கம், கார்த்திக், விஜய் பிரகாஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் லைவ்வாக பாடி இசை ரசிகர்களை மகிழ்வித்தனர்.\nஇளையராஜாவின் இசையில் தெலுங்கில் அதிகப்படியான ஹிட் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். ஆனால், பாடல்கள் மட்டுமே பாடப்பட்ட இசைக்கச்சேரியில் எஸ்.பி.பி பங்கேற்கவில்லை. பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகளையும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது 50 ஆண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், வெளிநாடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கச்சேரிகள் நடத்தி வந்தபோது, தனது இசையில் உருவான பாடல்களை மேடைகளில் பாட ராயல்டி கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார் இளையராஜா.ராயல்டி விவகாரத்துக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் இதுவரை படங்களிலோ அல்லது கச்சேரிகளிலோ இணையவில்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடி���ோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/lyrics/", "date_download": "2018-10-18T01:30:09Z", "digest": "sha1:EN6W36NJJ4XWHQSIS7GTBRC3CS2LSWHI", "length": 11573, "nlines": 166, "source_domain": "aanmeegam.co.in", "title": "Lyrics of god songs | Devotional Songs Lyrics | God Songs Lyrics", "raw_content": "\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் | Vilvashtagam benefits\nMahalakshmi Slogam | செல்வம் பெருக மகாலட்சுமி ஸ்லோகம்\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan suprabhatham lyrics\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108 perumal names\nRagavendra Stotra | ராகவேந்திர ஸ்தோத்திரம்\nசெல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம் | Tiruvilakku Sthothiram\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் | 108 sivan...\n108 லிங்கம் போற்றி | 108 sivan names ஓம் சிவ லிங்கமே போற்றி ஓம் அங்க லிங்கமே போற்றி ஓம் அபய லிங்கமே...\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi vinnagi lyrics...\nதிருநாவுக்கரசர் அருளிய தேவாரம்…. Vetragi vinnagi lyrics வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி...\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan saranam lyrics...\nலோக வீரம் மஹா பூஜ்யம் | சாஸ்தா சதகம் | Lokaveeram Lyrics\n*சாஸ்தா சதகம்* -லோக வீரம் மஹா பூஜ்யம் – Lokaveeram Lyrics ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி...\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu...\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்… pallikattu sabarimalaiku lyrics Tamil இருமுடி தாங்கி...\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nபொய்யின்றி மெய்யோடு ( பாடல் ) 2 ( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில்...\n108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்ப சரண கோஷம் 1. சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஹரிஹர சுதனே சரணம்...\nதீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் | Lakshmi...\nLakshmi narasimha mantra தீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்..\nVenkateswara suprabhatam lyrics in tamil வேங்கடேச சுப்ரபாதம் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா...\n108 murugar names ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி...\nKandha guru kavasam lyrics | கந்த குரு கவசம் பாடல் வரிகள்\nKandha guru kavasam lyrics கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra sollukku...\nKandha sasti kavasam lyrics | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nKandha sasti kavasam lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம்...\nஅணல் முக நாதனே பாடல் வரிகள் | திரு.S.P.பாலசுப்ரமணியம் ஓம் நமசிவாய\nVenkateswara suprabhatam lyrics in tamil வேங்கடேச சுப்ரபாதம் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா...\nKalikambal 108 potri | ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள்\nKalikambal 108 potri ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட...\nSaraswathi 108 Potri Lyrics Tamil ஓம் அறிவுருவே போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின்...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://iniyan.in/2009/09/19/the-shawshank-redemption/", "date_download": "2018-10-18T01:47:44Z", "digest": "sha1:JTYHDRRK7VXP4PDWLR6OAAU273Y4OARJ", "length": 12395, "nlines": 50, "source_domain": "iniyan.in", "title": "The shawshank redemption | தமிழினியன்", "raw_content": "\nசுவர்களும் இருட்டும் எப்போதுமே கொடுமையானவை, தனிமை விரும்பிகளுக்குக் கூட கொடுமையானது சிறைச்சாலை சுவர்கள். அந்த சிறைச்சாலை சுவர்களுக்குள் அடைக்கப்படும் மணிதன் ஒருவனுக்கு வழங்கப்படும் அல்லது எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைதான் The Shawshank Redemption. சில சினிமாக்கள் நம்மை அதன் போக்கோடு இழுத்துச் செல்லும். சில சினிமாக்கள் நம்மை துரத்தியணுப்பிவிடும்.சில முடிந்தவுடன் நம்மோடே பல நாட்கள் பயணிக்கும். சில சினிமாக்கள்,திரையில் ஒரு கதாபாத்திரம் அழுதால் நம்மை அழவைத்து, சிரித்தால் சிரிக்கவைத்து, நம்மை பாதிக்கும், இதுவும் அந்த வகை சினிமா தான்.\nதன் மனைவி,தன் நண்பனுடன் தொடர்பு கொண்டிருப்பாளேயானால் ஒரு கனவன் என்ன செய்வானோ அதைத்தான் நாயகனும் செய்கிறான். அதற்காக அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தான் அந்தக் கொலைகளைச் செய்யவே இல்லை தான் ஒரு அம்மாஞ்சி என்கிறான் அவன். நீ அம்மாஞ்சியோ இல்லை அப்பாவியோ அதெல்லாம் தெரியாது உனக்கு இரட்டை ஆயுள்தணடனை அவ்ளோதான்.\nசிறைக்குச் செல்கிறான், நான் நல்லவன் நான் வீட்டுக்குப் போவனும், நான் வீட்டுக்குப் போவனும் என்று சப்பாணி கணக்காக அழும் ஒரு குண்டனுக்கு நேரும் கதியைப் பார்த்து மௌனமாகிறான். காலையில் எழுந்து இரவில் உறங்கி மீண்டும் காலையில் எழுந்திருக்கும் ஒரு அற்புதமான நாளில் சிறையில் இருக்கும் இன்னொரு பெரிய தலையோடு பழகுகிறான். அந்த தலை, சிறைச்சாலைச் சுவர்களுக்குள் வியாபாரம் செய்யும் ஒரு மறைமுக வியாபாரி. அவனிடம் இவன் ஒரு மிகச்சிறிய பொருளை எனக்கு வரவைத்து தர முடியுமா எனக் கேட்கிறான். அந்த பொருளை வைத்து “நீஅந்த வேலையைச் செய்யனும்னா600வருஷம் ஆகும்” என்று கூறிவிட்டு வாங்கிதருகிறான். அந்த தலை மட்டும் தான் அந்தச் சிறையில் இருக்கும் ஒரே குற்றவாளி, மற்றவர்கள் அனைவரும் அம்மாஞ்சிகள் தான்.\nஅந்த சிறை வார்டனுக்கு கட்டாயம் எல்லா கைதிகளும் பைபிள் படிக்க வேண்டும். அது அவர்களை பரிசுத்தமாக்கும். இன்னொரு வயது முதிர்ந்த கைதி, சிறை நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர், அந்த சிறையை விட்டுப் பிரிய மனமில்லாமல் சிறைக்குள்ளேயே ஒரு கொலை செய்யுமளவிற்கு அவர் அந்தச் சிறையோடு ஒன்றிப்போயிருக்கிறார். இன்னொரு கும்பல் இருக்கிறது, காமக் கொடூரக் கும்பல்.\nநம்ம ஹீரோவுக்கு ஒரு துறையில் பழம் தின்று கொட்டை போடுமளவுக்கு அணுபவம். ஆனால் பழம் தின்று முடித்தவுடனேயே சிறையில் போட்டுவிடுகிறார்கள், கொட்டை போட முடியவில்லை. அந்த அனுபவம் அவனுக்கு சில வசதிகளை அளிக்கிறது கூடவே ஆப்பும். அவனுக்கு ஒரு விநோத பழக்கம் இருக்கிறது, சின்னச் சிறு கற்களை எடுத்து இழைத்து இழைத்து சிற்பம் செய்வது. கூடவே ஒரு சினிமா நடிகையின் மீதான காதல் அவள் புகைப்படத்தின் கண்முன்னால் விழிப்பது வரை அவனை இழுத்து விடுகிறது, மெல்ல மெல்ல காலம் ஓடுகிறது, நடிகைகளும் மாறுகிறார்கள் அவர்களின் படங்களும் மாறுகிறது, ஆனால் அதே சிறை அதே கைதிகள்,சில புதிய கைதிகள்.\nஅப்படி ஒரு புதிய கைதி வருகிறான். அவன் ஹீரோ குரூப்போடு சேருகிறான். அவனுக்கு படிக்கச் சொல்லி கொடுக்கிறான் ஹீரோ. (ஹீரோவுக்கு கிடைக்கும் வசதிகளில் ஒன்று நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு) அந்த புதிய கைதியின் மூலமாக அவன் உண்மையிலேயே அம்மாஞ்சிதான் என நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் மரத்தடியில் ரசித்தபடி முதல் மிடறு காப்பியை குடிக்கப் போகும் போது மரத்திலிருந்து காக்கை சரியாக குறிபார்த்து காப்பியில் எச்சம் போட்டதைப் போல ஆகிவிடுகிறது. அவனுக்கு மீட்பு கிடைக்காமல் போய்விடுகிறது, அவன் எப்படி மீட்கப்படுகிறான் என்பதுதான் மீதிக்கதை.\nஅவன் சிறைக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதைக் காட்ட பயண்படுத்தப்படும் நாட்காட்டி அந்த பெருந்தலைதான், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே செல்ல வாய்ப்பு வழங்கப்பட விசாரிக்கப்பவதும். மீண்டும் அடைக்கப்படுவதுமாய் இறுதியில் அவர் பேசும் வசணங்கள் ஆர்ப்பாட்டமில்லாத களேபரங்கள், ”நானும் இந்தச் சிறையோடு ஒன்றிப்போய்விட்டேன்,” ”இந்தச் சிறையில் இருக்கும் ஒரே குற்றவாளி நான்தான்”, “………………. So, I’m here” ,மணுஷனாய்யா இவருஇவர் கூட நடிக்க மத்தவங்க எல்லாம் எப்படிதான் ஒத்துக்குறாங்கன்னு தெரியல, மத்தவங்க எல்லாம் இவருக்கு முன்னாடி காணாம போயிடராங்க.\nதன்னம்பிக்கையை ஊட்டும் தலை சிறந்த படைப்பாக இந்தப் படத்தைக் கூறலாம்.\nNext Post வால்காவிலிருந்து கங்கை வரை\nAFSPA My Notes அகோரா அமெரிக்கா அம்பேத்கர் அரச பயங்கரவாதம் அறிவியல் அல்ஜீரியா ஆவணப்படம் இந்தி எதிர்ப்பு இந்தியா இந்திரா காந்தி உறவு சிக்கல் கவிதை காந்தி காவல் துறை கிறித்துவம் சாதிகள் சோளகர் தனித் தமிழ் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கம் திராவிடம் திரைப்படம் நாவல் நேரு பத்திரிகையாளர் பாலஸ்தீனம் பிரான்ஸ் புத்தகம் பெரியார் மானுடவியல் மார்க்ஸ் மைக்கேல் மூர் மொழி மொழி உரிமை மொழிப்பேராட்டம் ராகுல்ஜி ராமச்சந்திர குஹா ரூமிலா தாப்பர் வரலாறு விகடன் விடுதலைப் போராட்டம் வீரப்பன் ஸ்கூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144468", "date_download": "2018-10-18T01:55:45Z", "digest": "sha1:FWUBUGL4B4CXFFJI4GVDJS3XGAXYOR7L", "length": 14293, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "வற்றாப்பளை கண்ணகை அம்��ன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்..!! (படங்கள்) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்..\nமுல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த பக்த அடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகியாள் அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்றைய தினம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்று வரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது தீபத்தில் திருவுருமாகத் தோன்றி அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்த அம்மனின் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.\nஇவ்வாறு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின் போது ஒவ்வொரு விதமாக அம்மனின் அற்புதக் காட்சிகள் தென்படுவதுடன் அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் புடைசூழ்ந்து வந்து கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை, 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று 30-03-2018 அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article15 நிமிடம் நடனமாட நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரூ.5 கோடி சம்பளம்\nNext article1 லட்சம் ரயில்வே பணிக்கு 2 கோடி இந்தியர்கள் விண்ணப்பம்… அட்றா சக்க இந்தியா\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்க�� படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/149/", "date_download": "2018-10-18T01:23:40Z", "digest": "sha1:4ISVDJ5ME4SVIMB7L5RVDNRB757ZOHKS", "length": 8152, "nlines": 197, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 149", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுகத்தை எவ்வாறு சிவப்பாக மாற்றுவது \nஇரவு க்ரீம் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்,tamil new beauty tips,tamil beauty tips in tamil\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்பதற்காக இல்லையாம், நடிப்பதற்காகவாம்\nஇந்த்யாவின் சிறந்த‌ 10 எடை இழப்பு உணவுகள்,weight loss tips tamil,loss weight tamil\nஇந்தியாவில் கிடைக்கும் 10 சிறந்த தோல் வெண்மைக்கான‌ சோப்புகள்,tamil beauty care tips,tamil beauty tips in tamil\nதினமும் பீர் குடிங்க…மாரடைப்புக்கு நோ சொல்லுங்க\n9 எளிதாக வீட்டில் செய்யக் கூடிய‌ சரும வெளுப்பு வைத்தியங்கள்,tamil beauty tips tamil language,tamil beauty skin tips\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nஇந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்,tamil beauty india,indian beauty tips tamil\nதாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்\nபிஸியாக இருக்கும் அம்மாக்களுக்கு 10 விரைவான‌ அழகு குறிப்புகள்,பெண்களுக்கான அழகு குறிப்புகள்,இயற்கையான அழகு குறிப்புகள்\nவயதான தோற்றத்தினை தடுக்க எடுத்துக் கொள்ள வேண்டிய 10 சிறந்த அருமையான துணைப்பொருட்கள்,tamil beauty tips for woman,tamil tips beauty,beauty tamil tips\nமுக அழகுக் குறிப்புகள்….FACIAL BEAUTY TIPS tamil\nதேவையில்லாத சதையை குறைக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்,beauty tips tamil\nகூந்தலுக்கு ஆதாரம் புரதம் ,tamil beauty tips,\nதோலிலுள்ள‌ புள்ளிகளுக்கான 4 பயனுள்ள சிகிச்சை வழிகள்,முக அழகுக் குறிப்புகள்,பெண்களுக்கான அழகு, – ,tamil beauty tips ,tamil alazukurippukal,beauty tips for woman\nவீட்டில் இருந்தப்படியே ஒரு முகத்திற்கான‌ மசாஜ் செய்ய 7 எளிய வழிமுறைகள்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=varthakam&article=6164", "date_download": "2018-10-18T00:47:00Z", "digest": "sha1:JNX2GYLULIIJ7LKBJ26DCDGQ7WQNNPFY", "length": 18269, "nlines": 140, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தமிழீழத்தில் கொண்ட உறுதியால்! இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஅப்போது வல்லரசுகள் வழி விடும்\nசத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nபத்திரமாய் சுமந்து உன்னை நிலத்தில் பெற்றெடுத்தாள்,\nசத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nபத்து மாதம் சுமந்தவள் இன்று நிலத்தில் இருந்திர���ந்தால்- உன்\nஒட்டிய வயிறு கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பாள்\nஉங்களுக்கு பசியால் பார்வை மங்குவது தெரிகிறது\nஇங்கிருக்கும் மக்கள் கூட மங்கலாக தெரிகிறது.\nஆனால் தமிழீழம் மட்டும் தெளிவாக தெரிகிறது\nஉண்ணாமல் இருக்கும் உங்களால் எப்படி சிரிக்க முடியும்\nஎனக்கு தெரியும், நீங்கள் சாகும் போதும் சிரித்துக்,கொண்டே சாவீர்கள்\nஏனென்றால் நாங்கள் அழக் கூடாது என்பதற்காக.\nஎப்படி அண்ணா அழாமல் இருக்க முடியும்\nகுற்றுயிராய் கிடக்கும் நிலையும் கண்டால்,\nகல் நெஞ்சமும் கசிந்து கண்ணீர் விடும்\nஉங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள்\nஎன நீங்கள் வோக்கியில் பேசுவதை தான், தயவு செய்து,\nஒரேயொரு முறை இறுதியாக அவர்களுக்கு பேசிக் காட்டுங்கள்\nஅன்று செந்நிற சேலை கட்டி செங் குருதியில், பொட்டும் இட்டு-பாத\nயாத்திரைக்கு அனுப்பி வைத்தார்களே, அவர்களுக்கும் பேசிக்காட்டுங்கள்\nமௌனமாய் அழைக்கும் மரணித்த நண்பர்களிடம் போகபோகிறேன்\nஎன மக்களிடம் சொல்கிறீர்களே, இங்கு வருந்தி அழைத்து\nவாடிக் கிடக்கிறார்களே உங்கள் குழந்தைகள்.\nஅவர்களுடன் ஏன் வாழக் கூடாதா அண்ணா\nஉங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள்,\nஎங்கே நீங்கள் எங்களை விட்டு போய்விடுவீர்களோ என்று.\nதலையிலிருந்து கால் வரை உங்களை தடவிக் கொண்டிருக்கும்,\nகாட்சி கண்டு இங்கே இரத்த கண்ணீர் வடிக்கிறோம்.\nஉயிரோடு உங்களுக்கு என் கையால்-கவி எழுதி\nஅதை உங்கள் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று\nஆனால் உங்கள் மீது கொண்ட பாசத்தால்\nஇங்கே எத்தனை தாய்மார்கள் தள்ளாடி விழுகின்றனர்\nஎவ்வளவு தைரியம் இருந்தால், மகாத்மா விற்கே சவால் விடுவீர்கள்\nஅவர் கூட நீர் அருந்தி நீண்ட நாட்கள் நினைவோடு இருந்தாரே\nநீங்கள் ஏன் அண்ணா நீர் அருந்தக் கூடாது\nஎனக்கு தெரியும் நீங்கள் அருந்த மாட்டீர்கள்\nதமிழீழ தாகத்திற்கு தண்ணீர் அருந்த மாட்டீர்கள்\nஉங்களின் இறுதி மூச்சை இழுத்து பிடித்திருக்கிறீர்கள்- ஆனால்\nஇங்கே உயிர் கொடுத்தவனை விட, உணவு கொடுத்தவன் உயர்வாக மதிக்கப்படுகிறான்\nபிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்ததால் எம் மக்களிற்கு\nஅடிப்படை பிரச்சனை அறவே மறந்து விட்டது\nஇன்று இவர்கள் பிரச்சனை என்று பிரகடணப் படுத்துவது எல்லாம்,\nஆமியின் வருகையும் அவசரகாலச் சட்டமும் பொருளாதார தடையும��\nஇன்று இவைகள் எடுபடலாம். நாளை, கல்வியில் சமவுரிமை, பல்கலைக்கழக புகுவுரிமை, கிழக்கில் குடியுரிமை, மலையக மக்களின் பிரஜாவுரிமை இல்லை என்பதை இவர்கள் உணர்வார்கள்\nஅப்போது அறிவார்கள் அடிமைச் சாசனம் இன்னமும் அழித்து எழுதப்படவில்லை என்று\nஅன்று விடுதலையின் வரை விலக்கணத்தை விளங்கப்படுத்தியவன் நீ\nநீ பணத்துக்காக பறிப்பித்திருக்கலாம், நாங்கள் நடைமுறையில் வாழத் துடித்தவர்கள்\nஉன் வருகையால் மறைந்த தேவரின் கல்லறைகள் மறைவில்\nஉருவாகிய ஒப்பந்தங்களால் உண்ணா விரதங்களே அதிகரித்தன\nஎம் தேசத்து தெருக்களில் பேய்களாய் திரியும் உன்னை\nஇன்று தெரு விளக்காய் எம்மவர் நோக்கலாம்,\nஉன் சுயரூபம் நிச்சயம் அம்பலமாகும்- அப்போது\nஉண்மையான தெரு விளக்குகளை தேடி அவர்களே வருவார்கள்\nஎம்மவர்களை காக்க, எம்மால் விரட்டி அடிக்கப்பட்ட விசப்பாம்புகள்,\nஇன்று உன் வருகையால் இங்கே வரவழைக்கட்டுள்ளனர்\nவிரட்டி அடித்த போது விசம் என ஏற்றுக் கொள்ளாதவர்கள்,\nகடித்து பின்னராவது கருத்து தெரிவிக்கட்டும்\nஎமக்கு தேவை எலெக்சன் அல்ல.\nஇணைப்பு எலெக்சன் வைக்க வேண்டியது உங்கள் காஷ்மீரில்.\nகாஷ்மீரை கட்டுப் பாட்டில் வைத்துவிட்டு\nஇலங்கையில் எலெக்சன் நடத்தும் உனக்கு நோபல் பரிசு ஒரு கேடா\nமகாத் மாக்கள் உங்கள் தேசத்தில் மட்டும் அல்ல, எங்கள் தேசத்திலும் மலர்வார்கள்\nஅகிம்சையை பிரசவித்த உங்கள் தேசம் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அவர் விரும்ப மாட்டார்.\nஅகிம்சை யை மறந்து ஆக்கிரமிப்பு செய்த உங்களை அகிம்சை யால், விரட்டி அடிக்க அவர் எங்களோடு இணைவார்\nஇப்போதே இங்கேயொரு மகாத்மா மரணத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறான்,\nஇவன் மரணம் நிச்சயமானால் நாம் இங்கே இன்னொரு மாநாடு கூட்ட போவதில்லை\nஅப்போது வல்லரசுகள் வழி விடும்\nஉங்கள் அகராதியில் அகிம்சை யை அழித்துவிட்டு ஆக்கிரமிப்பு என எழுதுங்கள்\nமக்கள் புரட்சி வெடிக்காதோ என்று மனந் தளராதே மாவீரனே\nஇதோ நீ உயிரோடு இருக்கையிலேயே இங்கேயொரு மக்கள் புரட்சி வெடித்து விட்டது\nஉன் கோரிக்கைகளை அங்கீகரித்து உன்னோடு இருவர் இப்போதே இணைந்து விட்டனர்\n-திலீபன் அண்ணா உண்ணா விரதம் இருந்தபோது மேஜர் கஸ்தூரி அவர்களால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதை (11.07.1991 ஆனையிறவு படைத்தளம் மீதான முற்றுகை சண்டையில் படைத் தளத்தி��் ஒரு பகுதியான தடைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்)\nதியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஆறாம் நாள் இன்று.. (20.09.2018)\nதியாகி திலீபனின் ஈழ விடுதலைப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஐந்தாம் நாள் இன்று\nதியாகி திலீபனின் ஈழவிடுதலைப் பயண வரலாற்றின் 31ஆம் ஆண்டின் நான்காம் நாள் இன்று\nதியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் மூன்றாம் நாள் இன்று\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் இன்று\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் முதலாவது நாள் இன்று\nயார் இந்த தியாகி பொன் சிவகுமாரன்\nசலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\n\"தேசத்தின் பேரன்னை\" பார்வதி அம்மா\nஉலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்\" முருகதாசனின் மரண சாசனமும (11.02.2018)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்...\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள்\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38186-lpg-price-hike-order-scrapped-after-negative-feedback.html", "date_download": "2018-10-18T00:12:20Z", "digest": "sha1:UE5BUARD7ZVH6PG6IYF63RX464GA4VY5", "length": 9048, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமையல் எரிவாயு விலை: மத்திய அரசு புது முடிவு | LPG price hike order scrapped after negative feedback", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப�� போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசமையல் எரிவாயு விலை: மத்திய அரசு புது முடிவு\nசமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மானியத்தை நீக்கும் வகையில் விலையை மாதந்தோறும் உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர் விலையை 4 ரூபாய் அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவு கடந்த அக்டோபர் மாதத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிகரிக்கப்படவில்லை.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சிலிண்டர்கள் மீதான விலை 10 முறை தலா இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் விலை 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசு ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதாக கூறிவிட்டு ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது மக்கள் மத்தியில் தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெட்ரோலியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 3,500 போலீசார் பாதுகாப்பு\nஅரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n சரிந்தது கார், பைக் விற்பனை\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nவிலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு\nபெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு\nபுதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 3,500 போலீசார் பாதுகாப்பு\nஅரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_17.html", "date_download": "2018-10-18T00:26:30Z", "digest": "sha1:LSG7RXSDU24NF66NRUYSFAKR37GV4LQG", "length": 7978, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்? - இலங்கை கடற்படை மறுப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கட்டுரைகள் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படை மறுப்பு\nஇந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - இ���ங்கை கடற்படை மறுப்பு\nஇந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார்.\nஇலங்கை கடற்படை எப்பெழுதும் பெறுப்புடனேயே செயற்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சேனக டி சில்வா தெரிவித்தார்.\nஅத்துடன் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் போது அதற்கெதிராக இலங்கை கடற்படை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் ராமேஸ்வரம் கடற்பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nமூன்று இந்திய மீனவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட இலங்கை கடற்படையினர் அவர்களின் கைத்தொலைபேசிகளுக்கும் சேதம் விளைவித்திருந்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.\nஇந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்ததாக வெளியிடப்பட்ட செய்திக்கு பதிலளிக்கும் போதே இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் மறுப்பு தெரிவித்திருந்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/8.html", "date_download": "2018-10-18T02:02:17Z", "digest": "sha1:XP2UJNEET42NCKIU6ZTFQHPWLJJHRAEJ", "length": 11013, "nlines": 80, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் குறித்த ஓர் பார்வை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் 8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் குறித்த ஓர் பார்வை\n8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் குறித்த ஓர் பார்வை\n8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கரு ஜயசூரிய, மீரிகம கந்தகமுவ மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்து, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றுள்ளார்.\nபிரித்தானியாவின் கடல்சார் நிறுவனமொன்றில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உயர் கல்வியைக் கற்றுள்ளார்.\nஇலங்கை இராணுவத்தின் அதிகாரியாக 1965ஆம் ஆண்டு தனது தொழிலை ஆரம்பித்த கரு ஜயசூரிய, 1972ஆம் ஆண்டு இராணுவ சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.\nஅதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு அவர் செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட கரு ஜயசூரிய, 1997ஆம் ஆண்டு கொழும்பு மேயராக நியமிக்கப்பட்டார்.\nமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட கரு ஜயசூரிய, 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.\n2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மின்வலு அமைச்சராக செயற்பட்ட கரு ஜயசூரிய, அதன் பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் செயற்பட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், தலைமைத்துவ சபையில் தலைவராகவும் கடமையாற்றிய அவர், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.\nஇன்று முதல் எதிர்வரும் 6 வருடங்களுக்கு பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள திலங்க சுமதிபால, அரசியலுக்கு முன்னர் வர்த்தகத்துறையில் மிளிர்ந்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்குத் தெரிவான திலங்க சுமதிபால, அதன்பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஅரச திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராகப் பதவி வகித்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் மூலம் இம்முறை பாராளுமன்ற பிரவேசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெல்வம் அடைகலநாதன் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2000ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_II", "date_download": "2018-10-18T01:20:48Z", "digest": "sha1:U6SDN76EMJHQZ7WCWCN4DVX3EG4JIRG7", "length": 29735, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் குலோத்துங்க சோழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(குலோத்துங்க சோழன் II இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nஇரண்டாம் குலோத்துங்கன் விக்கிரம சோழனின் மகனாவான். இரண்டாம் குலோத்துங்கனைத் தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரம சோழன் கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும���. இந்தத் தேதி தான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரம சோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. அவனுடைய கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த்திகளில் பலவகை வாசகங்கள் உள்ளன. அவை எல்லாம் ஆட்சியின் மாட்சியைச் சொல் அலங்காரமாகக் கூறுகின்றன. ஆனால் மருந்திற்குக்கூட வரலாற்று முறையில் பயன்படக்கூடிய உண்மையான செய்தி ஒன்று கூட இடம்பெறவில்லை.\n2 சிதம்பரத்தில் மன்னனின் பணிகள்\n2.2 கடல் கொண்ட திருமால்\nதியாகவல்லி,முக்கோக்கிழானடி இவர்களில் புவனாமுழுதுடையாள் எனும் தியாகவல்லியே பட்டத்து அரசி. ஆதாரம்; திருமழப்பாடி கல்வெட்டு\nஒரு கல்வெட்டில், 'தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியினை அணிந்து கொண்ட அரசன்' என்று இம்மன்னன் புகழப்படுகிறான். 'இரண்டாம் குலோத்துங்கன்' தில்லையம்பலத்தில் முடிசூட்டிக் கொண்டான் என்று இது பொருள்படக்கூடும். அல்லது இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லை மாநகரம் புதுக்கியும் விரித்தும் அழகுபடுத்தப்பட்டது என்பதுவும் பொருளாக இருக்கலாம்.\nதேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான் குலோத்துங்கன் என குலோத்துங்கன் உலாவில் கூத்தர் பாடுகின்றார். மேலும் தில்லையில் குலோத்துங்கன் செய்துவித்த பணிகளை பின்வருமாறு கூறுகின்றார்.\nசிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள் கோபுரத்தையும் பொன் மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமா தேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும் படி சிவகாமி கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்.\nஇவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத் தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால் திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலைகடலில் கிடத்தும��படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிறுவப்பெற்று அந்நாள் முதல்நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லைநாதன் மேல் கொண்ட பற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முற்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டு வந்த அந்தணர்கள் இடையூறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட சோழன் பள்ளிக் கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பி விட்டான் என தக்கையாப் பரணியில் கூத்தர் கூறுகின்றார்.\nகுலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்துக் கொள்ளும் பொது அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை இராமானுசர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது.\nசைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைணவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுசருக்கும் ஏற்பட்ட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுசர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விசுணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவத்தலமாக உள்ள இடத்தில் விசுணு சிலை இருப்பது சிவத்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விசுணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுசர்.\nவிசுணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லட்சுமி கடாட்சம் அகன்று விடும் என்றும் விசுணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலைதனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விசுணுவின் புகழ் பாடிய ராமனுசத்திற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண்பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விசுணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விசுணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விசுணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுசத்திற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுசர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான்.\nராமானுசர் திருவரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விசுணு சிலைதனை தில்லை கோவிலில் இருந்து அகற்றினார். இதனால்இவனை 'கிருமி கண்ட சோழன்' என பிற்கால திவ்ய சூரிசரிதம் மற்றும் கோயிலொழுகு முதலியவை குறிப்பிடுகின்றன.\nகுலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராசர் சிலையை கோவில் புதுப்பிப்பு பணிகளுக்க இடம் மற்றும் போது வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும், பின் குலோத்துங்கன் வற்புறுத்தி மரமாத்து பார்த்ததாக தெரிகிறது. பின் வந்த வைணவர்கள், இதை குலோத்துங்கன் கோவிந்தராசர் சிலையை கோவிலில் இருந்து அகற்றியதாக திரித்துள்ளது ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்க சோழ உலா மூலம் அறியலாம். பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.\nமேலும் இவன் தமிழ்ப் புலமையும்,பலவகை செய்யுள் இயற்றும் ஆற்றலும் உடையவன்.\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-10-18T00:59:07Z", "digest": "sha1:Z4GZYFZ26FWHQNXJEE57XBND7Y4R4IGV", "length": 4697, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கருப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருப்பை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2011, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.gurudevar.org/about/?%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-18T01:00:58Z", "digest": "sha1:K7ATQNOIKLWWEUEEEUGH6JKRU2C6UC3Q", "length": 8393, "nlines": 28, "source_domain": "books.gurudevar.org", "title": "ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் பற்றிய விளக்கக் கட்டுரைகள் - குருதேவரின் உயரிய நிலை", "raw_content": "\nஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் பற்றிய விளக்கக் கட்டுரைகள்\nஆரம்பப் பக்கம் > குருதேவரின் உயரிய நிலை\n(15-02-1984 அன்று குருதேவரின் தலைமைப்பீடத்திலிருந்து விரகாலூர் சித்தரடியான் நாகராசன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்)\nஇன்றைய உலகிலே சாதாரண சித்து விளையாடல்காரர்கள் எல்லாம் மிகமிகப் பெரிய விளம்பரங்களைப் பெற்று விடுகிறார்கள். ஏராளமான பொருள்களை சேர்த்து விடுகிறார்கள். குறிகாரர்களும், சோதிடர்களும் கூட மிகமிகப் பெரிய விளம்பரங்களையும், பொருளதார வசதிவாய்ப்புக்களையும் பெற்று விடுகிறார்கள். எந்தவிதமான ஏட்டறிவோ, பட்டறிவோ, பாரம்பரியமோ, தத்துவமோ, சித்தாந்தமோ, கொள்கையோ, குறிக்கோளோ இல்லாத சாதாரண சாத்திர தோத்திரம் அறிந்த சாமியார்கள் கூட மிகப்பெரிய மடங்களாக, பீடங்களாக, ஆதீனங்களாக, சன்னிதானங்களாக வளர்ந்திடுகிறார்கள்.\nஇந்துமதத்தைப் பற்றி முறையாகத் தெரியாத கிருபானந்தவாரியார், சின்மயானந்தர், .... போன்றவர்கள் எல்லாம் இந்துமதத்தின் தலைவர்கள் போல விளம்பரங்கள் செய்து உலா வருகிறார்கள். இந்த நேரத்தில் சர்வவல்லமைகளையும், அனைத்துச் சித்திகளையும், அருளுலகப் பயிற்சிகளையும், முயற்சிகளையும், தத்துவ வாரிசுரிமைகளையும், வரலாற்றுப் பின்னணியையும் முழுமையான ஏட்டறிவையும், பட்டறிவையும் ... பட்டியலிட்டுக் காட்டுகின்ற அளவிற்கு பெற்றிருக்கின்ற நமது குருதேவர் மட்டும் எந்தவித ஆடம்பரமோ, ஆரவாரமோ, விளம்பரமோ இல்லாமல் அருளுலக மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், கிளர்ச்சிமிகு எழுச்சிக்கும், செழுச்சிக்கும் வழிசெய்யக் கூடிய புரட்சி வீரர்களாகத் தம்மிடம் வருபவர்களில் தக்காரைத் தேர்ந்தெடுத்துச் சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார், சித்தர்நெறி ஆர்வலர், சித்தர்நெறி ஆதரவாளர், ... முதலியவ���்களை உருவாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்கும் பணியைச் செய்து வருகிறார்.\nஇதற்குக் காரணம் இந்துமதத்தைப் பற்றிய தவறான வரலாறுகளும், தத்துவங்களும், புராண இதிகாசக் கற்பனைகளும், மூடநம்பிக்கைகளும், மடமைகளும், கண்மூடிப் பழக்கவழக்கங்களும், தவறான சோதிடர்களும், கெடுதலே செய்யும் சூனியக்காரர்களும், பிறர்க்கு தீமையும் செய்யும் மந்திரவாதிகளும் மக்களைச் சுரண்டும் மதவாதிகளூம் ... காலப்போக்கில் கணக்கற்றுப் பெருகிவிட்ட இந்துமதத்தை சிதையாமலும், சீரழிவு இல்லாமலும், மரபுகளும், நெறிமுறைகளும் பாதிப்படையாமலும், நாத்திகர்கள் வெற்றியடையாமலும் இந்துமதத்தைக் காக்கும் மாபெரும் அரிய, கூரிய, சீரிய, நேரிய பணியில் ஈடுபட்டுள்ளார் நமது குருதேவர்.\nஇந்துமத செழுச்சியை இக்காலத்தில் எப்படி உருவாக்குவது என்ற கருத்திலேதான் இரவு பகலாக ஓய்வு ஒழிவின்றி உழைத்து வருகிறார் நமது குருதேவர். அவர் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்காகவும், உலக அருட்பேரரசுக்காகவும், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்திற்காகவும், தனிமனித முத்திக்காகவும், குடும்ப அருள்நலத்திற்காகவும், சமுதாய அருள் வளத்திற்காகவும் அன்றாடம் பகலில் 11-1:30ம் இரவில் 11-1::30ம் பல்லாயிரக் கணக்கான உருவ அருவ அருவுருவ வடிவ நிலைகளில் எங்கும் நிறைந்து கலசப் பூசையால் அனைவருக்கும் அருட்சித்தி கிடைக்க அருள்புரிந்து வருகிறார்.... ... ...\n|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || மாத வெளியீடுகள் || இந்து வேதம் ||\nசோதனை + வேதனை ≡ சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/blog-post_27.html", "date_download": "2018-10-18T01:22:25Z", "digest": "sha1:VMQR6GXM7GR5KVUZBWZDX3V7NJQKDO6B", "length": 14875, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது", "raw_content": "\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி 'அரியர்ஸ்' என்பதே கிடையாது | என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளில் உள்ள 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் 'அரியர்���்' இல்லாத புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. புதிய பாடத்திட்டம் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து ஆலோசனை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு கூட்டம் முடிந்ததும் கல்விக்குழு டீன் டி.வி.கீதா நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயம். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப��பை தொடரலாம். இனி 'அரியர்ஸ்' என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய 'இன்டர்னல்' மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான 'இன்டர்னல்' தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய 'இன்டர்னல்', பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் 'அரியர்ஸ்' என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது. தற்போது சிறிய அளவில் கிரேடு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. '0' என்றால் மிகச்சிறப்பு. 10 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை. 'ஏ+' என்றால் சிறப்பு. 9 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை. 'ஏ' என்றால் மிகவும் நல்லது. 8 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை. 'பி+' என்றால் நல்லது. 7 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை. 'பி' என்றால் சராசரி நிலை. 6 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை. 50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு டி.வி.கீதா தெரிவித்தார். பேட்டியின் போது கல்விக்குழு துணை இயக்குனர் ஜி.கீதா உடன் இருந்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1352/", "date_download": "2018-10-18T01:01:51Z", "digest": "sha1:4LR7MFLAAOSM4Y6UMDBJQTRKG6NXBIJP", "length": 11748, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "‘டக்வொர்த் விதிப்படி எங்களுக்கான இலக்கு கடினமானது’- கவுதம் கம்பீர் அதிருப்தி | Tamil Page", "raw_content": "\n‘டக்வொர்த் விதிப்படி எங்களுக்கான இலக்கு கடினமானது’- கவுதம் கம்பீர் அதிருப்தி\nராஜஸ்தான் அணிக்கு எதிராக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி எங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கு மிகக்கடினமானது என்று டெல்லி டேர்வெலிஸ் அணியின் கப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடந்தது. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் விளையாடியது.\nரொஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தபோது, மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nஇந்த முறையில் அணியின் கப்டன் ரஹானே (45), சஞ்சு சாம்சன் (37) மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்கள். மற்ற வீரர்களான ஜோஸ்பட்லர் (29), பென் ஸ்டோக்ஸ் (16) ரன்களில் வெளியேறினார்.\nஏறக்குறைய 4 மணிநேர மழைக்கு பின் டக்வொர்த் விதிப்படி, போட்டி 6 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, 71 ரன்கள் இலக்க�� டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.\nஇந்த முறை கப்டன் கம்பீர் ஆடத் தொடங்காமல், அதிரடி வீரர் மக்ஸ்வெல், முன்ரோவை களமிறக்கினார். மிகக் கடினமான இலக்கை தங்களுக்கு சாதகமாக ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். குறிப்பாக லாஹ்லின், குல்கர்னி ஆகியோர் துல்லியமாகப் பந்துவீசி டெல்லி வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர்.\nஇதனால், ரன் அவுட் முறையில், முன்ரோ ரன் ஏதும் சேர்க்காமல் விரைவாக ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் ஆடியதால் பதற்றத்துடன் காணப்பட்ட மக்ஸ்வெலை 17 ரன்களில் துரத்தினார் லாஹ்லின். ரிஸ்பா பந்த் 20 ரன்களிலும் வெளியேறினர். தமிழக வீரர் சங்கர் 3 ரன்களில் பெவிலியன் அனுப்பினார் லாஹ்லின்.\nகடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவுஸ்திரேலிய வீரர் லாஹ்லினின் நெருக்கடியான பந்துவீச்சில் டெல்லி அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வி அடைந்தது. இதையடுத்து, டக்வொர்த் விதிப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.\nபோட்டி முடிந்தபின், ஊடகங்களுக்கு டெல்லி டேர்வெலிஸ் அணியின் கப்டன் கவுதம் கம்பீர் பேட்டி அளித்தார்.\n”இந்தப் போட்டியை நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். துடுப்பெடுத்தாட நல்ல ஆடுகளமாக ஜெய்ப்பூர் இருந்தது. ஒருவேளை 20 ஓவர் முழுமையாக நடந்திருந்தால், எந்த இலக்காக இருந்தாலும் அதை சேஸிங் செய்திருப்போம். எங்களின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. ஆனால், மழைக்குப் பின் எங்களுக்கு டக்வொர்த் விதிப்படி 6 ஓவர்களில் 71 ரன்கள்இலக்காக நிர்ணயித்தது மிகவும் கடினமானதாகும். முதல் பந்தில் இருந்து வீணாக்காமல் இலக்கை துரத்தினால் மட்டுமே அடைய முடியும். அதிலும் 2 ஓவர்கள் மட்டுமே பவர்ப்ளே இருந்தது. இவை அனைத்தும் எங்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.\nஆசியாவின் இளைய புயல் இலங்கை வீராங்கணையே\nஇங்கிலாந்து, மழை சிறப்பாட்டம்: இலங்கை சொதப்பலால் தோல்வி\nமலிங்கவை உசுப்பேற்றியதா #me too: இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார்\nகுடியிருப்புக்களை அகற்ற முயன்ற சிவில் பாதுகாப்பு படை: கிளிந��ச்சியில் பதற்றம்\nஆயுத முனையில் காணிகளை பறித்தார்களாம்: 75 தமிழர்களின் காணிகளை குறிவைக்கும் முஸ்லிம்கள்\nமனைவியை கொன்று கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் புதைத்த அர்ச்சகர்: தூக்கு தண்டனை உறுதியானது\n53 ‘டொட்’போல்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி: டெல்லிக்கு ஆறுதல் வெற்றி\nமணிவண்ணனை நீக்க கோரும் மனு ஒத்திவைப்பு\nஜப்பானில் காளைச் சண்டைக்கு பெண்களுக்கும் அனுமதி\nவறுமையின் கொடுமை: நிலத்தை உழுவதற்கு மகள்களை பாவிக்கும் விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/09/23061602/Keerthi-Suresh-fans-celebration.vpf", "date_download": "2018-10-18T01:25:31Z", "digest": "sha1:VQM5ZCNFDRKNCEOHJK5DBXG6T4XCCORA", "length": 10218, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Keerthi Suresh fans celebration || கீர்த்தி சுரேசின் ரசிகர்கள் கொண்டாட்டம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகீர்த்தி சுரேசின் ரசிகர்கள் கொண்டாட்டம்\nகீர்த்தி சுரேசின் ரசிகர்கள் கொண்டாட்டம்\nமறைந்த நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து பெயரும் புகழும் சம்பாதித்த கீர்த்தி சுரேஷ் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2018 06:16 AM\nவிஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் என பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த பிறகும், யாருடனும் இணைத்து கிசு கிசு வரவில்லை என்பதில், கீர்த்தி சுரேசுக்கு மகிழ்ச்சி.\nஅடுத்து இவர் விஜய்யுடன் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வெளிவர இருக்கிறது. விக்ரமுடன் நடித்துள்ள ‘சாமி-2’ சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். தனது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.\nதென்னிந்திய கதாநாயகிகளில் இப்போது கீர்த்தி சுரேஷ்தான் ‘நம்பர்-1’ நாயகி என்று அவருடைய ரசிகர்கள் பெருமையாக கூறுகிறார்கள்\n1. கேரள வெள்ள சேதத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.15 லட்சம் உதவி\nமழை, வெள்ளத்தால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி உதவி வழங்கி வருகிறார்கள்.\n2. ‘‘பணத்தை விட நல்ல கதைகளே முக்கியம்’’ –நடிகை கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தில் நடித்த பிறகு மேலும் பிரபலமாகி இருக்கிறார். இப்போது விஜய் ஜோடியாக சர்கார், விக்ரமுடன் சாமி–2, விஷாலுடன் சண்டக்கோழி–2 படங்களில் நடித்து வருகிறார்.\n3. பெண்களுக்கு எதிரான “பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி\n“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..\n2. இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்\n3. ‘மார்க்கெட்’ இழக்க என்ன காரணம்\n4. “நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2120845", "date_download": "2018-10-18T00:38:50Z", "digest": "sha1:5XURCFOAKGG2NOY6TXM4Y7H6PLPP7SCE", "length": 8554, "nlines": 51, "source_domain": "m.dinamalar.com", "title": "திறப்பு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: அக் 11,2018 01:39\nகாட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்காலிகமாக...4 ஆண்டிற்கு பின் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nவிழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக, வாகன போக்குவரத்து செயல்பட, நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில், அணுகு சாலை அமைக்கப்பட்டு, மேம்பால திறப்பு விழா நடத்தப்படுகிறது.விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ரூ.36 கோடி மதிப்பில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இப்பணி 2017 ஜூலை மாதம் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்தம் வழங்கப்பட்டது.முழுமையாக நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் மேம்பாலம் பணி மிகுந்த தாமதமானது. சென்னை மார்க்கத்தில் மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணி, ஓராண்டிற்கு முன் நிறைவு பெற்றது.இதையடுத்து, நகரில் உள் பகுதியான திருச்சி மார்க்கத்தில் 110 மீட்டர் அணுகு சாலைக்கு இடம் கையகப்படுத்துவதில் இழுபறி நிலவியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மீண்டும் பணிகள் தொடர்ந்தது.இந்நிலையில், மேம்பாலப் பணிகள் முழுமையடைந்து, நகர பகுதியில் அணுகு சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலத்தின் கீழ்புறத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இரு சக்கர வாகனங்கள் மட்டும், ரயில்வே மேம்பாலம் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி முதல், இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக இயக்குவதற்கு, தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டது. பாலத்திற்கு செல்வதற்கான அணுகு சாலை, அடுத்த சில தினங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின், மேம்பாலத் திறப்பு விழா முறைப்படி நடத்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகண்காணிப்பு: மதுரை சி.இ.ஒ., அலுவலகத்தில் கேமராக்கள்:10இடங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143777", "date_download": "2018-10-18T02:05:39Z", "digest": "sha1:GBXT3GWUBFFCZSTQWI5VSU27O6Q7NMEC", "length": 13649, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "துப்பாக்கி முனையில் சாரதியை தாக்கிய மாகாண சபை உறுப்பினரின் மனைவி கைது- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nதுப்பாக்கி முனையில் சாரதியை தாக்கிய மாகாண சபை உறுப்பினரின் மனைவி கைது- (வீடியோ)\nபத்தரமுல்ல கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதியொருவரை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தலங்கம பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது தென்மாகாண சபை உறுப்பினரின் மனைவி கைத்துப்பாக்கியொன்றையும் கையிலேந்தியவாரு குறித்த சாரதியை தாக்கியுள்ளார்.\nஇந்நிலையில் தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியையும் கைதுசெய்துள்ள தலங்கம பொலிஸார், மனைவியிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.\nதாக்குதலில் காயமடைந்த பஸ் சாரதி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.\nகைதுசெய்யப்பட்டு விசாரணைசெய்யப்பட்டுவரும் தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வ��ுகின்றனர்.\nPrevious articleநான் மறுத்தும் என்னை காதலிக்க வைத்தார் அஸ்வினி: அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்\nNext articleஸ்ரீதேவி போல் அச்சு அசலாக தோற்றமளிக்கும் இவர் யார் தெரியுமா\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_157099/20180417220640.html", "date_download": "2018-10-18T01:21:17Z", "digest": "sha1:CWVNEIFN7TPKMTJHT3W32652BEWEEVWF", "length": 9847, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "நான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்!!", "raw_content": "நான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nநான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்\nசமூக வலைத்தளத்தில், பாஜகவை சேர்ந்த ஜெஸ்ஸி முரளிதரனை தவறாக சித்தரித்து, பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என பரப்பி வருவதாக பாஜக ஊடக பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.\nபாலியல் விவகாரம் பற்றி கல்லூரி மாணவிகளிடம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி படத்தை, பாஜக நிர்வாகி ஒருவர் படம் என்று மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து தமிழக ஊடக பிரிவு, தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: இவர் பெயர் ஜெஸ்ஸி முரளிதரன். தமிழக பாஜக வைச் சேர்ந்தவர். இவரது புகைப்படத்தை, தவறாக சித்தரித்து, இவர்தான் பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்\nஅனைவரும் பகிர்ந்து இந்த பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க உதவுங்கள். அராஜக தீய சக்திகள் முழுமையாக அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இனி யாருக்கும் சந்தேகம் இருக்காது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் இலாக்காகளில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை இல்லை எனில் தீவிர போராட்டத்திற்கு தயாராவோம் இவ்வாறு, ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜெஸ்ஸி முரளிதரன் பேசிய வீடியோவையும், பாஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.\nஅதில் அவர் கூறியுள்ளதாவது: நான் நிர்மலா தேவி கிடையாது. ஜெஸ்சி முரளிதரன். நான் பாஜக கட்சியில் 5 வருடங்களாக உள்ளேன். திமுகவில் உள்ளவர்களுக்கு கூட என்னை தெரியும். எதற்காக இப்படி செய்கிறீர்கள், உங்கள் வீட்டு பெண்களை இப்படி செய்வீர்களா, சோஷியல் மீடியாவில் எடுத்து போட்டவன் ஆம்பிளையா அவர்கள் வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி போட்டோவை எடுத்து போடலாமே. எனது போட்டோவை ஏன் போடுகிறாய் அவர்கள் வீட்டில் உள்ள அம்ம��, அக்கா, தங்கச்சி, மனைவி போட்டோவை எடுத்து போடலாமே. எனது போட்டோவை ஏன் போடுகிறாய் எனக்கு நியாயம் கிடைக்கனும். இதற்காக எந்த எல்லைக்கும் போவேன். எங்களுக்கு நீங்கள்தான் விளம்பர பலகை, நீங்கள் செய்து கொண்டே இருந்தாலும், நாங்கள் அச்சப்பட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://v-for-vandhiyathevan.blogspot.com/2013/12/blog-post_14.html", "date_download": "2018-10-18T00:31:38Z", "digest": "sha1:UW7XPB36B5X5PDYCJCZCFOH62ULWVYOM", "length": 8480, "nlines": 260, "source_domain": "v-for-vandhiyathevan.blogspot.com", "title": "கற்றவை, கேட்டவை, எண்ணியவை : இசை", "raw_content": "\nகேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் \nசனி, 14 டிசம்பர், 2013\nஇசையில், நம் இதயமும்தான் ..\nஇடுகையிட்டது வல்லவரையன் வந்தியத்தேவன் நேரம் முற்பகல் 12:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள���: இசை, இதயம், கொள்ளை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் ஆசிரியையின் மகனாகப் பிறந்து , திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு தமிழ்(குடி)மகன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகண்ணா .. கருநீல வண்ணா ..\nஈரேழு பதினாலு உலகங்கள் (1)\nகுடியரசு தின நல்வாழ்த்துக்கள் (1)\nதீப ஒளித் திருநாள் (1)\nவிநாயகர் சதுர்த்தி 2014 (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/ar-16.html", "date_download": "2018-10-18T01:25:36Z", "digest": "sha1:57MDUJLHBU7SXYJ2PR2L6PUZVSHKZMFK", "length": 36260, "nlines": 491, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: A.R.ரஹ்மான் 16", "raw_content": "\nஇசைப்புயலுக்கு எனதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n(ஒன்பதாம் திகதி இன்றைத் தலைகீழாக ஆறாக எண்ணிவிட்டேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள்)\nஎங்களோடு சேர்ந்து வளர்ந்த ஒருவர் இப்போது உலகத்தின் உச்சங்களில் ஒருவராக இருக்கும்போது வரும் ஒரு உரிமை கலந்த பெருமை எனக்கு எப்போதும் A.R.ரஹ்மானில் உள்ளது. அவர் இன்னும் எம்மவராகவே இருப்பதாலும்....\nஅவரது முதல் பாடல் வெளிவந்த நாளில் இருந்து படிப்படியான வளர்ச்சியும், அசுர எழுச்சியும் எதிலும் மாறாத அந்தப் பணிவும், கனதி ஏறாத அந்தத் தலையும் புதுமை தேடுகிற அவர் இசையும் மனதுக்குப் பிடித்த பல விடயங்களில் சில...\n46 வயதாகும் ரஹ்மானிடம் ரசிக்கின்ற, கவனித்த 16 விடயங்கள்...\n(46 க்கு 46 என்று தேடி எடுத்தால் ரசனைகள் நீர்த்துவிடும் என்பதால் இசைப்புயலின் இசையும் இளமையும் என்றும் பதினாறாகவே இருக்கட்டும் என்பதற்காக இந்த A.R.ரஹ்மான் 16)\n(எனது ரசனைகள் உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டியதில்லை நண்பர்ஸ்)\n1. ரஹ்மானின் இசையில் இதுவரை ஒரு முழுத் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் பிடித்தது - ஜீன்ஸ், டூயட், என் சுவாசக்காற்றே, காதலன், காதல் தேசம், அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா, Slumdog Millionaire\n2. ரஹ்மானின் அறிமுகங்கள் பலவற்றில் மனதில் நீங்காத சில குரல்கள் - ஹரிஹரன், கார்த்திக், ஹரிணி, ஸ்ரீனிவாஸ், பென்னி தயால்\n3.ரஹ்மானின் இசையில் ரசித்த சில இசைக்கருவிகள்....\nமெக்சிக்கன் கிட்டார் - ஆய்த எழுத்து & வி.தா.வ\n4.ரஹ்மானின் வந்தே மாதரம் நேரம் இருந்த சிகையலங்காரம் மனதை மிகக் கவர்ந்திருந்தது. சிறிது காலத்தின் பின்னர் அப்படி ஒரு நீண்ட அடர் முடி அலங்காரத்தை என்னால் எடுக்க முடிந்தது வேறு கதை.\n5. ரஹ்மான் பாடிய பாடல்களில் எப்போதும் மனதில் ஒட்டி இருக்கும் ஒரு பாடல் - சந்தோஷக் கண்ணீரே - உயிரே\n6. ரஹ்மானின் இசையில் ஒரு முழுமையான பாரதியார் பாடல் ஒன்றைக் கேட்டு ரசிக்கும் தீராத ஆசை உள்ளது.\n7. இதுவரைக்கும் தமிழ்த் திரையிசையுலகில் அதிகமான புதிய குரல்களைத் தந்தவரும் இசைப்புயல்.\nஇதைப் பற்றி நான் உங்களுக்கு சொன்னால் அது செட்டியார் தெருவில் போய் நகை விற்ற கதை தான்...\n8.தனக்கு முன்னோடிகளாக விளங்கிய பல பாடகர்களையும் மீள அழைத்து வந்து எங்கள் மனதில் ரீவைண்ட் செய்தவரும் A.R.ரஹ்மான் தான்.\nரஹ்மான் மீண்டும் கூட்டிவந்த முன்னைய பாடக, பாடகியரில் மனம் கவர்ந்தவர்கள்...\nP.சுசீலா - கண்ணுக்கு மை அழகு\nஜெயச்சந்திரன் - என் மேல் விழுந்த, சித்திரை நிலவு\nஎனக்கு மிகப்பிடித்த அருண்மொழிக்கும் அழகான ஒரு பொருத்தமான பாடலையும் கொடுக்கலாமே ரஹ்மான்\n8.A.R.ரஹ்மானின் இசையில் SPB பாடிய பல பாடல்கள் இன்றுவரை எனது All time favorites.. இன்னும் எப்போதுமே...\nகாதல் ரோஜாவே - ரோஜா\nஎன் காதலே - டூயட்\nஎன்னைக் காணவில்லையே - காதல் தேசம்\nமின்னலே - மே மாதம்\nகம்பன் ஷெல்லி - ரங்கீலா\nதொடத் தொட - இந்திரா\nபெண்ணல்ல பெண்ணல்ல - உழவன்\nஒருவன் ஒருவன் - முத்து\nபுதிய மனிதா - எந்திரன்\nஎங்கே என் புன்னகை - தாளம்\n9. A.R என்ற இந்த பெயரின் முதல் எழுத்துக்கள் எனது அப்பா தனது நீளமான பெயரிலிருந்து சுருக்கித் தான் பயன்படுத்திக்கொண்டவை. அப்படியே நானும் என் தம்பிமாரும் அந்த முதல் எழுத்துக்களை சிறுவயது முதல் எமதாக்கிக் கொண்டோம்...\nபாடசாலைக் காலத்தில் எனது பெயர் கொஞ்சம் பிரபலம் ஆகத் தொடங்க, இந்த முதல் எழுத்துக்களும் என் பெயரோடு சேர்ந்தே அறியப்படும் நேரத்தில் தான் 'ரோஜா' வெளியானது.\nஅதற்கு முதலே எனக்குப் பிடித்த இதே இனிஷல்கள் உடைய அலன் போர்டர், அர்ஜுன ரணதுங்க ஆகியோரோடு A.R.ரஹ்மானும் சேர்ந்து கொண்டார்.\nஆனால் இப்ப நான் எங்கே.. ரஹ்மான் எங்கே\n10. கோரஸ் குரல்களை எல்லாம் உச்சத்துக்கு உயர்த்தியவர் ரஹ்மான் தான்..\nபின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாசைப் பேட்டி கண்ட வேளையில் அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட விடயங்கள் ரஹ்மானைப் பற்றி மிக உயர்வான செய்திகளைத் தந்தன.\n11. அத்தோடு சேர்ந்ததாக பின்னணியில் இருந்த எத்தனை தொழிநுட்பக் கலைஞர்கள் ரஹ்மானின் இசையின் பின்னர் எங்களுக்குத் தெரியவந்திருந்தார்கள்\nடிரம்ஸ் சிவமணி, சுரேஷ் பீட்டர்ஸ், பின்னர் தெரியவந்த தொழிநுட்பக் கலைஞர் காலம் சென்ற ஸ்ரீதர்.\nஎத்தனை பெரிய இசையமைப்பாளருக்கு இத்தகைய பெருந்தன்மை வரும்\nஅத்துடன் பஞ்சதன் தானே ஒலிப்பதிவுக் கூடங்கள் பற்றி எங்களுக்கு அதிகமாக சொல்லித் தர ஆரம்பம்\n12.எந்த ஒரு ARR இசைத்துளியைக் கேட்டாலும் உடனே எம்மால்/ என்னால் உணர்ந்துவிட முடிகிறது பாருங்கள்... இது தான் ரஹ்மானின் மற்றொரு ஸ்பெஷல் என நம்புகிறேன்.\n13. A.R.ரஹ்மானின் Bit songs (சிறிய பாடல்கள்) அத்தனையையும் என்னை விட இன்னொருவர் தேடிஎடுத்து ரசித்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.\nகொல்லையில - காதலன் தொடக்கம் ராவணன் கலிங்கத்துப்பரணி வரை ஒவ்வொரு சிறு பாடல்களையும், சில நேரங்களில் மிக ரசிக்கின்ற சிறு ஓசை நயவடிவங்களையும் கூட..\n(இதிலே மாங்கல்யம் தந்துனானே என்று ஆரம்பிக்கும் அலைபாயுதேவின் 'என்றென்றும் புன்னகை' எனது காதலுக்குரிய பாடல்)\nஇவர் அளவுக்கு இத்தனை நுணுக்கமாக வேறெந்த இசையமைப்பாளரும் முனைவதில்லை அல்லது முனைந்தாலும் முடிவதில்லை என்பது எனது தீர்மானமான நம்பிக்கை.\nவேறு எவரிடமிருந்தும் இப்படியான Bit songs பொதுவாக (ரசிக்கின்ற அளவுக்கு) வருவதும் கிடையாது.\n14. A.R.ரஹ்மான் + கவிஞர் வைரமுத்து - இந்த இணைப்பு இனி எந்த ஒரு இசையமைப்பாளர் + கவிஞராலும் நிகர்க்கப்படும் என்று நான் நம்பவில்லை. (இதற்கு முதல் மெல்லிசை மன்னர் + கவியரசர் & இசைஞானி + கவிப்பேரரசு)\nஎத்தனை எத்தனை பாடல்கள்.. அந்தப் பாடல்களில் வார்த்தைகளை உடைக்காமல் ரஹ்மான் போடும் இசைக் கோலங்களையும், இசைக் கட்டை உடைக்காமல் கவிஞர் போட்ட வார்த்தைகளையும் ரசித்து ரசித்து மாய்ந்து போயிருக்கிறேன்.\nஒரு வேளை தந்தையை மகன் மிஞ்சினாலும்....\n15. இசைப்புயலை தவிர்த்து வேறு யார் இசையமைத்தாலும் ஒட்டாது இவர்களின் படங்களுக்கு என்னும் சில இயக்குனர்களும் உள்ளார்கள்.\nஷங்கர், மணி ரத்னம்.. வேறு யாராவது இவர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் எங்களுக்கு சகிக்காது. மணி அண்மைக்காலமாக ரஹ்மானின் இசையையும் பாடல்களையும் சேர்த்தே சொதப்பியது வேறுகதை.\n16. ரஹ்மானின் வடக்குப் பிரவேசமும், மேலைத்தேயம் நோக்கிய நகர்வும் அவரில் ஏற்படுத்திய மாற்றத்தின் (தர மேம்பாடு) பின்னர் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியவனாக என்னை உ���ர்ந்தாலும், ரஹ்மான் அறிமுகப்படுத்தும் புதிய குரல்களும், புதிய வகை இசைகளும், புதிய பரிமாணங்களும் அவர் மீது மேலும் வியப்புக் கலந்த விருப்பையும், ஆச்சரியம் கலந்த அதிசய உணர்வையும் ஏற்படுத்துகின்றன.\n'கடல்' பாடல்கள் தந்த ஆச்சரியமும், அந்தப் பாடல்கள் மீதான அலாதிக் காதலும் அப்படித் தான்.\nவைரமுத்து + ரஹ்மான் கூட்டணி ஒரு பக்கம் 'மூங்கில் தோட்டத்தை' தானாக ரசிக்கச் செய்தாலும்,\nரஹ்மானின் இசைக்கோலத்தொடு போட்டிபோடும் கார்க்கியின் 'அடியே' தான் இப்போதைக்கு எனது மனதும், உதடுகளும் அடிக்கடி ஸ்பரிசிக்கும் பாடல்....\n(ஆனால் கடலின் ஏனைய பாடல்களை ஒலிபரப்புகிற அளவுக்கு வானொலிகள் 'அடியே' வை ஒலிபரப்புவதில்லை.. ஏனோ\n(ரசனைகள் வித்தியாசப்படலாம்; வித்தியாசப்படும். இதில் ஒத்தவற்றை சேர்ந்து அனுபவியுங்கள்... நீங்கள் ரசிக்கும் சில இதை விட நல்லனவற்றை என்னோடு பகிர்ந்திடுங்கள்)\nat 1/09/2013 11:12:00 PM Labels: A.R.ரஹ்மான், அனுபவம், இசை, இசைப்புயல், சினிமா, திரைப்படம், பாடல்கள், ரசனை, ரஹ்மான்\nலோஷன், \"சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா\" கவிதை முழுவதையும் அவர் இசைத்ததை நீங்கள் கேட்டதில்லையா \nBit songs பற்றி கூறியிருந்தீர்கள் பிட் என்பதால் என்னவோ அவை சாதாரண பாடல்களைவிட கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கும்.எனக்கும் அவை பிடிக்கும்.\nஅடியே பாடல் வீட்ல அம்மாவுக்கும் எனக்கும் அடிபாட்டுக்கு ஒரு காரணமாப்போச்சு.அந்த பாட்ட பாடுறன் எண்டு கத்த அம்மா அகப்பை காம்போட அடிக்க ஓடிவர\n“உயிரும் நீயே” பாட்ட போட அம்மா கூலாகி போய் சிரிச்சுட்டே போறதுமா ரஹ்மானின் பாடல்கள் என்வாழ்வில் ஒரு பாத்திரமாகிவிட்டது.\n”அந்தி மந்தாரை” என்று ஒரு படம் ரஹ்மான் இசையில் வந்தது ஸ்வர்னலதாவின் மயக்கும் குரலில் “ஒரு நாள் ஒரு பொழுது”,உன்னிகிருஷ்னண் குரலில்”சகியே நீ தான் துணையே” மேலும் ஒரு Bit song ஆலாபனை உள்ளது.இவை எனக்கு மிக பிடித்தவை இப்பாடல்கள் அதிகம் ஒலிபரப்பப்படுவது இல்லை.\nதேசம் படத்தில் “தாய் சொன்ன தாலாட்டு” என்னும் அற்புதமான தந்தையின் தாலாட்டும் அதிகம் கேட்டது இல்லை.\nசில சமயம் ரஹ்மானுக்கே இந்த நிலமையா என்றும் சிந்திப்பதுண்டு.\nஉங்கள் ரசனையை மிக அழகாகக் கூறியுள்ளீர்கள்.\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைத��ளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nSpb குரலில் ரஹ்மான் இசையில் எனக்கு பிடித்த பாடலில் ஒன்று, எந்தன் வானின் காதல் நிலவே from காதல் வைரஸ்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்க���்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/177689/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-10-18T00:17:18Z", "digest": "sha1:NY4KPC3TGENWCCT42JYM5KAGRF3Q3XNF", "length": 7475, "nlines": 121, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nபிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக நடித்து வருபவர் ஆர்த்தி.\nசமீபத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.\nஇவர் படங்களில் தற்போது நடிப்பதை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.\nமேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவரும் ஜூலியும்தான் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொள்வார்கள்.\nபின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளூக்காக மொட்டை அடித்துக்கொண்டு உதவியதாக தெரிவித்தார்.\nஇந்த நிலையில் அவருக்கு முழங்காலில் சவ்வு கிழிந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅதனால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தனது டுவிட்டரில், சிகிச்சைக்கு பிறகு அவர் எடுத்துள்ல ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nநடிகர் சூரியின் மகளா இது...\nநடிகர் சூரி பரோட்டா காமெடியால் பிரபலமானவர்...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nபிக்போஸ் 2வது சீசன் தொடங்கிய நிலையில்...\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி...\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த...\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும்...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nபல முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், பிரபல நடிகை பரபரப்புத் தகவல்..\nரசிகரை கொடூரமாக தாக்கிய பிரபல பாடகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள் ( காணொளி இணைப்பு)\nஉலக புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nபிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..\nபிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ்...\nநீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி...\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும்...\nபார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2017/01/books-forver.html", "date_download": "2018-10-18T00:50:19Z", "digest": "sha1:OPV7N7IDYZVE33WBO6P3NQTW6JSU5IUM", "length": 2259, "nlines": 25, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: BOOKS FORVER - புத்தகக் கடை", "raw_content": "\nBOOKS FORVER - புத்தகக் கடை\nஅமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையத்தில் புத்தகங்களை விற்பதோடு BOOKS FOREVER என்ற பெயரில் ஆன்லைன் புத்தகக் கடை திறந்திருக்கிறேன். அதற்கான இணையதள முகவரி\nமுக்கிய புத்தகங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றே இம்முயற்சியில் இறங்கியுள்ளேன். அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. வேண்டுபவர்கள் வாங்கிப் பயனடையலாம்.\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nஉலகெங்கும் விற்பனையில் சாதனை படைக்கும் புத்தகம்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/10/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T02:09:30Z", "digest": "sha1:LJTMZFFQCDGASB7XH4PSI7XBXNS7OY6E", "length": 12149, "nlines": 99, "source_domain": "tamil-odb.org", "title": "விண்மீன் பிரகாசம் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: பிலிப்பியர் 2:14-16 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 26-27; பிலிப்பியர் 2\nஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள்... பிலிப்பியர் 2:15\n“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்பது ஒரு ஆங்கில தாலாட்டுப் பாடல். நட்சத்திரங்கள் “உலகத்திற்கு மேலே உயரத்தில்” இருக்கின்றன என்று அதிசயத்தக்க தேவனின் பிரபஞ்சத்தைப் பற்றிய இந்த வரிகளை ஜேன் டேய்லர் முதலில் ஒரு கவிதையாக எழுதினார். அதிகம் அறியப்படாத மற்ற சரணங்களில் “உன்னுடைய வெளிச்சமான சிறிய பொறி, இருட்டில் செல்லும் பயணிக்கு ஒளி” என்று நட்சத்திரம் ஒரு வழிகாட்டியாக சித்தரிக்கப்படுகிறது.\nபிலிப்புவில் உள்ள விசுவாசிகள் தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்கும்போது “சுடர்களைப்போல பிரகாசித்து” குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக இருக்கும்படி பவுல் பிலிப்பியரில் அறைகூவல் விடுக்கிறார் (வச. 15-16). நாம் எப்படி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்க முடியும் என்று நினைக்கிறோம். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம் “ஒளி” வெளிச்சமாக இருக்கிறதா என்று நம்ப முடியாமல் தவிக்கிறோம். நாம் குறைவுள்ளவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நட்சத்திரங்கள் நட்சத்திரங்களாக இருக்க முயற்சி செய்வதில்லை. அவை நட்சத்திரங்களாக இருக்கின்றன, அவ்வளவே. ஒளி நம் உல���த்தை மாற்றுகிறது. அது நம்மையும் மாற்றுகிறது. ஆண்டவர் உலகத்திற்கு ஒளியைத் தந்தார் (ஆதியாகமம் 1:3). இயேசுவின் மூலமாகத், தேவன் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய ஒளியைத் தருகிறார் (யோவான் 1:1-4).\nதேவனின் ஒளியைக் கொண்டுள்ள நாம், நம்மைக் காண்பவர்கள் ஒளியைக் கண்டு, அதன் மூல ஆதாரத்தை நோக்கி ஈர்க்கப்படும்படி, ஒளிவீச வேண்டும். இரவில், வானத்தில் நட்சத்திரம் எப்படி எளிதாக ஒளிவீசுகிறதோ, நம் ஒளியும், அது ஒளி என்கிற காரணத்தினாலேயே ஓரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் இருட்டான உலகில் ஒளி வீசும்போது, “ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு” என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்றுகிறோம். இதனால் நம் நம்பிக்கையின் மூல ஆதாரமான இயேசுவிடம் நாம் மற்றவர்களை ஈர்க்கிறோம்.\nஅன்பின் ஆண்டவரே, உம் வார்த்தையை மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்கூறும்போது, எங்கள் மூலம் உம் வெளிச்சம் ஒளிரச் செய்யும்.\nஇயேசு நம் வாழ்வில் ஒளி வீசச் செய்கிறார்.\nஆசிரியர் எலிஸா மோர்கன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/25/cbi.html", "date_download": "2018-10-18T01:45:45Z", "digest": "sha1:YN52GXEE5543Q3FEDYJQA6JF6XV57ELS", "length": 11366, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகளை கொன்ற சீக்கியத் தலைவியிடம் சிபிஐ 3 மணி நேரம் விசாரணை | sgpc chief bibi jagir kaur interrogated by cbi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மகளை கொன்ற சீக்கியத் தலைவியிடம் சிபிஐ 3 மணி நேரம் விசாரணை\nமகளை கொன்ற சீக்கியத் தலைவியிடம் சிபிஐ 3 மணி நேரம் விசாரணை\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகாதல் திருமணம் செய்ததற்காக மகளைக் கொன்ற தாயும், பஞ்சாப் மாநில சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவியுமான ஜகீர் கவுரிடம்வெள்ளிக்கிழமை சிபிஐ 3 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியது.\nவிசாரணை குறித்து ஜகீர் கவுர் கூறுகையில், சிபிஐயினர் என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கட்டும். நான் எதற்கும் பதில் கூறத் தயாராகஇருக்கிறேன். எதிர்காலத்திலும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பலாம். நான் பதிலளிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.\nஏற்கனவே, இவரை கடந்த நவம்பர் 17 ம் தேதி, சிபிஐ புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, 19 வயதான இவரது மகள் ஹர்பிரீத், கமல்ஜித் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு ஜகீர் கடும் எதிர்ப்புத்தெரிவித்தார்.\nதாயின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹர்பிரீத், தான் காதலித்த வாலிபர் கமல்ஜித்தையே திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஹர்பிரீத் கர்ப்பமாக இருந்தபோது, அவரது தாய் ஜகீர் அவர் வீட்டுக்குச் சென்றார். அடுத்த நாள் (ஏப்ரல் 20 ம் தேதி) ஹர்பிரீத் விஷ மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் இறந்துகிடந்தார்.\n கொலை செய்தனர் என்பது மர்மமாக இருந்தது. மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜகீரே அட��யாட்கள் வைத்து தன்மகளைக் கொலை செய்திருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.\nஇச்சம்பவம் தொடர்பாக போலீஸார் ஜகீர் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamizh.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-10-18T01:57:21Z", "digest": "sha1:3GXABCSZ3HYDGZJIOFJ2JXXVGO347B4H", "length": 11310, "nlines": 72, "source_domain": "entamizh.com", "title": "டி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள் – என் தமிழ்", "raw_content": "\nஎன் தமிழ் மலேசியா வண்ணங்கள் உலகம் இந்தியா விளையாட்டு நிகழ்வுகள் காணொளிகள் மற்றவை- குடும்பம் - பக்தி - சந்தை தொடர்பு\nடி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்\nம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்\nடி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்\nஇவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\n“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி\nSD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது\nசெக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்\nடத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ SK தேவமணி கலந்துகொண்ட பக்தி சக்தியின் சூரசம்ஹாரம் மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nடத்தோஸ்ரீ SK தேவமணி தலைமையில் இடைநிலைப்பள்ளியை நோக்கி செல்லும் கருத்தரங்கம்\nஎன் வீட்டுத் தோட்டத்தின் வெற்றி - புதிய கதை களம் புதிய விளம்பர யுக்தி திரைப்படக் குழுவினரின் உழைப்பு ஈடுபாடு\nடி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் தங்களுடைய ரசிகர்களுக்காகச் சிறப்பு படைப்புகளைக் கொண்டு வரவுள்ளது.\nடி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி\nகடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம�� தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 6-மணிக்கு அஸ்ட்ரோ வானவில் ஒளியேறவுள்ளது.\nடிஎச்ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களான ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள் படைத்துள்ளார்கள்.\nஅதை வேளையில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்றின் போட்டியாளர்களான அருள்வேந்தன், நிமலன், சபேஷ் மற்றும் திவேஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய அசத்தலான படைப்புகளை வழங்கினர்.\nரசிகர்கள் டி.எச்.ஆர் ராகாவின் முகநூல் மற்றும் யூடியுப் பக்கங்களை வலம் வருவது மூலம், தீபாவளிக்குச் செய்யைக்கூடிய செய்யக்கூடாத விஷயங்களை மையபடுத்திய 10 அத்தியாயங்களைக் கொண்டு குறுநாடகத்தைக் கண்டு மகிழலாம். இந்த தொடர்களில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும் உதயா படைப்புகளைக் காணலாம்.\nஇந்தத் திருநாளை மேலும் குதூகலமாகக் கொண்டாட டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் ஒரு புதிய தீபாவளி பாடலைத் தயாரித்துள்ளார்கள். இசையமைப்பாளர் லாரன்ஸ் சூசை இசையில் வெளிவந்துள்ள இப்பாடலை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள்.\nஅதுமட்டுமின்றி, இப்பொன்னாளில் இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் உதயா மற்றும் ஆனந்தா நேயர்களின் ஆதரவுடன் உதவுள்ளார்கள். அந்த வகையில் நேயர்கள் வழங்கும் சவால்களை ஆனந்தா மற்றும் உதயா வெற்றிக்கரமாக செய்து முடித்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவற்ற இல்லங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவார்கள். இச்சவால்களில் வாயிலாக கிடைக்கப் பெறும் பொருட்கள் கூலா சிலாங்கூரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் செத்திய ஆலாம் ஆதரவற்ற இல்லத்திற்கும் வழங்கப்படும்.\nமேல் விவரங்களுக்கு raaga.fmஅகப்பக்கத்தை அல்லது டி.எச்.ஆர். ராகாவின் முகநூலை வலம் வருங்கள்.\nPosted in பொழுதுபோக்கு, மலேசியா\nPrevious Post: இவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ\nNext Post: ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\nபிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்\nதமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/25/actress-poonam-pandey-ready_to-show-body-gossip/", "date_download": "2018-10-18T00:16:16Z", "digest": "sha1:VDL4RYCO2EXCEU2QEKCRABS5WEOOMM67", "length": 42972, "nlines": 418, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Actress Poonam pandey ready_to show body gossip", "raw_content": "\n‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\n‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…\nபிரபல பாலிவுட் நடிகை பூணம் பாண்டே, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக உடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக இருக்கப்போவதாக அடிக்கடி டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். Actress Poonam pandey ready_to show body gossip\nகடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டின்போது இந்தியா வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார் பூனம் பாண்டே. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதை செய்யவில்லை.\nஅதன்பிறகு சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தபோது தனது ஆடை கழற்றப்போதவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nதற்போது படுக்கையில் ஆடை எதுவும் அணியாமல் பின்புறத்தை காட்டியபடி ஒரு ஆபாச படம் வெளியிட்டு, ‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ என்று கேட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி\nகணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…\n“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ\nஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…\nபிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி\nபெண் குழந்தைகளின் பிணத்தை எடுத்து தனது ஆசையை தீர்த்து கொள்ளும் வினோத ஆண்\nடுபாக்கூர் விருது ஐஸ்வர்யாக்கு தானாம்… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரட்டும் விரட்டி அடிப்பேன் என கூறும் பிரபல நடிகை…\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிர���க்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\nநிர்வாணமாக அதானே நடக்கும்… இங்க கல்யாணமே நடந்திருக்கே… அதை ஆசிர்வாதம் பண்ண வந்தவர்களும் நிர்வாண கோலத்தில்…\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பத��ி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nபடுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்���ு நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nமீ டு வில் சிக்கிய அடுத்த காமெடி நடிகர் : அடுத்தடுதாக சிக்கும் பிரபலங்கள்\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nமீ டு வில் சிக்கிய அடுத்த பாலிவூட் பிரபலம் ……அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nடுபாக்கூர் விருது ஐஸ்வர்யாக்கு தானாம்… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரட்டும் விரட்டி அடிப்பேன் என கூறும் பிரபல நடிகை…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144191", "date_download": "2018-10-18T01:54:39Z", "digest": "sha1:KQPSF5JUHVF3ZQZVNMGEB4NYCOZSKZJU", "length": 14091, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படம்\nரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவருக்கும், ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரும், தொழில் அதிபருமான ஆண்ட்ரே கோசீவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது.\nஆனால் இவர்களது காதலை வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தனர்.\nஸ்ரேயா அவருடைய ரஷ்ய காதலரை த���ருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் முதலில் வெளியான போது, அதை அவருடைய தாயார் நீரஜா மறுத்தார். ஸ்ரேயாவும் தனக்கு இப்போது திருமணம் இல்லை என்று கூறினார்.\nஇந்த நிலையில், ஸ்ரேயா அவரது காதலர் ஆண்ட்ரே கோசீவை கடந்த 12-ந் தேதி மும்பையில் உள்ள வீட்டில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.\nரகசிய திருமணத்திற்கான காரணம் என்னவென்பது குறித்து பல வதந்திகள் கிளம்பிய நிலையில், ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.\nஇதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், முன்னதாகவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக இந்தி பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nஇந்நிலையில், ஸ்ரேயா தனது காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி வருகிறது.\nPrevious articleசாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது\nNext articleநடராசன் குறித்து ஜெயலலிதா கூறியது என்ன\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச��சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/anbu-cheliyan-is-safe-in-a-place-117112300014_1.html", "date_download": "2018-10-18T01:27:53Z", "digest": "sha1:QYD24PDPPGJZPJJROG6TGXUQWMQSFAMW", "length": 17508, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "அன்புவை பாதுகாக்கும் அமைச்சரின் மகன் ; கடமையை செய்யுமா காவல் துறை? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅன்புவை பாதுகாக்கும் அமைச்சரின் மகன் ; கடமையை செய்யுமா காவல் துறை\nநடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் ஆளுங்கட்சி அமைச்சர் மகனின் ஆதரவில் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nநடிகர் சசிகுமாரின் கம்பெனி புரடெக்‌ஷன் நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். பட தயாரிப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் அவர்தான் மேற்கொண்டு வந்தார். சசிகுமாரை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. இதில், சசிகுமாருக்கு பல கோடி நஷ்டம் எனக் கூறப்படுகிறது. அப்படத்திற்கும் அன்பு செழியனிடமே கடன் வாங்கியிருந்தார் சசிகுமார்.\nசசிகுமார் நடிப்பில் அதன் பின் வெளிவந்த சில படங்களும் பெரிய வெற்றி பெறாததால் அன்பு செழியனிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்திற்கு வட்டி மேல் வட்டி எகிறியதாக கூறப்படுகிறது. ரூ.18 கோடி கடனுக்கு ரூ.18 கோடி வட்டியாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அசல் மற்றும் மேலும் வட்டி என பல கோடிகளை கொடுக்க சொல்லி நிர்பந்த்தம் கொடுத்த அன்பு செழியன், அப்பணத்தை வசூலிக்க தனது வழக்கமான கொடூர முகத்தை காட்டத் தொடங்கினார்.\nசசிகுமார் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்கள் பற்றியெல்லாம் அன்பு செழியன் பேச, கடந்த 6 மாத காலமாக கடுமையான மன உளைச்சலில் இருந்த அசோக் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.\nபல வருடங்களுக்கு முன்பு மௌனராகம், தளபதி ஆகிய படங்களை தயாரித்த ஜூ.வி தற்கொலை செய்து கொண்டதற்கும் அன்பு செழியன் பெயரே அடிபட்டது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், அவர் அன்புசெழியனிடம் பணம் வாங்கியதாலேயே தான் தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போது திறைத்துனர் அன்பு செழியனுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nநேரடி அரசியலில் அன்பு செழியன் இல்லை என்றாலும், ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனது பணபலம் மூலம் அமைச்சர்களிடம் நெருங்கிவிடுவதை பழக்கமாக கொண்டிருப்பவர் அன்பு செழியன்.\nஎனவே, பல அமைச்சர்கள் தங்கள் கருப்பு பணத்தை அன்பு செழியனிடம் கொடுத்து, கந்து வட்டிக்கு விட்டு, அதை வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளது. அதிகாரவர்க்கம் தனக்கு ஆதரவாக இருப்பதால், எந்த பெரிய தயாரிப்பாளரையும் மிரட்டி வழிக்கு கொண்டு வந்துவிடுவார் அன்பு. இவரிடம் பணம் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பணிவிற்கு பெயர் போன அமைச்சரின் மகனுடன் அன்புவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடிக்கணக்கான பணத்தை அமைச்சர் மகன் கொடுக்க, அன்புசெழியன்.அதை கந்து வட்டிக்கு விட்டு, பல கோடி வெள்ளைப்பணமாக மாற்றிக் கொடுத்து வந்துள்ளார் என செய்திகள் உலா வருகிறது\nதற்போது அசோக்குமார் தற்கொலை வழக்கில் போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, அமைச்சர் மகனிடம் அன்பு செழியன் உதவி கோர, ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும், விரைவில் அவரின் நபர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.\nஅரசியல் பின்புலம் வலுவாக இருப்பதால், அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் எனவும், விரைவில் இந்த வழக்கில் இருந்து அவர் வெளியேறி, தன் அதிகாரப்போக்கை மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் தொடர்வார் எனவும் நம்பப்படுகிறது.\nஏனெனில், அவர் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அவர் தேவைப்படும் நபராக இருக்கிறார்.\nஅன்புவிடம் பணம் வாங்கினேன் ; வீட்டை விற்றேன் - பார்த்தீபன் ஓப்பன் டாக்\nகந்து வட்டி கொடுமை - குரல் கொடுத்த கமல்ஹாசன்\nஅஜீத்தை மிரட்டியதும் அன்பு செழியன்தான் - இயக்குனர் சுசீந்தரன் பரபரப்பு பேட்டி\nஇந்தியாவைவிட பாகிஸ்தானே மேல்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\n இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/indias-pm-modi-shakes-hands-with-chinese-president-xi-during-the-18th-sco-summit-in-qingdao/", "date_download": "2018-10-18T00:43:57Z", "digest": "sha1:F2O3GAVAIP4YF4BVQWSLWRU753RXKJVT", "length": 4605, "nlines": 47, "source_domain": "tnreports.com", "title": "India’s PM Modi shakes hands with Chinese President Xi during the 18th SCO Summit in Qingdao", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்ப�� கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1158926.html", "date_download": "2018-10-18T01:02:48Z", "digest": "sha1:RWFW6VE4OLTMZ3EGHXMUCMZ4ZQBMIWLJ", "length": 73535, "nlines": 289, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள்.. –நிதின்.ஏ.கோகலே – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள்.. –நிதின்.ஏ.கோகலே\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள்.. –நிதின்.ஏ.கோகலே\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி (இக் கட்டுரை ஒரு மீள் பிரசுரம்)\nஇறுதி நாள் -19 மே 2009\nஇறுக்கமான முகத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரன் குனிந்து பார்த்தார். உடலைக் கவனித்தார். பெல்ட்டைப் பார்த்தார். அடையாள அட்டையை நோக்கினார். துப்பாக்கியை ஆராய்ந்தார். அனைத்தும் அவரது முன்னாள் தலைவருடையவை.சில கணங்களுக்குப் பின் உலகுக்கு அறிவித்தார். “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார்”.\nகர்ணல் கருணா என்றழை���்கப்படும் முரளிதரனுக்கு அது ஒரு சோகமான தருணம். ஒரு காலத்தில் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பின் அடிமட்டத்தில் சேர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து அந்த அமைப்பின் மிகவும் சிறந்த தளபதிகளில் ஒருவராக மிகவும் நம்பத்தகுந்தவராக ஆனார். அதே அமைப்பிலிருந்து 2004 இல் விலகினார்.\nஇப்போது இலங்கை அரசில் ஓர் அமைச்சராக இருக்கும் அவர், போர் நிகழ்ந்த வடகிழக்கு இலங்கையில் சிறுமண் திட்டுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்;\nஉலகிலேயே மிகவும் அபாயகரமான தீவிரவாதத் தலைவர் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார் என்று அரசு அறிவித்தது உண்மை தான் என்பதை உலகுக்குப் பறைசாற்ற.\nஅடிமட்டத்திலிருந்து ஒரு கெரில்லாப் படையை உருவாக்கி, அதில் வலுவான ஒரு தரைப்படை, திறமையான ஒரு கடற்படை, அப்போது தான் முளைத்துள்ள ஒரு விமானப்படை என அனைத்தையும் கொண்டிருந்தார் பிரபாகரன்.\nபத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கைக்குள் வைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை ஆட்டிப்படைத்து வந்தார்.\nஅப்படிப்பட்ட வலுவான ஒரு தலைவருக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான ஒரு முடிவு. ஆனால் இலங்கை இராணுவத்துக்கு அது அவ்வளவு எளிதான ஒரு வெற்றியாக இருக்கவில்லை.\n33 மாதங்கள் கடுமையான, தொடர்ச்சியான, தீவிரமான போராட்;டத்துக்குப் பிறகே, பிரபாகரனை ஒரு சதுப்புநிலக் காட்டுப் பகுதிக்குள் குறுக்கி கொல்ல முடிந்தது.\nபிரபாகரன் கொல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின் இந்தப் போரை வழிநடத்திய இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் பேசினார். “பிரபாகரனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கடைசி நேரத்தில் இராணுவத்தை ஏமாற்றி, தப்ப முயற்சி செய்து, ஒரு கடுமையான தாக்குதலை நிகழ்த்தினராம்”. அவரது அலுவலகத்தில் நடந்த நேர்முகத்தின் போது பிரபாகரனின் கடைசி சில மணிகளைப் பற்றி விளக்கிய பொன்சேகா இவ்வாறு கூறினார்.\n18 மே இரவு, 19 காலை, விடுதலைப் புலிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் எங்களது முதல் பாதுகாப்பு வளையத்தை தாக்கி உடைத்து வெளியேறினர்.\nஇந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் ஜெயம், பொட்டுஅம்மான், ���ூசை ஆகியோர்.\nஆனால் முதல் வளையத்துக்குப் பின் இரண்டாவது மூன்றாவது வளையங்கள் இருக்கும் என்பதை அவர்கள் கணிக்கத் தவறி விட்டனர். பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்களும் தப்பித்து விட்டதாக நினைத்தனர்.\nஆனால் உண்மையில் 250 பேர் அடங்கிய புலிகள் எங்களது முதலாம், இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டனர்.\nஅன்று இரவு நடந்த கடுமையான போருக்குப் பின், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களுமே கொல்லப்பட்டனர். 19 காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஜெனரல் பொன்சேகா நிதானமாக, சுருக்கமாகச் சொன்ன இது அனைத்துமே தொலைக்காட்சி வாசகர்களுக்கானது. இந்தியாவின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி என்.டி.டி.விக்காக நான் அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅவரது பேச்சில் 18,19 மே மாதத்தில் நடந்த முழு விவரமும் வெளிவரவில்லை. பின்னர் பலருடன் பேசியதில் அந்த இரு நாள்களில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்.\nபொன்சேகா சொன்னது போல, இறுதிப்போர் நடந்தது மிகக் குறுகிய மண் திட்டில், கிழக்கில் இந்தியப் பெருங்கடலாலும் மேற்கில் நந்திக்கடல் காயலாலும் சூழப்பட்ட பகுதி. கிழக்கில் கடற்கரை. மேற்கில் நீர் நிரம்பி இருக்கும் சதுப்பு நிலக் காடுகள். இடையில் மண் திட்டு.அந்தப் பகுதியில் ஒரு முக்கிய சாலை இருந்தது.\nவடமேற்கு, தென்கிழக்கு அச்சில் காயல்களை நோக்கிச் சாய்ந்தபடி செல்லும் ஏ- 35 பரந்தன்- முல்லைத்தீவு நெடுஞ்சாலை, காயலை நெருங்குவதற்கு முன் இயற்கைத் தடுப்பரண்கள், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்புக்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் செல்ல முடியும்.\nவிடுதலைப் புலிகளின் கடைசி நிலத்துண்டை அணுக இராணுவம் இரு தாழ்ந்த பாலங்கள், ஒரு விரிந்த கடற்கடை, புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பல மேடுகள், பள்ளங்கள் ஆகியவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும்.\nவிடுதலைப் புலிகளின் தலைமை மீதான இந்தக் கடைசி முற்றுகையைச் செயற்படுத்த ஜெனரல் பொன்சேகா மூன்று இராணுவப்படைப்பிரிவுகள், ஒரு சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை இறக்கியிருந்தார்.\n53 வது டிவிஷனுக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமை வகித்தார். கர்ணல் ஜி.வி. ரவிப்பிரியா தலைமையிலான டாஸ்க் போர்ஸ் 8 க்கும் அவரே பொறுப்பு.\nகடந்த 33 மாதங்களாக நான்காம் ஈழப்போரில் பெரும் பங்கு ஆற்றிய பிரிகேடியர் ஷவீந்திர சில்வாவின் 58 வது டிவிஷன் இப்போதும் முன் செல்லும் படையாக இருந்தது.\nஇறுதியில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான 59 வது டிவிஷன் வட்டுவாகல் தரைப்பாலத்துக்குத் தெற்கே தடுப்பு விய+கம் அமைந்திருந்தது.\nவடக்கிலிருந்து மற்ற இரு படைப்பிரிவுகளும் தாக்குதலைத் தொடங்கியிருந்தன.\nஇந்த மாபெரும் படைக்குவியலுக்கு முன், பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் தலைமையும் முற்றிலுமாகச் சிக்கிக் கொண்டனர்.\nபிரபாகரன் தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. காயல் வழியாக. இலங்கை இராணுவத்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனாலேயே முன்னெச்சரிக்கையாக அங்கும் படைகளை நிறுத்தியிருந்தனர்.\nஇறுதிப்போர் மே 17 அன்றே தொடங்கி விட்டது. போரில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் தகவல்களின்படி மே 17 அன்றே புலிகள் தப்பிக்க முயற்சி எடுத்தனர்.\nஜெயத்தின் தலைமையில் 150 புலிகள் சிறு படகுகள் மூலமும் அன்று காலை 3 மணிக்கு இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். கெப்பிலாறு தடுப்பரணுக்கு அருகில் காயலின் மேற்குக் கரையில் புலிகள் இறங்கினர்.\nஅங்கே 5 வது விஜயபா இன்பண்ட்ரி றெஜிமென்ட்டும் 19 வது ஸ்ரீலங்கா லைட் இன்பன்ட்ரியும் தயாராக இருந்தன. காயலின் மேற்கு கரையில் மூன்று மணி நேரம் நிகழ்ந்த கடுமையான போரில் 148 புலிகள் கொல்லப்பட்டனர்.\nஇராணுவத்துக்கும் கடுமையான உயிர்ச்சேதம். ஆனால், புலிகளால் இராணுவத்தில் தடுப்பரணை உடைக்க முடியவில்லை.\nஇந்தச் சண்டையில் இருந்து காயலின் கரையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்து முதியங்காட்டுக்குள் தப்பிச் செல்ல பிரபாகரனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தர புலிகள் முயற்சி செய்கிறார்கள் என்பது இராணுவத்துக்குப் புரிந்து விட்டது.\nஜெனரல் பொன்சேகா என்னிடம் சொன்னார். “விடுதலைப் புலிகள் இந்த வழியைத் தான் முதலில் பின்பற்றுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு பகுதியைத் தக்க வைத்திருந்தார்கள் என்றால் காயல் வழியாகத் தலைவர்கள் அனைவரும் தப்பி, முதியங்காட்டுக்குள் சென்று மறைந்திருப்பார்கள்.\nஅவர்களைப் பிடிப்பது இயலாததாகி இருக்கும். கடந்த பல வருடங்களில் அவர்களது செயற்திட்டங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நாங்கள் அதனை முன்னதாகவே எதிர்பார்த்திருந்தோம்”.\nபோர் முடியும் நிலையில், விடுதலைப் புலிகள் பிணையாக வைத்திருந்த கடைசி சிவிலியன்களும் தப்பித்து அரசுகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து விட்டனர். அதனால் நன்கு பயிற்சி பெற்றிருந்த புலிகளைத் தாக்குவதில் இராணுவத்துக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.\nகொழும்பில் இருந்தபடி ஜெனரல் பொன்சேகாவே நேரடியாக நிலைமையைக் கண்காணித்து வந்தார். போர்க்களத்தில் தளபதிகள் பிரபாகரனைப் பிடிக்க நேர்த்தியான திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.\nஇதற்கு இடையில், விடுதலைப் புலிகள் தோற்று விடுவது உறுதி, பிரபாகரன் பிடிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று தெரிந்த காரணத்தால் உலக ஊடகங்களைச் சேர்ந்த அனைவரும் கொழும்புக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.\nநானும் மே 16 அன்று விமானத்தில் கொழும்பு சென்றடைந்தேன். அன்றோ இந்தியர்கள் அனைவரும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளைக் காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டியிலேயே கண் வைத்த வண்ணம் இருந்தனர்.\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் அனைவரும் போர் முனையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள, எங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் தொடர்;பு வைத்துக் கொண்டு இருக்கை நுனியில் உட்கார்ந்திருந்தோம்.\nஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு செய்தி தான் வந்து கொண்டிருந்தது. “விடுதலைப் புலித் தலைமை முழுவதும் ஒரு சிறுதுண்டு நிலத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர்” அதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் கிடையாது.\nமே17 இரவு ஆனதும், விடுதலைப் புலிகளிடமிருந்து கடுமையான தாக்குதலை இராணுவம் எதிர்நோக்கியது. எதிர்பார்த்தது போலவே மே 17 நள்ளிரவுக்குப் பின் புலிகளின் தாக்குதல் ஆரம்பித்தது.\nபாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் டிபன்ஸ் எல்கே, 17 ஆம் கெமுனு கண்காணிப்பு றெஜிமெண்டின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் கீர்த்தி கொட்டாச்சியை மேற்கோள் காட்டி, “இந்தத் தாக்குதல் வஞ்சகமான முறையில் நடைபெற்றது” என்றது.\nகொட்டாச்சியின் தகவலின்படி, சிவிலியின் உடையில் இருந்த சில தீவிரவாதிகள், காயல் கரையைக் காத்துக் கொண்டிருந்த துருப்புக்களை அணுகி, “தங்களை உள்ளே அனுமதிக்குமாறு” கேட்டுள்ளனர். அப்போது மே 18, அதிகாலை 2.30 மணி.\n“எனது படைகள் தான் காயமுள்ளிவாய்க்கால் சிவிலியின் மீட்புப் புள்ளியில் காவல் காத்துக் கொண்டிருந்தன. காயல் கரை வழியாக வந்த சில தீவிரவாதிகள் எங்கள் பாதுகாப்பு வளையத்துக்குச் சற்று முன்னதாக, சிறு தீவுக் குழுமங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர்.\nஒரு சிறு குழு மட்டும் எங்கள் அதிகாரிகளிடம் வந்து, “அவர்கள் குழுவில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களை உள்ளே அனுமதிக்குமாறும் கேட்டனர்” என்று கர்ணல் கொட்டாச்சி தெரிவித்தார்.\nஆனால், டாஸ்க்போர்ஸ்8 இன் தலைவர் கர்ணல் ரவிப்பிரியாவும், பிரிகேட் கமாண்டர் லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேவும், கர்ணல் கொட்டாச்சியிடம் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தனர். விடுதலைப் புலிகள், சிவிலியன் வேடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதைச் சொல்லியிருந்தனர்.\n“அனைத்துச் சிவிலியன்களையும் ஏற்கனவே காப்பாற்றி விட்டதால், காலை விடிவதற்கு முன் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நான் கூறி விட்டேன்.\nகாலை 3 மணி ஆனபோது மீட்புப் புள்ளியில் இருந்த அதிகாரி, சிவிலியன் குழு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் வன்முறையில் இறங்குவதாகவும் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.\nஉடனே நிலைமையைக் கட்டுப்படுத்த, “வானை நோக்கி இரு முறை சுடுமாறு” அவருக்கு ஆணையிட்டேன். உடனே 200 புலிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எங்கள் பகுதியைத் தாக்கத் தொடங்கினர் என்றார் கர்ணல் கொட்டாச்சி.\nஇறுதி யுத்தம் நிஜமாகவே ஆரம்பித்து விட்டது. 681வது பிரிகேடின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே, இந்தச் சண்டையைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னார்: “தீவிரவாதிகள் எங்களது இரண்டு பதுங்கு குழிகளைக் கைப்பற்றினர்.\nஎங்களது பாதுகாப்பு வளையத்தில் 100 மீட்டருக்கு இடைவெளியை ஏற்படுத்தினர். ஆனால் முதலாவது தாக்குதலுக்குப் பிறகு, உள்ளே நுழைந்த அனைவரும் எங்களது மெஷின் துப்பாக்கியின் வீச்சுக்குள் வந்தனர்.\nஅவர்கள் அந்தக் காயல் கரையிலேயே மடிந்தனர். எங்கள் தரைப்படையும் டாஸ்க் போர்சும் சுமார் 100 புலிகளைக் கொன்றிருப்பர். அதில் சில தலைவர்களும் அடக்கம். அவர்கள் தண்ணீருக்குள்ளிருந்து வெளிவரும் முன்னரேயே கொல்லப்பட்டனர்”.\nஇதற்கிடையே, காலை விடியும் போது 100 புலிகளைக் கொண்ட மற்றுமொரு குழு வட்டுவாகலுக்கு வடக்கே தடுப்பாக இருந்த 58வது பிரிவைத் தாக்கியது.\nஇந்தப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஏ- 35 ���ெடுஞ்சாலையில் கடற்கரைப் பகுதிக்கு நீந்தி வந்த புலிகளில் பெரும்பான்மையானோர் 58வது டிவிஷனால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nசதுப்பு நிலக் காடுகளில் ஒழிந்திருந்த புலிகள் சுமார் 100 பேர் டாஸ்க்போர்ஸ் 8 ஆலும் தரைப்படையினராலும் தேடிப் பிடித்துக் கொல்லப்பட்டனர்.\nஇராணுவத்தின் கையில் சிக்கி இறந்த முதல் போராளிப் படைக்கு பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை தாங்கினார்.\nஅந்தக் குழுவினர் வந்து இறங்கிய இடத்திலிருந்து 250 மீட்டர் தூரம் கடப்பதற்குள்ளாகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். சார்லஸ் ஆன்டனியின் குண்டு துளைத்த உடல் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டது.\nஇந்தச் செய்தியை நாங்கள் தொலைக்காட்சியில் அறிவித்து, தூரத்தில் கொழும்பில் இருந்தபடி அதன் விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதற்குள்ளாக வதந்திகள், அரை உண்மைகள், பொய்கள் என அனைத்தும் முடிவே இல்லாமல் பரவ ஆரம்பித்தன.\nஅன்று முழுதும் பிரபாகரனின் இருப்பிடம் பற்றி முற்றிலும் மாறுபட்ட பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாயின. ஒரு தகவல், பிரபாகரன் முதியங்காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டார் என்றது.\nபிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, விடுதலைப் புலிகளின் உளவு அமைப்புத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கைப்பற்றப்பட்ட ஒரு அம்புலன்ஸில் ஏறித் தப்பிச் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் எரிந்து போயின என்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி மற்றொரு தகவல். “இந்தத் தகவல்கள் எவையுமே உண்மை இல்லை” என்று பின்னர் தெரிய வந்தது.\nஒரு மூத்த இராணுவ அதிகாரி பின்னர் தெளிவுபடுத்தினார். “ஏயார் மொபைல் பிரிகேடின் ஆம்புலன்ஸ் வாகனம் அது. அதனைத் தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்று தாக்கிய போது அது தீப்பிடித்து எரிந்தது.\nஎரிந்து நாசமான வண்டியின் உள்ளே ஓர் உடல் உள்ளது என்று படைவீரர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த உடல், பார்க்க பிரபாகரனின் உடலை ஒத்திருந்தது என்றனர். ஆனால் அந்தத் தகவல் தவறானது என்று நிரூபணம் ஆனது”\nஆனால் இந் விளக்கம் வர நிறையத் தாமதம் ஆனது. எனவே 18 மே அன்று ஊடகங்களில் இருந்த நாங்கள் இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தோம். இத்தனைக்கும் பாதுகாப்பு அமை��்சகமும் இராணுவமும் இந்தத் தகவலை அதிகாரப+ர்வமாக உறுதி செய்ய மறுத்திருந்தன.\nபோர்முனையில் சுற்றிவளைக்கும் இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தலைமை செய்த அனைத்து முயற்சிகளையும் படைகள் தடுத்து விட்டன. நாள் முழுவதும் போர் நடக்கும் பகுதியில் எஞ்சியுள்ள புலிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\n350க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடைத்தன. ஆனால் ஒவ்வொன்றும் யாருடைய உடல் என்று அடையாளம் காண்பதில் நிறையச் சிரமங்கள் இருந்தன.\nஉளவு நிறுவனத்தைச் சேர்ந்தவவர்கள் அந்த வேலையில் இறங்கினர். தம்மிடம் உள்ள புகைப்படங்களைக் கொண்டு இறந்த ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்க்கத் தொடங்கினர்.\nஅன்று மாலைக்குள்ளாக, கொல்லப்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் விடுதலைப் புலி அமைப்பின் மேல் நிலை, இடைநிலைத் தலைவர்கள் என்று இராணுவம் அடையாளம் கண்டு கொண்டது.\nஆனால் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் எங்குமே காணப்படவில்லை.\nஎனவே கண்காணிப்பு தொடர்ந்து பலமாகவே இருந்தது.\nபிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் அங்கே தான் எங்கேயோ பதுங்கியுள்ளனர் என்பதை நன்கு உணர்ந்திருந்த படைத்தளபதிகள் ஒரு துளி கூடக் கவனம் சிதறிவிடக்கூடாது. துருப்புக்கள் கண்காணிப்பை தளர்த்திவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தனர். அடுத்த 12 மணி நேரம், மிகவும் முக்கியமானவை.\nஇலங்கையைப் பொறுத்தமட்டில் 19 மே 2009 மிக முக்கியமான நாளாக இருந்தது. காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தன் உரையைத் தொடங்கினார்.\nதமிழில் பேச ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் ராஜபக்சவும் பிரபாகரன் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதனால் இராணுவம் போரை முடித்து விட்டதா என்ற கேள்விக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.\nஆனால் யாருக்குமே தெரியாமல் அன்று அதிகாலையிலேயே 25 ஆண்டுகாலப் போர் அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு சதுப்புநிலக் காட்டில் கடும் போர் நிகழ்ந்திருந்தது.\n18 மே இரவு முழுவதும், 19 மே அதிகாலையிலும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே, கர்ணல் ரவிப்பிரியா, லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே ஆகியோர் கரயமுள்ளிவாய்;க்கால் தரைப்பாலத்தின் மீது எப்படி இறுதித் தாக்குதலைச் செய்வது\nஅதிரடிப்படையினர் அதற்கு முதல் நாளே பெரும் பகுதி சதுப்பு நிலத்தை முழுவதுமாகச் சோதனை செய்திருந்தனர்.\nஅன்று 8.30 மணிக்கு மிச்சம் உள்ள சதுப்பு நிலங்களை டாஸ்க்போர்ஸ் 8ம் 4ம் விஜயபா இன்பண்ட்ரி றெஜிமெண்டும் சோதனை செய்யத் தொடங்கினர்.\nலெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேயுடன் 4 வது விஜயபாவின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் ரோஹித அலுவிஹாரேயும் நேரடியாகப் படைகளுக்குத் தலைமை தாங்கி முன்னே சென்றனர்.\n8 வீரர்கள் கொண்ட இரு குழுக்கள், 4 வீரர்கள் கொண்ட ஒரு குழு என மூன்று குழுக்கள் சதுப்பு நிலத்தில் நீரில் அமிழ்ந்தபடி தேடுதலைத் தொடங்கின.\nசார்ஜண்ட் எஸ்.பி.விஜேசிங்க தலைமையிலான முதல் குழு சதுப்பு நிலத்தில் நுழைந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் எகிற ஆரம்பித்தன. நெஞ்சளவு நீரில், முள் புதர்களுக்குப் பின் வீரர்கள் பதுங்க வேண்டியிருந்தது.\nஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, விஜேசிங்கயின் படை சுமார் 50 மீட்டர் தூரம் முன்னேறியது. அங்கே ஐந்து உடல்கள் கிடந்தன. இறந்தவர்கள் உடல்களில் பிஸ்டல்களும் ரிவால்வர் துப்பாக்கிகளும் கிடந்தன.\nவிஜேசிங்கவுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர்கள் மிக முக்கியமான தலைவர்களுக்கு அருகில் இருக்கின்றார்கள்.\nஏனெனில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களினக் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே பிஸ்டல்களை வைத்திருக்கலாம்.\nசார்ஜண்ட் உடனே தன் பிரிகேட் தலைவருக்கும், கமாண்டிங் அதிகாரிக்கும், தகவல் அனுப்பினார். சில நிமிடங்களுக்குள்ளாக இறந்த ஒருவரது உடல் வினோதனுடையது என்று கண்டு பிடிக்கப்பட்டது.\nபிரபாகரனின் உள்வட்டப் பாதுகாப்பு அணியின் மூத்த மெய்க்காப்பாளர்களிர் வினோதன் ஒருவர்.\n“உடனேயே இது முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது” என்று லலாந்த கமகே பின்னர் தெரிவித்தார்.\nதங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்து விட்டோம் என்று படைகளுக்குப் புரிந்து போனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார்.\nஅவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு விய+கத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார்.\n8 பேர் அடங்கிய தரைப்படைக் க��ழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின் குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார்.\nஇந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.\nஒரு மணி நேரத்துக்குப் பிறகு சதுப்பு நிலக்காட்டில் அமைதி.இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன.\nஅதில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர்.\nஅப்போது காலை 8.30 மணி.19 மே 2009.\nஉடனே இராணுவத் தளபதிக்குத் தகவல் பறந்தது. ஆனால் உலகுக்குத் தகவலை அறிவிப்பதற்கு முன் ஜெனரல் பொன்சேகா இருமுறை உறுதி செய்து கொள்ள விரும்பினார்.\nபாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனான ஆலோசனைக்குப் பிறகு விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கர்ணல் கருணாவை அழைத்து பிரபாகரனது உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஅத்துடன் சில நாட்களுக்கு முன் இலங்கை அரசிடம் தஞ்சம் புகுந்திருந்த விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டரையும் போர் முனைக்கு அழைத்த வந்தனர்.\nஇருவருமே, நந்திக்கடல் காயலில் வீழ்ந்து கிடந்த உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்தனர்.\nஉலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்த பிரபாகரனின் கதை முடிந்து விட்டது. விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி முழுதானது. அப்போது தான் நாடாளுமன்றத்தில் தன் பேச்சை முடித்திருந்த குடியரசுத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஒரு மணி நேரத்துக்குள் இராணுவ உடையில் பிரபாகரனின் உடல் உலகின் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.\nயாராலும் இதனை நம்ப முடியவில்லை. விடை தெரியாத பல கேள்விகள் தான் எஞ்சியிருந்தன.\nஎத்தனையோ புதுமையான தீவிரவாத வழிமுறைகளைப் புகுத்திய ஒரு மனிதர், எப்படி ஒரு சாதாரண சாவைச் சந்தித்திருக்க முடியும்\nதப்பிக்க அவரிடம் வழியே இருக்கவில்லையா அவர் ஏன் பிற விடுதலைப் புலி வீரர்களைப் போல சயனைட்டைச் சாப்பிட்டு உயிர் துறக்கவில்லை\nஎவ்வளவோ இன்னல்கள் வந்த போதும் ஆச்சரியமூட்டும் வகையில் எதிர்த்தாக்குதல்களைப் புரிந்த ஒருவர் இம்முறை ஏன் அப்படி ஏதும் செய்து நிலைமையை மாற்றவில்லை\nஅவரது நெருங்கிய கூட்டாளிகளால் அல்லது குடும்பத்தினரால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்.\nபிரபாகரன் இறந்து பல நாள்கள் ஆன பிறகும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன.\nஎப்படி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் இராணுவம் உயிருடன் பிடித்து, அவர்களைத் துன்புறுத்தி ஒவ்வொருவராக கொலை செய்தது என்றது ஒரு வதந்தி.\nமற்றொரு வதந்தியில் தங்களை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது என்பதை அறிந்த பிரபாகரன், தன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா(23), இளைய மகன் பாலச்சந்திரன் (11) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாகச் சொன்னது.\nஆனால் இந்த வதந்திகள் எதையுமே உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரம் இலங்கை அரசும் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பற்றி அமைதி காத்தது. விளைவாக வதந்திகள் பரவுவதை தடுக்க வழியில்லாமல் இருந்தது.\nபிரபாகரனின் இறப்புக்கு அடுத்த வாரம், புலி ஆதரவு இணையத்தளங்களும் தமிழ் இதழ்களும் செய்தித்தாள்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின.\nஆனால் இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியே.\nஒரு மாதம் கழித்து டி.என்.ஏ. சோதனை மூலம் நந்திக்கடல் காயலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்யப்பட்டது.\nபிரபாகரனின் அழிவுக்கு காரணம் என்ன\nவிடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் “கர்ணல் கருணா, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய மறுநாள் என்னிடம் சொன்ன ஒரு வாக்கியம், பிரபாகரனின் சுய அழிவைத் தெளிவாக விளக்குகின்றது.\n“தன் முன்னாள் தலைவரின் கோரமான சாவுக்காகத் தான் வருந்துவதாக” என்னிடம் ஒப்புக் கொண்ட கருணா சொன்னார். “பிரபாகரன் அமைதிக்கான மனிதர் கிடையாது. அவருக்கு அழிக்க மட்டுமே தெரியும். ஆக்க அல்ல”\nஇந்த உலகுக்கு மனித வெடிகுண்டுகளை அறிமுகப்படுத்திய ஒருவரைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு இது. பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டவர் பிரபாகரன்.\nஆயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்க���ையும் கவர்ந்து தமிழ் ஈழத்துக்காகத் தம் உயிரையும் கொடுக்குமாறு தூண்டியவர் பிரபாகரன்.\nஆனால், எப்போது நிறுத்திக் கொள்வது என்று பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nபல வருடங்களாகத் தொடர்ந்து பெற்ற வெற்றிகள், விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தன் திறமை மீது அதீத தன்னம்பிக்கையையும், சுயதிருப்தியையும் வளர்த்து விட்டது.\nஅதனால் மாறும் நிலைமைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பயங்கரவாதியாகவே வாழ்ந்து ஒரு பயங்கரவாதியாகவே மறைந்தார். ஒரு அரசியல் தலைவராக அவர் முன்னேறவே இல்லை.\n“தன் அழிவுக்கான வித்தை பிரபாகரன் தானே விதைத்தது, 2008 க்குப் பிறகான காலகட்டத்தில் தான்” என்கிறார் கருணா. நார்வே முன் வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிரபாகரன் அதை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவே இல்லை.\nஇந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போது தான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியது. உத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த இhணுவப்படைக் கல்லூரியில் “ இராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவு|| என்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.\nஅந்தப் பேச்சின் போது, சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய இராணுவத்தினர் ஏகப்பட்;ட கேள்விகளைக் கேட்;டிருந்தனர்.\nநான் இலங்கைக்குச் சென்று அங்கு நடந்த போரை , என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால் அப்போது தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.\nஎன் அனுபவங்களை இந்திய இராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்டபோது தான் இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம் என்ன என்று பலரும் கேட்டனர்.\nஇன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்து கொள்ள விரும்பினர். எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை இராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.\nஇந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது படைத்தளபதிகளும் அரசியல் இராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றி கண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.\n2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர்.\nஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.\nஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்ல முடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே. பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ச, ஜெனரல் சரத் பொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்க, இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பலித கொஹேன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஸ்மன் ஹ_லுகல்ல, இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலகர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.\nஇந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வி யின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத்,சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி; நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமற் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக் கொண்டனர்.இலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.\n(இக் கட்டுரை ஒரு மீள் பிரசுரம்) Thanks.. ILAKKIYAA Inaiyam..\nபிர­பா­க­ரன் இறந்து விட்­டார் – விக்னேஸ்வரனின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை..\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வ��ல் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\n“புலிகளின் சீருடைக்கு அஞ்சலி” தொடர்பில் பொலிஸார் விசாரணை.. பின்னணியில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களா\nசீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி பறக்க வேண்டும் – இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு..\nவடசேரியில் நண்பரை வெட்டி கொல்ல முயற்சி: வாலிபர் கைது..\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால் அதிர்ச்சி..\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)��\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால்…\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/4_54.html", "date_download": "2018-10-18T01:21:00Z", "digest": "sha1:JQVCCGWECTYQEJ6A3CCYR34RICGFT2G7", "length": 11011, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு.", "raw_content": "\nவிண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு.\nவிண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு.\nமத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டலபாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும் துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் 'போலீஸ்-ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட���ள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.இந்தஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122756/news/122756.html", "date_download": "2018-10-18T00:41:33Z", "digest": "sha1:7CAHFNORJY6Y253WGOJAHDFY6MXJJJMP", "length": 11132, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி…!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி…\nயாழ் பல்கலைக்கழகத்தில் இடைம்பெற்ற மோதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு 22 வயதுடைய நாவலாசிரியர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார்.\nஇலங்கையின் இலக்கிய விருது பெற்றவரும், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான, அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்று வருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்ணே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதாவது,\n“எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன்.\nநான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவரே நான்.\nதாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்ப்போமாயின், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது.\nஆம், நாம் அனைவரும் பெரும்பான்மையினர்களே எங்களால் அனைவர் முன்னாலும் வாழ இயலும் இருப்பினும் இதை உணர்வார் எவரும் இல்லையே,\nபல தசாப்தங்களாக இடம் பெற்ற மோதல் குறித்தான நியாயமான கோபங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.\nகுற்றங்கள் எமது மக்களுக்கு எதிராகவே இடம் பெறுகின்றன. இது புரியாமல் கண்மூடித்தனமாக அனைவருக்கும் உற்சாகமூட்டுகின்றோம். இவை அனைவரினதும் அறியாமையா\n எமது பெற்றோர்கள் மற்றும் முதியவர்களின் தவறுகளை ஏன் நாமும் எமது வாழ்வில் பின்பற்ற வேண்டும் எமது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.\nஆனால் இதற்கான தீர்வு வன்முறை கிடையாது.\nஉரிமை பற்றி கூறுவதற்கு இவள் யார் என்று நீங்கள் சிரிக்க கூட நேரிடும்ஆனால் சற்று அமைதியாக இருந்து யோசிப்போமாயின் சர்வதேச ரீதியில் அதிகளவான மனிதாபிமான சட்டங்கள் இருக்கின்றன. பின்னர் எதற்கு வன்முறை\nஇவ்வாறு கடந்த 30 ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்றன. அதன் பின் என்ன ஆயிற்று அநீதியான முறையிலேயே அனைத்து மோதல்களும் இடம் பெறுகின்றன.\nஆனால் இது உங்களது நேர்மையான தீர்வு. சிலருக்கு தெரியும் சிங்களவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று. ஆனால் வன்முறை ஒரு சிறந்த வழியாக இருக்க முடியாது.\nஇலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏன் இந்த அவல நிலை. நாம் கண்டிப்பாக கடந்த தசாப்தங்களில் இடம் பெற்ற வன்முறைகளை முற்றாக அகற்ற வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.\nநீங்கள் தலைமறைவாகவோ அல்லது சிறையில் கைதிகளாகவோ, தெருக்களைச் சேர்ந்தவர்களோ அல்ல நீங்கள் அதிகார அந்தஸ்தில் உள்ளவர்கள்.உங்களால் சில கொள்கைகளுக்காக போராட இயலும்.\nஇலங்கையில் அரசியலில் மாத்திரம் சிறுபான்மை இல்லை என்பதை மறக்க வேண்டும், முற்றாக மாற்ற வேண்டும்.\nபாதையில் பெண்களுக்கு தனியாக நடந்து செல்ல முடிகின்றதா உடல் ரீதியாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.\nநாம் இந்த உலகத்தில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றோம்.\nஇவ்வாறு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுவதை எம்மால் தடுக்க இயலும். எங்களைச் சூழ உள்ளவர்களை மாற்றினால் மாத்திரமே இதை அடையவும் முடியும்.\nவன்முறை இல்லாத வாழ்வை தெரிவு செய்து எதிர்காலத்தை செம்மை படுத்துவோம்” என குறித்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2011/05/", "date_download": "2018-10-18T00:16:40Z", "digest": "sha1:7C3O2VYQOOMQNHXS4WB7WZLSQUFNL2HK", "length": 33057, "nlines": 198, "source_domain": "inru.wordpress.com", "title": "மே | 2011 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nகாஞ்சி ரகுராம் 8:01 am on May 29, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), காஞ்சி ரகுராம் ( 5 ), துபாய் ( 5 ), பயணம் ( 3 ), Dubai\n -1 : துபாய் மெயின் ரோடு\nஏர்போர்ட்டிலிருந்து அல் பார்ஸாவுக்கு டாக்ஸி 120km வேகத்தில் அநாயாசமாக விரைந்தது. எல்லா டாக்ஸி டிரைவர்களும் நேர்த்தியாக உடுத்தி, டை கட்டி, கூலிங்கிளாசுடன் அமீர்கான் கணக்காகத் தெரிகிறார்கள். தொலைவில் ஒரு போர்டு. டோல் கேட். ஏற்கனவே ஐந்து லேன் இருக்கும் சாலை, இன்னமும் விரிய, ஸ்பீட் பிரேக்கர்கள் தாண்டி, சுங்கம் வசூலிக்கும் பூத்துக்கள் இருக்கும் என நினைத்தேன். (நம்ம ஊரில் அப்படித்தானே இருக்கிறது). ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் காணோம் சாலையின் இருகோடிக்கும் விரிந்திருந்த அப்போர்டைத் தாண்டி அதே வேகத்தில் டாக்ஸி சென்றது. சந்தேகத்தை கேட்டு விட்டேன். டிரைவர் நம்ம மலையாளிதான். என் கன்னித் தமிழைப் புரிந்துக் கொண்டு, மலையாளத் தமிழில் விடை தந்தார். கார்களின் முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கார்டைச் சுட்டிச் சொன்னார், “அது ரீசார்ஜபிள் ப்ரீ பெய்டு ரோடு டாக்ஸ் கார்ட் (டாக்ஸிகள் விதிவிலக்கு). டோல் கேட்டைக் கடக்கும்போது, அதனடியில் இருக்கும் சென்சார்கள் தொடர்பு கொண்டு அச்சாலைக்கான சுங்கதைக் கழித்து விடும்”. அட\nமெட்ரோ இரயில். ஸ்மார்ட் கார்டுதான் டிக்கெட். பயணத் தேவைக்கேற்றபடி அதையும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். கண்ணாடிக் கட்டடக்கலை நிபுனத்துவத்தை எடுத���துக் காட்டும் இரயில் நிலையங்கள். டிரைவரின்றி இயங்கும் ஆடோமேடிக் இரயில்கள். பிளாட்ஃபாரமும் கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இரயில் வந்து நிற்கும் போது, அதன் கதவுகளும், பிளாட்ஃபார்மின் கதவுகளும் ஒருசேரத் திறக்க ஏசியில் குளிர்ந்தபடியே இரயிலினுள் நுழையலாம். ஐயோ, ஃபர்ஸ்ட் கிளாசில் நுழைந்து விட்டேனோ என பயம் கவ்விக் கொண்டது. (பின்னே என்ன சார், மூல பௌத்திர நோட்டிஸ்கள் இல்லாவிட்டால் எப்படி). இரயிலின் கோடிவரை விழிகளை ஓட்டினால், எல்லாமெ டாப் கிளாஸ். முதல் பெட்டி மட்டும் கோல்ட் கிளாஸ். அதற்குத் தனியாக கோல்ட் ஸ்மார்ட் கார்ட். நான் நினைத்ததை விட நான்கு ஸ்டேசன் முன்னாடியே இறங்க வேண்டி வந்தது. நிலைய வாயிலில் இருக்கும் ஆக்ஸெஸ் பாய்ண்ட்டில் ஸ்மார்ட் கார்டைக் காட்டிய போது, நான் பயணித்த தூரத்திற்கு மட்டும் உண்டான தொகையை கழித்துக் கொண்டு மீதியைக் காட்டியது டிஸ்பிளே. அட\nமெட்ரோ பஸ். GPS கருவி பொருத்தப்பட்ட இப்பஸ்ஸில் அடுத்து வரப்போகும் மூன்று ஸ்டாபிங்கின் பெயர்கள் அதற்கான தூரம் எல்லாம் டிவியில் ஒளிர்கிறது. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க என்று சகபயணியை நச்சரிக்க வேண்டியதில்லை. முக்கியமாக இதில் கண்டக்டரே இல்லை. இரயிலுக்கு எடுத்த அதே ஸ்மார்ட் கார்ட் இங்கும் செல்லுபடியாகும் (ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து). இறங்கும் போது கதவருகே இருக்கும் கருவி பயணத்தொகையை ஸ்மார்ட் கார்டில் கழித்துவிடும். அட\nஅன்றைய அலுவல் முடித்து டாக்ஸியில் ஹோட்டலுக்குத் திரும்பினேன். ரிசப்ஷனிஸ்ட்டிடம் சற்று நேரம் அளவளாவி விட்டு (இங்கே டிமாண்டுக்கு ஏற்ப, வார விடுப்பு நாட்களுக்கு ஏற்ப ரூம் வாடகை மாறிக் கொண்டே இருக்கும். அதைப் பற்றி மட்டும்தான் பேசினேன். வேறொன்றுமில்லை) என் ரூமினுள் நுழைந்தேன். ரூம் கீயும் ஸ்மார்ட் கார்டுதான். கட்டிய தொகைக்கான நாட்கள் கடந்துவிட்டால் கதவு திறக்காது. சட்டென உணர்ந்தேன். மொபைலைக் காணவில்லை. ஹோட்டல் போனிலிருந்து என் எண்ணை அவசரமாய் அழைக்க, டாக்ஸி டிரைவர்தான் பேசினார். “இது சீட்டுக்கடியில் விழுந்து விட்டது. இப்போது ஒரு சவாரியை விடச் சென்று கொண்டிருக்கிறேன். இருபது நிமிடத்தில் வந்து தருகிறேன்” என்றார் (ஹிந்தியில்). சொன்னபடி வந்து விட்டார். சவாரியை விட்ட இடத்திலிருந்து புதிய சவாரியாக மீட்டரை ஓடவிட்டு வந்திருக்கிறார். மொபைலைத் தந்து, மீட்டர் காட்டிய 24 திராம்-ஐ (துபாய் கரன்ஸி) மட்டும் பெற்றுக் கொண்டு சலாம் சொன்னார் அந்த பாகிஸ்தானி ட்ரைவர். அட\nஎவ்வூருக்குச் சென்றாலும், காலையில் வாக்கிங்கோ ஜாகிங்கோ செல்வது என் சிலநேரப் பழக்கம். அதன்படி துபாய் சாலைகளில் ஓட்டமாய்த் துவங்கினேன். தார் சாலைகளையும், அதை ஒட்டி இருக்கும் டைல்ஸ் நடைபாதைகளையும் தவிர்த்து விட்டால் எங்கும் மணல் மணல் மட்டுமே. அதில் ஓடியபடி காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் வழி விட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டிடங்களை ரசித்தேன். அதனருகில் நின்றிருந்த கார்களில் ஒன்று மட்டும் மணலை அப்பிக் கொண்டிருக்க அதன் முகப்பு வைப்பரில் ஒரு துண்டு சீட்டு சொருக்கப்பட்டிருந்தது. அருகே சென்று படித்தால், துடைக்காமல் வைத்திருந்ததற்கு அபராதம் 100 திராம். ஓ வியப்படைந்த எனக்கு வேறோரு விஷயம் உறுத்தியது. சாலைகளில் மழை நீருக்கு வடிகால்களைக் காணோம். மணல் அப்படியே நீரை உறிஞ்சும் விதமாக ஏதேனும் ஹைடெக்காக செய்திருப்பார்களோ எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. பின்பு விசாரித்ததில் தெரிந்தது. துபாயில் மழையே பெய்யாதாம். அடக் கடவுளே\n – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்\n – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்\nஅடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி\nஅடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்\nகீதப்ப்ரியன்|geethappriyan\t8:53 முப on மே 29, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல பகிர்வு நண்பரே,நான் ஷார்ஜாவில் இருக்கிறேன்,மேலே சொன்ன எதுவும் இங்கே இல்லை,அதுதான் ஒரே வித்தியாசம்\nகாஞ்சி ரகுராம்\t1:29 முப on மே 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nடாக்ஸி பயண தூரத்தில் இருக்கும் ஷார்ஜாவுக்கும், துபாய்க்கும் இப்படி ஒரு வித்தியாசமா\nதுபாயில் மழை பெய்யும். வெதர் சேனலை பாருங்க. ஏப்ரில் சமயத்தில் இரு முறை மழை பெய்து… ப்ளேஷ் ப்ளட்சும் வந்து நிறைய ப்ராப்ளம்ஸ் ஆனதும் தெரியும்.\nகாஞ்சி ரகுராம்\t1:34 முப on மே 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்து மாகடலில் சுனாமி வீசியபோது, துபாயில் மழை பெய்து ஃப்ளட் வந்து பிரச்சனையானதையும் கேள்விப்பட்டேன்.\nபினாத்தல் சுரேஷ்\t6:37 முப on மே 30, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n ஒரு மெயில் போடுங்கள், ஃபோன் நம்பருடன்.. கதைக்கலாம். கீதப்பிரியன்.. நீங்களும். sudamini @ gmail\nகாஞ்சி ரகுராம்\t1:36 முப on மே 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சுரேஷ். விரைவில் மெயில் அனுப்புகிறேன்.\nசத்யராஜ்குமார்\t5:20 பிப on ஜூன் 1, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒவ்வொரு பாராவுக்கும் இறுதியில் ஒரு ‘அட’ வேண்டுமா என்று ட்விட்டரில் கேட்கிறார்கள்.\nகாஞ்சி ரகுராம்\t1:43 முப on ஜூன் 2, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉண்மைதான். ‘அட’விடாமல் இருந்திருக்கலாம். என் உணர்ச்சியைக் குறிப்பிடவே அச்சொல் இணைந்தது.\nmahen\t2:31 பிப on ஜூன் 12, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nFm rasigan\t2:13 பிப on ஜூன் 17, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nanany\t6:04 முப on ஜூன் 23, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nneelavannan\t12:58 பிப on ஜூலை 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவிவேகானந்தர் தெரு, துபாய் பஸ் ஸ்டாண்டு, துபாய் மெயின்ரோடு, துபாய். எங்கண்ணா இருக்கு சாரி. சும்மா வடிவேலு காமெடிக்குத்தான். ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் சுவாரசியமாக உள்ளன. நன்றி.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாஞ்சி ரகுராம் 7:04 am on May 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: சென்னை ( 5 ), டாடா மார்கோபோலோ, பேருந்து, யூஸபிலிட்டி, வசதி\nயூஸபிலிட்டியுடன் ஒரு பேருந்து – டாடா மார்கோபோலோ\nஅப்பாடா… சென்னை மாநகரப் பேருந்துகளிலேயே முதன் முறையாக, முன் சீட்டில் கால் முட்டி உராய்ந்து ஜிவுஜிவுக்காமல் நிம்மதியாக அமர முடிந்தது. கால்களுக்கும் மனமுண்டு என அதற்குரிய இடவசதியைத் தந்த பேருந்து, இப்போது சென்னையில் பரவலாக ஓடத் தொடங்கியிருக்கும் டாட்டாவின் மார்கோபோலோ.\nகணினிக்கான மென்பொருள்களை உருவாக்கும்போது, அதைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக, எளிமையாக, உபயோகத்திறனைக் அதிகரிக்கக் கூடிய யூஸபிலிட்டி தியரியைக் கொண்டு வடிவமைக்கிறார்கள். இத்தியரியை பேருந்து வடிவமைப்பிலும் புகுத்தியிருக்கிறது டாடா நிறுவனம். இதனால் பல வசதிகள். அவைகளில் சில:\nசச்சின், இஷாந், தோனி… இவர்களைப் பாருங்கள். வெவ்வேறு உயரங்களில் இருப்பதுதான் இந்தியர்களின் உடல்வாகு. ஆனால் தற்போதைய பேருந்துகளில் உயரம் குறைவான பயணிகள் நிற்கும்போது பிடித்துக்கொள்ள வசதியாக குறுக்குவாட்டுக் கம்பிகள் இருப்பதில்லை. அது இங்கே மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு கம்பி அதே உயரத்திலிருக்க, இரண்டு கம்பிகள் சீட்டு வரிசையின் விளிம்பில் மேல் தாழ்வாக கைப்பிடி ஹாண்டில்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. தீர்ந்தது பிரச்சனை. எவ்வுயரத்தவரும் குதுப்மினார் போல உறுதியாக நிற்கலாம். மேலும் இக்கம்பிகளைப் பிடிக்க பயணிகள் ஓரமாக நிற்பதால், அதிக இடவசதியும் கிடைக்கிறது.\nவாயில்கள்: இரு வாயில்களையும் வழக்கத்தை விட அகலமாக்கி, முன் வாயிலை சற்றே நடுப்பகுதியை நோக்கி நகர்த்தி விட்டார்கள். இதனால் உள்ளே எங்கிருந்தாலும் உடனே வாயிலை அடைய முடிவதால் வாயில் அருகே ஏற்படும் தேவையற்ற நெரிசல் தவிர்க்கப் படுகிறது.\nவாயிற் கதவுகள்: தானியங்கிக் கதவுகளால் தொல்லைகளும் அதிகம். அவை படிக்கட்டுகளின் பெருமளவு பகுதியை ஆக்கிரமிக்கின்றன. மேல் படிக்கட்டுகளும் குறுகலாக இருக்க வேண்டியிருக்கிறது. கதவுகளும் அங்கே யாரேனும் இருந்தால் முட்டிக் கொண்டே மூடுகின்றன. மடித்துக் கொள்ளும் தானியங்கிக் கதவுகள் அறிமுகப்படுத்தியதில் இப்பிரச்சனைகள் தீர்ந்தன. அவை முதல் படிக்கட்டிலேயே அடங்கி விட்டதில், அனைத்து படிக்கட்டுக்களும் ஒரே அளவில் இருக்கின்றன. கதவடியில் பிரஷ்கள் பொருத்தியதில், அவை மூடிக் கொள்ளும் போது படியில் இருக்கும் மண்ணைப் பெருக்கி வெளித்தள்ளி விடுகின்றன. படிக்கட்டும் சுத்தமாச்சு.\nசீட்டுகள்: தாழ்தள சொகுசுப் பேருந்து என்று ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் பல சீட்டுகளில் உட்காரவே முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருக்கும். நாம் கர்ப்பத்திலிருந்ததைவிட உடலை குறுக்கிக்கொண்டுதான் உட்கார வேண்டும். டிரைவர் இடப்பக்கம் டயருக்கு மேல் இருக்கும் சீட்டுதான் ரொம்ப மோசம். தரை தட்டுப்படாததில் ஒரு கால் தொங்கிக் கொண்டே இருக்கும். இப்பிரச்னையும் தீர்ந்தது. பேருந்தின் நீளத்தை சற்றே நீட்டி, வாயில்களின் இடமாற்றத்தால் கிடைத்த இடத்தை சரியாகப் பயன்படுத்தி, சீரான இடைவெளியில் கிட்டதட்ட சீரான உயரத்தில் சீட்டுகள் அமைந்ததில் அப்பாடா என்று அமர முடிகிறது.\nகியர் கம்பி: இவை சற்றுப் பழசானால் லொடலொடவென ஆடிக் கொண்டிருக்கும். ஒரு முறை, தன்னைவிட வேகமாக இது ஆடுவதைப் பார்த்த குடிமகன் இதைப் பிடித்துகொள்ளப்போக டிரைவர் பதறி அலறி எழுந்த கூத்தையும் பார்த்திருக்கிறேன். இதை, காரில் இருப்பதைப் போல கையடக்கமாக மாற்றி டிரைவருக்கு அருகில் வைத்ததில், அவருக்கும் வசதியாச்சு, நிற்பதற்கு இடமும் அதிகமா��்சு.\nஇப்படி பல வசதிகளை யோசித்து யோசித்து வடிவமைத்திருக்கிறது ஒரு டீம். சற்றே கண்மூடி மனசுக்குள் அவர்களைப் பாராட்டி, அவர்களுக்காக பிரார்த்தித்து இமை திறந்தேன்.\nநான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்கை எப்பவோ தாண்டிச் சென்று கொண்டிருந்தது… டாடா மார்கோபோலோ.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t1:52 பிப on மே 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநண்பரே இதெல்லாம் மெய்யாகவே அனுபவித்த வசதிகளாஇல்லை வேதனைகளாஇங்க ஒருத்தர் கொலைவெறியோட பதிவு போட்டிருக்கார்.இந்த காத்து புகமுடியா பஸ் பற்றி\nநான் இந்த நவீன பஸ்ஸை நான் பயணித்த 2 மணிநேரத்துக்கு மிகவும் வெறுத்தேன்.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t1:57 பிப on மே 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇது புதிய வகை பஸ்ஸா,மேலும் பஸ்ஸின் இண்டீரியர் படங்கள் சேர்த்தால் நீங்க எழுதியவற்றை நாங்களும் உணர முடியும்.\nகாஞ்சி ரகுராம்\t10:03 முப on மே 9, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nயெஸ், கீதப்ப்ரியன்.. ஒரு சொகுசுமில்லாத தாழ்தள/குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளிலிருந்து வேறுபட்டதுதான் இந்த டாடா பஸ். மேலும் படங்களுக்கு முயற்சி செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2016/05/blog-post_30.html", "date_download": "2018-10-18T00:14:02Z", "digest": "sha1:CG37ZJ4NXXCBWW6PCLFRVWSENVZE3I36", "length": 10436, "nlines": 28, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: விக்தோர் ஹ்யூகோ நாவல் தமிழுக்குப் புதுவரவு!", "raw_content": "\nவிக்தோர் ஹ்யூகோ நாவல் தமிழுக்குப் புதுவரவு\nபிரஞ்சு இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளி விக்தோர் ஹ்யூகோ. அவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது “லே மிஸரபில்” என்பது அனைவரும் அறிந்ததே. லே மிஸரபில் நாவலை வாசிக்கும் என்னுடைய ஆசையைக் குறித்து “வாசிப்பின் பெருங்கனவு” எனும் பதிவில் எழுதியுள்ளேன். ஆங்கிலத்தில் அந்நாவலை சுமார் 200 பக்கங்களே படித்த நிலையில் ஹ்யூகோவின் எழுத்தாற்றலை வியந்தும் ரசித்துமிருக்கிறேன். நாவலைப் படித்தவரை எழுதி வைத்திருந்த குறிப்புகள் காணவில்லை என்பதாலும், படிக்காமல் நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டதாலும் அதை மீண்டும் தொடக்கத்திலிருந்து வாசிக்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால் தற்போது அந்தக் குறிப்புகள் கிடைத்துவிட்டதை அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். விட்ட இடத்திலிருந்து நாவலைத் தொடர இக்குறிப்புகள் பெருமளவு உதவும்.\nவிக்தோர் ஹ்யூகோவின் படைப்புகள் எனக்கு��் தெரிந்து இதுவரை முறையாக தமிழில் வரவில்லை என்றே கருதுகிறேன். இந்நிலையில் க்ரியாவின் வெளியீடாக “மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்” எனும் அவரது குறுநாவல் வெளிவந்துள்ளது. 100 பக்கங்களே உள்ள இந்த நாவல் மரண தண்டனைக் கைதி ஒருவனின் இறுதி நாட்களை, அவனது மன அவசங்களைச் சித்தரிக்கிறது. விக்தோர் ஹ்யூகோவின் படைப்புகளை வாசிக்கத் தூண்டுகோளாக மட்டுமின்றி அடிப்படையாகவும் க்ரியாவின் இவ்வெளியீடு அமையும் என்ற வகையில் இந்தப் புத்தகத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.\nசென்ற வாரத்தில் ஆர்டர் செய்திருந்த “மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்” இன்று வந்துசேர்ந்தது. புத்தகத்தை புரட்டியதில் குமரன் வளவனின் மொழியாக்கம் சரளமாக இருப்பதை அறியமுடிந்தது. க்ரியாவின் மொழிபெயர்ப்புகள் எப்போதும் நேரடியாக அந்தந்த மொழியிலிருந்தே மொழியாக்கம் பெறுவதால் நம்பகத்தன்மை மிக்கதும் வாசிப்பிற்கு பெருமதியானதுமாகும். அதற்கு இந்தப் புத்தகமும் விதிவிலக்கல்ல. பக்கங்களைப் புரட்டியதில் கண்ணில் பட்ட பின்வரும் பத்தியால் மொழியாக்கத்தின் நேர்த்தியை அறியமுடிகிறது.\nஇன்றைய தினம் முடியும்முன் நான் இறந்துவிடுவேன் என்பது உண்மையா இறக்கப்போவது நான்தான் என்பது நிச்சயமா இறக்கப்போவது நான்தான் என்பது நிச்சயமா வெளியிலிருந்து எனக்குக் கேட்கும், காது அடைக்கும் இந்தக் கூச்சல் சத்தம், நடைபாதையில் வேக வேகமாக ஓடும் மகிழ்ச்சியான மக்கள் கூட்டம், பாசறையில் தயார் நிலையில் இருக்கும் காவலர்கள், கருநிற அங்கி அணிந்த பாதிரியார், கையில் சிவப்பு நிற உறை அணிந்தவன், எல்லாமே எனக்காக வெளியிலிருந்து எனக்குக் கேட்கும், காது அடைக்கும் இந்தக் கூச்சல் சத்தம், நடைபாதையில் வேக வேகமாக ஓடும் மகிழ்ச்சியான மக்கள் கூட்டம், பாசறையில் தயார் நிலையில் இருக்கும் காவலர்கள், கருநிற அங்கி அணிந்த பாதிரியார், கையில் சிவப்பு நிற உறை அணிந்தவன், எல்லாமே எனக்காக சாகப்போவது நான்தான். இங்கு இருக்கும், வாழும், அசையும், சுவாசிக்கும் நான், வேறு எந்த ஒரு மேஜையைப் போல இருக்கும், வேறு எங்கோகூட இருந்திருக்கக்கூடிய இந்த மேஜையில் அமர்ந்திருக்கும் நான், இதோ நான் தொட்டுப் பார்த்துக்கொள்ளும், உணரும் அந்த நான், இதோ இந்த மடிப்புகளைக் கொண்ட ஆடை அணிந்த அந்த நான், சாகப்போகிறேன���\n1829ல் வெளியான ஹ்யூகோவின் இப்படைப்பு 187 வருடங்களுக்குப் பிறகே தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிறது என்பது துரதிருஷ்வசமானது என்றாலும் இப்போதாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியே அடையவேண்டும். தன்னுடைய படைப்புகளைப் போலவே வசீகரமும் கம்பீரமும் கொண்டவர் ஹ்யூகோ என்பதை அவரது தோற்றமே காட்டுகிறது. முறுக்கிவிட்ட மீசை. கூர்மையான விழிகள். அந்த விழிகளின் கூர்மையே கைகளின் வழியாக எழுத்துக்களில் கூர் ஏற்றுகிறது அவரை வாசிப்பது ஒரு சவால். அந்த சவாலில் துணிந்து இறங்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்\nதன்னுடைய இந்நாவலைப் பற்றி சொல்லும் ஹ்யூகோ, “மரண தண்டனையைத் தீவிரமாக எதிர்க்கும் ஒரு எழுத்தாளன் சமுதாயம் என்ற நீதிமன்றத்தில் நிகழ்த்தும் வாதம்தான் இந்த நாவல்” என்று குறிப்பிடுகிறார். அந்த வாதம் எத்தகையது என்பதை படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். தற்போது இந்திர நீலம் வாசித்துவரும் நிலையில் அதன் இடையாக ஹ்யூகோவின் இந்நாவலை வாசிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படி வாசித்தபின் நான் எழுதும் பதிவுக்கு தற்போதைய பதிவை முன்னுரையாகக் கொள்ளலாம்.\nLabels: உலக இலக்கியம், நாவல்கள், மரண தண்டனை, மொழிபெயர்ப்புகள், விக்தோர் ஹ்யூகோ\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nஉலகெங்கும் விற்பனையில் சாதனை படைக்கும் புத்தகம்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T01:01:48Z", "digest": "sha1:PAOXOQTRER5HU5DSKLOJ4ANHQPRN5OF3", "length": 10302, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "திணிவு மையங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த அட்டவணை, குறிப்பிட்ட சில திணிவு மையங்களைப்(centroids) பட்டியலிட்டுத் தருகிறது. n {\\displaystyle n} - பரிமாணத்தில் அமைந்துள்ள பொருள், X {\\displaystyle X} -ன் திணிவு மையம் என்பது அதனை சம விலக்களவு உள்ள இரு பாகங்களாகப் பிரிக்கும் மீத்தளங்களின்(hyperplane) வெட்டுப்பகுதியாகும். சாதாரணமாக திணிவு மையமானது X {\\displaystyle X} -லுள்ள அனைத்துப் புள்ளிகளின் சராசரியாகும். சீரான நிறை அல்லது அடர்த்தி கொண்ட பொருள்களின் திணிவு மையம் அவற்றின் பொருண்மை மையத்துடன்(center of mass) பொருந்தும்.\nஅரைவட்டப் பரப்பு 0 {\\displaystyle \\,\\\nஅரைநீள்வட்டப் பரப்பு 0 {\\displaystyle \\,\\\ny=h} இவற்றுக்கு இடையேயுள்ள பரப்பு 0 {\\displaystyle \\,\\\nவட்டக்கோணப்பகுதி வளைவரை, r = ρ {\\displaystyle \\,\\r=\\rho } மற்றும் ஆதிமுனைக்கு(pole) இடையே, θ = − α {\\displaystyle \\,\\\nx} அச்சுக்கு மேலேயும் உள்ள புள்ளிகள். 0 {\\displaystyle \\,\\0} 2 r π {\\displaystyle {\\frac {2r}{\\pi }}} π r {\\displaystyle \\,\\\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/15750-.html", "date_download": "2018-10-18T02:10:04Z", "digest": "sha1:CYML5HMUXQRS2DMIGOMCAS7ECUWGOVVJ", "length": 7590, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "மனிதர்களுக்கு உறுப்புக்கள் கொடுக்கும் பன்றிகள்! |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nமனிதர்களுக்கு உறுப்புக்கள் கொடுக்கும் பன்றிகள்\nமனிதர்களின் தொப்புள்கொடியில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை, பன்றிகளின் கருவில் சேர்ப்பதன் மூலம், முழுமையாக வளர்ச்சி அடைந்த மனித உறுப்புகளையும், திசுக்களையும் பெற முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதனால், உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைத் துறையில் பெரிதான மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதே சோதனையை எலிகளில் செய்து பார்த்ததிலும் வெற்றி கண்டுள்ளனர். உலகெங்கும் நாள் ஒன்றுக்கு 22 பேர் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பதாகவும், பன்றியின் மூலம் பெறப்படும் இதயம், கல்லீரல், நரம்பு திசுக்களை பயன்படுத்தினால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமென்றும் கூறியுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்க��ுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்த மேலும் ஒரு சான்ஸ்\n\"பாஜக உடன் இனி கூட்டணி இல்லை\" - சிவசேனா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/perungadal-vettaththu/", "date_download": "2018-10-18T00:42:43Z", "digest": "sha1:7B4Y3NRB7UOMEDBE53D35U22MFJNVPWB", "length": 7032, "nlines": 58, "source_domain": "tnreports.com", "title": "perungadal vettaththu", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\n#பெருங்கடல்வேட்டத்து பற்றி அம்பிகா குமரன்\n‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டும் #பெருங்கடல்_வேட்டத்து நேற்றுத் தேனி முற்போக்கு கலை இலக்கிய […]\n#Trailer நாளை நாகர்கோவிலில் திரையிடப்படுகிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம்\nகலைஞர் சிலை மெரினாவில் வைக்க அனுமதியில்லை :திருப்பி அனுப்பப்பட்டது குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும் குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும் #சமூகநீதி :கமிஷன் – கலெக்‌ஷன் ஸ்டாலின் […]\n‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி கவிஞர் கனிமொழி ஜி \nபெருங்கடல் வேட்டத்து தொடர்பான பதிவுகள் முழுவதையும் வாசிக்க பாண்டிச்சேரியில் நேற்று மாலை அருள் எழிலனின் ஒக்கி புயலின் விளைவுகளைப் பற்றிய […]\nநாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்\nஒகி புயல் பாதிப்பில் மீட்காமல் கைவிடப்பட்ட மீனவர்கள் தொடர்பான் அருள் எழிலன் இயக்கிய ஆவணப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]\nஅருள் எழிலன் பற்றி கார்டூனிஸ்ட் பாலா\nஎன் நினைவுகளில் என்றும் மறக்க முடியாத.. மறக்க கூடாத நண்பர்களின் பட்டியல் பெரிது. அதில் அண்ணன் அருள் எழிலனும் ஒருவர். […]\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_159711/20180608122830.html", "date_download": "2018-10-18T00:49:50Z", "digest": "sha1:SYAUSXVIOUSXXIPSDFM6IHTKDJ4BM4UK", "length": 6496, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "ரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்", "raw_content": "ரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்\nராதிகா சரத்குமாரின் மகள் ரெயானேவுக்கு குழந்தை பிறந்துள��ளது.\nநடிகர் சரத்குமார் - ராதிகா சரத்குமார் மகள் ரெயானே - மிதுனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது. ரெயானே தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த திருமணத்தில், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரெயானேவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராதிகா. இதன்மூலம் ராதிகா சரத்குமார் பாட்டியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.\nஅப்போ சரத்குமார்க்கு பதவி உயர்வு கிடையாதா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/02/blog-post_8533.html", "date_download": "2018-10-18T00:28:11Z", "digest": "sha1:HV65YMOTRABPC5SYUPH25WVYCB3REIL6", "length": 38892, "nlines": 497, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பெட், ஹிட் & கிரிக்கெட்", "raw_content": "\nபெட், ஹிட் & கிரிக்கெட்\nநேற்று அலுவலகத்திலிருந்து புறப்படும் நேரம் 4மணி.\nபாகிஸ்தானுக்கெதிரான T 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 127 ஓட்டங்களுக்குள் சுருண்டிருந்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியான தோல்விகளின் பின்னர் ஆறுதல் வெற்றியை பெற்றுவிடுமோ என்�� நிலை\nபாகிஸ்தானின் இன்னிங்ஸ் ஆரம்பித்து முதலாவது விக்கெட்டும் போக – மகிழ்ச்சியாக நான் சொன்னேன் 'பாகிஸ்தான் இன்றும் தோற்கப்போகிறது' உடனேயே நண்பர் ஹிஷாம் 'இல்லை... இன்று பாகிஸ்தான் எப்படியும் வெல்லும்' என்று உறுதியாக சொன்னார்.\nகிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் நாங்கள் வழமையாகவே வேடிக்கையாக எதிர்வுகூறிப் பந்தயம் பிடிப்பது போல, (எங்கள் பந்தயப்பொருட்கள் பணமல்ல, யோகர்ட், ஐஸ்கிறீம் அல்லது மதிய உணவாக இருக்கும்) நேற்றுப் பாகிஸ்தான் வென்றால் ஹிஷாமுக்கு நானும், பிரதீப்பும் தலா 3 யோகட் வாங்கித்தருவதாகவும், நாம் கூறியது போல அவுஸ்திரேலியா வென்றால் ஹிஷாம் எங்கள் இருவருக்கும் தலா 3 யோகர்ட் வாங்கித் தருவதாகவும் முடிவாயிற்று.\nபெட்டு கட்டி முடிந்து வெளியே வந்து நான் வாகனத்தை எடுக்க, பாகிஸ்தானின் இரண்டாவது விக்கெட் போனது.\n'அவுஸ்திரேலியா வெல்லும் என்ற நம்பிக்கையை விட பாகிஸ்தான் சொதப்பும் என்பதாலேயே பெட் பிடித்தேன்' என்றார் பிரதீப்.\n128 என்ற இலகுவான இலக்கையே எட்ட முடியாமல் பாகிஸ்தான் சுருண்டது பரிதாபம். அக்மல் சகோதரர்கள் மட்டுமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார்கள். அணியிலிருந்து நிரந்தரமாகத் தூக்கப்படக்கூடிய அபாயத்திலுள்ள கம்ரன் அக்மல் எல்லோர் மீதுள்ள கோபத்தையும் பந்தின் மேல் காட்டியது போல அப்படியொரு விளாசல்.\nஆனால் அவுஸ்திரேலிய அணியின் மனம் தளராத போராட்டமும், தொடர்ந்து கொடுத்த அழுத்தமும் கம்ரன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் தடுமாறி - இலகுவாக இருந்து வந்த வெற்றியைப் பத்திரமாக நோகாமல் அவுஸ்திரேலியாவிடம் கையளித்தது.\nபாகிஸ்தானியப் பந்துவீச்சாளர்களின் பிரயத்தனத்தையும், களத்தடுப்பாளர்கள் முதற்தடவையாகக் காட்டிய உற்சாகத்தையும் துடுப்பாட்ட வீரர்களின் அசட்டை வீணாக்கிவிட்டது.\nமீண்டும் அணிக்குள் வந்த ஷோன் டெய்ட்டின் வேகமும், துல்லியமும் அபாரம்... 4 ஓவர்களில் 13 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.\nஓய்வு அவரை மேலும் உற்சாகமாக்கியிருக்கிறது. ஷொய்ப் அக்தாரின் வேக சாதனையை முறியடித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைப்பதாக சொல்லியிருக்கிறார்.\nநேற்று அவர் வீசிய முதல் இரு பந்துகளும் மணிக்கு 156 கி.மீ..மூன்றாவது பந்து 160 .6 கி.மீ..\nஹிஷாம் தான் பாவம்... திங்கட்கிழமை 6 யோகர்ட் எமக்கு அழுதாக வேண்டும்.\nநேற்று அவருக்கு இன்னொரு கவலை\nஎனது 'அசல்' விமர்சனப்பதிவு செம ஹிட்டாகியுள்ளது.\nஎனது முன்னைய பிரபல பதிவுகளெல்லாம் ஒரு நாளில் பெற்றுத்தந்த ஹிட் சாதனையெல்லாவற்றையும் உடைத்துவிட்டது அசல்.\nநேற்று முழுவதும் மொத்தமாக 4000 ஹிட்ஸ். (என்னுடைய முந்திய அதிகூடிய ஹிட்ஸ் 3424)\nஇதுமட்டுமல்லாமல் தமிழிஷ்இல் 41 வாக்குகளுடன் முன்னணி இடுகையாக இன்று காலை வரை இருந்தது.\nதமிழ் 10இல் சிறப்பு இடுகையாக இட்டிருந்தார்கள்.\nதமிழ் மணத்தில் மட்டும் + க்கு சரிசமனாக –\nபழனியிலிருந்து சுரேஷ் - கனவுகளே பதிவையும் \"தேவன் மாயம் பதிவு: அம்பலமாகும் தமிழ்மணத்தின் ரகசிய...\": கொஞ்சம் பாருங்க மகாஜனங்களே.\nவருகை தந்தோர், வாக்களித்தோருக்கு நன்றிகள்.\nஎன்னுடைய நேற்றைய 4000 ஹிட்ஸ் - ஹிஷாமிற்கும் இடையில் இருந்த சுவாரஸ்யமான ஹிட்ஸ் போட்டியில் அவருடைய முன்னைய சாதனையான 3697ஐ முறியடித்துள்ளது.\nவாழ்த்துக்கள் சொல்லிய ஹிஷாம் 'எனக்கும் ஒரு அஜித் கிடைக்காமலா போகப்போகுது' எனக்கேட்டு SMS அனுப்பியுள்ளார்.\nஇந்த நம்பிக்கையும் போட்டியும் தான் ரொம்பவே பிடிக்குது ஆனால் சோம்பல் பிடிச்ச ஹிஷாம் நேரம் கிடைச்சும் பதிவு போடுறாரில்லையே...\nஎன்ன மூடோ... எல்லாம் வயசு (போன) கோளாறு...\nபல நாட்களாகவே எழுத ஆசைப்பட்டுக்கொண்டிருந்த ஆயிரத்திலொருவன் பற்றியும் நேற்று ஒருவாறாகப் பதிவிட்டுவிட்டேன் என்பது திருப்தி\nமனதிலுள்ள எல்லாவற்றையும் (முன்பு எழுத முடியாதிருந்த சிலவற்றையும் கூட) கொட்டிய திருப்தி.\nஅதற்கும் நல்ல வரவேற்பு.. இதற்காகக் காத்திருந்து எனக்கு தகவல் அனுப்பியோருக்கு இப்போ திருப்தியா\nடெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரப்படுத்தலில் முதலாம் இடம்பெறும் அணியை நிர்ணயிக்கின்ற டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇந்திய அணி பாவம்... பங்களாதேஷில் வைத்து காயத்தின் காரணமாக இழந்த டிராவிட், யுவராஜ் சிங்கைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய வீரர் லக்ஸ்மனையும் இழந்துள்ளது.\nலக்ஸ்மன் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக அவசரமாக நேற்று அழைக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவுக்கும் இன்று காலையில் காயம். என்ன கொடுமை இது\nஇரண்டாவது விக்கெட் காப்பாளராக குழுவுக்குள் இருந்த ரித்திமான் சஹா ஒரு துடுப்பாட்ட வீரராக இன்று அறிமுகமாகிறார்.\nஅதெல்லாம் கிடக்கட்��ும்... எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.\nநீண்ட காலம் எதிர்பார்த்த எனக்குப்பிடித்த பத்ரிநாத் இன்று அறிமுகமாகியுள்ளார்.\nதமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் பற்றிப் பலதடவை பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். எப்போதோ அறிமுகமாகியிருக்க வேண்டிய நம்பகமான, 55க்கு மேற்பட்ட முதற்தரப் போட்டி சராசரி கொண்ட வீரர், இந்திய அணியின் பலம் வாய்ந்த மத்திய வரிசை காரணமாக இன்று தான் அறிமுகமாகியுள்ளார்.\nSTYLISHஆன, கூலான, சிறப்பாக சிந்தித்து, பதறாமல் விளையாடக்கூடிய ஒரு வீரர். சச்சின், டிராவிட், லக்ஸ்மன் ஓய்வுக்குப் பின்னர் பத்ரிநாத் தான் இந்திய மத்திய வரிசையை சுமக்கக்கூடியவர்.\nதென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல formஇல் உள்ளார்கள். பார்த்து பத்ரி – பத்திரமாக, பக்குவமாக விளையாடுங்கள்.\nஜாக்ஸ் கல்லிஸ் இன்று ஒரு மைல் கல்லைத் தொட்டார்.. இன்று அவரும் அம்லாவும் இணைந்து தென் ஆபிரிக்க அணியைக் காப்பாற்றி,பின் இந்தியாவை இன்று முழுவதும் காயப்போட்ட இரட்டை சத இணைப்பாட்டம்(285 ) ஆடிய போது, கலிஸ் பெற்ற சதம் அவரது 34 ஆவது சதம்.\nஇதன் மூலம் கவஸ்கரையும்,பிரையன் லாராவையும் சமப்படுத்தியுள்ளார்.\nபொன்டிங்கும் சச்சினும் மட்டுமே இவர்களை விட அதிகம் பெற்றுள்ளவர்கள்.\nஇலங்கையில் மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன. 5 மாகாண அணிகளும், இளையோரை உள்ளடக்கிய ஒரு அழைப்பு அணியும்.\nIPL - 3 போட்டிகள் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் வரை அத்தனை முன்னணி இலங்கை வீரர்களும் இந்தப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.\n5 மாகாண அணிகளுக்கும் franchiseஅடிப்படையில் மாகாணங்களின் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. (வடக்கு, கிழக்கு அடுத்த வருடம் வருமாம் என்கிறது SLC)\nகுமார் சங்கக்கார, (மத்திய மாகாணம் - கந்துரட்ட), உபுல் தரங்க (தென் - ருகுணு), T.M.டில்ஷான் (மேல் மாகாணம் தெற்கு – பஸ்னாகிர தகுண), திலின கண்டம்பி (மேல் மாகாணம் - வடக்கு – பஸ்னாகிர உதுர), ஜெஹான் முபாரக் (வடமேல் - வயம்ப)\nஉள்ளூரில் பிரகாசிக்கும் புதிய, இளம் வீரர்களையும் அவதானிப்போம்.\nat 2/06/2010 06:39:00 PM Labels: அசல், அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், பதிவு, பாகிஸ்தான், ஹிஷாம்\nஆரம்பத்தில் அவுஸ்ரேலியா 2 விக்கற்றுக்களை எடுத்ததும் அவுஸ்ரேலியா வெல்லும் என்பதை உறுதி செய்தாலும் கம்ரன் அக்மால் என் வயிற்றில் அசிற்றைக் கரை���்துக் கொண்டிருந்தார். இறுதிப் பந்துப் பரிமாற்றம்வரை வெற்றி பாகிஸ்தான் பக்கமே இருந்தது. இறுதிப் பந்துப் பரிமாற்றத்தின் முதற்பந்தில் உமல் அக்மல் ஆட்டமிழந்தது தான் ஆப்பாக அமைந்தது.\n// ஷொய்ப் அக்தாரின் வேக சாதனையை முறியடித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைப்பதாக சொல்லியிருக்கிறார் //\nஅக்தரின் வேகம் 161 சொச்சம் என்று நம்புகிறேன்.\n அதுதான் இப்போதும் பழைய உற்சாகத்துடன் எழுதுகிறீர்களோ... ம்... ம்...\n3 யோகர்ட்டயும் நீங்களா குடிக்கப் போறியள்\nகிறிக்கின்போவில் இன்று ஒரு இரசிகர் தெரிவித்த கருத்து இரசிக்கத்தக்கது.\nபல வருடங்களாக அணிக்குள் இந்தா வருகிறேன் என்று கதவைத் தட்டிக்கொண்டிருந்த பத்ரிநாத் தனது அறிமுகத்தை மேற்கொள்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சாகாவும் அறிமுகத்தை மேற்கொள்கிறார். வாழ்க்கை வித்தியாசமானது.\nஉள்ளூர் போட்டிகளில் ஒரு கண் உண்டு... பார்ப்போம்... :)\nஅது சரி நமக்கு 100 hits வாரத்துக்கே\nஆமா கிசாம் என் இப்படி இருக்கார்\nயோ வொய்ஸ் (யோகா) said...\n3 யோகட் சாப்பிட கஷ்டமாக இருந்தால் என்னை கூப்பிடவும்.\nபந்தயக்காரர்கள் பிரச்சினை முடிந்தது என பார்த்தால் இன்னும் தொடர்கிறீர்களே\nஒரு மாதிரி அஜித் ரசிகர்களை கவர் பண்ணிட்டீங்க..இப்பிடியே நம்ம சுறாவரும் போது சுறா ஒரு சிறா எண்டு ஒரு பதிவை போடுமாறு வேண்டிக்கேட்கிறோம்.. சுறா ஒரு நெத்தலி எண்டு இப்போதே எழுதி வைத்துவிட்டதாக கேள்வி\nஹிட் சாதனைக்கு வாழ்த்துக்கள்.. அசல் பார்த்தபின் உங்கள் விமர்சனங்களுக்கு பின்னூட்டுகிறேன்..\nலோஷனும் ஹிசாமும் தான் இலங்கையின் முக்கிய கிரிக்கட் பந்தயக்காரர். சப்ளைக்கு பிரதீப் ...\nஹிட்ஸ் தந்த அசலுக்கு வாழ்த்துக்கள்.\n(இப்போது, காரணங்கள் ஐந்தல்ல... ஆறு. புரியும் என எண்ணுகின்றேன். :) )\nதினமும் உங்கள் இடுகைகளை வாசிப்பவன் நான்.(புதிதாக ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று தினமும் வருபவன் நான்) ரசித்து படிக்க தெரிந்த அளவுக்கு ரசிக்கும்படி எழுத வராது எனக்கு. உங்களது கிரிக்கெட் பதிவுகளை படிக்கும்போது இத்தனை தகவல்களை எடுத்து எப்படி எழுதுகிறார் என்று ஆச்சரியப்படும் உங்களின் சாதாரண(சேவாக் கூறிய பங்களாதேஷ் அல்ல)ரசிகன் நான்.பிளாக்கை படித்தால் மட்டும் போதாது,அதில் உள்ள பிடித்தவை,பிடிக்காதவை,நக்கல்,நையாண்டி மற்றும் பலவற்றை எழுதிய உங்களுக்கு சேர வேண்டும் என்பதற்காக படித்த(உங்களின் இடுகைகளை) என் பதில் இது.நன்றி.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்\nசச்சின் 200 - சாதனை மேல் சாதனை\nசிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு\n முரளி - பிறகு பார்க்கலாம்\nஎன்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு\nபெட், ஹிட் & கிரிக்கெட்\nஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nபெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியு...\nபந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும��� சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/06/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%C2%A0%E0%AE%A4-777050.html", "date_download": "2018-10-18T00:56:43Z", "digest": "sha1:CSB43A6ZBFJPPNL4V3DQYJ74ZWUM2S63", "length": 6163, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: தெள்ளாறில் ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: தெள்ளாறில் ஆட்சியர் ஆய்வு\nBy வந்தவாசி, | Published on : 06th November 2013 10:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதெள்ளாறு ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nதெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மழையூர், சாத்தப்பூண்டி, சித்தருகாவூர், குணகம்பூண்டி, நெற்குணம், பாஞ்சரை ஆகிய கிராமங்��ளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதில் பசுமை வீடுகள், தனிநபர் கழிவறை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு செய்தார். தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் நே.விஜயகுமாரி உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1283/", "date_download": "2018-10-18T00:36:36Z", "digest": "sha1:UYTIUGAHVM6J4JOXNY446GVHODM3NWCI", "length": 4936, "nlines": 100, "source_domain": "www.pagetamil.com", "title": "பரந்தன் வீதியில் விபத்து- 8 பேர் படுகாயம் | Tamil Page", "raw_content": "\nபரந்தன் வீதியில் விபத்து- 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவு பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் விபத்துக்குள்ளாகியதாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.\nவடமாகாண கீதம் ரெடி: அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படுகிறது\nதோட்டத் தொழிலாளரின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு: ஜனாதிபதி உறுதியளிப்பு\nஎன்னது…சயந்தனின் ஏரியாவிற்குள் ஜெயசேகரம்தான் சிக்கலை தீர்த்தாரா\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணினி ஆய்வுகூடத்தை மின்னல் தாக்கியது\nஇதை நீங்கள் நம்ப வேண்டுமாம்\nடெனீஸ்வரனால் வந்தால் இரத்தம்… குணசீலனால் வந்தால் தக்காளி சட்னி: ரெலோவின் புது டிசைன்\nகுகையில் இருந்து சிறுவர்கள் மீட்பு: வீடியோவை வெளியிட்டது தாய்லாந்து அரசு\nஅடுப்பு பற்ற வைக்க முயன்ற யாழ்ப்பாண யுவதி தீயில் கருகினார்\n‘‘இனி இல்லை அணு ஆயுத சோதனை’’ – கிம் ஜோங் உன் திடீர் அறிவிப்பு;...\nமணக்கோலத்தில் காதலனுடன் தப்பிச்சென்ற யுவதி: பாதி வழியில் வீட்டுக்கு திரும்பிய மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamil-padam-2-shiva-09-12-1739899.htm", "date_download": "2018-10-18T01:04:46Z", "digest": "sha1:U3TH5HRIV6IQNZQ56AN54LSVJRFXDEFN", "length": 9384, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு - Tamil Padam 2shiva - தமிழ்படம் 2.0 | Tamilstar.com |", "raw_content": "\nமுதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.\nஇந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.\nடிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்ர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வ திருட்டு பங்குதாரர்(Official Piracy Partner) தமிழ் ராக்கர்ஸ் என்றும் கலாய்த்துள்ளனர்.\nஇந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமிர்ச்சி சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கம் இந்த படத்தில், முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார்.\nசமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிய `விக்ரம் வேதா' படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார்.\n▪ வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா\n▪ இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n▪ தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்\n▪ தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா\n▪ 2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா\n▪ தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா\n▪ இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/30_tamil/b52.htm", "date_download": "2018-10-18T00:27:28Z", "digest": "sha1:TVW4CZ2EILVBFIOYUVXOMKVM5DO37NOM", "length": 1892, "nlines": 31, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: 1 தெசலோனிக்கேயர் - [1 Thessalonians]", "raw_content": "\nஅவர்கள் கேட்க கீழே உள்ள அதிகாரங்கள் மீது கிளிக் செய்யவும். அவர்கள் வெற்றிகரமாக தானாக விளையாட வேண்டும். நீங்கள் செல்லவும் 'அடுத்த' மற்றும் 'முந்தைய' கிளிக் செய்யவும். நீங்கள் பக்கம் முடிவில் ZIP_ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான புத்தகம் பதிவிறக்க இருக்கலாம்.\n1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians - பாடம் 1\n1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians - பாடம் 2\n1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians - பாடம் 3\n1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians - பாடம் 4\n1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians - பாடம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/323257/ndash-ndash", "date_download": "2018-10-18T00:20:42Z", "digest": "sha1:BVJMJE2VUUNOUGKSCRRRMXIGEAJZCVCI", "length": 3122, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "அசோகர் கதைகள் – சிறுகதைகள் – நாரா. நாச்சியப்பன் : Connectgalaxy", "raw_content": "\nஅசோகர் கதைகள் – சிறுகதைகள் – நாரா. நாச்சியப்பன்\nநூல் : அசோகர் கதைகள்\nஆசிரியர் : நாரா. நாச்சியப்பன்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 383\nஅசோகர் கதைகள் – சிறுகதைகள் – நாரா. நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/hang-youg.html", "date_download": "2018-10-18T01:40:51Z", "digest": "sha1:MFPCGISC777K3MONET2YDMNN7W6Y3ZC7", "length": 9177, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக மாறிய கயிறு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக மாறிய கயிறு\nவிளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக மாறிய கயிறு\nதமிழ்நாடன் August 01, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவிளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னின் கழுத்­தில் கயிறு இறுக்­கி­ய­தால் 13 வய­துச் சிறு­வன் உயிரிழந்­தான். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி, முழங்­கா­ வில் அன்­பு­பு­ரத்­தில் நடந்­துள்­ளது.\nகிளி­நொச்சி இர­ணை­தீவு றோமன் கத்­தோ­லிக்க வித்­தி­யா­ல­யத்­தில் கற்­கும் கஜேந்­தி­ரன் துவா­ர­கன் (வயது- 13) என்ற சிறு­வனே உயி­ரி­ழந்­துள்­ளான்.\nபாட­சாலை முடிந்து வீட்­டுக்கு வந்த சிறு­வன் வழமை போன்று தன் இரு தங்­கை­க­ளு­டுன் விளையாடிக் கொண்­டி­ருந்­துள்­ளான். அப்­போதே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது என்று பெற்றோர்கள் கூறு­கின்­ற­னர்.\nகொய்யா மரத்­தில் கட்­டப்­பட்­டி­ருந்த கயிறு ஒன்றே சிறு­வ­னின் கயிற்றை இறுக்­கி­யுள்­ளது. சிறுவனின் தாய் சிறு­வனை மீட்டு அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் முழங்­கா­வில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றுள்­ளார். எனி­னும் சிறு­வன் உயி­ரி­ழந்­துள்­ளான்.\nஇந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை முழங்­கா­வில் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வருகின்றனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124384-serial-actress-fashion-page.html", "date_download": "2018-10-18T01:16:10Z", "digest": "sha1:N7RVTOLB4D4ASWSISUD7GA4CUNMQCBRW", "length": 26552, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வாணி போஜனுக்கு போட் நெக்... சைத்ரா ரெட்டிக்கு போல்கி டைப்... சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்! | serial actress- fashion page", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:03 (07/05/2018)\nவாணி போஜனுக்கு போட் நெக்... சைத்ரா ரெட்டிக்கு போல்கி டைப்... சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்\nடா��் சீரியல் ஹீரோயின்கள் சிலரின் காஸ்ட்யூம்கள் குறித்த தன் கருத்துகள்\nடாப் சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்\nகதைக்காக சீரியல் பார்ப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், மனதைக் கவரும் வகையில் ஆடைகள் அணிந்துவரும் சின்னத்திரை ஹீரோயின்களின் காஸ்ட்யூம்களுக்காகவே சீரியல் பார்க்கும் பெண்கள் நிறையப் பேர். சில நடிகைகளின் ஆடைகள், ட்ரெண்ட் செட் செய்யும். சில நடிகைகளின் ஆடைகள், ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி பெண்களுக்குச் சொல்வதாக இருக்கும். மொத்தத்தில், ஃபேஷனில் ஆர்வம்கொண்ட பெண்கள் அதில் தங்களை அப்டேட் செய்துகொள்ள, நம் சின்னத்திரை ஹீரோயின்கள் அவர்களுக்குக் கைகொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், டாப் சீரியல் ஹீரோயின்கள் சிலரின் காஸ்ட்யூம்கள் குறித்த தன் கருத்துகளைப் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் கீதா.\n``சீரியல் என்றாலே காட்டன் அல்லது சிந்தடிக் புடவை, மைல்டு கலர் என்றுதான் ஆக்ட்ரஸ்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார்கள். நெகட்டிவ் ரோலில் நடிக்கும் நடிகைகள் எனில், வெளிர் நிற ஆடைகள், ஓவர் மேக்அப் எனக் காட்டுகிறார்கள். இதுதான் அவர்களின் கேரக்டர்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஆடையின் நிறம், அணிகலன்கள் என்பதைத் தாண்டி, ஆடையின் வடிவமைப்பிலேயே ஒருவரின் கேரக்டரை பிரதிபலிக்கச் செய்ய முடியும். அப்படி தங்கள் ஆடையின் நேர்த்தியிலேயே தங்களின் கேரக்டரைச் சொல்லும் சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்களைப் பார்ப்போம்.\nவாணி போஜன் சரியான உயரம் மற்றும் அதற்கேற்ற உடல் எடை கொண்டவர். `தெய்வமகள்' சீரியலில், தன்னுடைய தாசில்தார் கேரக்டருக்கு ஏற்ப அடர் நிற காட்டன் புடவைகளைத் தேர்வுசெய்து அணிந்தது சூப்பர். காட்டன் புடவை என்றாலே பெரும்பாலான பெண்கள் முக்கால் கை பிளவுஸ் அணிவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் போட் நெக், பேக் ஒப்பன், ஹை காலர், பஃப் கை என வெரைட்டி காட்டியவர் வாணி போஜன். அந்த சீரியலில், எந்த அணிகலன்களும் அணியாமலேயே அவர் நீட் லுக் பெற்றதற்கான கிரெடிட்ஸ், அவருடைய ஆடைத் தேர்வுக்கே. சீரியலைத் தாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர் அணிந்து வரும் ஆடைகளும் சூப்பர். அவரைப்போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கு வெஸ்டர்ன் ஆ��ைகளும் பொருந்தும்.\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\n`யாரடி நீ மோகினி' சைத்ரா ரெட்டி:\n`யாரடி நீ மோகினி' சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துவரும் சைத்ரா ரெட்டி, அந்த கேரக்டருக்கான ஆடையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளார். வில்லி என்பதாலேயே அதிக வேலைப்பாடுகள் செய்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணியாமல் தனக்கென்று ஒரு யுனீக் ஸ்டைலை கடைப்பிடிக்கிறார். ஃப்ரில் பிளவுஸ், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், நாட் பிளவுஸ், நெட்டட், போட் நெக்னு வித்தியாசமாகத் தேர்வுசெய்றார். அவர் அணிந்துவரும் போல்கி டைப், ஹேங்கிக் வகை கம்மல்களும், லாங், சிங்கிள் செயின் டைப் அணிகலன்களும் அவரின் ஆடைகளுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்சாக இருக்கிறது. புடவை அணிந்து செல்ல விரும்பும் கல்லூரிப் பெண்கள் சைத்ராவின் ஆடை நேர்த்தியைப் பின்பற்றலாம்.\n`நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் சரண்யா அணிந்து வரும் ஆடைகள் புது லுக்கில் இருக்கிறது. இதுவரை சீரியல் நடிகைகள் தேர்வு செய்யாத நியான் கலர் ஆடைகளை அவர் தேர்வு செய்து அணிவதோடு, பலவிதமான பிளவுஸ்களையும் முயற்சி செய்கிறார். அவர் ஸ்கின் டோனுக்கு அது பொருத்தமாக இருக்கிறது என்பதுடன், அவரின் பப்ளி, சார்மிங் கேரக்டருக்கும் அது பொருத்தமாக இருக்கிறது. பார்ட்டிகளுக்கு புடவை அணிந்து செல்ல விரும்பும் பெண்கள் சரண்யாவின் ஆடைத்தேர்வை ஃபாலோ செய்யலாம்.\n`சின்னத்தம்பி' பவானி ரெட்டி :\n`ரெட்டைவால் குருவி', `ஆபீஸ்', இப்போது `சின்னத்தம்பி' சீரியலில் ஹீரோயினாக நடித்துவரும் பவானி ரெட்டிக்கு வெஸ்டர்ன் ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது. அவர் சீரியலில் அணிந்து வரும் காட்டன் குர்தாக்கள் அவருக்கு எளிமையான, அதே நேரத்தில் டிரெண்டியான லுக் கொடுக்கிறது. அவரின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப அவர் அடர் நிற ஆடைகளைத் தேர்வு செய்து அணிவது அவருக்குக் கூடுதல் அழகைத் தருகிறது. வொர்க்கிங் விமன்களுக்கு பவானியின் காஸ்ட்யூம் ஸ்டைல் சிறப்பான தேர்வாக இருக்கும்.\nநிறைய சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்கும் ஜனனி, ஆடை, அலங்காரத்தில் சிறப்பான கவனம் செலுத்துகிறார். உயரமான இவரின் தோற��றத்துக்கு, இவர் அணிந்துவரும் கவுன், மல்டி கலர் புடவைகள், காட்டன் சல்வார் போன்றவை இவரைக் கவனிக்கத் தூண்டுகின்றன. ஸ்லிம், டால் கேர்ள்ஸ், ஜனனியின் ஆடைத்தேர்வை நோட் செய்துகொள்ளலாம்.\"\n''கண்ணுத் தெரியாதவங்ககூட ஆசீர்வதிச்சுட்டுப் போவாங்க'' கோயம்பேடு பேட்டரி கார் டிரைவர் துர்கா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivathamizh.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-10-18T00:15:51Z", "digest": "sha1:QWJWKH2UUSTF4IZLBHDWAJ4WGEGRMKUP", "length": 13548, "nlines": 110, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: கருணையின் பெருமை", "raw_content": "\nபரிசு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் உள்ள \" Prize\" என்ற சொல்லை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதைத் தாண்டியும் பல அர்த்தங்கள் இருக்கக் காண் கிறோம். இச்சொல்லைத் திருமூலரும், \"அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே\" என்று இறை அருளுக்குப் பரிசு என்ற பொருள் பட அருளியுள்ளார். இதுவே உயர்ந்த பொருளும் கூட. மனிதர்கள் வழங்கும் பரிசை \"Prize\" என்று சொல்வதைப் போல இறைவனது பரிசை அதே பொருளில் சொல்ல முடியாது ஏனென்றால், அது \"அருட் கொடை\" அல்லவா அது மட்டுமல்ல. தனது மூல பண்டாரத்தையே திறந்து அருட் கொடையாக வழங்குகின்றான். அதைப் பெறுவதற்கு நாம் நல்வினைகள் பல செய்திருக்க வேண்டும். அது சாதாரணப் பரிசு அல்ல. \" முத்திப் பரிசு\" என்கிறார் மணிவாசகர். அவன் தருகின்ற பதமோ \"பெரும் பதம்\" . அவனது பேரின்ப வெள்ளத்துள் திளைக்க வேண்டுவோர், அவனது கழலடியே பேணுபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சேவடியைச் சிக்கெனப் பிடித்த அடியார்களின் நையாத மனத்தினை நைவித்து,என்புருக்கி, முந்தைப் பழ மல வாதனை அகற்றி, அழிவில்லாததோர் ஆனந்த வெள்ளத்தை அருட் கொடை என வழங்குகின்றான் என்று சொல்லி நம்மையும் ஆற்றுப் படுத்துகிறார் குருநாதர். மேலும் கருணை ததும்பியவராய் , அக் கொடையைப் பெறுவதற்கு முந்திக் கொள்ள வேண்டும் என்று அருளுகிறார். இதுவே நாம் பெறும் நிகரற்ற முத்திப் பரிசு.\nசிவத்யானத்தில் திளைத்தவராக ,ஆற்று மணலால் தான் செய்து வழிபட்ட லிங்க மூர்த்திக்கு, ஆநிரைகளின் பாலைக் கறந்து கொண்டு ஆட்டக் கண்டு பொறாமல், பால் கலசத்தைக் காலால் இடறிய தன் தந்தையின் சிவாபராதத்தைக் கண்டு சினந்தவராக அவரது காலை மழுவினால் துண்டித்த சண்டிகேச்வரரின் பக்தியை சிவபெருமான் மெச்சி எவ்வாறு அருட் கொடை வழங்கினான் தெரியுமா அக்குழந்தையின் முன்னே தோன்றி , அச்சிறுவனது கன்னத்தை வருடிக் கொடுத்து, இனி உனக்கு அம்மையும் அப்பனும் நாமே ஆவோம். சண்டீச பதம் தந்தோம் என்று சொல்லித் தனது மதி சூடிய சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக் குழந்தைக்குச் சூட்டினான் பெருமான். தாதையைத் தாள் அறுத்ததோ சாதாரண குற்றமல்ல. பாதகமும் கூட. ஆனால் அதுவே அச்சிறுவனது பக்திக்கு முன்பு பரிசை வாங்கி கொடுத்து விட்டது. இதைத்தான் , \" பாதகத்து��்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே \" என்பார் சேந்தனார்.\nபரிசு என்ற சொல் , கீர்த்தி , தன்மை, கொள்கை என்ற பல பொருள்களில் திருவாசகத்தில் வருவதைக் காணலாம். இறைவனது தன்மை எப்படிப் பட்டது தனதடி வழிபடும் அடியார் உள்ளத்துள் அன்பு மீதுரக் குடியாக் கோயில் கொண்ட கொள்கை உடையவன் இறைவன்.. அதுவே அவனது சிறப்பு வாய்ந்த தன்மையும் ஆகும். இப்புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும் எழுந்தருளி முழுவதையும் படைத்தவனாகவும், படைத்தவற்றைக் காப்பவனாகவும், மறைத்தல் தொழிலைச் செய்பவனாகவும், ஆறு சமயங்களுக்கும் வீடு பேறாக நின்று, பிரமன் மால் காணாப் பெரியோனாகி, கற்பமும் இறுதியும் காணும் சிவம், அடியார்க்கு எளியவனாவதை, மணிவாசகர், \"கருணையின் பெருமை கண்டேன்\" என்று வியந்து பாடுகிறார்.\nவைகைக்கரையில், வந்தி என்ற அடியாளுக்காகப் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணிய மூர்த்தி , அவளுக்கு அருளியதை, \"அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்\" எனப் புகழ்வார் வாதவூரர். நாம் செய்யும் பாவங்களை நாசம்செய்வதும் அருட் கொடை தானே அதனால், \"பாவநாசம் ஆக்கிய பரிசும்\" என்றார். \"ஒரியூரில் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்\" என்பதாலும் பெருமானது கருணையும், அதனை வெளிப்படுத்த வந்த திருவிளையாடலும் பரிசாகக் கொள்ளப் பட்டது. திருவிடைமருதூரில் பாத தீக்ஷை தரும் கருணையை, \" இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப்பாதம் வைத்த அப்பரிசும்\" என்கிறார் அடிகள்.\nகாஞ்சியம்பதியில் அன்னையின் தவத்திற்கிரங்கி, அருளியதை, ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்\" என்பார் மாணிக்க வாசகப்பெருமான். அவன் புரியும் விளையாடல்கள் அநேகம். பலப பல வகையில் அமைவன. இப்படிப்பட்டவை என்று யாரால் அளக்க முடியும் எனவே, \"\"பாவகம் பலப்பல காட்டிய பரிசும்\" என்றார்.\nஅவனோ அந்தமில்லாதவன் .யாரறிவார் அவன் பெருமைகளை \"ஆரறிவார் இவர் பெற்றியே\" என்றது ஞானசம்பந்தக் குழந்தையும். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி, தன்னைத் தேடிவந்து அருளிய கருணையை எண்ணி எண்ணிக் கரைந்து உருகும் மாணிக்க வாசகர், \"அந்தமில் பெருமை அருள் உடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசு\" என நெக்குருகிப் பாடுவார். நாயேனையும் இவ்வாறு ஆண்டது எப்படி இர���க்கிறது என்பதை, \" எப்பெரும் தன்மையும் எவ்வவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டு அருளி\" என விளக்கம் தருகிறார்.\nநாயேனை \"நல மலி தில்லைப் பொதுவுக்கு வா\" என்ற வான் கருணையை வாயார வாழ்த்துகிறார் குருநாதர். எளிதாகக் கிடைக்கக்கூடியதா அப்பேரருள் \"நாத நாத என்று அழுதும் அரற்றியும் \" ஏங்கினர் ஏங்கவும் காண மாட்டாத மலர்ச் சேவடிகள், பக்தி செய் அடியார்களைப் பரம்பரத்து உய்ப்பன அல்லவா \"நாத நாத என்று அழுதும் அரற்றியும் \" ஏங்கினர் ஏங்கவும் காண மாட்டாத மலர்ச் சேவடிகள், பக்தி செய் அடியார்களைப் பரம்பரத்து உய்ப்பன அல்லவா அதனால், ஏனோர்க்கு அரிய சிவன் மணிவாசகர்க்கு எளியோனாய் நின்றான். பதஞ்சலிக்கு அருளிய அப்பரமநாடகன் ,அருள் நிதி தர வரும் ஆனந்த மலை அல்லவா அதனால், ஏனோர்க்கு அரிய சிவன் மணிவாசகர்க்கு எளியோனாய் நின்றான். பதஞ்சலிக்கு அருளிய அப்பரமநாடகன் ,அருள் நிதி தர வரும் ஆனந்த மலை அல்லவா அதனால் தான் , அவரை ஆட்கொண்டடருளியது, பரிசு ஆயிற்று. அதுவும் அந்தமில் ஆனந்தம் விளைக்கும் முக்திப் பரிசு ஆயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/12/kect-islaamic-program-announcement-02/", "date_download": "2018-10-18T01:41:47Z", "digest": "sha1:VO2KRX32FMWUI7WH5QO4G2CXUT6PXPWR", "length": 11192, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி\nApril 12, 2018 அறிவிப்புகள், இஸ்லாம், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி எதிர்வரும் 20.04.2018 தேதியன்று வெள்ளிக்கிழமை புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி திடலில் நடை பெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் ‘முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்’ என்கிற தலைப்பில் தொண்டி அல் மதரஸத்துல் அஷ்ரபியா முதல்வர் நிலாமுதீன் ஆலீமும், ‘நபி வழியை அறிந்து நடப்போம்’ என்கிற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் அப்பாஸ் அலி ஆலிமும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடந்த முயன்ற 2கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.\n*காட்பாடி அருகே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர்*\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\n���பத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158666/20180517160330.html", "date_download": "2018-10-18T00:49:45Z", "digest": "sha1:FG5KFM7A2KQXOK5F7KIVFGXLO2FFDLW4", "length": 7728, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிவிப்பு", "raw_content": "கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிவிப்பு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 145 கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 127 கோவில்களில் 185 கோவில் பாதுகாப்பு பணியிடம் உள்ளது. தற்போது 40 முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 145 கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளது.\nகாலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் 62 வயதுக்கு உட்பட்ட தகுதியான முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்திலோ அல்லது முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலோ நேரில் தொடர்பு கொண்டு வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் வழங்கப்படும், இதர படிகள் எதுவும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது என எஸ்பி அறிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக ���ாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nசீன பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : கோவில்பட்டி டி.எஸ்.பி எச்சரிக்கை\nஅடையாளஅட்டை கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை\nதாமிரபரணியில் பப்பு நியூ கினியா மாநில ஆளுநர் புனித நீராடல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 303பேர் 2ஆம்நிலை காவலர் தேர்தவில் தேர்வு - எஸ்.பி. முரளி ரம்பா தகவல்\nமளிகை கடையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173333/news/173333.html", "date_download": "2018-10-18T01:22:31Z", "digest": "sha1:ZTD5XNFA4AMSBZKDMIHB7PL4OLTXTEDX", "length": 6995, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்..\nமார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் திருமணம் நடந்த நிலையில் அடுத்த 18 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.அமெரிக்காவின் ஹார்போர்ட் நகரில் வசித்து வருபவர் டேவிட் மோஷர் (35). இவரும் ஹீத்தர் லிண்ட்சே (31) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். பிறகு நட்பு காதலாக மலர்ந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் லிண்ட்சேவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது லிண்ட்சேவுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது.\nஆனாலும் தனது காதலில் இருந்து டேவிட் பின் வாங்கவில்லை. லிண்ட்சே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் புற்றுநோய் அவரின் மூளை மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். லிண்ட்சே தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து மருத்துவமனையில் வைத்து ஆசை காதலியை திருமணம் செய்து கொண்டார் லிண்ட்சே. இந்த நெகிழ���ச்சிகரமான சம்பவத்தை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் கலங்கினார்கள். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. திருமணம் நடந்த அடுத்த 18 மணி நேரத்தில் லிண்ட்சே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் காதலர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178143/news/178143.html", "date_download": "2018-10-18T00:43:43Z", "digest": "sha1:SD3RBD5DVDYXRHF4SDCSW4P2MZOQWKN6", "length": 12542, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nபடுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.\nஇன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவதும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்\nதாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லையா ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக ஆபாச நூல்கள், இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்க்க வேண்டாம் இதனால் மனமும், உடலும்தான் கெடும். அதற்கு பதிலாக செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் என்கின்றனர் நி��ுணர்கள். விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\nஇளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.\nபறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.\nகாலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\nஅதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்த���ன உணவுகளை உண்ணவேண்டும்.\nஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/03/dalit.html", "date_download": "2018-10-18T01:36:54Z", "digest": "sha1:53QC4S2SA4SMFDRCNBEADZZILI7OVMMQ", "length": 11858, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு? | split in dalith panthers of india? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பை திமுகவுக்கு விற்று விட்டார் திருமாவளவன் என்று விடுதலை சிறுத்தைகள்அமைப்பு உறுப்பினர் சீமா தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதனால் விரைவில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு ஏற்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து சீமா தங்கமணி சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலித்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி. ஆனால் இதில் உள்ள பறையர் இனமக்களுக்குப் போதுமான பாதுகாப்போ, சலுகைகளோ இல்லை.\nதிமுக, தலித் இன மக்களுக்கு எதிரான கட்சியாகும். இது திருமாவளவனுக்கே தெரியும். இருப்பினும் அவர் எப்படிதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இருக்கும் பறையர் விடுதலை பேரவை வரும் தேர்தலில் திமுகவுக்கோ,அதிமுகவுக்கோ ஆதரவளிக்க மாட்டோம். இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.\nதலித் இன மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் வகையில் பலமுறை வன்முறையைத்தூண்டி விட்டுள்ளார் திருமாவளவன்.\nதிருமாவளவன் மேல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்களது பறையர் விடுதலை பேரவையினர்வரும் 8 ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் பல அம்பேத்கார் அமைப்பினர் கலந்துகொள்வார்கள்.\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி திருமாவளவன் ஜெர்மனியில் உள்ள பல அரசு சாராநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று வருகிறார்.\nஆயிரக்கணக்கான பறையர் இன இளைஞர்கள் தங்கள் வேலை மற்றும் கல்வியைத் தூக்கியெறிந்து விட்டுவிடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் திருமாவளவனோ சுயநலத்துடன் நடந்து கொள்கிறார்என்றார் சீமா தங்கமணி.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/07/flight.html", "date_download": "2018-10-18T00:30:43Z", "digest": "sha1:UUIJ5XYEEKRDZIVNPYBFANAFKXKZHQ54", "length": 9607, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி-சென்னை விமான நேரம் மாற்றம் | delhi - chennai flight timing changed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டெல்லி-சென்னை விமான நேரம் மாற்றம்\nடெல்லி-சென்னை விமான நேரம் மாற்றம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nடெல்லிக்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்சின் விமான நேரம் சனிக்கிழமை முதல்மாற்றியமைக்கப்படவுள்ளது.\nடெல்லியிலிருந்து தினமும் இரவு 8 மணிக்கு சென்னைக்கு கிளம்பும் இந்தியன் ஏர்லைன்சின் ஐசி - 540 விமானம்வரும் சனிக்கிழமை முதல் 7 மணிக்கு, அதாவது ஒரு மணிநேரம் முன் கூட்டியே புறப்படும். இந்த விமானம் 9.30மணிக்கு சென்னை வந்து சேர்ந்து விடும்.\nஆனால், ஐசி -439 மற்றும் ஐசி - 801 ஆகியவற்றின் நேரத்தில் எந்த வித மாறுதலும் இல்லை.\nஐசி -439 வழக்கம் போல காலை 06.40 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பி 09.10 மணிக்கு சென்னையைஅடையும்.\nஅதேபோல ஐசி - 801 ம் வழக்கம் போல மாலை மாலை 4.45 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பி 7.15 மணிக்குசென்னை வந்தடையும்.\nஇவ்வாறு இந்தியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/raghul-preet-singh-shacking/", "date_download": "2018-10-18T00:50:52Z", "digest": "sha1:VYHDRJRLZRZLEJ6TROQOG2HL5G2QJO72", "length": 9209, "nlines": 149, "source_domain": "newkollywood.com", "title": "அதிர்ச்சியில் ரகுல் பிரீத்சிங் ! | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nJan 07, 2018All, சூப்பர் செய்திகள்0\nரகுல் பிரீத்சிங் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையற தாக்க’ படங்களில் தமிழில் நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பட உலகத்துக்கு சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனார்.\nமீண்டும் தமிழுக்கு வர முயற்சி செய்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தில் அவருக்கு ஜோடியாகி தமிழுக்கு வந்தார். தொடர்ந்து கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார்.\nஅடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஆகியவற்றிலும் ரகுல் பிரீத்சிங் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது விஜய் படத்தில் ரகுல் பிரீத்திசிங் நடிக்கவில்லை.\nஇதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவி போனதால் ரகுல் பிரீத்சிங் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதேநேரத்தில் செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 36 படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இருவரும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postமதுரையில் ரஜினியின் முதல் மாநாடு Next Postஅரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட ஸ்ரேயா\nவிஜய்யை பீரங்கியாக பயன்படுத்திய முருகதாஸ் \nஅடுத்த மாதம் விஜய்யின் சர்கார் சிங்கிள் டிராக்\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=8b8c783862af9c5791c1941e1e38d5ca", "date_download": "2018-10-18T01:43:59Z", "digest": "sha1:5CKA4552U4VYVII6E7PLK5R3DMAVQJGH", "length": 30451, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்ட�� வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52254-topic", "date_download": "2018-10-18T01:29:07Z", "digest": "sha1:KNNTNYFJHJQ6LA66VPH6WE2C75AOVXH7", "length": 41665, "nlines": 635, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிதையால் காதல் செய்கிறேன்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஇந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும்\nதனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஏய் வான தேவதைகளே ....\nஎன் தேவதை வருகிறாள் .....\nஏய் விண் மீன்களே .....\nஎன் கண் அழகி வருகிறாள் ....\nஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....\nவர்ண ஜாலம் காட்டுவதை ....\nஎன் வண்ண சுவர்னகை வருகிறாள் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nமூச்சு காற்று தென்றலாய் ....\nஎன் மேனியை தழுவுகிறது ....\nகாதலி என்னிடம் எந்த ...\nகெட்ட பழக்கமும் இல்லை ...\nகாதலை தவிர வேறு எதுவும் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஎன்னவள் எப்போது என்னை ....\nஅன்று என் மறு பிறப்பு .....\nஒரே ஒரு சின்ன ஆசை .....\nஎன் உயிர் இருக்கும் காலத்தில் ....\nஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....\nஎன்னவளின் காந்த கண்கள் ...\nஎன்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 03\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஆனால் என்னிடம் இருக்கும் ....\nகாதல் இந்த உலகில்- நீ\nஎப்போது எனில் -நீ என்னை ...\nஉன்னிடமும் காதல் உண்டு .....\nஎன்னைவிட நீ காதலில் அழகு ....\nவா உயிரே புதியதோர் காதல் ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 04\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஎன் மனதில் உன்னை ...\nதவிர யாரும் இல்லை .....\nஉன் காதலை தவிர ....\nநான் இறக்க தயார் ....\nநான் இறக்க தயாரில்லை ...\nஎன் மூச்சு உன் பேச்சு ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 05\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஅப்போ நீ மூச்சு ....\nஉயிரே உன் காதலை ....\nசொல்லமுன் என்னை விட்டு ....\nஎன்னிடம் காற்றே இராது .....\nநீ இல்லாத போது ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 06\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nசற்று முன் வீதியில் ....\nஎன்னை நீ பார்க்காமல் ....\nஇதயம் ஏங்கிய படியே ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 07\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஇந்த நிமிடம் வரை ....\nஎன்றோ ஒருநாள் நிச்சயம் ....\nஇரவு பகல் எல்லாம் - நீ\nகவிதையால் காதல் செய்கிறேன் 08\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஎப்படி அடைப்பது என்று .....\nஎனக்கு எந்த பூவையும் ....\nஎதையும் விரும்ப போவதில்லை ....\nமீதிருக்கும் காதல் குறைந்து ....\nவிடுமோ என்ற பயம் ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 09\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஆசையை குறை குறை .....\nஎன்கிறார் என் குருஜி ....\nஉன் மீது இருக்கும் ஆசையை ...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....\nஉன்னை நான் கண்டதில்லை ....\nஎன் அகத்தில் இருக்கும் உன்னை ...\nநினைத்துதானே காதல் செய்கிறேன் ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 10\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஎன் மூச்சு காற்றே ....\nஎனக்கு ஒரு உதவி செய் ....\nகலந்து என்னவளின் இதயத்தில் ....\nஎன்னை ஒருமுறை தேடிவா ....\nமுகவரி தெரியாமல் அலைகிறேன் ....\nகாதல் எனக்கு தொழிலில்லை ....\nகாதலே எனக்கு வாழ்கை ......\nநம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 10\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nகாதல் பித்தன் என்கிறார்கள் ....\nபார்கிறார்கள் - நான் காதலை ....\nஒருநாள் நல்ல பதில் உண்டு ....\nஉன் பதிலில் தான் உண்டு ....\nஉயிரே உன்னை நினைத்து ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 12\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nகாதல் செய் உயிரே ....\nமறு ஜென்மம் வரை ...\nஎன்னை மூச்சாக ஏற்றுக்கொள் ....\nஉன் மூச்சு உள்ளவரை ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 13\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nநிச்சயம் என்னை - நீ\nகடந்து சென்றிருக்க மாட்டாய் ....\nஇதயத்தில் ஒரு பாரம் ....\nமுகம் தெரியாவிட்டால் என்ன ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 14\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஉன்னை கனவில் காண .....\nதூக்கத்தில் நீ தொலைந்து ....\nஉயிரே உன்னை உயிராய் ....\nகாதல் செய்யவே தவிக்கிறேன் ....\nஉயிர் உள்ளவரை காதல் செய்ய ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 15\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nநீ என்னை நிழலாக ....\nதந்தாய் அதுவே போதும் ....\nஎன்னை இமையில் வை ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 16\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nகண் நூறு பட்டிடும் ...\nஉன் கண் எப்போது ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 18\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஉன் முகம் தெரியாமல் ....\nஉன் அகம் அழகாக ...\nஉனக்கு ஒரு பெண் ....\nஇப்போ வாய் அடைத்து ...\nஉயிரே நீ எங்கிருகிறாய் ...\nஎப்போது என்னை காண்பாய் ...\nநம் காதல் எப்போது மலரும் ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 17\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஉன் பெயர் என்ன ...\nஉன் பெற்றொர் யார் ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 19\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஎனக்காக உன் உயிரை ....\nதருவாயா என்று கேட்டு ...\nஎன்று சத்தியம் செய் ...\nஉயிர் இருந்தென்ன லாபம் ..\nகவிதையால் காதல் செய்கிறேன் 20\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nஎன் தேவதையை கண்டேன் ....\nகண் குளிர கண்டேன் என்னவளே ....\nஆயிரம் ஆயிரம் பெண்கள் ...\nஅவளின்றி நான் இருக்கமாட்டேன் .......\nகவிதையால் காதல் செய்கிறேன் 21\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nமுடியில் உள்ள சிக்கலை ...\nஎன்னை எப்போது மீட்பாய் ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 24\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nதேடுவது வேறு என்னை ...\nதேடுவது வேறு உன் கண் ....\nபடும் பாடு சொல்கிறது ...\nகவிதையால் காதல் செய்கிறேன் 25\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nநீ காதலை சொன்னவுடன் ...\nஒரே ஒரு முறை உன் ....\nகவிதையால் காதல் செய்கிறேன் 27\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிதையால் காதல் செய்கிறேன்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T01:21:27Z", "digest": "sha1:COMMNSADFM35ZPQBNZ34724QF25HE3S2", "length": 6892, "nlines": 107, "source_domain": "www.qurankalvi.com", "title": "அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திலா நாம் ? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Uncategorized / அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திலா நாம் \nஅல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திலா நாம் \n09 : துன்பம் நேரும் போது….\n01 : நன்மையால் கனமான வார்த்தைகள்\n22 : தகாத உறவுகளை தவிர்க்க அண்ணலாரின் அறிவுரை\nஅல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திலா நாம் \nஉரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.,\nPrevious மனங்களை மாற்றிய தஃவா நிலையங்கள்\nNext பொறுப்புகள் விசாரணைக்குட்பட்டவை [Positions are subjected to inquiry]\n உரை: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி அழைப்பாளர் இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் குர்ஆன் ஓதும் பயிற்சி …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை\n32 : சபை கூடி முடியும்போது .\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2016/07/blog-post_62.html", "date_download": "2018-10-18T00:13:52Z", "digest": "sha1:PQNS7WYM5Z7H3DCGWN55UNMIYPYUUGCW", "length": 3072, "nlines": 24, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: சிறுகதைகள் விமர்சனம் வாசிப்பது குறித்து சில சொற்கள்!", "raw_content": "\nசிறுகதைகள் விமர்சனம் வாசிப்பது குறித்து சில சொற்கள்\nபுத்தக அலமாரியில் வெளியாகும் சிறுகதைகள் பற்றிய விமர்சனங்களைப் படிக்கும் வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோளாக இதை முன்வைக்கிறேன். ஏற்கனவே கதையைப் படித்தவர்கள் தாராளமாக விமர்சனங்களுக்குச் சென்றுவிடலாம். ஆனால் கதையை இதுவரை வாசிக்காதவர்கள் முதலில் கதையை வாசித்துவிட்டு பின்னர் விமர்சனத்தை வாசிப்பது நல்லது. ஏனெனில், குதிரைக்குக் கடிவாளம் போல, முதலில் வாசித்த விமர்சனம் வரிக்குவரி தொடர்ந்து வர, கதையை மற்றோர் கோணத்தில் பார்ப்பதற்குத் தடையாக அமைந்துவிடும் என்பதோடு கதையைின் வாசிப்பிலுள்ள சுவாரஸ்யத்தையும் வெகுவாகக் குறைத்துவிடும்.\nLabels: குறிப்புகள், சிறுகதைகள், வாசிப்பு\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nஉலகெங்கும் விற்பனையில் சாதனை படைக்கும் புத்தகம்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T01:28:46Z", "digest": "sha1:LKJM25NROBDLVFVL3M5CUBDIE2EWG6F2", "length": 12317, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ஜெகத்ரட்சகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. சாமிக்கண்ணு கவுண்டர், இலட்சுமி அம்மா[1]\nஎஸ். ஜெகத்ரட்சகன் (S. Jagathrakshakan, பிறப்பு: ஆகத்து 15, 1950) தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த கலிங்கமலையில் பிறந்த வணிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வடலூரில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் 1996ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றுமுறை தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 நவம்பர் முதல் 2013 மார்ச்சு வரை மாநிலத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[2] பாலாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அன்னை தெரேசா என்னும் நூல் உட்பட 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.\nஇவர் தன்னுடைய அரசியல் வாழ்வில் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஆனார். 1984ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய மக்களவை உறுப்பினரானார்.[1] இவர் 1985 முதல் 1989 வரை அதிமுகவின் மக்களவைத் தலைவராகச் செயல்பட்டார்.[1][3] [4] 1999 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004ல் வன்னியர் இனத்தை அடிப்படையாகக் கொண்ட வீர வன்னியர் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். 2004லேயே இக்கட்சி ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் இக்கட்சி 2009ல் திமுகவுடன் இணைந்தது.\nமார்ச்சு 2012ல் வெளியான இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய, பிரச்சினைகளில் எஸ். ஜெகத்ரட்சகனின் பெயர் முக்கிய இடம் பெற்றிருந்தது. இவர் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 2007ல் தன்னுடைய நிறுவனத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் 2009ல் ரூ.5 கோடியும், 2011ல் ரூ.70 கோடியும் சொத்துக்குவிப்பு செய்ததாக நம்பப்படுகிறது. மத்திய அரசின் அமைச்சர்களை ஒப்பிடும்போது இது அதிகப்படியான சொத்துக்குவிப்பு சதவீதமாகும். ஜூன் 2009ல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர் தன்னுடைய ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு ஓர் இடத்திற்கு ரூ. 20 லட்சங்கள் வசூலித்தது கண்டுப���டிக்கப்பட்டது.[5][6][7]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2018, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/political-leader-praised-actor-vijay-sethupathi-049808.html", "date_download": "2018-10-18T01:28:20Z", "digest": "sha1:U66WGBAXVIWT4Q3T6DAVME22OQ3ETMZA", "length": 11832, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "50 லட்சம் உதவி செய்ததற்காக விஜய் சேதுபதியை பாராட்டிய அரசியல் பிரமுகர்! | Political leader praised actor Vijay sethupathi - Tamil Filmibeat", "raw_content": "\n» 50 லட்சம் உதவி செய்ததற்காக விஜய் சேதுபதியை பாராட்டிய அரசியல் பிரமுகர்\n50 லட்சம் உதவி செய்ததற்காக விஜய் சேதுபதியை பாராட்டிய அரசியல் பிரமுகர்\nசென்னை: நீட் கொடுமைக்கு எதிராக தன் உயிரைக் கொடுத்துப் போராடிய அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.\nஅரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார்.\nமேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் கெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் என இந்தத் தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார் விஜய் சேதுபதி.\nகல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரிலிருந்து அதிக மதிப்பெண் பெற்று டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குகிறேன். எனக் கூறியிருந்தார்.\nவிளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்\nஇந்நிலையில், 'விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் ���ாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்' எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/18/budget-12.html", "date_download": "2018-10-18T00:21:12Z", "digest": "sha1:PHMGPH6ZHCNAXYU7WIUSLPUP3OAQKUWE", "length": 12542, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோட்டார் சைக்கிள், கார்களுக்கு வரி அதிகரிப்பு | tn budget: tax revised for various goods - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோட்டார் சைக்கிள், கார்களுக்கு வரி அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள், கார்களுக்கு வரி அதிகரிப்பு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநி���க்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபொழுதுபோக்கு கிளப்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் மற்றும் எவர் சில்வர் சாமான்களுக்கு வரிவிகிதம்அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக நிதி அமைச்சர் பொன்னையன் அதிமுக அரசின் முதல் பட்ஜெட்டை சனிக்கிழமை சட்டசபையில் தாக்கல்செய்தார்.\nஅதில் வரி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் விவரம் வருமாறு:\nஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் ரூ.25 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை வரியில் ஒருசதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஸ்நோ பவ்லிங், பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் ஆகிய விளையாட்டு கிளப்களுக்கு இதுவரை வரிவிதிப்பு ஏதும்இல்லாமல் இருந்தது.\nஇந்த பட்ஜெட்டில் இந்த வினைளயாட்டு கிளப்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.\n(முன்னாள் முதல்வர கருணாநிதியின் பேரனும், சென்னை மேயர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சென்னையில்இது போன்ற கிளப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)\nமேலும் மாநிலத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு , சில பொருட்களுக்கு நுழைவு வரிவிதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த பொருள்கள் என்பதற்கான அறிவிப்பு அவ்வப்போதுவெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2,3 மற்றும் 4 சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எவர் சில்வர் சாமான்கள்(வீட்டு உபயோகப் பொருட்கள் நீங்கலாக) போன்றவற்றிற்கு விற்பனை வரி 8 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.\nபுல்டோஸர்கள் போன்ற வாகனங்களுக்கு வரி அதிகரிக்கப்படவில்லை. கைவினைப் பொருட்களுக்கும் வரிஅதிகரிக்கப்படவில்லை.\nமேலும் விற்பனை வரிச் சட்டத்தில் \"டி\" பிரிவில் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனை���்திற்கும் விற்பனை வரி 4சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 8சதவீத வரியில் மாற்றம் எதுவும் இல்லை.\nஅதேபோல் சூடத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 4 சதவீத வரியில் எந்த மாற்றமும் இல்லை.\nபட்டு மற்றும் பருத்தி போன்ற பொருட்களுக்கு வரி 11 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/nagapattinam", "date_download": "2018-10-18T01:30:43Z", "digest": "sha1:XSSPABEJLP42NHUCQJABRBRGVSPW2CFM", "length": 22606, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Nagapattinam News| Latest Nagapattinam news|Nagapattinam Tamil News | Nagapattinam News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nநாகையில் ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்கள் 2 பேர் மரணம்\nநாகையில் ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்கள் 2 பேர் மரணம்\nநாகையில் அடுத்தடுத்து ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஈவ் டீசிங் செய்ததால் சீர்காழி கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- 2 வாலிபர்கள் கைது\nசீர்காழி அருகே ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #eveteasing\nசீர்காழி அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது\nசீர்காழி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nநாகையில் 10 நாட்களாக நடந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்\nநாகையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nபெண்களுக்கு அனுமதி: சென்னை அய்யப்பன் கோவில் சென்று விரதம் முடிப்போம்- சீர்காழி அய்யப்ப பக்தர்கள் முடிவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதையடுத்து சபரிமலைக்கு செல்வதற்கு பதிலாக சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக சீர்காழி அய்யப்ப பக்தர்கள் கூறியுள்ளனர்.\nசீர்காழியில் கழுமலையாறு படித்துறையை தூர்வாரி சீரமைத்த விவசாயிகள்\nசீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு படித்துறையை தூர்வாரி சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசீர்காழி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டதால் மர்ம கும்பலை கைது செய்ய கோரி அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.\nரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவர், ஊழியர்கள் மோதல்- போலீசார் விசாரணை\nமயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவர்- ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகையில் மீனவர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்\nநாகையில் மீனவர்கள் 6-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகையில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா\nநாகையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nவீரசோழன் ஆற்றில் உடைப்பு- வீடு-வயல்களை தண்ணீர் சூழ்ந்தது\nபொறையாறு அருகே வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வீடு- வயல்களை தண்ணீர் சூழ்ந்ததால் போலீஸ் பேரிடர் மீட்புக்குழுவினர் சென்று உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்\nநாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nடீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்��த்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்\nடீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.\nசீர்காழி பஸ் நிலையத்தில் பெண் வக்கீலிடம் ரூ.25 ஆயிரம் பறிப்பு- வாலிபர் கைது\nசீர்காழி பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வக்கீலிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை\nவேதாரண்யம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen\nமயிலாடுதுறை அருகே சைக்கிள் தகராறில் வாலிபர் கொலை\nமயிலாடுதுறை அருகே சைக்கிள் தகராறில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாகை விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேளாங்கண்ணியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது\nவேளாங்கண்ணியில் புகையிலை பொருட் களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவேளாங்கண்ணியில் குட்கா-பான்மசாலா விற்ற 4 பேர் கைது\nவேளாங்கண்ணியில் குட்கா மற்றும் பான்மசாலா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutkha\nசெப்டம்பர் 30, 2018 17:10\nவாயில் பூட்டுடன் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த விவசாயி- நாகையில் பரபரப்பு\nபேச்சுரிமை மறுக்கப்படுவதாக கூறி விவசாயி வாயில் பூட்டுடன் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 29, 2018 21:51\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஇரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க.வையும் மீட்போம்- டிடிவி தினகரன்\nதெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\nமதுரவாயல் பறக்கும் சாலை பூந்தமல்லி வரை நீட்டிப்பு\nகத்தியால் குத்தப்பட்ட கணவர் பரிதாப மரணம்- மனைவி, காதலன் மீது கொலை வழக்கு\nதனியார் பஸ்சில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டர்\nதீபாவளிக்கு முன் பஸ் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்\nஆயுதபூஜை, தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது - முத்தரசன் குற்றச்சாட்டு\nஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது - சென்னை ஐகோர்ட் தடை\nகவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்\nதமிழகத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் மூலம் 16 லட்சம் பேர் விண்ணப்பம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/1312-.html", "date_download": "2018-10-18T02:08:21Z", "digest": "sha1:66HHZ7UG37HDVESJSLTJB6HYSGVBBPD2", "length": 6946, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் ஹேர் மாஸ்க் |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகூந்தல் பிரச்சனையை தீர்க்கும் ஹேர் மாஸ்க்\nகூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே. கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி\nபத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன���னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nகல்லும் மண்ணும் சாப்பிட்டால் எனர்ஜி கிடைக்குமா \nஇன்போசிஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் 'டிசிஎஸ்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=27&sid=df55c674105365acc141c29d847ddff3&start=25", "date_download": "2018-10-18T01:52:04Z", "digest": "sha1:5LINB7J2QZRQ5G7CO4JSDGVAVFOJA4V7", "length": 37819, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கணினி (Computer) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஃபேஸ்புக் மூலம் அருகிலுள்ள நண்பர்களை தெரிந்து கொள்ளலாம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் XP – கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\nநிறைவான இடுகை by மல்லிகை\nHTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான தொழில்நுட்ப சேவை வரும் 8 ந்தேதியுடன் நிறைவு \nநிறைவான இடுகை by வேட்டையன்\nகணினி சார்ந்த பொது அறிவு\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஒரே இடத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் செல்லிடை எண்களை பார்க்க வேண்டுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் Video chatting செய்ய ....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகணினியின் சில Software மற்றும் Browser ரகசியங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமடினியை பாதுகாப்புக்கு சில யோசனைகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\n2500 இந்திய ரூபா பெறுமதியான DVD Ripper Software இலவசமாக (31-3-2014 வரை மாத்திரமே)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎக்ஸெலில் எட்டி எடுக்க (Look up) சில Functionகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎக்ஸெலில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nWindows XP இன்னும் பயன்படுத்தறீங்களா\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகூகுல் தேடல் (Google Search) குறுக்கு வழிகள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nFake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nடீப் வெப் – என்னும் ரகசிய லிங்க் பற்றிய பகிங்கர ரிப்போர்ட்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nமனித குலத்தின் தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇணைய வேகத்தை அதிகப்படுத்த -DNSஐ மாற்றுங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமுன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை ம���டலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2018/02/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-18T00:30:08Z", "digest": "sha1:GWPPDXUBLIMO7ZXGIZYGBM5Y7VOVUQ3E", "length": 42888, "nlines": 173, "source_domain": "sivankovil.ch", "title": "மகா சிவராத்திரி நோன்பு | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome ஆன்மிகச் செய்திகள் மகா சிவராத்திரி நோன்பு\nசைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப விரதம், கேதார விரதம் எனும் சிவ விரதங்கள் எட்டினுள் (கந்தபுராணத்தின் உபதேச காண்டம் ) சிவனுக்குச் சிறப்பான விரதமாக மஹா சிவராத்திரி திகழ்கின்றது. சிவ விரதங்கள் பல இருந்தாலும் சிறப்பான விரதமான சிவராத்திரி விரதம் சைவ சமயத்தவர்கள் முத்திப்பேறு அடைய சிறந்த விரதமாக விளங்குகிறது. சிவன் என்பதன் பொருள் மங்ளம் தருபவன் என்றும் செம்மை தருபவன் என்றும் கூறப்படும். மங்களத்தைத் தரும் சிவபிரானை நினைத்து, மனமுருகி, உணவு ஒழித்து. சிவன் நாமம் போற்றி, அவனையே பற்றி நிற்கும் புனித நாளே சிவராத்திரி ஆகும்.\nசிவராத்திரி – சொற் பொருள் விளக்கம்.\nஇராத்திரி என்பது இருட்காலம் எனப் பொருள்படும். உண்மையான இருள் காலம் என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி இருக்கும் காலமாகும். இதனை சர்வ சங்கார காலம் அல்லது பிரளய காலம் எனவும் ஊழிக்காலம் எனவும் பலவாகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டம் இல்லாது அமைதி நிலவுவது போல பஞ்ச பூதங்களும் தனுஇ கரணஇ புவண போகங்களும் ஒன்றுமே இல்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பதனால் அமைதி நிலவும். அந்த பேரிருளில் தனித்து நிற்பவரே சிவபெருமான் ஆவார். இதனாலேயே அது ‘சிவராத்திரி’ எனக் கொள்ளப்படுகிறது. உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரியதாகும். இதனால் அந்த இரவை சிவராத்திரி என்பர். மேலும் ராத்திரி என்பதற்குப் ‘பூசித்தல்’ எனும் பொருளும் உண்டு. இதன்படி “சிவனை பூசிக்க தகுந்த இரவே “சிவராத்திரி” என பொருள்படும்.\nமாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14 ஆவது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். சிவ விரத நாட்களுள் தலையாயது மஹா சிவராத்திரி நாளேயாகும். சிவராத்திரி பற்றிக் கூறும் நூல்கள இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம் கந்த புராணம் பத்ம புராணம் அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியின் மகிமை மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள் சிவமகா புராணம் ஸ்காந்தம் பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மகா சிவராத்திரி கற்பம்(மறைஞான சம்பந்தர்), சிவராத்திரி\nபுராணம்(வரதராச கவிராசர்) என்பனவும் மகா சிவராத்திரி விரதம் பற்றிக் கூறுகின்றமை ��ுறிப்பிடற்பாலது.\nஆதிகாலத்தில் ஒரு நாள் சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. தேவர்கள் பயமுற்று இறைவனைத் துதிக்கஇ மீள ஒளி தோன்றிற்று. அந்த நாளே சிவராத்திரி என்பர்.\nசிவராத்திரி விரதத்தின் மகிமையை சிவன் உமாதேவிக்கும் திருநந்திதேவருக்கும் உபதேசிக்கஇ திருநந்தி தேவர் தேவர்களுக்கும் சூதபுராணிகருக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்ததாகப் புராணங்கள் மொழிகின்றன. புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளது. அவற்றின் படிஇ ஆதிகாலத்தில் ஒரு நாள் சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. தேவர்கள் பயமுற்று இறைவனைத் துதிக்க மீள ஒளி தோன்றிற்று. அந்த நாளே சிவராத்திரி என்பர்.\nதேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற திருப்பாற் கடலைக் கடைந்த போது\nமகா பிரளயத்தின் பின் படைக்கப்பட்ட உயிர்கள் மோட்சகதி அடைய வேண்டி பார்வதி சிவனைப் பூசித்த தினமே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.\nமற்றுமொரு கதையின் படி தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற திருப்பாற் கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான்இ ‘திருநீலகண்டர்’ ஆக அருள் புரிந்தார். அவ்வாறு அருள் புரிந்த அந்நாளே சிவராத்தரி எனக் கூறுவர். மகா பிரளயத்தின் பின் படைக்கப்பட்ட உயிர்கள் மோட்சகதி அடைய வேண்டி பார்வதி சிவனைப் பூசித்த தினமே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. மார்க்கண்டேயன் உயிரை காக்க சிவன் எமனைக் காலால் உதைத்தார். அதன்பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள் வேண்டினர். அந்த நாளை சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.\nஆதியும்இ அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி\nகந்த புராண தக்ச காண்டத்தில் அடிமுடி தேடிய படலத்தில் மஹா சிவராத்திரி நன்கு விளக்கப்படுகிறது. கந்தபுராணத்தின் படிஇ அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினம் சிவராத்திரி எனக் கருதப்படுகிறது. படைத்தற் கடவுளான பிரமதேவனுக்கும் காத்தற் கடவுளான விஸ்ணு மூர்த்திக்கும் இடையே யார் பெரியவர் (நானே பிரமம்) எனும் வாதம் ஏற்பட்டது. னை நிறுத்தும் பொருட்டு தானே பிரமம் என்பதை ஆன்மாக்கள் அறிந்து உய்யும் பொருட்ட�� பரமசிவன் திருவுளம் இரங்கி மாசி மாதத்து கிருஷ்ண பட்ஸ சதுர்த்தசி திதியும் சோம வாரமும் திருவோண நட்ச்சத்திரமும் கூடிய புண்ணிய தினத்தில் இரவு பதின்நான்கு நாளிகை அளவில் சோதி வடிவமாக தோன்றினார். அப்பொழுது உங்கள் வலிமையை காண இந்த சோதியின் அடியையும் முடியையும் காணுங்கள் என்று ஒரு அசரீரி கேட்டது .பிரம்மா விஸ்ணு இருவரும் அதனை கேட்டனர் .பிரம்மா அன்னப்பட்சி வடிவமாக சோதியின் முடியையும் விஷ்ணு பன்றியாக அடியையும் காண சென்றனர் . நீண்டகாலம் சென்றது அவர்களால் எதையும் காண முடியவில்லை .உடலும் உள்ளமும் களைப்படைந்து சோர்ந்து மீண்டனர். அந்த வேளை சிவபெருமான் அந்த சோதியின் நடுவே சிவலிங்க வடிவமாக தோன்றிஇ பின்னர் அந்த இலிங்கத்தில் இருந்து நீல கண்டமும் முக்கண்ணும்இ மான், மழு, அபயம், வரதம் பொருந்திய கரங்களும் கொண்டு வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தருளினார் . அந்த இலிங்கத்தில் இடப்பக்கத்தில் நின்று விஷ்ணுவும் வலப்பக்கத்தில் நின்று பிரம்ம தேவரும் தரிசித்தனர். மற்றைய தேவர்களும் அந்த வடிவத்தைக் கண்டு வணங்கி நிற்கஇ பரமசிவன் ஒரு முகூர்த்த காலம் தரிசனம் தந்துஇ மீண்டும் அந்த சோதியில் மறைந்தருளினார் . சிவன் அந்த சோதியின் நடுவ லிங்கோற்பவராகத் தோன்றிய இரவு சிவராத்திரி என பெயர் பெற்றது. திருமுறைப்பாடல்களும் கந்தபுராணம் கூறும் செய்தியையே தருகின்றன.\nசிவராத்திரியானதுஇ நித்ய சிவராத்திரிஇ மாத சிவராத்திரிஇ பட்ச சிவாராத்திரிஇ யோக சிவராத்திரி என ஐவகைப்படும். அவற்றுள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மாசி மாத மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இது வருஷ சிவராத்திரி என்றும் அழைக்கபடுகின்றது.\nநித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறைஇ வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை) அனைத்தும் நித்ய சிவராத்திரி.\nபட்ச சிவராத்திரி : தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி.\nமாத சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசிஇ பங்குனி மாதம் முதல் திருதியைஇ சித்திரை மாத முதல் அஷ்டகம்இ வைகாசி முதல் அட்டமிஇ ஆனி சுக்கில அட்டமிஇ புரட்டாதி முதல் திரயோதசிஇ ஐப்பசி சுக்கில துவாதசிஇ ���ார்த்திகை முதல் சப்தமிஇ மார்கழி இரு பட்ச சதுர்த்தசிஇ தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள்.\nயோக சிவராத்திரி : சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி. மகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.\nஇவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். சிவன் மீது உண்மை உள்ளன்பு பூண்டொழுகும் எவரும் சிவராத்திரி விரதம் இருந்து பலன் பெறலாம். விரதமாவதுஇ “மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேடமாக வழிபடதல்” என்கிறார் சுவாமி ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர். இதற்கேற்பஇ சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.\nசிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டுச் சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்துஇ நண்பகலில் குளித்துஇ மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்துஇ வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.\nமகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.\nமாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜ�� செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.\nகோணேச்சரம் – இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது\nகலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். சிவ ருத்ர பசுபதி நீலகண்டா மகேஸ்வரா ஹரிகேசா விருபாக்ஷா சாம்பு சூலினா உக்ராபீமா மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.\nஅன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள் விடியற்காலையில் நீராடிஇ காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து\nவிரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர் ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர் பால் பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும் சிவத்துதிகளைச் சொல்லியும் சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்துஇ அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.\nசிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம் பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது திண்ணம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இக்காலத்தில் சிவ சிந்தனையே இல்லாமல் கண் விழித்தால் மாத்திரம் போதும் என்று நினைத்துக் கொண்டுஇ ஆடம்பர விழாவிலும் களியாட்டத்திலும் ஈடுபட்டு சூதாட்டம்இ சினிமா பார்த்தல் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தி விழித்திருப்பதில் எவ்விதப் பலனும் கிட்டாது என்பதை உணரவேண்டும்.\nஇந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதிஇ வாழ்க்கையில் முன்னேற்றம்இ தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். முறைப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள். சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் அனுட்டித்தால் வாக்குபலிதமும் மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு. சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். கௌதமர். வசிட்டர்இ அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும்இ சூரியன்இ சந்திரன்இ அக்கினிஇ குபேரன்இ மன்மதன்இ விஷ்ணுஇ பிரம்மா ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாகக் கூறப்படுகிறன்றது.\nசிவராத்திரி விரத பலன் கூறும் கதை\nஇந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் காண்போமா. மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும்ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசி ஒரு புறம்இ களைப்பும் மேலிட்டது.இரவுப் பொழுதும் வந்துவிட்டது. இரவுப் பொழுது என்பதால் வன விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி இருந்தான். தூக்கம் கண்களைக் கட்டியது. ஆதலால் மரத்தில் இருந்து விழுந்து விடுவோம் என நினைத்துஇ தூக்கம் கொள்ளாது இருக்கஇ மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கீழே போட்டான். இதனால் வேடன் துயில் செய்யாது இருந்தான். இவ்வாறு விடியும்வரை உணவும் இன்றி கண்விழித்திருந்து இலையை ஒவ்வொன்றாகப் பிடுங்கி கீழே போட்டுக் கொண்டிருந்தான். வேடன் இருந்த மரம் வில்வ மரம். அதன் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது. அறியாமலே வேடன் பிடுங்கி எறிந்த வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீதே விழுந்தன. வேடன்இ விடிந்ததும் மரத்தில் இருந்து ��றங்கிஇ வீடு சென்று சைவ உணவு உண்டான். வேடன் தன்னை அறியாமலேயே சிவராத்திரி தினத்தன்றுஇ உணவும் உறக்கமும் இன்றிஇ சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூசித்ததால் சிவன் அருள் கிட்டியது. சிவலோகப் பிராப்தம் கிட்டியது.\nவியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் ‘வியாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது. மற்றுமொரு கதையின் வழிஇ மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபடஇ சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர்இ மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்துஇ பதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல்இ உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான்.\nஅவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கிஇ சம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில்இ பிரபு இவன் கடைசிக் காலத்தில் மகா சிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன்இ அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான். இத்தகு மகிமை பொருந்திய சிவராத்திரி விரதமிருந்���ு நாமும் முக்திப் பேற்றினை அடைவோமாக.\n“நேர்த்தியாக விரதமிருந்து எம்பெருமான் ஈசனின் அருள் பெற்று பேரின்பப் பேறு பெற்றேகுவோமாக”\n“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி\nPrevious articleசைவத் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை.\nNext articleசித்திரைப் புத்தாண்டு 2018\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\n“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\n“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\nசுற்று வேலி அடைக்கும் வேலை.\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sivakarthikeyan-and-soori-playing-cricket-viral-video-117113000047_1.html", "date_download": "2018-10-18T01:20:02Z", "digest": "sha1:2QOL3C7MAIWLQJCQU2XQWPPWYAEXKA2S", "length": 11432, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி; வைரலாகும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி; வைரலாகும் வீடியோ\nபடப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாக���யுள்ளது.\nமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்முடிந்துள்ள நிலையில், படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது என்று வேலைக்காரன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்த பட வேலைகள் முடிந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார்.\nபொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் சிம்ரன், நெப்போலியன் ஆகியோரும் உள்ளனர். படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nசூரிக்காக மதுரை வந்த நடிகர் சிவகார்த்திகேயன்; எதற்காக தெரியுமா\n“குழந்தைகளுக்குப் பிடித்தால்தான் படம் ஹிட்” – சூரி\nபுஷ்பா புருஷனுக்கு கிடைத்துள்ள புதிய பட்ட பெயர்\nசூரி ஹீரோ, நயன்தாரா ஹீரோயின் அதிர்ச்சியில் கோலிவுட்\nகனவிலும் நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கை இது - சிவகார்த்திகேயன் உருக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2014/01/blog-post_23.html", "date_download": "2018-10-18T01:45:42Z", "digest": "sha1:RPXB2NLHI53SA72ZL3WRWH32CKOBMQXD", "length": 11248, "nlines": 157, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "தோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nதோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு\nஇந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.\nஇந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார்.\nஇதனால், கிரிக்கெ��் உலகம் தோனியை புகழ்கிறது. ஆனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.\nஎன்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஇவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.\nஎங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ. 50 பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல.\nஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.\nபி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.\nஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.\nஇவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.\nஇந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட்\nநாளை 4வது போட்டி- வெற்றி கட்டாயத்தில் இந்தியா\nதோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு\nநம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா\nதுவக்க வீரராக களமிறங்கினால் ஜொலிப்பாரா கோஹ்லி\nவீராட் கோலி உலக சாதனை\nநியூசி., வெற்றி - கோஹ்லி சதம் வீண்\nசிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்...\nஇளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி இந்தியா\nஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nநியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n7-வது IPL - ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி\nவருகிறது 7 ஓவர் கிரிக்கெ���்\nஇந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி\nசென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/01/blog-post_28.html", "date_download": "2018-10-18T00:18:58Z", "digest": "sha1:SMGRLFXRNDZODSMLIJEGO4SATC5KMPT7", "length": 30626, "nlines": 373, "source_domain": "umajee.blogspot.com", "title": "ஜீயும் தொலைக்காட்சியும்! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஉன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு தினமும் ஏதோ ஒரு சீரியலிலாவது, யாரோ ஒருவர் இன்னொருவரைப்பார்த்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் தினமும் ஏதோ ஒரு சீரியலிலாவது, யாரோ ஒருவர் இன்னொருவரைப்பார்த்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் (நிஜத்தில் நடக்குமா அப்படி வசனம் பேச்சுவழக்கில்தான் உள்ளதா\nநான் தொலைகாட்சி பார்ப்பது மிக அரிது எப்போதாவது பார்த்தாலும் நகைச்சுவை, டிஸ்கவரி. டீ.வி.யைக் கடந்து செல்லும்போது கவனிப்பதுண்டு. பொழுது போகாமல் ஒருநாள் தொலைகாட்சியில் ஒரு ரவுண்டு வந்தபோது\n - இதுவும் ஒரு டெம்ப்ளேட் காட்சி கோவிலுக்குப் போனா நல்லவங்க (சீரியல்ல கோவிலுக்குப் போனா நல்லவங்க (சீரியல்ல) எல்லாம் இப்பிடித்தான் கும்பிடுறாங்க) எல்லாம் இப்பிடித்தான் கும்பிடுறாங்க (எந்தப் பிள்ளையாரோ, முருகனோ இப்படி ஒருவரைப் பார்த்திருப்பர்ர்களா (எந்தப் பிள்ளையாரோ, முருகனோ இப்படி ஒருவரைப் பார்த்திரு���்பர்ர்களா அவர்களுக்கே வெளிச்சம்\nஅப்புறம் ஒரு சொல் வழக்கத்திலுள்ளது மூலியமா - அதாவது சேகர் மூலமா தெரிஞ்சது என்பதை சேகர் மூலியமா தெரிஞ்சது (இதை நான் வேறு எங்குமே கேட்டதில்லை, சீரியல் தமிழென்று ஒன்றுள்ளதோ\nஜெயா டீ.வி.ல மம்மி வழக்கம்போல மைனாரிட்டி தி.மு.க.வையும், அய்யாவையும் திட்டிட்டிருந்தாங்க (விடுங்க மம்மி இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான் (விடுங்க மம்மி இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்\nதூர்தர்ஷனில் யாரோ ஒரு ஹிந்தித் தாத்தா பல்லில்லாததாலோ என்னவோ கஷ்டப் பட்டு கதைத்தார் (யாராவது எம்.பி.யாக இருக்ககுமோ பல்லில்லாததாலோ என்னவோ கஷ்டப் பட்டு கதைத்தார் (யாராவது எம்.பி.யாக இருக்ககுமோ\nஏதோ சீரியல் டைட்டிலில் எழில்வரதன் என்ற பெயர் கண்டு, மனம் பின்னோக்கி...\nஎழில்வரதன் - ஆனந்த விகடனில் 2005,6 களில் என்று நினைக்கிறேன் அட்டகாசமான சிறுகதைகளை எழுதி வந்தவர். அவரது கதைகளின் கரு அநேகமாக துன்பியல் சார்ந்ததாக இருந்தாலும், அதைச் சொல்லும்போது நக்கல், நகைச்சுவையில் பின்னியெடுத்துவிடுவார்.\n பொருளாதார ரீதியில் வளம் பெறமுடிந்தால் சரிதான். இருந்தாலும் சினிமா வசனகர்த்தா என்றால் நன்றாயிருக்கும் (எல்லா சீரியல்களிலும் ஒரே காட்சிகள், வசனங்களைத்தானே பெயர்கள், ஆட்களை மாற்றி (எல்லா சீரியல்களிலும் ஒரே காட்சிகள், வசனங்களைத்தானே பெயர்கள், ஆட்களை மாற்றி\n) நாட்களுக்குமுன் சன் டீவியில்() இராமாயணம் ஒளிபரப்பானபோது, கவனித்தேன்..\nஅதில் வந்த ராவணனைப் பார்த்தபோது, சிறுவயதில் எங்கள் ஸ்கூல் வாசலில் மாங்காய் விற்றுக் கொண்டிருந்த 'அங்கிள்' போலவே இருந்தார் ஒரு நிமிஷம் அவர்தான் நடிக்கிறாரோன்னு அசந்து போயிட்டேன்னா பார்த்துக்கொள்ளுங்க\nஊட்டச் சத்துக்கள் நிறைந்த, பெரியோர்களுக்கு ரொம்பநல்ல, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஏதோ பதார்த்தத்தை ஒரு ஆன்டி செய்திட்டிருந்தாங்க\nஇப்படியான நிகழ்ச்சிகளுக்கு இல்லத்தரசிகள் ஆதரவு எப்பவுமே இருக்கும்போல பலர் ஆர்வமா பார்ப்பதை கவனித்திருக்கிறேன். சிலர் நோட்ஸ் கூட எடுப்பாங்க.ஆனா எதுவும் செய்கிறார்களா தெரியவில்லை\nமூன்று வருடங்களுக்கு முன், நம்நாட்டு டீ.வி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி செய்யும் ஆன்டி, பிரபல பேக்கரியொன்றில் பாண் (பிரெட்) வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன் பக்கத்தில் ந��ன்ற நண்பன் சொன்னான் தான் அடிக்கடி பார்ப்பதாகவும், வீட்டில் அநேகமாக நாட்களில் இரவுச்சாப்பாடு பாண் போல என்றான்\nநாங்கெல்லாம் ஒரு காலத்தில தூர்தர்ஷனில் வசந்த் அன்கோ ஓனர் சாப்பிடுவதை வாய் பார்த்தவய்ங்க..தெரியும்ல\nவிஜய் டீ.வி.யின் ஆன்மீக விளம்பர சேவைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. நித்திக்கும் ஒரு 'ஸ்லாட்' கொடுக்கலாமே\nபகலில் 'ஆன்மிகம்' இரவில் 'நடந்தது என்ன\nநம்நாட்டு தனியார் சானல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளை எப்படி செலக்ட் செய்யக்கூடாதுன்னு தெரியவேண்டுமா அந்த சானலை பார்க்க (எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்றே புரியவில்லை\nகாலைல ஆரம்பிப்பாங்க பாருங்க, நண்பன் ஒருவன் சொன்னான் 'எங்க இருந்துடா இதுங்களைப் பிடிச்சிட்டு வந்தாங்க காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும் காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும் அவர்களின் பேச்சு,ஸ்டைல்(),தமிழ் எல்லாம் பார்க்கும்போது கொழும்பில் ஒரு குறித்த பிரதேசத்திலிருந்தே 'பிடிச்சுக்கொண்டு' வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது\nஇதில் இந்தியத் தொகுப்பாளினிகளை பார்த்து இவர்கள் அதேபோல் ட்ரை பண்ணுகையில் கானமயிலாட...'தான் ஞாபகத்துக்கு வருகிறது வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா\nஏதோ சானலில் ஒரு விளம்பரம் கவர்ந்தது,\nடாக்டர் எக்ஸ் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் Dr.காமராஜ் (பார்ரா\nஏதோ ஒரு சீரியலில் (பார்க்கல காதில் கேட்டது) இளையராஜாவின் 'How to name it வயலின் இசையை அப்பட்டமாகக் copy அடித்து பின்னணி இசை போட்டுத்தாக்குகிறார் வயலின் இசையை அப்பட்டமாகக் copy அடித்து பின்னணி இசை போட்டுத்தாக்குகிறார் (மாற்றியிருந்தாலும் அப்படியே தெரிகிறது) அலறல்கள், கதறல்கள், கத்தல்கள் இடையே கிடைக்கும் 'கேப்'பில் வயலின் இழைகிறது\nமொத்தமாக ஆராய்ந்ததில் நமக்கு டிஸ்கவரிதான் சரி நம்மளயே டிஸ்கவரி சானலில் வரும் ஒரு காரெக்டர்( நம்மளயே டிஸ்கவரி சானலில் வரும் ஒரு காரெக்டர்() போலவே வீட்டில் அதிசயமாகப் பார்ப்பது போலத்தோன்றுவதால் எதுக்கு வம்பு) போலவே வீட்டில�� அதிசயமாகப் பார்ப்பது போலத்தோன்றுவதால் எதுக்கு வம்பு\nகரெக்ட் ஜீ...நமக்கு டிஸ்கவரி தான் சரி..சும்மா பிரிச்சு ’மேஞ்சுட்டீங்க’\nஏதோ சானலில் ஒரு விளம்பரம் கவர்ந்தது,\nடாக்டர் எக்ஸ் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் Dr.காமராஜ் (பார்ரா\nஅது வசந்த் டி.வி.-யில் வரும் விளம்பரம் (நாங்க இதிலெல்லாம் கரக்டா இருப்போம்ல....)\nஅப்புறம் ஒரு சொல் வழக்கத்திலுள்ளது மூலியமா - அதாவது சேகர் மூலமா தெரிஞ்சது என்பதை சேகர் மூலியமா தெரிஞ்சது (இதை நான் வேறு எங்குமே கேட்டதில்லை, சீரியல் தமிழென்று ஒன்றுள்ளதோ\nஇது சுத்த தமிழ் வார்த்தையா இல்லையா என்று தெரியாது, ஆனால் எங்கள் காரைக்குடி பக்கம் வழக்கத்தில் உள்ள வார்த்தை ஜீ\n////'எங்க இருந்துடா இதுங்களைப் பிடிச்சிட்டு வந்தாங்க காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும் காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும்\nஹ...ஹ...ஹ.. அவங்களும் என்ன செய்வாங்க கல்லிருந்தா நாயிருக்காது நாயிருந்தா கல்லிருக்காது.. இங்க கல்லும் இருக்காது நாயும் இருக்காது.. அப்ப என்ன இருக்கும்...\nபாஸ் டி வி களை வெறுக்காதீங்க டி வி களை வெறுக்கும் ஆண்களுக்கு ஓயாமல் சீரியல் பார்க்கும் பொண்ணுங்கதான் மனைவியா வருவாங்களாம் டி வி களை வெறுக்கும் ஆண்களுக்கு ஓயாமல் சீரியல் பார்க்கும் பொண்ணுங்கதான் மனைவியா வருவாங்களாம் அப்டீன்னு காரமட ஜோசியர் சொல்றாரு அப்டீன்னு காரமட ஜோசியர் சொல்றாரு ( இந்தக் காரமட ஜோசியர் யாருன்னு எனக்குத் தெரியாது எங்கோ படித்த ஞாபகம் )\n//வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா ஸ்ஸ்ஸ..ப்பா\nராசா.. மவராசா... இப்டீல்லாம் ஈவ் டீசிங் பண்ணப்டாது... இந்தியா'வா இருந்தா செக்ஷன் 298'ல உள்ள தள்ளி கணிதப் பாடம் கத்து குடுத்துடுவாய்ங்கடீ மாப்ளேய்....\nவாத்துக்கள், காக்கைகளை எல்லாம் வேற வம்புக்கு இழுத்து இருக்கிறீர்கள்...\nகரெக்ட் ஜீ...நமக்கு டிஸ்கவரி தான் சரி..சும்மா பிரிச்சு ’மேஞ்சுட்டீங்க’//\nஅது வசந்த் டி.வி.-யில் வரும் விளம்பரம் (நாங்க இதிலெல்லாம் கரக்டா இருப்போம்ல....)//\n//MANO நாஞ்சில் மனோ said...\n'மூலியமா' இது சுத்த தமிழ் வார்த்தையா இல்லையா என்று தெரியாது, ஆனால் எங்கள் காரைக்குடி பக்கம் வழக்கத்தில் ��ள்ள வார்த்தை ஜீ\nவாத்துக்கள், காக்கைகளை எல்லாம் வேற வம்புக்கு இழுத்து இருக்கிறீர்கள்...\nஆமாங்க வாத்து, காக்கா எல்லாம் கோவிச்சுக்கப் போகுது\nடி வி நீங்கள் பார்த்தபோது அனுபவித்த கஷ்டம்\nஉங்கள் எழுத்து மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.\nஹ...ஹ...ஹ.. அவங்களும் என்ன செய்வாங்க கல்லிருந்தா நாயிருக்காது நாயிருந்தா கல்லிருக்காது.. இங்க கல்லும் இருக்காது நாயும் இருக்காது.. அப்ப என்ன இருக்கும்..//\n ரொம்ப நாளா நம்ம பக்கம் காணவே இல்ல\nபாஸ் டி வி களை வெறுக்காதீங்க டி வி களை வெறுக்கும் ஆண்களுக்கு ஓயாமல் சீரியல் பார்க்கும் பொண்ணுங்கதான் மனைவியா வருவாங்களாம் டி வி களை வெறுக்கும் ஆண்களுக்கு ஓயாமல் சீரியல் பார்க்கும் பொண்ணுங்கதான் மனைவியா வருவாங்களாம் அப்டீன்னு காரமட ஜோசியர் சொல்றாரு அப்டீன்னு காரமட ஜோசியர் சொல்றாரு\n என்னண்ணே இப்பிடி குண்டைத்தூக்கி போடுறீங்க\nகாரமட ஜோசியர் - நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி யோட ஆஸ்தான ஜோசியர் அவர்\nடி வி நீங்கள் பார்த்தபோது அனுபவித்த கஷ்டம்\nஉங்கள் எழுத்து மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.\nதொலைக்காட்சியைப் பொறுத்தவரைக்கும் நமக்கு சில சீசனல் சேனல்கள்தான்///\nகிரிக்கெட்டுன்னா, ஸ்போர்ட்ஸ் சேனல், இல்லாட்டி மூவீஸ், HBO, இப்போ புதுசா மூவீஸ் நவ், அதிலயும் லொட லொடன்னு பேசிட்டே இருந்தாங்கன்னா, இருக்கவே இருக்கு ஆதித்யா (பாத்தா ஆயுசு நூறாம்ல) இந்தியாவிலயே அதிக சேனல்கள் இருக்கிறது தமிழ்நாட்டுக்குத்தான்.. ஆனா ஒரு சேனல்லயும் உறுப்படியான நிகழ்ச்சி போடறதேயில்ல.\nநாயித்தி கெழம (ஞாயிறுதாங்க) ஜீ டிவி பாருங்க, அப்பப்போ புதுசா படம் போடறானுங்க.\nமூலியமா (மூலமா) - வழக்கில இருக்கிற சொல்தான், நானும் நிறைய தடவ ஊஸ் (யூஸ்\nநல்ல அலசல் :) :)\n//விஜய் டீ.வி.யின் ஆன்மீக விளம்பர சேவைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. நித்திக்கும் ஒரு 'ஸ்லாட்' கொடுக்கலாமே\nபகலில் 'ஆன்மிகம்' இரவில் 'நடந்தது என்ன\n//நாங்கெல்லாம் ஒரு காலத்தில தூர்தர்ஷனில் வசந்த் அன்கோ ஓனர் சாப்பிடுவதை வாய் பார்த்தவய்ங்க..தெரியும்ல\nகரெக்ட் ஜி , யோவ் சீக்கிரம் சாப்பிட்டு போய்யா அப்பதான் படத்த போடுவாய்ங்கனு கடுப்புல உக்கார்ந்திருப்போம் ,அவரு அசால்ட்ட வந்து \" வாங்கம்மா என்ன செஞ்சிருக்கீங்க \" ராகம் போட்டு கிட்டு இருப்பாரு . ஆனா இன்னைக்கு நெனை��்ச படத்த DVD யா வாங்கிட்டு வந்து பார்த்து கிட்டு இருக்கோம்\nகார்ட்ரூன் நெட்வேர்க், ஜெட்டெக்ஸ், பாருங்க என் சிபாரிசு\nஹிஸ்ரி சனலும் நல்லாயிருக்கு.. பிரஞ்ச் மன்னர்களைப்பற்றி இரவில் போகுது\nமூலியமா (மூலமா) - வழக்கில இருக்கிற சொல்தான், நானும் நிறைய தடவ ஊஸ் (யூஸ்\nநல்ல அலசல் :) :)//\nகரெக்ட் ஜி , யோவ் சீக்கிரம் சாப்பிட்டு போய்யா அப்பதான் படத்த போடுவாய்ங்கனு கடுப்புல உக்கார்ந்திருப்போம் ,அவரு அசால்ட்ட வந்து \" வாங்கம்மா என்ன செஞ்சிருக்கீங்க \" ராகம் போட்டு கிட்டு இருப்பாரு//\nஹா ஹா உண்மை நண்பா\nஹிஸ்ரி சனலும் நல்லாயிருக்கு.. பிரஞ்ச் மன்னர்களைப்பற்றி இரவில் போகுது//\nதொலைகாட்சியா அது தொல்லைகாட்சி ...............\nஅட நாம சொல்ல நினைச்சதை பதிவுல பார்த்ததும்\nநீங்கள் எந்த சேனலையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. தொலைகாட்சி பல நேரங்களில் தொல்லைகாட்சியாக இருப்பது என்னவோ உண்மைதான்\nசிநேகமுள்ள சிங்கம் - பாலகுமாரன்\nசிநேகமுள்ள சிங்கம் - பாலகுமாரன்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52255-topic", "date_download": "2018-10-18T00:12:38Z", "digest": "sha1:M5D4CWTRPS7Z7MI6YGHRQKSQH3XYHZ3C", "length": 34708, "nlines": 497, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிப்புயல் இனியவன் கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nநீ தந்த நினைவுகாளால் ..\nஎன் கண்கள் கலங்குகின்றன .\nஎன்றாலும் நான் அழமாட்டேன் ..\nஎன் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....\nஎழுதியவர் : கவிஞர் இனியவன்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nநீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்\nஎன்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்\nஎப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nநீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..\nஇறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nகாதல் விடுகதை (நொடி )\nநான் நானாக இருக்கிறேன் எனின்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஉன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்\nஉனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\n2012ல் உலகம் அழியாது என்று\nமுதல் முதல் சொன���னவள் ..என்\n2013ல் மீண்டும் தருவேன் என்று\nஇந்த உலகில் காதல் இல்லாத போது\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஉயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்\nஇதயத்தில் இடம் கொடுப்பது காதல்\nகொடுப்பது நட்பு, நான் நேசிக்கும்\nபலர் என்னை நேசிக்க மறந்தாலும்,\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஅதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nகண்ணாடி முன் நான் நின்றால்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஒவ்வொரு இதயமும் மயானம் தான்\nசோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nகாதல் ஒரு உயிர் கொள்ளி ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nசெடி, கொடி, மரம், ஆகாயம், பூமி\nஅனைத்தையும் விட நீ மட்டும்\nஉன் படைப்பில் பக்கம் சார்ந்து ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nதீபாவளி வாழ்த்து அட்டையை ....\nவாழ்த்து அட்டை அல்ல ....\nஎன் உயிரின் இதய அட்டை ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஉன்னை உயிர் என்று ....\nஎன் உயிர் வாழ்வதே ...\nநீ தான் என்பேன் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஏங்க வைத்து பின் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nவிலைமதிக்கா வரம் கனவு ....\nசேவை காதல் கனவு .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nமறு ஜென்மம் வரை ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nநான் மனக் கவலையின்றி இருப்பேனாக.\nநான் உடல் நலத்தோடு இருப்பேனாக.\nநான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...\nநான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...\nநான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....\nநான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....\nமகிழ்வான வாழ்வுக்கு இதை ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nஎனக்கு முன் என் மனைவி இறந்த���ல்\nஅவளுக்காக உலகிலையே புதிய கோயில்\nஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய\nஆனால் அந்த கோயிலை நான் தான்....\nநான் தான் அமைப்பை வடிவமைப்பேன்\nநான் தான் கல் உடைப்பேன்\nநான் தான் மண் சுமப்பேன்\nநானே அழகு பார்ப்பேன் -...\nஅந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை\nயாரையும் வணங்க விடமாட்டேன் .-\n.நான் கடவுளாக பார்க்கிறேன் ...\nஉண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--���ரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijismusings.blogspot.com/", "date_download": "2018-10-18T01:20:05Z", "digest": "sha1:Q73FVBC4X23WIP7FNNCYDQ7E6UDWMIVQ", "length": 10609, "nlines": 137, "source_domain": "vijismusings.blogspot.com", "title": "vijis musings", "raw_content": "\nஆறே மாதமான குட்டி பையன்\nஅம்மா\"உம் \" கொட்டியவாறே வேலை செய்கிறாள் .\nஅம்மாவின்\"உம் \"சத்தம் அவனை மேலும் பேச வைக்கிறது ,\nஅவனது பப்பா ,இச்ச எல்லாமே அவளுக்கு மட்டும் புரிகிறது .\nஅவளுக்கு புரிய வைத்துவிட்டதால் அவன் தைரியமாக இன்னும் பேசுகிறான் .\nமொழியின் பூட்டை மன சாவியால் திறக்கும் ஜாலம் அங்கு அரங்கேறுகிறது -\nஒரு வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் பேச்சுக்களுக்கான ஒத்திகையும் \nவிட்டலன் என் வீடு தேடி வரும் நேரம் இது ,\nஇடுப்பில் கை வைத்து அவன் தர்க்கம் செய்வானோ \nசெங்கல்லில் ஏறி நின்ற அவன்\nஎன் வீட்டு சோபாவில் ஏறி நிற்பானோ \nமாயா வலைகளில் இருந்து என்னை விடுவித்து செலவானோ ,\nவெண்ணை திருடி என் பக்கத்தில் ஒளிவானோ ,\nவர தாமதம் செய்ததால் மாயையை என் முன் நிறுத்திவிட்டு அவன் மட்டும் ஒளிவானோ \nஅவனோ மாயன் அவனை யார் அறிவார் \nஆனால் விட்டலன் என் வீடு வரும் நேரம் இது\nமனிதம் வெளிவர மழை வரவேண்டும்\nஆழி மழை ஊழி மழை\nஉன்னையும் என்னையும் பாழும் கிணற்றில் தள்ளும் மழை ..\nதினமும் பார்க்கும் எவரும் எனக்கு சொந்தமல்ல\nஎன் குட்டி வீட்டுக்குள் என் உலகம் தீர்ந்துவிடும் ,\nஅடுத்த வீட்டு குழந்தை ஓயாமல் அழுதாலும் ஏன்\nஎன்று நான் கேட்டதே இல்லை -\nஇந்த பாழாய் போன மழை வரும் வரை .\nஇன்று தொலைந்து போன குழந்தைகளின் -\nஎந்த தாய�� தூக்கம் தொலைக்கிறாள்\nஎன்று பதைக்க வைக்கிறது .\nவெளியே இருக்கும் இன்னொரு உலகை\nஆழி மழை அறிமுகம் செய்தது\nகண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர்களை கடக்க\nஏனோ மழை வர வேண்டிஉள்ளது .\nகுட்டி ஊசி வந்து மெல்ல குத்தும் .\nநீயும் நானும் தனி மனிதர்கள் .\nநீ நீயாகவும் நான் நானாகவும் இருக்க\nபிறப்போ வளர்ப்போ இடையினில் வராவிடில்\nஉனக்கும் எனக்கும் உறவுதான் என்ன \nஆதி மனிதர்கன் மனச்சுமையை ஒருவர் மேல் ஒருவர்\nமரமும் புலியும் நாயும் நண்டும்\nவாழும் வாழ்க்கையே அழகென நினைத்தால்\nமனிதர்கள் பிறந்த உலகம் கேவலமா \nதீரா தலை வலி ஆனவர்க்கு\nதேடி வந்த சொர்க்கம் தானோ\nமகளிர் தின வாழ்த்துக்கள் வாழ்த்து அட்டையிலும் கைபேசியிலும் கணினியிலும் குவிந்தவண்ணம் உள்ளன . எதை கொண்டாடுகிறோம் \nநிறைய விதமான சுதந்திரங்கள் உள்ளன , இதில் உனக்கு வேண்டியதை நீ எடுத்துக்கொள்ளலாம் - வித விதமாக கலர் கலராக உனக்கு காண்பித்துவிட்டேன் இ...\nஎழுதப்படாத சட்டங்கள் இருக்கும் வரை எழுதப்பட்ட சட்டங்கள் இருட்டறையில் தன் வாழ் நாளை ஓட்டும் .\nஉன்னை ஒரு தினத்தில் நினைத்து அதற்க்கு ஒரு பேரும் கொடுத்து அதை , கொண்டாட முடியுமா என்று பார்த்தேன் - ...\nநாட்கள் கடந்து போகும் போது திரும்பி பார்க்கும் ஆவலும் கூடவே வருகிறது , எதை காண திரும்புகிறேன் எத்தனை முயன்றும் கை வராமல் போன தைரியங்களை ...\nவார்த்தைகளை அழகாக கோர்த்து உள்ளிருக்கும் எண்ணங்களை , சித்திர படைகளாக வெளியே அனுப்பி , எதிரே குடி இருக்கும் கண்களில் புரிதலை ...\nமுத்து முத்தாக கோர்த்து ஒரு முத்தாரம் செய்ய நினைத்தேன் வீடு முழுவதும் முத்துக்களை விதறி விட்டு சென்றான் அவன் . இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/04/thoduvanam-subject-wise-schedule-crash.html", "date_download": "2018-10-18T01:34:48Z", "digest": "sha1:6XRWCJR3YBSTD2OVOJIMGKTKH7H7BXDD", "length": 7748, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "THODUVANAM SUBJECT WISE SCHEDULE - CRASH COURSE SATELLITE | மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.", "raw_content": "\nTHODUVANAM SUBJECT WISE SCHEDULE - CRASH COURSE SATELLITE | மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.\nபோட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் அரசு / அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி 10/11/12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முதற்கட்டமாக தொடங்கப்பட்ட 100 தொடுவானம் மையங்களில் இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாடங்களில் முந்தைய வகுப்புகளின் தொடர்ச்சியும், மீதமுள்ள 312 தொடுவானம் மையங்களில், பாடப்பகுதிகள் புதிதாக தொடக்கத்தில் இருந்தும் கொடுக்கப்படும். | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121283/news/121283.html", "date_download": "2018-10-18T01:06:49Z", "digest": "sha1:4AGSPZFQ72GS4T5PRTX36SHL2BGWWZTL", "length": 4205, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "குவாரியில் மண் சரிந்து விபத்து… உயிருடன் புதைந்த 3 தொழிலாளர்கள்… மதுரையில் சோகம் – வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகுவாரியில் மண் சரிந்து விபத்து… உயிருடன் புதைந்த 3 தொழிலாளர்கள்… மதுரையில் சோகம் – வீடியோ\nகுவாரியில் மண் சரிந்து விபத்து… உயிருடன் புதைந்த 3 தொழிலாளர்கள்… மதுரையில் சோகம்.\nPosted in: செய்திகள், வீடியோ\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/2.html", "date_download": "2018-10-18T01:59:33Z", "digest": "sha1:UP7MZGMGRXTJDKAAKYKP7OBZPAORV76Q", "length": 9561, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெற்றிபெறும் பட்சத்தில் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சி���ாஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் வெற்றிபெறும் பட்சத்தில் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ\nவெற்றிபெறும் பட்சத்தில் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ\nதமிழ் மக்கள் தம்மிடமுள்ள வலிமைமிக்க ஆயுதமான வாக்கினை சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த பல வருடங்களாக கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் வியாபாரப்பண்டமாக காணப்பட்டதாகவும், இதனால் பெரும்பான்மை கட்சிகளே பயனடைந்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஇதன் விளைவாக தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பயனுள்ளதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், தற்போது தமது உரிமைகளை மீள பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கொழும்புவாழ் தமிழர்களுக்குக் கிட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழ் மக்கள் தம்மிடமுள்ள வலிமைமிக்க ஆயுதமான வாக்கினை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅத்துடன், தமது கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டு வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக செயற்படுவதாகவும், அதனை அரசாங்கம் மறுக்கும் பட்சத்தில் அகிம்சை போராட்டத்தின் ஊடாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-ajith-vairamuthu-s-partiality-048335.html", "date_download": "2018-10-18T00:50:43Z", "digest": "sha1:FZUO6HAHSAG2EYJH5YT5XDDBUXPQLF7F", "length": 10000, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா வைரமுத்து? | Rajini, Ajith... Vairamuthu's partiality - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா வைரமுத்து\nரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா வைரமுத்து\nசென்னை: 'கவிப்பேரரசு' வைரமுத்து மேடைகளில் பேசி மாட்டிக்கொள்வதே வாடிக்கையாகி விட்டது.\nகடந்த ஆண்டு கபாலி படம் வெளியான மூன்றாவது நாளே ஒரு அரிமா சங்க மேடையில் அந்த மேடைக்கு சம்பந்தமே இல்லாமல் கபாலி ஒரு தோல்விப்படம் என்று ஏளனமாக பேசி மாட்டிக்கொண்டார். கபாலி அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் ஆக அமைந்தது. வைரமுத்து பேசியதற்கு பின்னால் இருந்த சாதி மற்றும் வாய்ப்பு அரசியல் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு மேடையில் வைரமுத்து பேசும்போது 'படத்தை விமர்சிப்பவர்கள் கவனமாக விமர்சிக்க வேண்டும். ஒரு தோல்விப் படமும் 20 மாத பிரசவக் குழந்தை என்பதை மறந்துவிடக் கூடாது' என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சு விவேகம் படத்துக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கானது.\nரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா என்று சினிமா விமர்சகர்கள் கேட்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T01:42:35Z", "digest": "sha1:JUDPC6L36GZKQPCH7EZPDSYPKOCFZAUZ", "length": 6240, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "திருமணம் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nதாயை விவாகரத்து செய்து மகளை திருமணம் செய்த தந்தை- இப்படியும் ஒரு தந்தையா\nஆண் – பெண் திருமணங்களில் வயது வித்தியாசம் முக்கியமா\nதிருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதியினருக்கு நடந்த விபரீதம்- தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகம்\nமாத்தளையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம்- புகைப்படங்கள் உள்ளே\nஇத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்துக்கொண்ட இளம் ஜோடி- புகைப்படங்கள் உள்ளே\nயாழில் பலரின் கவனத்தை ஈர்த்த விசித்திரமான திருமணம் ஒன்று நடைபெற்றது\nஇரண்டு திருமணம் செய்துக்கொள்ளும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்க எப்படி\nஇளவரசர் ஹரி – நடிகை மேகன் மார்க்கல் திருமணம்\nஇந்தியாவில் 13 வயது சிறுவனை 23 வயது பெண் திருமணம்செய்ததால் பெரும் பரபரப்பு- புகைப்படம்...\n6 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாத ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகடவுள்கள் போல ஆடை – அசத்திய திருமணம்\nஓவியா – சிம்பு திருமணம் உண்மையில்லையா\n100 சீன ஜோடிகளுக்கு இன்று கொழும்பில் திருமணம்\nபிரபல பிரியங்காவின் சிரிப்பிற்கு பின் இப்படி ஒரு சோகம்\nதிருப்பதியில் திருமணம் செய்யும் நமீதா\nதிடீர் திருமணம் செய்து கொண்ட காளி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/manivannan7.html", "date_download": "2018-10-18T01:40:31Z", "digest": "sha1:IMHSK2W4NLKTYVWGP432ZYS2JTK7QO2L", "length": 8836, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரஜீவன்கூல் தாக்கல் செய்த வழக்கு! மணிவண்ணனுக்குப் பிணை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரஜீவன்கூல் தாக்கல் செய்த வழக்கு\nரஜீவன்கூல் தாக்கல் செய்த வழக்கு\nதமிழ்நாடன் August 07, 2018 இலங்கை\nதேர்தல் காலத்தில் கடமை தொடர்பில் மேற்கொண்ட பணிகளிற்காக அச்சுறுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தாக்கல் செய்த வழக்கில் மணிவண்ணனுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.\nஉள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் ஆணைக்குழு உறுப்பினர் என்ற வகையில் மேற்கொண்ட பணிக்காக தேர்தலின் பின்னர் தாக்குதல் தொடரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் அச்சுறுத்தும் வகையிலான கருத்தை வெளயிட்டார் என ஆணைக்குழு உறுப்பினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.\nஇவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறையீட்டின் மீதான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி குறித்த வழக்கினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ம் திகதி ஒத்தி வைத்ததோடு, எதிர் மனுதாரரான வி.மணிவண்ணனை 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22864", "date_download": "2018-10-18T02:07:09Z", "digest": "sha1:WDK6LAKJLH6VRVD7P5UEDQMX4EC3OWJP", "length": 19307, "nlines": 99, "source_domain": "globalrecordings.net", "title": "!Kung Mangetti Dune மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 22864\nROD கிளைமொழி குறியீடு: 22864\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65668).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65883).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65884).\nக��ட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65890).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65869).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65670).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65892).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65893).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65894).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65870).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65669).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65891).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது With Afrikaans (C20191).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in \nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82223).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in \nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி ப���ப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82224).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in \nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82225).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in \nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது With Afrikaans titles and references (A82226).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in \nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82227).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in \nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Includes an Afrikaans song. (A82228).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in \nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82229).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in \nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Includes an Afrikaans song. (A82230).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ LUCHAZI (in \nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes LUCHAZI. (C20011).\nKung Mangetti Dune க்கான மாற்றுப் பெயர்கள்\nKung Mangetti Dune எங்கே பேசப்படுகின்றது\nKung Mangetti Dune க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் \nKung Mangetti Dune பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய ��ுடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/150/?filtre=date&display=extract", "date_download": "2018-10-18T01:06:35Z", "digest": "sha1:NCJRKVHWJGEGNY3S7ACRC7CYOHLGN3E2", "length": 5545, "nlines": 94, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 150", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் : 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து...\nபாதம்: தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். பாதங்கள் அழகாகும். கழுத்து: சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படும். இதைத் தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி பூசி, 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு குளியுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்தில்...\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2013/12/blog-post_12.html", "date_download": "2018-10-18T01:46:40Z", "digest": "sha1:IUO5XOCHSAHYVG5FSPN6FDPKDWBFUZ7I", "length": 20016, "nlines": 189, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "மழையால் தப்பியது இந்தியா ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானத���. இதனையடுத்து இந்திய அணி \"ஹாட்ரிக்' தோல்வியில் இருந்து தப்பியது.\nஅபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் சதம் அடித்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி கோப்பை வென்றது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இதில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா களமிறங்கியது.\nதென் ஆப்ரிக்க அணியில் ஸ்டைன், மார்னே மார்கல், காலிசிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், பார்னல், இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டு யுவராஜ் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். \"டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், \"பேட்டிங்' தேர்வு செய்தார்.\nகடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா (13), இம்முறை முகமது ஷமி பந்தில் அவுட்டானார். இஷாந்த் சர்மா \"வேகத்தில்' ஹென்றி டேவிட்ஸ் (1), டுமினி (0) வெளியேறினர். இதையடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nபின் இணைந்த குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் ஜோடி அசத்தியது. மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சை பதம்பார்த்தார் குயின்டன். இவர், உமேஷ் யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் கோஹ்லி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.\nதொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் தனது \"ஹாட்ரிக்' சதத்தை பதிவு செய்தார். இது, ஒருநாள் போட்டியில் இவரது 4வது சதம். நான்காவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த போது, 120 பந்தில் 101 ரன்கள் (2 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த குயின்டன், இஷாந்த் பந்தில் போல்டானார்.\nமறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். முகமது ஷமி வீசிய 37வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார்.\nஅஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டிவிலியர்ஸ் 101 பந்தில் 109 ரன்கள் (5 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்த போது உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார்.\nஅடுத்து வந்த மெக்லாரன் (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவிட் மில்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். முகமது ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், ஒருநாள் போட்டியில் தனது 6வது அரைசதம் அடித்தார். முகமது ஷமியிடம் பார்னல் (9), பிலாண்டர் (0) சரணடைந்தனர்.\nதென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. மில்லர் (56), டிசாட்சொபே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.\nபின், மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் வென்றார்.\nஅடுத்து இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 18ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், டர்பனில் வரும் டிச., 26ல் ஆரம்பமாகிறது.\nநேற்று \"வேகத்தில்' அசத்தி 4 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஒருநாள் போட்டியில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 16வது இந்திய பவுலரானார்.\n* இதுவரை இவர், 70 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இவர், குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய பவுலரானார். முன்னதாக இந்தியாவின் இர்பான் பதான் (59 போட்டி), ஜாகிர் கான் (65), அஜித் அகார்கர் (67), ஜவகல் ஸ்ரீநாத் (68) ஆகியோர் இச்சாதனை படைத்தனர்.\nநடப்பு ஆண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி 10வது முறையாக 300 அல்லது அதற்கு மேல் ரன்களை வாரி வழங்கியது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமுறை இப்படி ரன்கள் கொடுத்த அணிகள் வரிசையில், முதலிடம் பெற்றது. இதற்கு முன், இந்திய அணி 2009ல் 9 முறை, 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுத்தது.\nநேற்று இந்திய அணியின் \"பீல்டிங்' சொதப்பலாக இருந்தது. குயின்டன் டி காக், ரன் எதுவும் எடுக்காமல் இருந்த போது கிடைத்த \"ரன்-அவுட்' வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டைவிட்டார். பின், 37 ரன்கள் எடுத்திருந்த போது, உமேஷ் யாதவ் பந்தில் கொடுத்த \"கேட்ச்' வாய்ப்பை ரகானே கோட்டைவிட்டார்.\nஅடுத்து இவர் 43 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் ��ந்தில் கொடுத்த \"கேட்ச்'\nவாய்ப்பை யுவராஜ் சிங் நழுவவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட குயின்டன் டி காக், \"ஹாட்ரிக்' சதம் அடித்து அசத்தினார்.\nநேற்று 101 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஒருநாள் போட்டியில் \"ஹாட்ரிக்' சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.\n* தவிர, இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரரானார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.\n* இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முன்னதாக பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ் இம்மைல்கல்லை எட்டினார்.\nடர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா\nவிராத் கோஹ்லி நம்பர் 2\nஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்\nபிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்\nஅதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி\nபுஜாரா சதம் அடித்தது எப்படி\nகங்குலி கிரிக்கெட் அகாடமிக்கு தடை\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபெங்களூரில் தெண்டுல்கர் உருவத்தில் பிரமாண்ட கேக்\nபொங்கி எழுமா இளம் இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nரஜினியின் பணிவை கண்டு வியந்தேன் - தெண்டுல்கர் புகழ...\nபுத்துயிர் தந்த புரட்சி கேப்டன்\nஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு\nஹாக்கி - இந்தியா அவுட்\nதடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ...\nஇந்திய அணிக்கு மரண அடி\nதோல்விக்கு காரணம் பவுலர்கள் - தோனி குற்றச்சாட்டு\nசூதாட்ட வலையில் நியூசி., வீரர்கள்\nவீரர்கள் தேர்வு - கோபத்தில் காம்பிர்\nடோனிக்கு ஐ.சி.சி. விருது - ரசிகர்களால் தேர்வு\nஅதிக ரன்களுக்கான சாதனையை நோக்கி இந்தியா\nசவாலான தென் ஆப்ரிக்க தொடர் - தோனி\nதென் ஆப்ரிக்கா கிளம்புகிறது தோனியின் படை\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும��, மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=688", "date_download": "2018-10-18T01:54:12Z", "digest": "sha1:FYGGM5O3VJMCZG7CZIUCBXGZ327KJ75P", "length": 15179, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " UMA MAHESA MOORTHI | 6. உமா மகேச மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநவராத்திரி 9ம் நாள்: வேலையை வழிபட சொல்லும் சரஸ்வதி பூஜை\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி\nதாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு புஷ்கர விழாவிற்கு இடையூறு\nகுருவித்துறை கோயில் ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 202வது உழவாரப்பணி\nவராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை\nசூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம்\nதிருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா\nகோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா\n5. மகா சதாசிவ மூர்த்தி 7. சுகாசன மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\nதிருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எ���ுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார். முறையே\n1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.\n2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.\n3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.\n4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.\n5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.\nஇதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்க்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றினைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவன் - சக்தி பிரிக்க முடியாத ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த உமா மகேஸ்வர மூர்த்தியை நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே உமாமகேஸ்வரர் ஆவார். இறைவி பெயர் தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவி, இறைவனுக்கு இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய கடுமையான குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின் மற்றொரு திருநாமம் பூமிநாதர் என்பதாகும். பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும் இந்த பூமிநாதரை வணங்கி இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் சிறப்படையும். புதன் தோறும் சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட��டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும் அகலும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04083", "date_download": "2018-10-18T00:20:36Z", "digest": "sha1:RRAADLASWXFDTXXCQXOFREA4L3N5XW2O", "length": 3079, "nlines": 50, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity நெமிலி தாலுக்கா ,வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் SM;1969\nContact Person திரு.S.லோகநாதன் ,நெமிலி தாலுக்கா ,வேலூர் மாவட்டம்\nராகு சுக்ரன் சூரியன் புதன் செவ்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-10-18T01:56:02Z", "digest": "sha1:JVBOLTP2V43G6RRZ7R7OJTC6F25SGFH6", "length": 12827, "nlines": 267, "source_domain": "umajee.blogspot.com", "title": "மணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்'? ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஏதோ ஒரு இனம்புரியாத கலக்கம்\nஎப்போதுமே ஒரு குழம்பின மனநிலை\nநான் குழம்பி என்னதான் செய்வது..\nதலைவர் சுஜாதா சொன்ன மாதிரி,' புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'.\nமணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்' பொன்னியின்செல்வன் என்றொரு சேதி (உபயம் -அண்ணன் கேபிள் சங்கர்).\nஅதைக் கேட்டதில இருந்துதான் இப்படி..\nஇதெல்லாம் ஓவர்ன்னு நீங்க நினைச்சா...என்னோட நண்பன் ஒருத���தன் நித்திரைல திடீர்னு முழிச்சு கத்துறானாம்\nசோழ சாம்ராஜ்யத்துக்குத் தான் எத்தனை சோதனைகள் சமீபத்தில செல்வராகவ பாண்டியன் ஒரு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டிருந்தார். அதில அவருக்குத்தான் பயங்கர இழப்புங்கிறதால ஒக்கே.\nஇப்போ மணி 'அட்டாக்' பண்ண போறாராம்.\n அதெல்லாம் வடமொழிக்கதைகள். எதையாவது பண்ணிட்டு போறார்னு விட்டுடலாம். ஆனா தமிழ் என்று வரும்போது...\nஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில...\nபொன்னியின் செல்வனை ரசித்துப் படித்தவர்களால் அந்தப் பாத்திரங்களோடு எந்த நடிகர்களையும் பொருத்திப் பார்க்க முடியாதென்பது எனது கருத்து.\nஏற்கெனவே முன்பு எம்.ஜி.ஆர். பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை இயக்குனர் மகேந்திரனிடம் கொடுத்திருந்தாராம்.\nஎம்.ஜி.ஆர். வந்தியத் தேவேனாக நடிக்கிறதே பெரிய கொடுமை...அதைவிடப் பெரிய கொடுமை ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடிக்கிறது\nஇருந்தாலும் சிவாஜி காமெடி பண்ணிய 'ராஜராஜசோழன்' ன்னு ஒரு படம் வந்திச்சாமாம் சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ\nஇப்போ மணி என்ன காமெடி பண்ணப் போறாரோ\nயாராவது தமிழே தெரியாத ஹிந்தி நடிகைதானே குந்தவை\nஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட ராவணன் வசனங்கள் இன்னும் காதில கேக்குது\nபடம் நல்லா வந்தா சரி...\nநன்றி பனித்துளி சங்கர், உங்கள் வருகைக்கு\nகிருஷ்குமார் November 17, 2010\nராஜ ராஜ சோழன் படத்தில் பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஸ்மி குந்தவையாக நடித்த கொடுமையும் நடந்ததே\n//பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஸ்மி குந்தவையாக//\n)சீன் மட்டுமே தொலைக்காட்ச்சியில் பார்த்தேன்\n//இருந்தாலும் சிவாஜி காமெடி பண்ணிய 'ராஜராஜசோழன்' ன்னு ஒரு படம் வந்திச்சாமாம் சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ செம்ம காமெடி\nபய புள்ள ...ஓவர் அக்டிங் அதிகமா கொடுக்குமே :-))\n//பய புள்ள ...ஓவர் அக்டிங் அதிகமா கொடுக்குமே\nகக்கு - மாணிக்கம் November 24, 2010\nஅதோடு மணி ரத்னம் கதையையும் ஊத்தி மூட வேண்டியதுதான். நம்மவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.\n@ கக்கு - மாணிக்கம்\nவிடுங்க பாஸ், யாராவது ஒரு ஆளு எடுக்கணும்ல...\nஎத்தனையோ பேர் “பொன்னியின் செல்வன்” திரைப்படமா பார்த்துட்டாங்க....\nநானும் உங்கள் பிரார்த்தனையில் கூட்டு சேர்கிறேன். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சி செய்ததில்லை. ஆனால் இப்படி எல்லாம் நியூஸ் படிக்கும் போது எந்த பிரார்த்தனையும் செய்ய தயாராக இருக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.\n//பொன்னியின் செல்வனை ரசித்துப் படித்தவர்களால் அந்தப் பாத்திரங்களோடு எந்த நடிகர்களையும் பொருத்திப் பார்க்க முடியாதென்பது எனது கருத்து.//\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2010/08/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-18T00:46:17Z", "digest": "sha1:JT32CSD27OAWDGSY5BLMKDUIVSLMSPMM", "length": 18292, "nlines": 167, "source_domain": "prsamy.wordpress.com", "title": "முதல் மின்விளக்கை கண்டுபிடித்தவர் | prsamy's blogbahai", "raw_content": "\nஇரான் நாட்டு சிறை தண்டனை – ஒரு சகோதரரின் துயரம் »\nயார் யாரோ எதை எதையோ கண்டுபிடித்தார்கள் என நாம் பள்ளிப்பாடத்தில் கற்கின்றோம். ஆனால், அந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் அவர்களுடையதுதானா\nஎலியட், மேய்ன் – அதன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இருநூறாவது ஆண்டு கொண்டாத்திற்கு ஒரு வாரமே இருக்கும் வேளையில், அந்த ஊரின் சரித்திரத்தையும் அதன் வரலாற்றில் முக்கியமானவர்களையும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக இருக்கின்றது.\nஅத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தோரில் மோசஸ் ஜி. பாஃர்மர் அவர்களைவிட பிரபலமானவர் யாரும் இல்லை. இவருடைய பெயர் அந்த வட்டாரத்தில் வசிப்போர் அனைவராலும் அறியப்பட்டு, அவர் விட்டுச் சென்றுள்ள நற்செயல்கள் அந்த நகரத்தின் பல மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றது.\n“அவர் எலியட்டின் மக்கள் பெருமையாக பேச விரும்பும் உருச்சின்னம் ஆவார்,” என தமது வீட்டின் முன் நின்று முன்னாள் பெண்கள் கூடைப்பந்து பயிற்சியாளர் பாப் பெர்ஹாம் கூறினார். தாம் தற்போது வசிக்கும் வீடு முன்பு பாஃர்மர் அவர்களால் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.\n“அவ்வீடு பாஃர்மர் அவர்களின் குதிரைவண்டி கொட்டகை மற்றும் பணிமனையும் ஆகு��் மற்றும் அவர் இங்குதான் தமது முதல் மின்விளக்கையும் கண்டுபிடித்தார்,” என பெர்ஹாம் கூறினார்.\n“முதல் மின்விளக்கை பாஃர்மர் அவர்கள் கண்டுபிடித்தபோதும் அவர் எடிசனுக்குக் கீழ் வேலை செய்ததால் அக்கண்டுபிடிப்புக்கு எடிசனே பெயர்வாங்கிக்கொண்டார்,” என பெர்ஹாம் கூறினார்.\nபாஃர்மர் அவர்கள் பாஸ்டன் தீ அலாரத்தையும் கண்டுபிடித்தவர் ஆவார். இக்கருவியில் இருக்கும் கண்ணாடியை உடைத்தால் எச்சரிக்கை சப்தம் எழும் மற்றும் வேறு பல கருவிகளையும் அவர் கண்டுபிடித்தார்.\n1858ல், தமது 39வது வயதில், சேலம், மாசாசுசட்டில், பாஃர்மர் தமது வீட்டின் வரவேற்பரையை மின் விளக்குகள் கொண்டு ஒளியேற்றினார். உலகில் அந்த வீடே முதன் முதலாக மின்விளக்குகள் கொண்டு ஒளியேற்றப்பட்டதாகும். எடிசன் அந்த கண்டுபிடிப்பை ஒரு சிறு விலை கொடுத்து வாங்கி அக்கண்டுபிடிப்பை தம்முடையது என உரிமைப்பதிப்பு செய்தார்.\n19ம் நூற்றாண்டின் பல கண்டுபிடிப்புகளுக்கு பாஃர்மர் காரணமாக இருந்தபோதும், அவரும் அவருடைய மனைவியைும், ஆன்மீகவாதிகள் எனும் முறையில் தங்கள் கண்டுபிடிப்புகள் யாவும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன எனவும் அவற்றுக்கு தாங்கள் பெயர்வாங்கிக்கொள்வது முறையல்ல என அவர்கள் கருதியதாக பெர்ஹாம் வீட்டிற்கு அருகே திடீருணவு கடை வைத்திருக்கும் எலியட் மீட் மார்க்கெட் சக உரிமையாளரான ஸ்காட் ஜான்சன் கூறுகிறார்.\n“அவர் மின்சாரத்திற்கான உரிமைப்பதிப்பை எடிசனின் ஆட்களுக்கே விட்டுக்கொடுத்தார். தமது கண்டுபிடிப்புகளுக்காக சிக்காகோ உலக சந்தையில் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாராட்டு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அவர் மரணமுற்றார்.”\nமோசஸ் பாஃர்மர் தமது மனைவியான ஹான்னா ஷாப்லே அவர்களை எலியட்டிலேயே சந்தித்தார். அம் மாது ஒரு பிரபல வள்ளலாகவும், பெண்ணியம் சார்ந்தவர் ஆகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். அவர் அக்காலத்து பிரபலமான சீர்திருத்தவாதிகளான கிளாரா பார்ட்டன், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், ஹேரியட் டப்மேன் போன்றோருடன் நன்கு பழக்கப்பட்டிருந்தார்.\nவடக்கிலும் கெனடாவிலிருந்தும் சுதந்திர மாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் அடிமைகளுக்கு பாஃர்மர்களின் வீடு இரகசிய தொடர்வண்டி வழியில் பாதுகாப்பான பிராயணத்திற்கு ஒரு முக்கிய கூ��ுமிடமாக விளங்கியது.\nமோசஸ் பாஃர்மரின் மறைவிற்குப் பிறகு, அவருடைய மகளான சாரா பிஸ்காட்டாக்குவா ஆற்றின் கரைகளில் கிரீன் ஏக்கர் என பெயரிடப்பட்ட ஓர் உல்லாச தங்கும் விடுதியை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.\nஅந்த உல்லாச விடுதி முயற்சி தோல்வி கண்ட பிறகு உலகை சுற்றியுள்ள பகுத்தறிவாளர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் மேம்பாட்டு சிந்தனையாளர்களுக்கு ஒன்றுகூடுமிடமாக பயன்படக்கூடிய ஒரு மாநாட்டு மையத்தை உருவாக்கினார்.\n1894ல் அவர் கிரீன் ஏக்கர்ஸ் மாநாட்டு மையத்தை திறந்தார், மற்றும் அவருடைய ஆன்மீக விழித்தெழுதலை குறிக்கும் பிரமாண்டமான அமைதிக் கொடி ஒன்றை அங்கு ஏற்றினார்.\nஅப்துல் பஹாவோடு சாரா பாஃர்மர்\nபின்னாட்களில், ஐரோப்பாவில் பிரயாணம் செய்த போது, அவருடை பிற்கால தீர்மானங்கள் மீது தாக்கம் செலுத்திய உற்சாக தூரநோக்கை வழங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் மகனான அப்துல் பஹாவை சந்தித்தார்.\nகிரின் ஏக்கருக்கு மீண்டும் திரும்பிய பிறகு, அவர் கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளியை நிறுவினார்.\nஅவர் எலியட் நகரில் பிட்டர்ஸ்வீட் எனும் பாஃர்மர் இல்லத்தில் 1916ல் காலமானார்.\nதனிப்படைப்புக்கள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கிரீன் ஏக்கர், சாரா பாஃர்மர், மின்விளக்கு, மோசஸ் பாஃர்மர் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைக���் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2014/06/29/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T00:47:25Z", "digest": "sha1:EGEN7ECVXKLJYOHXSZVUE2ZS57OQP46U", "length": 12301, "nlines": 164, "source_domain": "prsamy.wordpress.com", "title": "உடல்நலம் – ஒரு மருத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம் | prsamy's blogbahai", "raw_content": "\nஉடல்நலம் – ஒரு மருத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம்\nமருத்துவர் ஒருவருக்கு பஹாவு்ல்லா எழுதிய நிருபம் –\nமொழிபெயர்ப்பு: திரு சுப்பையா பீரங்கன்\nஉடல் நிவாரணம் எனும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபஹாவுல்லாவால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து ஆரோக்கிய வாழ்விற்கு சில விதிகள்.\n மருத்துவர்கள் இல்லாதபட்சத்தில், விவேகமானவர்களைத் திருப்திபடுத்துபவனவற்றை அந்த ஆதியானவரின் நா அறிவிக்கின்றது.\n பசித்தால் மட்டுமே உண்ணுங்கள். உறங்கச் சென்ற பிறகு (உறக்கத்திலிருந்து எழுந்து) நீர் அருந்தாதீர்கள்.\nவயிறு காலியாக இருக்கையில் உடற்பயிற்சி செய்வது நல்லது; அது தசையை வலுப்படுத்தும். வயிறு நிரம்பியிருக்கையில் அது மிகவும் ஆபத்தானது.\nதேவை ஏற்படும்போது மருத்துவ ஆலோசனையை நிராகரிக்காதீர். ஆனால், உடல் ஆரோக்கியமானபின் அதனை நிறுத்திடலாம்.\nசெரிமானம் முழுமையடையாமல், புதிதாக உணவு உட்கொள்ளக்கூடாது.\nமுழுமையாக மெல்லாமல் உங்கள் உணவை விழுங்கக்கூடாது.\nஉணவு கட்டுப்பாட்டின்வழி முதலில் நோயைக் குணப்படுத்துங்கள். மருந்தைத் தவிர்த்திடுங்கள். முடியுமானால் ஒரே தனி மூலிகையைக் கொண்டு நோயைக் குணப்படுத்திடுங்கள். கலப்பு மருந்தை(compound medicine) உபயோகித்திடாதீர்கள்.\nமுற்றிலும் மாறுபட்ட தன்மையிலான உணவு பரிமாறப்படுமானால், அவற்றை ஒன்றாய்க் கலந்திட வேண்டாம், ஒன்றில் மட்டுமே மனநிறைவுகொள்ளுங்கள்.\nதிட உணவினை உட்கொள்வதற்குமுன் முதலில் திரவ உணவினை உண்ணுங்கள். நீங்கள் ஏற்கனவே உண்ட உணவு செரிமானமாவதற்குமுன் புதிய உணவை உண்டிடுவது ஆபத்தானதாகும்.\nநீங்கள் உணவு உண்டபின் கொஞ்சம் நடப்பதால் உணவு படிவுறும்.\nமெ���்வதற்குக் கடினமானவை விவேகிகளால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறுதான் அதிவிழுமிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகின்றது.\nகாலையில் மிதமான உணவு உடலுக்கு ஒளி போன்றதாகும்.\nஎல்லா தீயப் பழக்கங்களையும் தவிர்த்திடுங்கள்: அவை உலகில் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்துகின்றன.\nஆன்மா இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது நிருபம், மருத்துவர் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11045434/Electric-train-rideCollege-student-kills.vpf", "date_download": "2018-10-18T01:24:33Z", "digest": "sha1:KJAPWKYDNRDP6XLRGD3M3XMN6IYJPSLU", "length": 10877, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electric train ride College student kills || மின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி + \"||\" + Electric train ride College student kills\nமின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி\nமின்சார ரெயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:54 AM\nமும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் முபாரக் சவுகான். டீ வியாபாரி. இவரது மகன் பிலால். இவர் வடலாவில் உள்ள கல்லூரியில் வணிகவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் பிலால் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அவர் ரெயில் வாசலில் நின்று தண்டவாள ஓரம் இருக்கும் மின்கம்பங்களை தொட்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.\nரெயில் வடலா அருகே வந்தபோது திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற மற்றொரு ரெயிலில் இருந்த மோட்டார் மேன் மீட்டு சி.எஸ்.எம்.டி.க்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மாணவர் சிகிச்சைக்காக ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.\nஇந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மரத்தில் கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி\nமேல்மலையனூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.\n2. பஸ் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி 5 பேர் படுகாயம்\nவிக்கிரவாண்டி அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. பள்ளி வேன் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nகுன்னத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது பள்ளி வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வேன் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே ��ரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Occasions", "date_download": "2018-10-18T01:31:42Z", "digest": "sha1:PKMQZVLZMZBRG2V2FMSUOK3MB56EFQCB", "length": 16515, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "Hindu religion news | Temples in Tamilnadu | Hindu festivals - Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை iFLICKS\nஇந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை\nஅக்டோபர் 16-ம் தேதியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 9.10.2018 முதல் 15.10.2018 வரை\nஅக்டோபர் 9-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமாக ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை\nஅக்டோபர் மாதம் 2-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை\nசெப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nசெப்டம்பர் 25, 2018 09:22\nஇந்த வார விசேஷங்கள் 18.9.2018 முதல் 24.9.2018 வரை\nசெப்டம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து 24-ம் தேதியில் இருந்து வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 18, 2018 09:43\nஇந்த வார விசேஷங்கள் - 11.9.2018 முதல் 17.9.2018 வரை\nசெப்டம்பர் மாதம் 11-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nசெப்டம்பர் 11, 2018 09:50\nஇந்த வார விசேஷங்கள் - 4.9.2018 முதல் 10.9.2018 வரை\nசெப்டம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்�� பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nசெப்டம்பர் 04, 2018 09:18\nஇந்த வார விசேஷங்கள் - 28.8.2018 முதல் 3.9.2018 வரை\nஆகஸ்டு 28-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 21.8.2018 முதல் 27.8.2018 வரை\nஆகஸ்டு மாதம் 21-ம் தேதியில் இருந்த 27-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 14.8.2018 முதல் 20.8.2018 வரை\nஆகஸ்டு மாதம் 14-ம் தேதியில் இருந்து 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 7.8.2018 முதல் 13.8.2018 வரை\nஆகஸ்டு 7-ம் தேதி முதல் ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 31.7.2018 முதல் 6.8.2018 வரை\nஜூலை மாதம் 31-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 17.7.2018 முதல் 23.7.2018 வரை\nஜூலை மாதம் 17-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 10.7.2018 முதல் 16.7.2018 வரை\nஜூலை மாதம் 10-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 3.7.2018 முதல் 9.7.2018 வரை\nஜூலை மாதம் 3-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 26.6.2018 முதல் 2.7.2018 வரை\nஜூன் மாதம் 26-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 19.6.2018 முதல் 25.6.2018 வரை\nஜூன் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 12.6.2018 முதல் 18.6.2018 வரை\nஜூன் மாதம் 12-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலா���்.\nஇந்த வார விசேஷங்கள் - 5.6.2018 முதல் 11.6.2018 வரை\nஜூன் மாதம் 5-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 11-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் - 29.5.2018 முதல் 4.6.2018 வரை\nமே மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kanavarkal-manaiviyai-emaatruvatharkaana-7-kaaranangal", "date_download": "2018-10-18T02:05:05Z", "digest": "sha1:PNKT3GKSRQJSDI32PMHTO6ZUMYNBQWDT", "length": 12627, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "கணவர்கள் மனைவியை ஏமாற்றுவதற்கான 7 காரணங்கள் - Tinystep", "raw_content": "\nகணவர்கள் மனைவியை ஏமாற்றுவதற்கான 7 காரணங்கள்\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாகும். இது சிலருக்கு நல்ல புரிதலுடன் நிரந்தர வாழ்வாகவும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைய கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. சந்தேகம், தவறான உறவு, மன ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இதற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இங்கு கணவர்கள் மனைவியை ஏமாற்றுவதற்கான 7 காரணங்களை பார்க்கலாம்.\nவீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்படும் போது, அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பின் காரணமாக மன அமைதி குறைந்து நிம்மதி இழப்பார்கள். ஆண்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க முன் வராமல், தவிர்க்கவே நினைப்பார்கள். இது மனைவியுடனான நெருக்கத்தை குறைத்து, மற்றவர்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும். அது அவர்களுக்கு நிம்மதி தருவதாக இருந்தால், மனைவியை ஏமாற்றவும் செய்வார்கள்.\nசிலருக்கு எதிலும் புதுமை காணும் எண்ணம் இருக்கும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை ஒரே மாதிரி செல்வது சலிப்பை ஏற்படுத்தும். இவர்கள் எளிதில் மற்ற பெண்களால் கவரப்பட்டுவிடுவார்கள்.\nஉடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இது சிலருக்கு மனைவியுடன் திருப்தியை ஏற்படுத்தும். ஆனால், ��ிலர் புது வகை இன்பங்களை சோதிக்க மற்றவர்களை தேடுவார்கள். இது தவறு என அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் உடலுறவில் சிறந்தவர்களாக இருப்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவும் இது போல் செய்வார்கள்.\nதிருமணமான புதிதில் இருக்கும் அக்கறை, சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகள், வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்தல் மற்றும் வேலைப்பளுவின் காரணாமாக அவர்கள் நடுவில் அன்பில் சிறிது இடைவெளி ஏற்பட்டிருக்கும். அந்த சமயத்தில் ஆண்கள், அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.\nகணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவிகள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது.\nசிறுவயதில் பாதிப்பும் அவர்களை அப்படி செய்ய தூண்டும். மற்றவர்கள் ஏமாற்றுவதை பார்த்து அவர்கள் வளர்ந்திருந்தால், அவர்களுக்கும் ஏமாற்றுவது தவறில்லை என்ற எண்ணத்தின் காரணமாகவும் அவ்வாறு நடந்து கொள்ளலாம்.\nமனைவிகள் சிலர் கணவருக்கு தெரியாமல் சிலவற்றை செய்து அவர்களை ஏமாற்றுவார்கள். அது கணவனுக்கு தெரிய வரும் போது, அவர்கள் பழிவாங்கும் நோக்கோடு அவர்களும் அதை திரும்ப செய்வார்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133317-fire-in-kurangani-hills.html", "date_download": "2018-10-18T01:30:22Z", "digest": "sha1:W7ES2NGFGID5QYC5WTIEO3DHFA7YY7SE", "length": 17388, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "குரங்கணியில் மீண்டும் காட்டுத்தீ! | fire in kurangani hills", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/08/2018)\nதேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடைவிதித்தது. இந்நிலையில், குரங்கணி அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுரங்கணி அருகே உள்ள கொம்புதூக்கி ஐயனார் கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதை அருகில் உள்ள காரிப்பட்டி கிராமத்தினர் மற்றும் குரங்கணி சாலையில் சென்றவர்கள் பார்த்து, வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nகாலை முதல் இப்போதுவரை முயன்றும் வனத்துறையினரால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக வீசும் காற்று காரணமாக தீ, மேலும் பரவி வருகிறது. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், காலை முதல் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், இப்போதுவரை சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் தீயைக் கட்டுப்படுத்திவருகின்றனர். தற்போது போடியில் மழை பெய்து வருகிறது. அந்த மழை குரங்கணி பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.\nkurangani forest fireகுரங்கணி காட்டுத்தீ\n’ - வெளி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு #Karunanidhi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்னும் முடியலபா.... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nபயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஒரே தொடர்.... 6 பதக்கங்கள்.... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n`குறைகளுக்கு உரிய பதில் இல்லை' - கிரண் பேடியை சிறைபிடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\n`எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தான்' - செங்கோட்டையன் சொல்லும் மூன்றெழுத்து ரகசியம்\n' - கொதிக்கும் கரூர் காங்கிரஸார்\n`இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க இதுதான் காரணம்’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyan.in/2010/11/15/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-18T01:44:30Z", "digest": "sha1:QQYW7OE5P5NJNGANRLWIHTJJOASS7BDI", "length": 19016, "nlines": 63, "source_domain": "iniyan.in", "title": "சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர் | தமிழினியன்", "raw_content": "\nYou are here: Home / புத்தகம் / சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்\nசோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்\nமார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்திருக்கிறது.\n“பதினேழு முறை தோற்றவன், இறுதியாக வென்றான்,” “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” என்றெல்லாம் வியாக்கியானம் பேச எல்லாராலும் மேற்கோள் காட்டப்படும் முகமது கஜினியின் வரலாறே திரிக்கப்பட்டுத் தான் இப்படி வியாக்கியானம் பேசத் தகுதியான கதையாக உருமாறியிருக்கிறது. இப்படிச் சொல்லப்படும் கதையெல்லாம், வரலாறு தெரியாதவர்களால் ஊதிவிடப்பட்டத��ன்று ஒதுக்கிவிடலாம். ஆனால், நீங்கள் சொல்லும் வரலாறு ஊதி பெரிதாக்கப்பட்டது தானென்று ஒரு குரல் கேட்கும் போது அதைக் கூர்ந்து கவணிப்பது அவசியமானது தானே\nசோமநாதர் கோயில் கஜினியின் முகமதுவால் இடிக்கப்பட்டது என்பதிலிருந்து நேரெதிராக இரு சக்திகளை முன்னிறுத்தும் வகைப்பட்ட வரலாறு இந்தியாவில் துவங்குகிறது. இந்து–முஸ்லீம் வெறுப்புணர்வின் அடிநாதத்தைத் தேடிக் கொண்டே போனால், அது கோயில்களை இடித்து தங்கள் மத வழிபாட்டு நிலையங்களை மேம்படுத்தினார்கள், மதத்தை அழித்தார்கள், என்ற குற்றச்சாட்டிலேயே போய் நிற்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நேற்றைய நீதி மன்ற தீர்ப்பு வரை நீளும் பிரச்சினைதான் இது. நீரோடைக்கு அடியில் இருக்கும் பிரச்னை இது, பல குட்டைகளையும் போட்டு குழப்பியதில் தெளிவாக பார்க்க முடியாமல், மேலே குழம்பியை ஒரு சகதியை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, காசுமீர் பிரச்னையா, அதோ அந்தாண்டை இருந்து பாகிஸ்தான் காரன் கல்லு குடுக்குறான்யா என டீக்கடைகளில் பெஞ்சை தேய்த்துவிட்டு டீயை காலி செய்துவிட்டு போய்விடுகிறொம். பிரச்னையின் ஆணிவேர் துவங்கிய சோமநாதர் கோயில் இடிப்பின் வரலாறும் கதையும் இந்நூலில் (உரையில்) சொல்லிச் செல்கிறார் ரூமில தாப்பர்.\nஇந்நூலைத் துவங்கும் போது, கோவில் கொள்ளயடிக்கப்பட்டதற்கு முன்பு அங்கு நிலவிய சூழல், அன்றய சமூக அமைப்பு , போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி, இந்த ஆய்வை முன்னெடுக்க தான் எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும், அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார்.\nஅவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஐந்து வகையான சான்றுகள்,\nமுகமது காலத்திய சமணச் சான்றுகள்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த விவாதங்கள்\nஇந்த ஐந்து வகைச் சான்றுகளில் இருந்து, ஒவ்வொன்றையும், விளக்கி, கஜினியின் முகம்மது சோமநாதர் ஆலய கொள்ளை மற்றும் சிலை உடைப்பால் மட்டுமே இஸ்லாத்தின் வெற்றியாளராக கருதப்படவில்லை என்பதையும், அன்றைய நாளிலிருந்து இன்று வரைத் தொடரும் ஷ���யா–சன்னி உள்ளடிச் சண்டைகளில் முகம்மதுவின் நிலைப்பாட்டாலும், அன்றைய குதிரை வணிகத்துக்கும் உள்ள தொடர்பினாலும் ஆதிக்கப் போட்டியுமே முகம்மதுவை இஸ்லாத்தின் வெற்றியாளராக நிலைத்திருக்கச் செய்யும் காரணங்களென்றும் விளக்குகிறார்.\nசோமநாதபுரக் கோயில் முகம்மதுவால் மட்டுமல்ல, அன்றைய உள்நாட்டு அரசர்களாலும், கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டதற்கான சான்றுகளின் குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார். சோமநாதபுரக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமில்லாமல், அன்றைய அதிகார குவிப்பிடமாகவும், மையமாகவும் விளங்கியதால்தான் அன்றைய நாளில் உள்நாட்டவர் பலராலும் தாக்கப்பட்டதாகவும் இவர் சொல்கிற கருத்தை ஏற்காமல் இருக்க முடியாது. அன்றைய சைவ–சமண, சிவன்–மகாவீரர் போட்டிகளின் நிலையையும் ஒருவர் மீதான மற்றொருவரின் வெற்றிகள் கூறும் வேறொரு வகையான வரலாற்றுக்கதையையும் சமணச்சான்றுகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.\nசோமநாதபுரத்திலுள்ள சமஸ்கிருத மொழியிலுள்ள கல்வெட்டு ஒன்று, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிறுபகுதி, ஒரு மசூதி கட்டுவதற்காக தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணமாக விளங்குகிறது, சமஸ்கிருதத்திலும் அரபிய மொழியிலுமாக இந்த கல்வெட்டுகள் உள்ளன, கோவில் இடிப்புச் சம்பவத்தின் இருநூறு ஆண்டுகளில் இந்நிகழ்வு நடந்துள்ளது, அன்று மதச் சகிப்புத்தன்மை அந்தளவுக்கா இருந்தது இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா ரூமிலாவே விடையுமளிக்கிறார். இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி இன்று என்ன கொள்கைகள் நிலவுகிறதோ அதற்கு நேர்மாறானவை அன்று நிலவியிருக்கிறதென்பதை, அன்றைய வரலாறு சொல்கிறது என்கிறார்.\nகிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தின் மீதான இந்துமத வெற்றியாக, (முன்னொரு காலத்திலோ, நீங்கள் தோற்றவர்கள், என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவும்) ஆப்கன் படையெடுப்பின் போது, சோமநாதபுரக் கோயிலிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்லப்படாததாக கருதப்பட்ட கதவை, முகம்மதுவின் கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்து வருவது, அன்றைய கம்பெனியாரின் நோக்கமாக இருந்து வந்ததையும், கதவு எடுத்து வந்த பிறகுதான், அதில் துளியும் இந்தியத்தன்மை இல்லாததும், எகிப்திய தனமைகள் மிகுந்திருந்ததும், கதவு பற்றியது கட்டுக்கதையே என்றும் சொல்கிறார். இவை பிரிட்டீஷ் நாடாளுமன்ற விவாத ஆவணங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் தகவல். இந்து–முஸ்லீம் துவேஷத்திற்கு தூபம் போட, மீண்டும் முகம்மதுவின் கொள்ளை கிளறப்பட்டதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.\nமீண்டும் சோமநாதர் ஆலயம் அரசு சார்பாக புதுப்பிக்கப்படுவதும், அரச பிரதிநிதிகள் அவ்விழாவில் கலந்து கொள்வது, மதச்சார்பற்ற தன்மைக்கு குந்தகத்தையும், மதத் துவேஷத்தையுமே வளர்க்கும், அது இந்து தேசிய உணர்ச்சியின் வளர்ச்சிக்கே உதவுமென்ற கருத்து கொண்டிருந்த நேருவின் கொள்கைக்கும் மற்ற இந்து தேசியவாதிகளுக்குமான முரண்பாட்டை ஐந்தாவது வகை ஆதாரமாகக் கொண்டு, மதப்பூசல்களுக்காக கிளறப்படுவதையும் விளக்குகிறார்.\nஒருநிகழ்வு, பலவேறு விதமான ஆதாரங்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு விளங்குவது, உண்மையான வரலாற்றுக்கு நம்மை இட்டுச் செல்லாமல், ஒவ்வொருவரும் தான் எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ, அதை நோக்கிய முன் முடிவோடே செல்லும் நிலையை கொண்டு செல்லும் என்பதையும், அது என்றுமே வரலாற்றைப் படிப்பதற்கான சரியான அனுகுமுறை அல்லவென்பதையும் விளக்குகிறார்.\nசோமநாதபுரக் கோவில் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு நூல் ஒன்றை ரூமிலா தாப்பரே எழுதியிருக்கிறார், கிடைத்தால் அதையும் படிக்க வேண்டும்.\nNext Post வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…\nAFSPA My Notes அகோரா அமெரிக்கா அம்பேத்கர் அரச பயங்கரவாதம் அறிவியல் அல்ஜீரியா ஆவணப்படம் இந்தி எதிர்ப்பு இந்தியா இந்திரா காந்தி உறவு சிக்கல் கவிதை காந்தி காவல் துறை கிறித்துவம் சாதிகள் சோளகர் தனித் தமிழ் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கம் திராவிடம் திரைப்படம் நாவல் நேரு பத்திரிகையாளர் பாலஸ்தீனம் பிரான்ஸ் புத்தகம் பெரியார் மானுடவியல் மார்க்ஸ் மைக்கேல் மூர் மொழி மொழி உரிமை மொழிப்பேராட்டம் ராகுல்ஜி ராமச்சந்திர குஹா ரூமிலா தாப்பர் வரலாறு விகடன் விடுதலைப் போராட்டம் வீரப்பன் ஸ்கூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144043", "date_download": "2018-10-18T01:54:28Z", "digest": "sha1:RIAWWKE6XPCL5NTCC52GT25H7MEAM2RD", "length": 13544, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "யாழ்ப்பாணம் – பருத்தி���்துறை வீதியில் கோர விபத்து..ஸ்தலத்தில் ஒருவர் பலி! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nயாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து..ஸ்தலத்தில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இன்று(16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nயாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிரே சென்ற மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை மற்றயவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleயாழில் O/L கற்கும் மாணவர்கள் காதல் தொடர்பு காரணமாக இரு ஜோடிகள் தற்கொலை முயற்சி\nNext articleதாடியை எடுத்தாதான் கல்யாணம்.. மத்திய பிரதேச திருமண மேடையில் நடந்த பரபரப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­��ங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_162126/20180721195514.html", "date_download": "2018-10-18T01:54:13Z", "digest": "sha1:G2BMDR5BH2NBQ5LATE3OSWX7OAKAKSA3", "length": 7023, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை : பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.", "raw_content": "இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை : பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை : பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.\nஇலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை பிரதமர் நரேந்திரமோடி புது டெல்லியிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.\nஇலங்கை நாட்டிற்கு இந்தியா நட்பு அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவு படுத்தும் திட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக துவக்கி வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் புது டெல்லியிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இலங்கை முழுவதும் இந்த சேவையை விரிவு படுத்த இந்தியா உதவியதில் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வுகளில் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் முக்கிய அம்சம் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்\nமுப்பந்தையாயிரம் மாணவர்களை தவறுதலாக பெயில் ஆக்கிய மும்பை பல்கலைகழகம்\nசபரிமலை நடை திறப்பு: ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் வெளியேற்றுவதால் பதற்றம் நீடிப்பு\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=0b83aea88d5667bf26e4bbe4a491537a", "date_download": "2018-10-18T02:06:58Z", "digest": "sha1:G5J3BKFXPPALUJNE2CRXRRLL66I4ZNYM", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினர��வது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் ந��ரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=689", "date_download": "2018-10-18T01:53:55Z", "digest": "sha1:FO4CSASEVVDTZ3SCO2DFEG2CTF3XCYHR", "length": 14297, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " SUGASANA MOORTHI | 7. சுகாசன மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநவராத்திரி 9ம் நாள்: வேலையை வழிபட சொல்லும் சரஸ்வதி பூஜை\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி\nதாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு புஷ்கர விழாவிற்கு இடையூறு\nகுருவித்துறை கோயில் ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 202வது உழவாரப்பணி\nவராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை\nசூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம்\nதிருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா\nகோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா\n6. உமா மகேச மூர்த்தி 8.உமேச மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\nவெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.\nசற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். உடன் சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம் அவர் சுகாசன நிலையில் அமர்ந்த படி உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார். சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால் இவரை நாம் சுகாசன மூர்த்தி என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை.\nஇத்தகைய சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்ட��� அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168658.html", "date_download": "2018-10-18T01:40:40Z", "digest": "sha1:6UTYWVNB6ZRJ2XLGT4XVURI27YEEX32G", "length": 13967, "nlines": 171, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..\nயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..\nவடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம்\nவடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம்.\nஅங்கு அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்ட விடயம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறியும் நோக்கத்துடன் எமது பயணம் அமைந்திருந்தது.\nஅப்பிரதேச மக்களுடனும், இளைஞர்களுடனும் ���ரையாடி விடயங்களைக் கேட்டறிந்தோம். அந்த ஆலய நிர்வாகத்தில் உள்ள சிலரின் எதேட்சாதிகாரப் போக்கினாலேயே ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றமை உணரப்பட்டுள்ளது. நிர்வாகம் கூறியமை போன்று தேர் இழுத்தால் மண்ணில் புதையும் என்பது முற்றிலும் பொய்.\nஇந்த வருடம்தான் (2018) புதிய தேர் செய்யப்பட்டது. 8 ஆம் திருவிழா அன்று தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அன்று பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. மண்ணில் புதையவில்லை.\nஎனினும், தேர்த்திருவிழா அன்று நிர்வாகத்தில் உள்ள சிலர் அங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பக்தர்களை ஓரம்கட்டுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டுவந்து தேர் இழுத்திருக்கின்றனர்.\nமருத நிலத்தில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருக்கின்ற அந்த ஆலயம் அப்பிரதேச மக்களுக்கு இறைவனால் அருளப்பட்ட கொடை.\nஅந்தக் கொடையை அவர்கள் அனைவரும் இணைந்து பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.\nவரணி JCP தேர் இழுத்த விவகாரம்: மனஉளைச்சலால் உபயகார பெண்மணி மரணம்..\nயாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..\nயாழ் தென்மாராட்சியில் ஜே.சி.பியை பயன்படுத்தி தேர் இழுத்த சாதி வெறியால் பதை பதைத்து பறி போன உயிர்..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 09ம் திருவிழா..\nயாழில் மனைவியை நண்பனின் முன்னால் தீ மூட்டி கொலை செய்த கணவன்..\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த மறக்க முடியாத…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால் அதிர்ச்சி..\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது…\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nதருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..\nசண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த…\nதிருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால்…\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..\nபல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38929-icc-test-ranking-viratkholi-steps-down.html", "date_download": "2018-10-18T00:13:43Z", "digest": "sha1:OBHK3L5XDR56OXCSSEBA3A3THVC22S6V", "length": 10197, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலிக்கு தொடக்கமே பின்னடைவு | ICC Test Ranking Viratkholi steps down", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவங்களிலான தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது. பேட்ஸ்மேன்களின் தவறுதலான ஷாட் செலக்சன் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியில் ரஹானேவுக்கு பதிலாக ரோஹித் சேர்க்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்தப்போட்டியில் விராத் கோலியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் களமிறங்கிய கோலி 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி சில நிமிடங்கள் பொறுமையுடன் களத்தில் இருந்திருந்தால் அன்றைய ஆட்டம் முடிவடைந்திருக்கும். இந்த நேரத்தில் கோலியின் விக்கெட் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.இரண்டாவது இன்னிங்ஸில் சற்று தாக்குபிடித்த கோலி 28ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜொலிக்காததால் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரநிலையில் கோலி ஒரு இடம் பின்தங்கியுள்ளார். ஆஷஸ் தொடரில் அசத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கோலி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்னாப்ரிக்க வீரர் ரபாடா முதலிடம் பிடித்துள்ளார்.\nவைரலான வைரமுத்து பேச்சும்.. பாஜகவின் கண்டனங்களும்..\nஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n இந்தியா 308 ரன் குவிப்பு\nமிஸ்பாவை பின்னுக���கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரலான வைரமுத்து பேச்சும்.. பாஜகவின் கண்டனங்களும்..\nஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=280", "date_download": "2018-10-18T00:22:36Z", "digest": "sha1:VYM4YIZWH3VCYAROSLSU5IGKCHW7SD4Z", "length": 4916, "nlines": 53, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபாசி மூலம் விமான எரிபொருள்: ஜப்பான் நிறுவனம் கண்டுபிடிப்பு\nபாசி மூலம் விமான எரிபொருள்: ஜப்பான் நிறுவனம் கண்டுபிடிப்பு\nஜப்பானைச் சேர்ந்த யூக்ளினா எனும் நிறுவனம் ஒரு வகை பாசி மூலம் விமான எரிபொருள் தயாரிப்பு சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளது.\nஉணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தும் வகையிலான பாசி ஒன்றினை பயிரிடுவதில் அந்த நிறுவனம் சமீபத்தில் வெற்றி கண்டது. அதேநேரம், அந்தவகை பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்க முடியும் என்று யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தற்செயலாகக் கண்டறிந்தனர். இதுகுறித்து யூக்ளினா நிறுவனத்தின் நிறுவனர் மிட்சுருஜுமோ கூறுகையில், குறிப்பிட்ட அந்தவகை பாசியினை பொடியாக்கி, அதன்மூலம் மண்ணெண்ணெய் போன்றதொரு வேதியியல் கலவை கொண்ட திரவத்தினை தயாரிக்க முடியும் என்றார். அந்த கலவையினை விமானத்தின் எரிபொருளா��ப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஜப்பானைச் சேர்ந்த ஏஎன்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இந்த உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையினை யூக்ளினா நிறுவனம் அமைத்துள்ளது. அந்த சுத்திகரிப்பு ஆலையின் உதவியுடன் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் அளவுக்கு விமான எரிபொருளினைத் தயாரிக்க யூக்ளினா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஅனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் க...\nக்விட் 1000 சிசி... க்ளிக் ஆகுமா\nநலம் தரும் உணவு பதார்த்தங்கள்...\nஹூவாயுடன் இணைந்து லிமிட்டெட் எடிஷன் மொப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/29636-farewell-bell-has-started-ringing-for-bjp-mamata-banerjee.html", "date_download": "2018-10-18T02:04:37Z", "digest": "sha1:NX2H5Z6KF5UBKNXHAPA5GD7PDQGS7MH5", "length": 9594, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுக்கும் மணி அடிக்க தொடங்கி விட்டது: மேற்கு வங்க முதல்வர் | Farewell Bell Has Started Ringing For BJP: Mamata Banerjee", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nபா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுக்கும் மணி அடிக்க தொடங்கி விட்டது: மேற்கு வங்க முதல்வர்\nபா.ஜ.வுக்கு ஆட்சியில் இருந்து விடைகொடுப்பதற்கான மணி அடிக்க தொடங்கி விட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் தொகுதிகளில் கடந்த 29ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தானில் மக்களவைத் தொகுதிகளான அஜ்மீர், அல்வர் மற்றும் சட்டப்பேரவை தொகுதியான மண்டல்கர் என மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் தனது வெற்றியை பதித்தது.\nஅதேபோல் மேற்கு வங்க மாநிலம் சட்டப்பேரவை தொகுதியான உல்பேரியா மற்றும் மக்களவை தொகுதியான நபோராவில் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனால் இந்த 5 தொகுதிகளிலும் மத்தியில் இருக்கும் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது.\nஇந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹவுராவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞ���் அணி மாநாட்டில் கலந்த கொண்டார். அவர் பேசுகையில், \"மத்தியில் ஆளும் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்கள் நலனுக்கு எதிரான பட்ஜெட்.\nமேலும், நம்பிக்கையற்ற ஒரு எதிர்மறையான பட்ஜெட். இவர்கள் ஆட்சி செய்வதற்கே தகுதி இல்லை என்று நான் நினைக்கிறன். பா.ஜ.வுக்கு ஆட்சியில் இருந்து விடைகொடுப்பதற்கான மணி அடிக்க தொடங்கி விட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க காணாமல் போகும். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தன்னுடைய அடையாளத்தை இழந்து வருகிறது\" என தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nவைரமுத்துவுக்கு ஆண்டாள் அளித்த சாபம்- ஹெச். ராஜா\nமத்திய அமைச்சர் மீதான பாலியல் புகாரில் விசாரணை உறுதி: அமித் ஷா\nஇரு மாநிலங்களில் போலி வாக்காளர்கள் என புகார் கூறிய காங்கிரஸ் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nகாஷ்மீர்: பனிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் பலி\nமனைவியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த பாக். அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/12-things-women-should-follow/", "date_download": "2018-10-18T01:28:17Z", "digest": "sha1:T2I6JKIZFPNDAYLQ5KHTUH6FYOPHUPM3", "length": 6637, "nlines": 89, "source_domain": "aanmeegam.co.in", "title": "12 things women should follow spirituality | ஆன்மீகமும் பெண்களும்", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்\n���ன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்…\n1. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.\n2. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.\n3. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.\n4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.\n5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.\n6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.\n7. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).\n8. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.\n9. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.\n10. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.\n11. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.\n12. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்…\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான பரிகாரங்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் |...\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nமகாசிவராத்திரி மகிமைகள், பூஜை முறைகள், பலன்கள் |...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2018/04/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2018-10-18T01:31:34Z", "digest": "sha1:FHIL7ENDBFGJTIJ7JVHQBSWMCSBIWMBP", "length": 7213, "nlines": 137, "source_domain": "sivankovil.ch", "title": "முகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சைவத் தமிழ்ச் சங்கம் – அன்பே சிவம் – 30.03.2018 | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome காணொளி முகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் –...\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சைவத் தமிழ்ச் சங்கம் – அன்பே சிவம் – 30.03.2018\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வரப்புயர மரநடுகைத் திட்டம் முகமாலை – சிவபுர வளாகம் 07.11.2017\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா மலர்-2 (22.10.2017)\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா மலர் – 01 (22.10.2017)\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சைவத் தமிழ்ச் சங்கம் – அன்பே சிவம் – 30.03.2018\nPrevious articleசித்திரைப் புத்தாண்டு 2018\nNext articleசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 30.03.2018\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\nகிறங்கன் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசஷ்டி நோன்பு முதலாம் நாள் 20.10.2017\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 21.10.2017\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு மூன்றாம் நாள் 22.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 23.10.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81-897980.html", "date_download": "2018-10-18T01:21:54Z", "digest": "sha1:ZLCJB7BN7XCC5S3P3VCSX2NNEZM23JWL", "length": 6374, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாரூர் என்சிசிஅலுவலருக்கு கோப்பை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy திருவாரூர் | Published on : 15th May 2014 05:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவாரூரைச் சேர்ந்த என்சிசி அலுவலருக்கு சிறந்த அலுவலருக்கான கோப்பை வழங்கப்பட்டது.\nபுதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற, புதுச்சேரி தேசிய மாணவர் படை(என்சிசி) பொன் விழாவில் முப்படைப் பிரிவுகளைச் சார்ந்த கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.\nசிறந்த என்சிசி அலுவலருக்கான கோப்பையை திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலர் சதீஷ்குமார், வ.சோ பள்ளிக்கான சிறந்த கல்வி நிறுவனத்துக்கான கோப்பையை என்சிசி மாணவர் எஸ். அகிலன் ஆகியோர் பெற்றுவந்தனர். இவர்களை பள்ளித் தாளாளர் வடுகநாதன், தலைமையாசிரியர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?board=20.0;sort=starter", "date_download": "2018-10-18T00:33:32Z", "digest": "sha1:3LEPHI7MRHLORUFDA62ZK6WVOJDDN2XU", "length": 4829, "nlines": 122, "source_domain": "www.friendstamilchat.in", "title": "கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations\nஅழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்\nஅடோபி போட்டோ ஷாப் தமிழில்\nடிவி, செய்தித்தாளுக்கு டாடா காட்ட வைத்த ஆன்லைன் மீடியா\nபிளாக்பெர்ரி மற்றும் சோனி ஸ்மார்ட்போன்கள்:ஓர் சிறிய ஒப்பீடு\nகூகுள் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன���களைத் தாக்கும் புதிய வைரஸ்\nகேமிங் உலகை உலுக்கும் புதிய அமேஸிங் அலெக்ஸ்\nகேலக்ஸி நோட்-2 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஒப்பீடு\nகூகுள் வழங்கும் அடுத்த பிரம்மாண்டமான டேப்லட்\nநவீன தொழில்நுட்பத்துடன் புதிய நிகான் கேமரா\nஆன்லைனில் பாஸ்வேர்ட் இல்லாமல் வேலை செய்ய புதிய தொழில் நுட்பம்\nடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கும் சோனி ஸ்மார்ட்போன்\nஆப்பிள் ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி நோட்-2: ஓர் ஒப்பீட்டு அலசல்\nசாம்சங் வழங்கும் மிகப் பெரிய டிவி\nஅடுத்த கட்டத்திற்குச் செல்லும் ஆங்கிரி பேர்ட்ஸ்\nஐபோன்-5 மற்றும் கேலக்ஸி எஸ்-3: சிறப்பு ஒப்பீட்டு பார்வை\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2017-11-29", "date_download": "2018-10-18T00:21:00Z", "digest": "sha1:XO56K5YYEDFP5VJYR2WFEQISNOBOREJR", "length": 19157, "nlines": 255, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமலையிலிருந்து பறந்து விமானத்திற்குள் குதிக்கும் வீரர்கள்: வைரலாகும் வீடியோ\nசுவிற்சர்லாந்து November 29, 2017\nகிரிக்கெட்டில் மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட தருணங்கள்\nபடுக்கையறையில் இருந்து மாயமான குழந்தை: என்ன ஆனது என்று அதிகாரிகள் பதற்றம்\nமுடிந்தால் என் பந்து வீச்சை அடித்து பாருங்கள்: சவால் விடும் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்\nமகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை: தூக்கில் தொங்கிய தம்பதியின் உருக்கமான கடிதம்\nபாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்: அதிர்ச்சி தரும் காரணம்\nஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சவுதி இளவரசர் விடுவிப்பு: வெளியான பின்னணி தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் November 29, 2017\nசிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கு: நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nவடகொரியாவின் அச்சுறுத்தும் புதிய ஏவுகணை: கொரியா தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம்\n22 வயதில் ஏலியனான இளைஞன்\nபோர் குற்ற தீர்ப்பாயத்தில் விஷம் குடித்த ராணுவ அதிகாரி: அதிர்ச்சி தரும் சம்பவம்\nவயிற்றில் எந்த இடத்தில் வலி உள்ளது\nஇலங்கையின் அணித்தலைவராக திசர பெரேரா தெரிவு\nஅஸ்வினை புகழ்ந்த மற்றொரு இலங்கையின் முன்னாள் வீரர்\nபச்சிளம் குழந்தையை முகத்தில் குத்துவிட்ட காப்பாளர்: தாயார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை\nகோத்தபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை\nஅதைபற்றி கேட்டதும் ஜெயலலிதா கோபமடைந்தார்: சுப்பிரமணிய சுவாமி திடுக் தகவல்\nடக் அவுட் ஆகாமல் சாதனை செய்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்\nகற்பழிப்பு புகார் அளிக்க சென்ற இளம்பெண்ணை கைது செய்த பொலிசார்: காரணம் என்ன\nபிரித்தானியா November 29, 2017\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குகிறார் ரஜினி\nடோனி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவாக முழக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் November 29, 2017\nபிரான்சில் நிர்வாணமாக போராட்டம் நடத்திய நபர்: காரணம் என்ன\nமகளை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை: சிக்கியது எப்படி\nஇந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காதாம்\nஎன்னை உள்ளே விடுங்க: கெஞ்சிய ஜூலிக்கு பொலிஸ் அனுமதி மறுப்பு\nசச்சினின் ஜெர்சி எண்ணிற்கு ஓய்வு: இந்திய கிரிக்கெட் வாரியம்\nவடகொரியா சாதனை படைத்துவிட்டது: அரசு ஊடகம் பெருமிதம்\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து\nஏனைய தொழிநுட்பம் November 29, 2017\nஅமெரிக்காவில் கொள்ளை கும்பலால் இந்தியர் சுட்டுக்கொலை\nஉலகில் இன்னும் விடை தெரியாத 5 மர்மங்கள்\nபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்கிய மனைவி: முகத்தை கொடூரமாக சிதைத்த கணவன்\nஇன்றைய தங்க நிலவரம் - நவம்பர் 29\nஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தையின் தந்தை இவர் தான்\nஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி: விசாரணையில் சுவிஸ் குடும்பம்\nசுவிற்சர்லாந்து November 29, 2017\nபிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இறந்துவிட்டாரா\nஏனைய விளையாட்டுக்கள் November 29, 2017\nமதுவிடுதியிலிருந்து காணாமல் போன இளம்பெண் என்னவானார்\nமாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு கைவிரல் (Finger Print) அடையாளம்\nசீரற்ற காலநிலை- ஆபத்தென உணர்ந்தால் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை\nவீடில்லாதவர்கள் தங்குவதற்கு சூப்பர் இடம் தயார்: அசத்திய பிரித்தானிய பெண்கள்\nபிரித்தானியா November 29, 2017\nகிழக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை: பாடசாலை மாணவர்கள் பாதிப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- நவம்பர் 29\nஇது ஆபத்தான ஒன்று: உங்களுக்கு தெரியுமா\nமெதுவாக அழிந்து வரும் ஜேர்மன் நகரம்: காரணம் என்ன\nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் நான்: முஷரப் பரபரப்பு பேட்டி\nடீ விற்றவர் பிரதமரானது வியப்பளிக்கிறது: மோடியை புகழ்ந்து தள்ளிய இவாங்கா டிரம்ப்\nமதுபோதையில் காரை பாதசாரிகள் மீது ஏற்றிய நபர்: நேர்ந்த விபரீதம்\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017\nசுவிற்சர்லாந்து November 29, 2017\nவெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்: அதிர்ச்சி வீடியோ\nலண்டனில் அட்டகாசம் செய்த இலங்கை தமிழ் இளைஞன்: 6 மாத சிறைத்தண்டனை விதிப்பு\nபிரித்தானியா November 29, 2017\nஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்து கொலை: காயமடைந்த தாயும் உயிரிழந்த பரிதாபம்\n சாலையில் பிச்சையெடுத்த 10 வயது மகன்\nஇதய நோயின் ஆரம்பகால அறிகுறிகள் இதுதான்\nBrexit வாக்கெடுப்பில் ரஷ்ய தலையீடா\nபிரித்தானியா November 29, 2017\nவெள்ளிக்கிழமை தொடர்ந்து இதை செய்யுங்கள்: பணம் அதிகரிக்கும்\nஉடற்பருமனால் கடும் அவதிக்கு உள்ளாகும் பிரித்தானிய மக்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா November 29, 2017\n70,000 பிராங்குகளுடன் சுவிசில் வசிக்கலாம்\nசுவிற்சர்லாந்து November 29, 2017\nஜேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான கிறிஸ்துமஸ் மரம்: ஆச்சரிய வீடியோ\nஉச்சி முதல் பாதம் வரை\nமழை வந்தால் மண் வாசனை வருவது ஏன்\nஇளம் நடிகைக்கு தயாரிப்பாளர் பாலியல் தொல்லை: கண்ணீர் மல்க புகார்\nபுதிய மாற்றங்களுடன் வெளியானது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nஅதிரடி திட்டத்துடன் களமிறங்கும் சவுதி பட்டத்து இளவரசர்: வெளியான தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் November 29, 2017\nகனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்\nசம்பளம் உயர்த்த கோரும் விராட் ஹோக்லி: எவ்வளவு தெரியுமா\nபுத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Honor\nமிஸ் உலக அழகி வெற்றியாளர்களின் வருமானம் எவ்வளவு தெரியுமா\n10 வருடங்களாக வீட்டு சிறையில் வைத்து பாலியல் சித்ரவதை: இளம்பெண் கண்ணீருடன் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/123801?ref=category-feed", "date_download": "2018-10-18T01:48:22Z", "digest": "sha1:GQBAAD5EW4NKNUBS5ZPNIW7GG2LIULY6", "length": 7815, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பனாமா ரகசிய ஆவணங்கள்: ச��க்கினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபனாமா ரகசிய ஆவணங்கள்: சிக்கினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்\nபனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனம் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.\nஅதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்யை வெளியிட்டுள்ளது.\nஅதில், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை கூட்டு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனவும், புலனாய்வு குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் அவரது இரண்டு மகன்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 60 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு அங்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்ப்பால் நவாஸ் ஷெரீப்புக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tennis/03/128152?ref=category-feed", "date_download": "2018-10-18T00:53:40Z", "digest": "sha1:KZB2Z7WHHEK24QNRFM5WIJJDF36K5KCZ", "length": 6620, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கதறி அழுத வீனஸ் வில்லியம்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகதறி அழுத வீனஸ் வில்லியம்ஸ்\nடென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபிரபல டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், இந்த மாத தொடக்கத்தில்ஏற்படுத்திய விபத்தில் முதியவர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.\nவீனஸின் கார் விதிமீறி இயக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.\nஇதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த வீனஸ், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை, பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை என கூறிக் கொண்டிருந்தவர் சில நிமிடங்களில் அழுகத் தொடங்கினார்.\nமேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2011/07/28/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-10-18T00:47:49Z", "digest": "sha1:56AYZVZALTRWJQ5H4EQDPY4OJXCMJB4F", "length": 45737, "nlines": 163, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஓரினக் காதல் – ஒரு பஹாய் கண்ணோட்டம் | prsamy's blogbahai", "raw_content": "\n« இடைவிடாது வளரும் இளம் சமயம்: இஸ்ரேலில் பஹாய்\nஉலக அமைதிக்கான பஹாய் தொலைநோக்குப் பார்வை »\nஓரினக் காதல் – ஒரு பஹாய் கண்ணோட்டம்\nசமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஓரினக் காதல் குறித்த ஒரு சட்டம் திருத்தப்பட்டது. இதன் தொடர்பில் அங்கு பல ஒரினக் காதலர்கள் உடனடியாக திருமணம் செய்துகொண்டார்களாம்.\nபஹாய் சட்டம் திருமணம் செய்துகொண்டுள்ள தம்பதிகளுக்கிடையே மட்டும் பாலுறவை அனுமதிக்கின்றது. திருமண பந்தத்திற்கு வெளியே பஹாய் விசுவாசிகள் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அதே வேளை, பஹாவுல்லாவின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளாதோர் மீது பஹாய்கள் தங்கள் விதிமுறைகளை தினிக்க முயலமாட்டார்கள். பாலியல் அல்லது வேறு எந்த விஷயம் குறித்தும் மேன்மையான நடத்தையை எதிர்பார்க்���ும் அதே வேளை, மனித குறைபாடுகளை மனதிற் கொண்டு பொறுமை மற்றும் புரிந்துகொள்ளலை பஹாய் போதனைகள் அறிவுறுத்துகின்றன. இக்கருத்தில், ஒரினக்காதலர்களை தப்பெண்ணத்தோடு பார்ப்பது பஹாய் போதனைகளின் உணர்விற்கு எதிர்மாறானதாகும்.\nஒரினக்காதல் குறித்த சில பஹாய் கருத்துக்களின் ஆய்வு\nஉலக வரலாற்றின் கால ஏடுகளில் ஒரினக்காதல் நடவடிக்கைகள் குறித்து ஆங்காங்கே காண முடிகிறது. 1951ல் ஓரினக்காதல் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இ்ந்த ஆய்வு எழுபத்து ஆறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 விழுக்காடு நாடுகளில் ஓரினக்காதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பல நாடுகளில் ஒரின பாலுறவு என்பது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகவும் இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் சிவப்பிந்திய சமூகத்தினர், பசிபிக் சமுத்திரத்தில் சில தீவுகள், ஆஸ்திரேலிய பூர்வகுடியினரிடையே இது பழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அதே போன்று அக்காலத்தில் கிரேக்கர்கள், செல்ட்டியர்கள், ரோமானியர்கள், அராபியர்கள், சூஃபீக்கள், ஜப்பானியர் மற்றும் இந்தோ-ஐரோப்பியரின் சமய ரீதியான வழக்கமாம் இது காணப்படுகின்றது. இதில், பிரபஞ்சத்தின் படைப்பு, மானிடத்தின் ஆண்மை ஆகிய இரண்டின் அடிப்படையில் இலிங்கம் (phallic) சம்பந்தமான சமயப் பிரிவுகள் மற்றும் கருவள(fertility) சம்பிரதாயங்கள், புராணம், மற்றும் ஆவி, வித்து மற்றும் ஆன்மாவோடு தொடர்பு கொண்டுள்ள சமயம் சார்ந்த மற்றும் சடங்கு அடிப்படையிலான ஒரின பாலுறவியல் நிகழ்கின்றது\nஆனால், சில கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களின் ஒரினபாலுறவு குறித்த சடங்குபூர்வமான விஷயங்களுக்கு எதிராக, செமிட்டிக் (semitic) மதங்கள் ஒரினபாலுறவை வன்மையாக கண்டித்துள்ளன. இணக்கம் கொண்ட இரு ஆண்களிடையே ஒரினபாலுறவு நடவடிக்கைகள் அருவருக்கத் தக்கவை மற்றும் மரண தண்டனைக்கு உட்பட்டவை என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தால்முட் (talmud) எனப்படும் யூத சாஸ்திரங்கள் மரண தண்டனை போக தன்னைத் தானே கசையால் அடித்துக்கொள்வது, பெண்கள் ஒரிணக்காதல் ஆகியவற்றையும் உட்படுத்தி கண்டிக்கின்றன. யூத மதகுரு சாஸ்திரங்கள் ஒரினக்காதலுக்கு எதிரான வன்மையான தடை குறித்து பல காரணங்களை வெளியிட்டுள்ளன. தீர்க்கதரிசியான நோவாவின் (Noah) வாரிசுகளின் ஏழு கட்டளைகளிடையே இத்தடை ஓர் அனைத்துலக சட்டமாக கருதப்படுகிறது. மனித மேன்மையினை இழிவுபடுத்தும் இயற்கைக்கு எதிரான ஓர் முறைகேடு. இத்தகைய செயல்கள் இயல்பான பாலுறவின் இனப்பெருக்க நோக்கத்தினை முரியடிக்கின்றன மற்றும் ஒரினக்காதலன் மனைவியை கைவிடுவதன் வாயிலாக குடும்ப வாழ்வு அழிகின்றது. யூத சட்டங்கள் அன்பு(காதல்) எனும் கருத்தில் புறமண பாலுறவு அல்லது முறையற்ற கலவி போன்றவை என்னதான் இருபாலரின் இணக்கத்திலும் தூய அன்பெனும் அடிப்படையிலும் நிகழ்ந்தாலும் அது எப்படி சட்டபூர்வமானது ஆகாதோ அதேபோன்று ஒரினக்காதலை எவ்வித உடல்சார்ந்த களிப்பின் அடிப்படையிலும் ஆதரிக்கவில்லை.\nஎன்னதான் கிருஸ்தவர்களின் மனப்பான்மைகள் காலத்தால் மாறியிருந்தாலும் கிருஸ்தவ சமயத்தில், ஒரினக்காதல் மற்ற பாலுறவு தீயொழிக்கங்களோடு சேர்த்து வன்மையாக கண்டிக்கப்படுகின்றது. திருக்குரான் ஒரினக்காதலை “தெய்வநிந்தனையான” செயல் என குறிப்பிடுகின்றது. அதே போன்று ஹதீஸ்களில் (hadith) ஒரினக்காதலர்கள் இருவரும் கொல்லப்படவேண்டும் என குறிப்பிடுகின்றன. இவ்வுலகில் தனது பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு வேண்டினால் ஒழிய, மற்றொரு மனிதனிடம் ஒரின உறவு கொள்ளும் ஒருவன் மறுவுயிர்த்தெழுதல் (resurrection) நாளன்று நிலையான நரகவாசத்திற்கு ஆளாவான்.\nபஹாவுல்லாவும் ஒரினக்காதலை தடை செய்துள்ளார். அவரது சட்ட நூலான அக்டாஸ் திருநூல் அதை தடை செய்துள்ளது. பின்வரும் கருத்துக்கள் இத்தடை குறித்த ஆய்வாகும்.\nஇங்கு பயன்படுத்தப்படும் சில சொற்பாங்குகளை ஆலோசித்தல் சற்று பயன்மிக்கதாக இருக்கும். ஒரினபாலுறவு எனும் வார்த்தை இரு குறுகிய கருத்துக்களை உள்ளடக்கிட சற்று விரிவான நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. முதலாவதானது ஓரினபாலியல்பாலான கவர்ச்சியாகும். இது, தன்னியல்பாகவும் தூண்டுதல் இல்லாமலும் தன்னினத்தின் மீதே கவர்ச்சிகொள்ளும் மற்றும் தன்னினத்தை உள்ளடக்கிய பாலியல் மன கற்பனை கொள்ளும் ஓர் ஆண் அல்லது பெண் குறித்த மனோநிலையை அல்லது உளநிலையை குறிப்பதாகும்.இரண்டாவது, ஒரினபாலுறவு நடத்தை, அதாவது தன்னினத்தோடு, ஓர் ஆண் மற்றோர் ஆணோடு அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு உடலுறவு கொள்ளுதல். முதலாவது நிலை, சரியாக புரிந்துகொள்ளப்படா�� சக்திகளினால் மற்றும் அச்சக்திகளின்மீது அக்குழந்தைக்கு எவ்வித அடக்குந்தன்மையும் இல்லாத நிலையில் குழந்தைப் பருவகால வளர்ச்சியின் போது அடையப்படுகின்றது அல்லது வெளிப்படுகின்றது. இரண்டாவது நிலை, ஒரின உறவில் சுயநினைவோடு ஈடுபடும் மற்றும் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு நடத்தை குறித்ததாகும். ஒரு மனிதன் ஒரினபாலியல் மனநிலையால் பாதிக்கப்பட்டவனாக ஆனால், அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கக்கூடும் மற்றும் ஒரு மனிதன் ஒரினபாலுறவு மனநிலை இல்லாதவனாக ஆனால் ஓரினபாலுறவில் ஈடுபடுபவனாகவும் இருக்கக்கூடும்.\nஓரினக்காதல் மனநிலை குறித்து பஹாய் போதனைகள் ஒருவிதமான மனப்பான்மையையும், ஒரின பாலுறவு பழக்கம் குறித்து வேறுவிதமான மனப்பான்மையையும் வலியுறுத்துகின்றன. முதலாவதானது அனுதாபம் மற்றும் இரக்க உணர்வை வருவிக்கவேண்டும்: “இவ்விதமாக பாதிக்கப்படுவது ஒரு மனச்சான்றுக்கு உட்பட்ட ஆன்மாவிற்கு பெரும் சுமையாகும்”. ஆனால், மற்றது பஹாய் திருவாக்குகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.\nஓரினக்காதல் மனோநிலையை பொறுத்தவரை, அது “மனித இயல்பின் பிறழ்ச்சி” மற்றும் “இயற்கைக்கு மாறான” ஒன்று என பஹாய் திருவாக்குகள் கூறியபோதிலும் அத்திருவாக்குகள் ஒரினக்காதலுக்கான காரணங்களை குறித்துக் காட்டவில்லை. அறிவியல் சமூகத்தினரிடையே ஓரினக்காதல் குறித்து எவ்வித இணக்கமும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இப்போது மரபியல் கூறு சம்பந்தமான சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பஹாய் நிலையோடு எவ்விதத்தில் இயைபுறும்\nஇயற்கை குறித்த பஹாய் கருத்துப்படிவம் (concept) நோக்கியலானதாகும் (teleological); அதாவது, இறைவனால் மனித இயல்பிற்கு சில பண்புகள் குறிக்கோளாக கொள்ளப்பட்டுள்ளன, மற்றும் இப்பண்புகளோடு இணக்கப்படாத பிற பண்புகள் “இயற்கைக்கு மாறானவை” என வருணிக்கப்படுகின்றன. அதற்காக பஹாய் திருவாக்குகளின் கண்டிப்பிற்கு ஆளாகும் சில நடத்தைகள் இயற்கையின் செயல்பாட்டினால் விளையவில்லை என பொருள்படாது. மதுப் பித்து ஒரு நல்ல உதாரணமாகும். அது மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம் என ஆதாரங்கள் காட்டுகின்றன. அந்த ரீதியில் அது இயற்கை காரணங்களால் விளைகின்றது, ஆனால், அதற்காக ஒரு மனிதன் மதுப்பித்தனாக இருப்பது இயல்பான ஒன்றென அர்த்தப்படாது. ஒரினக்காதல் மரபியல��ன, பௌதீக ரீதியிலான, அல்லது மனோவியல்பான காரணங்களால் விளைந்தபோதிலும், அது மனித இயல்பிற்கு நோக்கமாக கொள்ளப்பட்ட ஒரு பண்பு அல்லவென பஹாய் போதனைகள் தெளிவுபடுத்துகின்றன. ஏனில்லை இதற்கான பதில் ஒரினக்காதல் சமுதாயத்தின் மீதும் தனிமனிதர் மீதும் ஏற்படுத்தும் விளைவுகளில் காணப்படலாம். ஒரினக்காதல் தனிநபரை பொருத்தவரை, 1981ல் ஒரு பஹாய் எழுத்தாளர் மனோவியல்பு குறித்த இலக்கியங்களின் சுருக்கத் தோகுப்பு ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ஒரினக்காதலர் குறித்த நான்கு திடுக்கிடச் செய்யும் பண்புகளை அவை வெளிப்படுத்துவதாக உணர்ந்தார். முதலாவதாக பீதி உணர்வின் பங்கு – ஆண் ஓரினக்காதலருக்கு பெண்கள்பால் ஏற்படும் பெரும் பயத்தினால், ஒரு மனோதத்துவ நிபுணர் கூறுவது போன்று, அவர் ஆண்கள் நிறைந்த ஓர் உலகிற்குள் ஒளிந்துகொள்கின்றார். இரண்டாவது, உளஞ்சார்ந்த வலியில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை (psychic masochism) – அதாவது தன்னிரக்கம், மனம் புண்படுதல், அநியாயங்களை உள்ளத்தில் பதியவைத்துக்கொள்ளுதல் ஆகியவை. மூன்றாவது எதிர்மறையான பண்பு, மன ஆழத்தில் பதிந்துள்ள போதாத அல்லது நிலைகுறைவு உணர்வினால் வெளிப்படும் தாழ்வு மனப்பான்மை. இறுதியாக ஒரினக்காதலர்கள் வாழ்வில் பாலியலின் ஆதிக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது என்பது நோய்நிவாரண சிகிச்சையாளர்களின் கருத்து. இதன் பயனாக, பல சமுதாய காரணங்களின் பங்கு இதில் இருந்தபோதிலும், மதுப்பித்தின் அதிகரிப்பு, சோர்வுமனப்பான்மை, வேதனையில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. சராசரி 30 வயதிற்கு உட்பட்ட அமெரிக்க ஓரினக்காதலர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அவர்களுள் 26 விழுக்காட்டினர் சுமார் 1000 வேறுபட்ட நபர்களோடு பாலுறவு கொண்டுள்ளனர், மற்றும் சந்திக்கப்பட்டோரில் 74 விழுக்காட்டினர் 50 விழுக்காடு நேரம் அவர்கள் முன்பின் தெரியாதோரிடமே பாலுறவு கொண்டதாக கூறியுள்ளனர். இத்தகைய புள்ளி விவரங்கள், ஒரினக்காதல் வாழ்வுமுறை அமைதி நிறைந்தது மற்றும் மனநிறைவானது என்பதற்கு எதிர்வாதங்களாகும். அதற்கு மாறாக அது நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்வுமுறையாகும். அடிக்கடி நிகழும், தற்செயல் பாலுறவுகள் ஒரினக்காதலுக்கு எதிரான (மற்றும் எத்தகைய பால்தன்மையூட்டும் உறவுக்கும் எதிரான) குற்றச்சாட���டாகும். இத்தகைய பாலுறவுகள் அதன் பின்விளைவான அபாயங்கள் (நோய்கள், உடல் வதை, அச்சுறுப்பு) குறித்து கவனமின்றியிருந்து, அது ஏதோ ஒரு பழக்கப் பித்தாக செயல்பட்டு, மனநிறைவு காணமுடியாத ஒன்றாகவும் செயல்படும்.\nஆன்மீக ரீதியில், பின்வரும் வகையில் அதன் விளைவுகள் பெரும் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சில பஹாய் எழுத்தாளர்கள் வாதித்துள்ளனர்: ஓர் ஓரினக்காதலரின் உள்மன பய உணர்வு நேரடியாக எதிர்கொள்ளப்படாததால், அத்தகைய நபர் சோதனைகளை நேர்முகமாக எதிர்கொள்வதால் கிடைக்கும் ஆற்றல் மேம்பாட்டை இழந்துவிடுகிறார். ஆகையால் அந்த நபரின் உளநோய் நிலையாக தொடர்ந்து, தற்காப்பு உணர்வு மிகு ஒரு கொடிய வட்டத்தை உருவாக்கியும், இறுதியில் பாதிக்கப்பட்ட நபரின் தன்னகமே தனக்குத் தானே பலியாகின்றது. ஆன்மீக ரீதியில் வளர்ச்சியுறாமல், அதற்கு மாறாக, அத் தனிநபர் தனது உணர்வெழுச்சிகள் மற்றும் வீண் கற்பனைகளின் சுமை மற்றும் ஆதிக்கத்திற்கு ஆளாகின்றார்.\nவியாதிகளின் பரவலால் மட்டும் சமுதாயம் துன்புறவில்லை, அதற்கு மேல் தன்னைச் சுற்றியுள்ளோரை பாலியல் பொருள்களாக கருதுவதன் காரணத்தால் அந்த நபர் ஏற்படுத்தக்கூடிய நுண்ணய மற்றும் தவிர்க்கவியலா தாக்கங்களாலும் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. பயம் மற்றும் வெறுப்புணர்வு நிறைந்த தனிநபர்கள் சமுதாய ஐக்கியம் நிறைந்த ஒரு முழுமையான சூழ்நிலைக்கு பங்காற்ற முடியாது. மற்றும் மிக முக்கியாமாக, ஓரினக்காதலர்கள் குடும்பங்களை உருவாக்கும் செயற்பாட்டை விழிப்புணர்வுடனேயே தவிர்த்துக்கொகின்றனர்.\nபஹாவுல்லாவின் சட்டங்கள் தரிசானதும் மனிதத்தன்மையற்றதுமான ஒரு சட்டமுறையை பிரதிநிதிக்கவில்லை, மாறாக அவை தெய்வீக அறிவுரைகளாகும், மற்றும் இப்பூவுலகின் ஆற்றல்களோடு இணக்கத்துடன் வாழ்வதற்கு எவ்விதம் இயற்கையின் விதிமுறைகளை ஒழுங்காக மதித்துணர்வது உதவுகின்றனவோ, அதே போன்று அவை உண்மையான சுதந்திரம் மற்றும் ஆன்மீக களிப்புணர்வை அடைந்திட ஒரு தனிநபர் செயல்படுவதற்கான ஒரு வரைமுறையும் ஆகும். பாலியல் குறித்த பஹாய் போதனைகள் பாலியல் தூண்டுசக்தியின் தெய்வீகத்தையும் மற்றும் ஆற்றலையும் அங்கீகரிக்கின்றன, மற்றும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகின்றன, மற்றும் பஹாவுல்லாவின் சட்டம் திருமண உறவு குறித்த ��ெளிப்படுத்துதல்களோடு மட்டுமே தன்னை உட்படுத்திக்கொள்கின்றது. இனப்பெருக்கமே பாலியலின் அடிப்படை குறிக்கோளாகும். பாலியலின் வாயிலாக தனிநபர் களிப்புறுகிறார் என்பது இறைவனின் கொடைகளுள் ஒன்றாகும். காதல் முதல் திருமணம் வரை, குழந்தைப் பேறு, குழந்தைகளை பேணி வளர்த்தல், மற்றும் இரண்டு ஆன்மாக்களிடையே இவ்வுலக வாழ்விற்கும் அப்பால் நிலைக்கக்கூடிய பரஸ்பரமாக ஆதரிக்கப்படும் உறவினை ஸ்தாபிக்கும் ஒரு நீண்ட செயற்பாட்டில் பாலுறவின் பங்கு ஒரு கணநேரமே ஆகும்.\nசில தம்பதிகள் குழந்தைப் பேறு அடையமுடியாமல் தவிக்கின்றனர். அது தன்னிலையாக ஒரு பாதிப்பே ஆனாலும், திருமண உறவின் பிற கொடைகள் அனைத்தையும் இவ்விஷயம் செல்லாதவையாக்கிடவில்லை. சிலர் பலவித காரணங்களால் ஒரு துணையை பெற முடியாது போகின்றனர், அல்லது தனியாக வாழ்ந்திட தீர்மானிக்கின்றனர்; இவர்கள் பிற வழிகளில் தங்கள் நற்பண்புகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஓரினக்காதலர்கள் குழந்தைகள் பெற முடியாத ஈரினதம்பதியினர் போன்று தாங்களும் பரஸ்பரம் ஆதரவாகவும் ஒருவருக்கு ஒருவர் துணைபோகவும் நிலையான உறவுகளை ஸ்தாபித்துக்கொள்ளவும் முடியும் என நாம் முடிவுசெய்ய முடியும். இத்தகைய முடிவிற்கே சில கிருஸ்தவ சமூகங்களும் அரசாங்கங்களும் வந்துள்ளன. ஆனால் பஹாவுல்லா, மனித இயல்பு குறித்த தெய்வீக ஞானம் பெற்ற காரணத்தினால், இத்தகைய உறவு அனுமதிக்கப்படவில்லை அல்லது ஓரினக்காதலரின் நிலைக்கு அது பயன்மிக்க தீர்வும் அல்ல என குறிப்பிடுகின்றார். ஈரினதிருமணத்துள் ஈடுபட முடியாத அளவிற்கு ஓர் ஓரினக்காதலர் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை எனும்போது அவர் தனிக்கட்டையாக இருந்தும், எவ்வித உடலுறுவிலும் ஈடுபடாதிருக்கவும் வேண்டும் (என்பது அறிவுரை). திருமணம் செய்துகொள்ள விரும்பாத ஓர் ஈரின பாலியலருக்கும் இதுவே விதியாகும்.\nஒரினக்காதல் குறித்த ஓர் அனுகுமுறையை சுருக்கமாக ஆலோசித்ததில், ஓரினக்காதலர்பாலான பஹாய் மனப்பாங்கின் சில அம்சங்கள் யாவை பஹாய் சமயத்தைச் சாராத ஓரினக்காதலர் ஒருவர்பால் கொள்ளும் அதே மனப்பான்மையே குடிப்பழக்கத்திற்கு ஆளான பஹாய் சமயத்தைச் சாராத ஒருவர்பாலும் கொள்ளப்படுகின்றது. இது குறித்த பஹாய் விதிமுறைகளை அவர் பின்பற்றிட எவ்வாறு பஹ���ய்கள் எதிர்ப்பார்க்கமுடியாதோ அதே போன்று அவர்கள் குடிப்பழக்கத்தை விடுவார்கள் எனவும் பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாது. ஒரினக்காதலராக ஒரு பஹாய் இருப்பின், அதற்கான பல கருத்துக்கள் உள்ளன. பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி பின்வருமாறு எழுதியுள்ளார்: “மற்ற ஆன்மாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெகு கடுமையாக நுண்ணாய்வு செய்திடும் அளவிற்கு நன்னெறி பூரணத்துவத்தின் ஒரு கட்டத்தை பஹாய்கள் நிச்சயமாகவே அடைந்திடவில்லை, மற்றும் ஒவ்வொரு தனிநபரும் அவரது சமய நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்கப்பட வேண்டும், மற்றும் தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான தூய விருப்பமும் வேண்டும். தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்ந்திட பல பஹாய்கள் முயலுகின்றனர், ஆனால், அவர்கள் அதில் தனிமையையும் ஒதுக்கப்பட்ட நிலையையும் மற்றும் துணையற்றநிலையையும் நம்பிக்கையின்மையும் அனுபவிக்கின்றனர், ஏனெனில் அவர்கள் தங்களின் ஓரினக்காதல் குறித்த விஷயத்தால் தாங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெறுக்கப்படுவோம் எனும் பயமே காரணம். அதே சமயம், தங்களின் பிரச்சினையை சமாளிப்பதற்கும் தீர்ப்பதற்குமான முயற்சியில் உதவிக்கு எங்கு திரும்புவது என தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். இத்தகைய ஆன்மாக்களின்பால் பஹாய் சமூகங்கள் பெரும் கருணையையும் ஆதரவையும் காண்பிக்க வேண்டும். இவ்வுலகில் கடவுளின் மகிமையையும் பண்புகளையும் பிரதிபலிக்கும் முயற்சியில், தவித்துக்கொண்டிருக்கும் எல்லாவிதமான ஆன்மாக்களுக்கும் பஹாய் சமூகம் ஒரு சரனாலயமாகவும் புகலிடமாகவும் இருக்கவேண்டும். இதை அடைவதற்கு ஆதரவு மிக்க ஒரு சிந்தனையும் உணர்வும் மிகுந்த சூழ்நிலை, ஊக்குவிக்கும் மற்றும் தேவைகளை புரிந்துகொள்ளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். ஒரு நிலையில் பார்க்கும் போது, உலகம் தான் சுமந்துகொண்டிருக்கும் மானிட பிரச்சினைகளை கொண்டுவர வரவேற்கும் ஒரு பணிமனையாக அல்லது ஆய்வுமனையாக பஹாய் சமூகம் இருக்கவேண்டும் மற்றும் சக பஹாய்களுடன் சேர்ந்து, நம்பிக்கையுடன் பஹாய் திருவாக்குகளில் காணப்படும் கருவிகளை பயன்படுத்தி முழு முயற்சியுடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மற்றும் இக்குழப்பங்களுக்கான நிவாரணம் காணவும் முயலவேண்டும். பிரார்த்தனை, தியானம், கலந்தாலோசனை, பஹாவுல்லாவின் விதிமுறைகள் வழங்கும் ஆன்மீக வழிகாட்டல் ஆகியவை இக் கருவிகளாகும். இப்பணிமனை ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, ஆதரவு ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கவும் வேண்டும்.\nஉடல்நலம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது ஓரினக்காதல் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (54) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/14/gold-smuggling-2/", "date_download": "2018-10-18T01:42:00Z", "digest": "sha1:T27VBZZQXBFVGWRW55CBBAXYWYKSFYR7", "length": 15482, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற 7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் ��ார்வைக்கு..\nஇலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற 7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..\nApril 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வர முயன்ற சுமார் 7 கோடி மதிப்புடைய தங்கத்தினை இலங்கை கடற்படையினர பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தலைமன்னார் பகுதியை சேர்ந்ந 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலி மாத்திரைகள், பீடி பண்டல்கள், கடல் அட்டைகள், தங்கம் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்திய கடல் பரப்பினை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, சுங்கத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் க்யூ பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளன. இதே போல் இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல் படை என பல பிரிவுகள் இயங்கி வருகின்றன.\nஇரு நாடுகளை சேர்ந்த இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி கடல் வழியாக கடத்தல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் மண்டபம் அருகே வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 146 கிலோ கஞ்சா பிடிபட்டது. அதே நாளில் இலங்கை பேசாலை பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.6 கிலோ தங்கம் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பாக மேலும் ஒரு கடத்தல் கும்பலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் இலங்கை தலைமன்னார் பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் படகு ஒன்றை பிடித்து சோதனையிட்டனர். அந்த சோதனையில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் எடை கொண்ட 242 தங்க கட்டிகளாக 24 கிலோ 200 கிராம் சிக்கியது. இவற்றின் இந்திய மதிப்பு சுமார் 7 கோடி ஆகும். இதனை தொடர்ந்து படகில் வந்த தலைமன்னாரைச் சேர்ந்த 3 பேர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 3 செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் படகினையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு��ைய தங்கம் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் பகுதிக்கு கடத்தி வரப்படும் நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள கடத்தல்காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான க்யூ பிரிவு வில் ஒரே ஒரு தலைமை காவலரை மட்டும் கொண்டு இயங்கி வருகிறது. இதனால் நீண்ட கடற்பரப்பின் வழியாக ஊடுருவும் கடத்தல்காரர்களைப் பற்றிய தகவல்களை கண்டறிய முடியாமல் க்யூ பிரிவு திணறி வருகிறது. இதனால் கடத்தல் நடவடிக்கைகள் எந்த சிரமமும் இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல் 14 பேர் காயம்..\nசவுதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..\nதென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..\nஇரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..\nபெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..\nநெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…\nகீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண���காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144892", "date_download": "2018-10-18T01:58:52Z", "digest": "sha1:PTMYMXB4KHBSJB2I3L6JYQDCZ7YFIBSD", "length": 26382, "nlines": 215, "source_domain": "nadunadapu.com", "title": "“விக்ரம், சூர்யா, விஷால் … மூவரில் யார் பெஸ்ட்?” இயக்குநர் ஹரி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n“விக்ரம், சூர்யா, விஷால் … மூவரில் யார் பெஸ்ட்\nஇயக்குநர் ஹரியின் இரண்டாவது படம் `சாமி’. அந்தப் படம் வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான `சாமி-2’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.\nவிக்ரம், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஹரியை ஆனந்த விகடனுக்காக சந்தித்துப் பேசினேன். அவர் பேசியதிலிருந்து..\n“சினிமா ஆசையில் சென்னை வந்த நான், முதன்முதலாக ஏவி.எம் ஸ்டூடியோவுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன். ரஜினி சார் நடிக்கும் `ராஜா சின்ன ரோஜா’ படப்பிடிப்பு அங்கு நடந்துகொண்டிருந்தது.\nவெளியில் வந்த எஸ்.பி.முத்துராமன் சாரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்கிறேன்.\nசினிமாவைப் பற்றி நிறைய அறிவுரை கூறியவர் பிறகு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து 10 வருடங்கள் பல்வேறு டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தேன்.\nஎந்த ஏவி.எம் ஸ்டூடியோவில் 1990-ம் ஆண்டு ஏமாற்றத்தோடு திரும்பினேனோ அ��ே ஸ்டூடியோவில் 2001 ம் ஆண்டு பிரசாந்த் நடித்த `தமிழ்’ படத்துக்கு பூஜை போட்டேன்.\nநான் தெய்வபக்தி மிகுந்தவன். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறான். நம் கடுமையான உழைப்பின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஅதற்காக, `நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கடவுளே பார்த்துக் கொள்வார், நாம் தேமே என்று இருப்போம்’ என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்குக் கிடையாது.\n`தமிழ்’ படத்தில் ஆரம்பித்த என் சினிமா பயணம் இன்றுவரை கடவுள் மற்றும் மக்கள் ஆதரவோடு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.”\n`தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்கிற அளவுக்கு கமர்ஷியலில் தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிக்கிறீர்கள். அதன்பின் உள்ள ரகசியம் என்ன\n“சினிமாவில் உதவி டைரக்டராக சேர்வதற்கு முன்பே மளிகைக்கடை, ஹார்டுவேர்ஸ், ரியல் எஸ்டேட், டைலர் கடை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வோர் இடத்தில் வேலை செய்யும்போதும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன்.\nமுதலாளிக்கு நாம் சம்பாதித்துக் கொடுத்தால்தான் அவர் நமக்குச் சம்பளத்தைக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையோடு உழைத்தேன்.\nஅப்போதே, `சினிமாவில் இயக்குநரானால் முதல்போடும் தயாரிப்பாளர் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும்’ என்று மனதில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டேன். ஒரு தயாரிப்பாளரின் சக்திக்கு ஏற்றபடி அவர் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும்.\nஅன்று முதல் இன்றுவரை இதுமட்டுமே என் விருப்பம்.\nபட்ஜெட்டில் ஒரு லட்சம் ரூபாய் மிச்சம் செய்தால்கூட தயாரிப்பாளர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதை புரிந்துகொண்டு வேலை பார்ப்பேன்.\nஏனெனில், அப்படி மிச்சம்பிடிக்கும் ஒரு லட்சம் ரூபாயில் அந்தப் படத்துக்கு அதிகமாக போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யலாம் இல்லையா அதனால்தான் என்னவோ எனக்கு இன்றுவரை தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருக்கிறது.\n`சாமி-2′ படத்துக்காக விக்ரம் சாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பினேன்.\nஅப்போது என்னைப் பார்த்த சிபு தமீன், `விக்ரம் சாரை பார்த்துட்டு போறீங்க. `சாமி-2′ ப்ராஜெக்ட்னா நான்தான் புரொடியூஸர், மறந்துடாதீங்க’ என்றார்.\nஅடுத்த சந்திப்பில் விக்ரம் சாரிடம் இதைச் சொன்னேன். ஏற்கெனவே `இருமுகன்’ படத்தில் இருவருக்கும் பழக்கம்.\nஅதனால் ஷிபுவுக்கு உடனே ஓ.கே சொல்லிவிட்டார். இப்போது `சாமி-2′ படத்துக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவுசெய்ய தயாராக இருக்கிறார் ஷிபு. நான்தான் படத்துக்குத் தேவையான செலவுகளை மட்டும் செய்தால்போதும் என்று அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.\n`தமிழ்’ பட தயாரிப்பாளர் துரைராஜ் சார் நலனில் ஆரம்பித்த அக்கறை. இப்போது `சாமி-2′ படத்தை தயாரிக்கும் ஷிபு சார் வரை தொடர்கிறது.”\n`ஒரு படத்தை அடுத்தடுத்த பாகங்களாகச் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி\n“என் முதல் படமான `தமிழ்’ இயக்கியபோது அப்படி ஓர் எண்ணம் எழவில்லை. `சாமி’ எடுத்தபோது இரண்டாம் பாகத்துக்கான ஸ்கோர் லாக் காட்சிகளை உருவாக்க திட்டமிட்டேன்.\nஅதில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஏற்படும் உணர்வுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அந்தத் திட்டத்தை கைவிட்டேன்.\n`சிங்கம்’ படத்திலும் அந்த ஐடியாவைப் பயன்படுத்தினேன். அது இப்போது தொடர் வெற்றியைத் தருவதால் `சாமி-2′ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன்.”\n“விக்ரம், சூர்யா, விஷால் … உங்கள் ஹீரோக்களில் யார் பெஸ்ட்\n`இது, என்னை வம்பில் மாட்டிவிடும் வேலை. சரத்குமார் சார் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும்.\nஆனால், `ஐயா’வில் பெரியவர் வேடத்தில் நடிக்கும்போது யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.\nஅவரது தோற்றம் அப்படியே எங்கள் அப்பாவை ஞாபகப்படுத்துவதால் நானும் நெகிழ்ந்து போயிருந்தேன்.\nஅவ்வளவு ஏன் இப்போது அதிகமா விமர்சனம் செய்யப்படுகிற சிம்புவும் எனக்கு கம்ஃபர்டபுளான ஹீரோதான்.\n`கோவில்’ படப்பிடிப்பு மூணாறில் அதிகாலை நாலரை மணிக்குத் திட்டமிட்டோம். சிம்பு அதிகாலை நாலு மணிக்கே ஆஜராகி காத்திருந்தார். இவைதான் என் அனுபவம். என் அனுபவத்தில் சொல்வது என்றால், என் ஹீரோக்கள் அனைவருமே பெஸ்ட்தான்.”.\n“உங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் மறைவு குறித்து …”\n`அவர் எங்களுடைய ரோல் மாடல். அவருடைய இழப்பால் எங்கள் யூனிட்டே நிலைகுலைந்து போனது.\nஷூட்டிங் ஸ்பாட்டில் காட்சி நன்றாக வருவதற்காக பலமுறை எங்களிடம் சண்டை போட்டிருக்கிறார்.\nஅப்படிச் சண்டை போடுபவர் மாலை பேக்கப் ஆனதும் அன்பால் கரைந்து போவார். நாங்கள் காரில், விமானத்தில் எத்தனை ஆயிரம் மைல்கள் பயணித்தோம் என்பது கணக்கிட முடியாது.\nஅப்படி பயணித்தவர் இப்போது சொல்லாமல்கொள்ளாமல் தனியான பயணம் சென்றுவிட்டார். ப்ரியன் சாரைப் பற்றி இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது, நெஞ்சம் பதறுகிறது. தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு “.\n`எல்லாப் படங்களிலும் ஒரேமாதிரி கூட்டுக் குடும்பக் கதையையே வெவ்வேறு விதமாகச் சொல்கிறீர்கள் என்று உங்கள்மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து …”\n“ஒரு மனிதன் தனியாக இருப்பதுபோன்ற கதையை என்னால் யோசிக்கவே முடியாது. அப்படி நான் எடுத்த படம் `ஆறு’.\nஅதனாலேயே எனக்கு `ஆறு’ சூர்யாவைவிட `வேல்’ கூட்டுக்குடும்ப சூர்யாவைத்தான் பிடிக்கும். என் குடும்பம், என் மனைவி குடும்பம் இரண்டுமே பெரிய கூட்டுக்குடும்பம்.\nஅதனால்கூட எனக்கு அந்த பாதிப்பு இருக்கலாம். `தாமிரபரணி’யில்கூட வில்லன் குடும்பத்துக்குள் நான்கைந்து அண்ணன், தம்பிகள் என்று எட்டுவிதமான கேரக்டர்களை வைத்து பிண்ணியிருப்பேன்.\nஇவை உங்களுக்கு வேண்டுமானால் ஒரேமாதிரியாகத் தெரியலாம். ஆனால், என் ஹீரோக்களுக்கு அவை புதுமாதிரியான கதைகள்தான். பலபேர் இயக்க முன்வராத கிராமத்துக் கூட்டுக்குடும்ப கதைகளை நான் இயக்குவதில் என்ன தவறு\nPrevious articleமடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 3ம் இரவுத்திருவிழா..\nNext article35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/08/09/95395.html", "date_download": "2018-10-18T01:16:33Z", "digest": "sha1:7FJIUETNDZ227N3JXEP6GRQVEDDXKFHZ", "length": 21790, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "பிரதமருக்கு உணர்த்துவதற்காக ஹிட்லர் வேடம் அணிந்து பார்லி.க்கு வந்த தெலுங்குதேச எம்.பி. சிவபிரசாத்", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமருக்கு உணர்த்துவதற்காக ஹிட்லர் வேடம் அணிந்து பார்லி.க்கு வந்த தெலுங்குதேச எம்.பி. சிவபிரசாத்\nவியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபுது டெல்லி : சர்வாதிகாரி போல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்பதை உணர்த்துவதற்காக, ஹிட்லர் போல் உடை, வேடம் அணிந்து தெலுங்குதேசம் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் நேற்று பாராளுமன்���த்துக்கு வந்தார்.\nஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏமாற்றிய நிலையில் தெலுங்குதேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. இந்த நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக வேடம் அணிந்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி வலியுறுத்தி வருகிறார். நேற்று ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வேடம் அணிந்து வந்து பாராளுமன்றம் வந்தார்.\nபிரதமர் மோடி சர்வாதிகாரி ஹிட்லர் போல் நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர் வேடம் அணிந்து வந்ததாக் கூறப்பட்டது.\nநம்முடைய ஜனநாயகத்தில் மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது அவசியம். என்னுடைய கருத்துக்களை இப்படி பல்வேறு வேடங்களை அணிந்து தெரிவிக்கிறேன் என்று சிவபிரசாத் தெரிவித்தார்.\nதிரைப்படங்கள், நாடகங்களில் நடந்த அனுபவரான சிவபிரசாத் மத்திய அரசை ஈர்க்கும் வகையில், பெண்வேடம், ஆஞ்சநேயர், மாடு மேய்ப்பவன், பாஞ்சாலி, முஸ்லிம் வேடம், ஸ்வச்பாரத் சேவகர் என பல்வேறு வேடங்களில் வந்து ஆந்திரமாநில கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஹிட்லர் வேடம் சிவபிரசாத் Hitler Sivaprasad\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்��ற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n2வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n3இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த...\n4அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_159853/20180611111418.html", "date_download": "2018-10-18T00:49:40Z", "digest": "sha1:ZTHHCZACUPGF7F3BKE6N3AIYNAIARZYF", "length": 12687, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "வட கொரிய - அமெரிக்க அதிபர்கள் சிங்கப்பூர் வருகை: நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு!!", "raw_content": "வட கொரிய - அமெரிக்க அதிபர்கள் சிங்கப்பூர் வருகை: நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nவட கொரிய - அமெரிக்க அதிபர்கள் சிங்கப்பூர் வருகை: நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று சிங்கப்பூர் சென்றனர். இரு தலைவர்களும் நாளை சந்தித்துப் பேசுகின்றனர்.\nஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.\nஇந்நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை அதிர வைத்தது.\nபல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உச்சி மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகளை அமெரிக்கா, வடகொரியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளும் இணைந்து செய்து உள்ளன. இதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்���ாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.\nஇந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.36 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ‘ஏர் சீனா போயிங் 747’ விமானத்தில் சென்று இறங்கினார். 2 நாட்களுக்கு முன்பாகவே அவர் சிங்கப்பூர் சென்று அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் அன்னை விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி தமிழரான சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். 30 வாகனங்களுடன் கூடிய வாகன அணிவகுப்புடன் கிம் ஜாங் அன் செயின்ட் ரெஜிஸ் ஓட்டலுக்கு சென்றார்.\nகிம் ஜாங் அன்னுக்கு தேவையான உணவுப்பொருட்கள், அவர் உபயோகத்துக்கான சொகுசு கார்கள் வடகொரியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்று அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.டிரம்பும், கிம் ஜாங் அன்னும் நாளை உச்சி மாநாட்டில் சந்தித்து பேசுவது வரலாற்று நிகழ்வாக மாறி உள்ளது. இதுவரை எந்தவொரு அமெரிக்க அதிபரும், வடகொரிய தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உச்சி மாநாட்டில் சி.வி.ஐ.டி. என்று சொல்லப்படுகிற முழுமையான அணு ஆயுத கைவிடலுக்கு வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன் வந்து ஒப்பந்தம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான போரை முறைப்படி முடித்து இரு நாடுகளும் சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளவும் இந்த உச்சி மாநாடு வழிவகை வகுக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த உச்சி மாநாடு, உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து உருவாகி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அரசு\nஉலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437757", "date_download": "2018-10-18T02:01:17Z", "digest": "sha1:B2SCJHDQ6NXLNKN5WOOPMETTGZZOIYYP", "length": 7826, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை- கூடூர் ரயில் சேவையில் மாற்றம் | Chennai kutur Rail Service Change - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை- கூடூர் ரயில் சேவையில் மாற்றம்\nசென்னை,: சென்னை- கூடூர் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தடா-சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை 14 நாட்களுக்கு நள்ளிரவு 1.05 மணி முதல் காலை 6 மணி வரை புறநகர் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு சூலூர்பேட்டைக்கு புறப்படும் ரயில் மேற்கண்ட 14 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சூலூர்பேட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் ரயில்நிலையம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசென்னை- கூடூர் ரயில் சேவை மாற்றம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஅக்டோபர் 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.88; டீசல் ரூ.79.93\nபூசணிக்காய் உடைப்பு போலீஸ் அறிவுரை\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்���மிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nநியாய விலைக் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை\nஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: உற்பத்தியாளர் சங்கம்\nதண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nசென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jun/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF---%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-510154.html", "date_download": "2018-10-18T01:31:30Z", "digest": "sha1:NSYMZKZWKN7AY376ECPZIW3WHUHM5JCY", "length": 9080, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய - இலங்கை அதிகாரிகள் ஜூலையில் சந்திப்பு- Dinamani", "raw_content": "\nஇந்திய - இலங்கை அதிகாரிகள் ஜூலையில் சந்திப்பு\nBy பி. கே. பாலசந்திரன் | Published on : 20th September 2012 05:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகொழும்பு,ஜூன் 10: அணு விபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக இந்திய அணுசக்தி அதிகாரிகளை இலங்கை அதிகாரிகள் அடுத்த மாதம் தில்லியில் சந்தித்துப் பேச இருக்கின்றனர். ஜூலை 9 முதல் 15-ம் தேதிக்குள் இந்தச் சந்திப்பு நடக்கும்.\nகூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.\nஇதையடுத்து, இந்தியாவுடன் அணுவிபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக உடன்பாடு செய்து கொள்ள இலங்கை விரும்பியது. இதன் ஒருபகுதியாகவே இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சு நடத்துகின்றனர்.\nதில்லியில் நடக்க இருக்கும் சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் இருதரப்பு உடன்பாடு தொடர்பாக ஆலோசிப்பார்கள் என்று \"தினமணி' செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய இலங்கையின் அணுசக்தி ஆணைய தலைவர் ரஞ்சித் விஜயவர்த்தன தெரிவித்தார்.\n\"\"இலங்கையின் மின்சாரத் துறை அமைச்சராக சம்பிக ரணவக்க பொறுப்பேற்ற பிறகு, இதற்கான பணிகளை மீண்டும் முடுக்கி விட்டார். இதையடுத்து, திருத்தப்பட்ட ஆவணம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள், எங்களைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். உத்தேசமாக ஜூலை 9 முதல் 15-ம் தேதிக்குள் இரு நாட்டு அதிகாரிகளும் சந்திக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது'' என்றார் விஜயவர்த்தன.\n\"லக்பிமாநியூஸ்' என்கிற இலங்கை வார இதழில் கூடங்குளம் அணு உலை பற்றிய செய்தி ஞாயிற்றுக்கிழமை வெளியானது. \"\"கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகள் வங்கக் கடலை மாசுபடுத்தும். அதனால் இலங்கையில் கடலோரப் பகுதிகளில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்'' என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/blog-post_996.html", "date_download": "2018-10-18T01:54:46Z", "digest": "sha1:XVUL5FUKE3RIGQOSU6LAZYEFR2MM32NY", "length": 28670, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்வு மதிப்பெண்கள்: பக்கங்களின் எண்ணிக்கைக்கா? மாணவர்களின் புரிதலுக்கா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதேர்வு மதிப்பெண்கள்: பக்கங்களின் எண்ணிக்கைக்கா\nதமிழகத்தில் சுமார் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசுமற்றும் நிர்வாக ஒதுக்கீடு என சுமார் 2.50 லட்சம் இடங்கள் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் குறைவாக இருந்தபோது பிளஸ் 2-வில் கணிதம்,\nவேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் இருக்க வேண்டும் என குறைந்தபட்சத் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றதால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு அதிகத் தேவை ஏற்பட்டது. அதனால் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாகத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்குமிருந்த திருமண மண்டபங்களும் மாட்டுக் கொட்டாய்களும் கூட பொறியியல் கல்லூரிகளாக உருமாறின. ஒரு சில கல்லூரிகளின் விளம்பரங்களைப் பார்த்தால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தோற்றுப் போய்விட வேண்டும். இந்தியாவில்ஆராய்ச்சிப் படிப்புப் படித்தவர்கள் அனைவரும் தங்கள் கல்லூரியில்தான் பணிபுரிவது போலப் பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகமோ ஆய்வுக்குச் சென்றால் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள்.\nஓரிரு நாள்களுக்கு முன் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணியிலிருந்து விலகியது போலக் கடிதம் மட்டும் ஆய்வுக்கு வந்தவர்களுக்குக் காட்டப்படும். ஒவ்வொரு சுயநிதிக் கல்லூரியும் ஏதாவது ஒரு வகையில் மாணவர்களிடம் கட்டணத்தைச் சுரண்டுவதில் மட்டும் தயக்கம் காட்டுவதேயில்லை. அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தாவிட்டால் அங்கு படிக்கவே முடியாது. இது தொடர்பாகப் புகார் அளித்தால்அண்ணா பல்கலைக் கழகம் அவ்வப்போது பல கல்லூரிகளில் ஆய்வு நடத்தும். ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது அண்ணா பல்கலைக்கழகத்துக்கே வெளிச்சம். வேலை வாய்ப்பின்மை, கட்டணக் கொள்ளை, ஊதியம் குறைவு, தரமில்லாத ஆசிரியர்கள் எனப் பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவேபொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும்சுமார் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் காலியாகவே உள்ளன. இதனால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டிய நிதி குறைகிறது.\nஇதை ஈடுகட்டவோ என்னவோ, ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களிடம் இருந்து பல்வேறு கட்டணங்களின் மூலம் பணம் பெறத் தொடங்கி இருக்கிறது அண்ணா பல்கலைக் கழகம். ஒவ்வொரு பருவத்திலும் தேர்வுக் கட்டணமாக, சுமார் 1.50 லட்சம் மாணவர்களிடம் தாளுக்கு ரூ.150 வீதம் 6 தாள்களுக்கு ரூ.900 எனக் கணக்கிட்டால் மொத்தம் ரூ.13.50 கோடி வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது சுமார் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்கள் இவர்கள் தங்கள் விடைத்தாள் நகல் பெற ஒரு தாளுக்கு ரூ.300 வீதம் செலுத்த வேண்டும் என்கிறது பல்கலைக் கழகம். ஒரு பக்கத்துக்குநகல் பெற ரூ.2 வீதம் கொடுத்தால் போதும் என்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஆனால், அது எத்தனை பக்கமாக இருந்தாலும் இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம் ரூ.300தான். சில கல்லூரிகள் இதைவிடக் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கின்றன. விடைத்தாள் நகலைப் பார்த்தவுடன் மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஏனெனில், மாணவர்கள் எழுதிய விடைத்தாளில் பல பக்கங்களில் திருத்தப்பட்டிருக்காது. திருத்தப்பட்டிருந்தாலும் அதற்கு மதிப்பெண் போடப்பட்டிருக்காது. மதிப் பெண் போடப்பட்டிருந்தாலும் அது முதல் பக்கத்தில் இட்டுக் கூட்டப்பட்டிருக்காது. எப்படியோ சம்பந்தப்பட்டவர் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது. அந்த விடைத்தாள் நகலைக் கல்லூரி ஆசிரியரிடம் காட்டி கூடுதல்மதிப்பெண் வரும் என்று தெரிந்தால் கையெழுத்துப் பெற்று மீண்டும் ரூ.400 கட்டி மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதில் பெரும்பாலானவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்காது. தலைவிதி என்று சொல்லிப் பல மாணவர்களும் பெற்றோரும் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார்கள். ஆனால் கண்டிப்பாகக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவர்கள் பலர் மீண்டும் ரூ.3000 கட்டி விண்ணப்பிப்பார்கள். அதிலும் ஒரு சில���ுக்குத்தான் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். கூடுதல் மதிப்பெண் பெற்றால் ரூ.3000 திரும்பக் கொடுக்கப்படும். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் முதலில் கட்டிய ரூ.700 (ரூ.300 ரூ.400) திரும்பத் தரப்படமாட்டாது.ஆண்டுக்குப் பல கோடி ரூபாயை மறு மதிப்பீட்டுக் கட்டணம் என்ற பெயரால் வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கூடுதலாகக் கல்விக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பது தெரியவில்லை. மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்போரில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற அனுமதிக்கக் கூடாது என்று அண்ணா பல்கலைக் கழக உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடைத்தாளை யாரும் சரியாக மதிப்பிடுவது கிடையாது. தாங்கள் எழுதியது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். விடைத்தாள் நகலைக் கல்லூரி ஆசிரியர்களிடம் காட்டி, அவர்கள் திருப்தியடைந்த பின்தான் மீண்டும் பணம் கட்டுகின்றனர். ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால் தேர்வு முறையில் ஏற்படும் குளறுபடிகளாலும் ஆசிரியர்களின் அலட்சியத்தாலும் ஏற்படும் மனப் பிரச்னைகளுக்குத் தீர்வென்ன என்பது குறித்தும் அண்ணா பல்கலைக் கழகமும் அரசும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.மொத்தமுள்ள 570-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு 37 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.\nநிலைமை இவ்வாறு இருக்க மாணவர்களின் திறனைச் சோதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வராவிட்டால் உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தனது பெருமையை இழக்கும் நாள்வெகு தொலைவில் இல்லை. -ஆர்.வேல்முருகன் மறு மதிப்பீட்டில் ஈட்டும் கோடிகள் கடந்த 6 ஆண்டுகளில் மறு மதிப்பீடு என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடம் இருந்து வசூலித்திருக்கும் தொகை சுமார் ரூ.90 கோடி.ஒவ்வோராண்டும் இது அதிகரித்துக் கொண்டே உள்ளத���.\nவிடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியரை கல்லூரி முதல்வர்தான் தீர்மானிக்கிறார். இனிமேல் இவ்வாறு தவறு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட அனுமதிப்பதில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் தீர்மானித்து 1070 பேராசிரியர்களைத் தேர்வுத்தாள் திருத்தும்பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது.\nகலக்கும் விடியோக்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு முறையைக் கிண்டலடித்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற பெயரில் இணையதளத்தில் யு டியூபில் வெளியிடப்பட்ட விடியோக்கள் மாணவ, மாணவியரிடம் மிகவும் பிரபலம். மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் 16 மதிப்பெண் கேள்விக்கு 18 மதிப்பெண் போடுவதும், சோகத்தில் இருக்கும்போது பேப்பரையே திருத்தாமல் குறைந்த மதிப்பெண் போட்டு மாணவரை தேர்ச்சி செய்யவிடாமல் தடுப்பதும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவோரின் மனநிலையைப் புரியவைக்கிறது.\nஒரு துறையைச் சேர்ந்தவர்கள் வேறு துறை மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதாகவும் விடியோ வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எப்படித் தேர்ச்சிபெற்றேன் என்பதே தெரியாமல் சிலர் பேசிக் கொள்ளும் விடியோவும் வைரலாகப் பரவியுள்ளது.இந்த விடியோக்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டு முறையையும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. தேர்வு முடிவுகளில் தாமதம்... அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டுத் தேர்வு முடிகள் கடந்த ஆக. இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.\nமிகச்சிறந்த தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் என்று கூறிக் கொள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் மாணவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இணையதளத்தில் பார்க்கும்போது தேர்வு முடிவுகள் வரவில்லை. நேரில் சென்று கேட்டபோது விரைவில் வெளியிடப்படும் என்று பலமுறை கூறினார்கள். இறுதியில் ஒருவழியாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திலேயே தொழில் நுட்பக் கோளாறென்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38529-sony-music-bags-the-audio-rights-of-sandakozhi-2.html", "date_download": "2018-10-18T01:40:01Z", "digest": "sha1:FG23YL36JMRK544GZU463GOLWVQ33RZI", "length": 9417, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சண்டக்கோழி -2ஐ கைப்பற்றிய சோனி மியூசிக் | Sony music Bags the audio rights of Sandakozhi-2", "raw_content": "\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nசண்டக்கோழி -2ஐ கைப்பற்றிய சோனி மியூசிக்\nசண்டக்கோழி-2 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கிறது சோனி மியூசிக் நிறுவனம்\nஇயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் சண்டக்கோழி-2. 2005ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. இப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியிருப்பதாக நடிகர் விஷால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சண்டக்கோழி -2 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.\n25-வது படம் என்பதால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமே விஷால் தயாரித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வருகிற ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் நட்சத்திர கலை விழாவின் போது வெளியிடவும் படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.\nமஹாராஷ்டிரா வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரஜினி நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன்: அழகிரி பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்\n’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் \nமீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்\n“என்னைபோல விஜய்சேதுபதி வலியை சுமக்கக்கூடாது” - விட்டுக் கொடுத்த விஷால்\n“இது சர்கார் தீபாவளி... போட்றா வெடிய”- கீர்த்தி சுரேஷ் குஷி\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்\n“நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக்\nசசிகுமாரின் ’கொம்பு வச்ச சிங்கம்’\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமஹாராஷ்டிரா வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரஜினி நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன்: அழகிரி பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/author/lisasamra/", "date_download": "2018-10-18T02:10:20Z", "digest": "sha1:B6UIQV3YHE2MUO3BMUANE27O2V2NDDRB", "length": 46863, "nlines": 137, "source_domain": "tamil-odb.org", "title": "Lisa Samra | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nலிசா சாம்ரா | அக்டோபர் 11\nசிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரின் சிறிய நூலகத்துக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் வளர் இளம் பருவத்தினருக்கான புத்தகங்கள் இருந்த பகுதியைப் பார்த்தபோது, அதில் இருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கமுடியும் என்று நினைத்தேன். என்னுடைய ஆர்வத்தில், நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கும் வழக்கம் இருப்பதை மறந்துவிட்டேன். நான் அதிக முயற்சி செய்தாலும், மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால் என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை.\nஅதிகமான புத்தக அலமாரிகளில், புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. யோவான் அப்போஸ்தலர் இத்தனை புத்தகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய யோவான்; 1, 2 & 3 யோவான்; மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டன.\nஇயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியங்களை (1 யோவான் 1:1-4) அருகில் இருந்து பார்த்ததை கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க, ஆவியானவரால் ஏவப்பட்டு, யோவான் அந்த புத்தகங்களை எழுதினார். ஆனால் இயேசுவின் ஊழியங்களின், அவர் போதனைகளின் ஒரு சிறு பகுதியே யோவானின் புத்தகங்களில் உள்ளன. இயேசு செய்த அனைத்தையும் எழுதினால் “எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று” (யோவான் 21:25) யோவான் கூறினார்.\nயோவான் சொன்னது இன்றைக்கும் பொருந்தும். அநேக புத்தகங்கள் இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவின் அன்பையும், கிருபையையும் குறித்த ஒவ்வொரு சம்பவத்தையும் இந்த உலகத்தின் நூலகங்களில் அடக்கமுடியாது. மற்றவர்களோடு பகிர்வதற்கு நமது சொந்த அனுபவங்களும் உண்டு என்பதாலும், அவற்றை நாம் சதாகாலமும் பறைசாற்ற முடியும் என்பதாலும் நாம் சந்தோஷப்படலாம் (சங்கீதம் 89:1).\nலிசா சாம்ரா | செப்டம்பர் 22\nராஜாவின் பேச்சு என்று அர்த்தம் கொள்ளும் த கிங்ஸ் ஸ்பீச் (The King’s Speech) என்ற 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், தன் சகோதரன் அரியணையைத் துறந்ததால் எதிர்பாராத விதமாக மன்னராகும் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் VI ஐப் பற்றியது. இரண்டாம் உலகப்போர் வரக்கூடும் என்ற சூழ்நிலையில், பிரபலமாகி வந்த வானொலியில் பேச, நன்கு பேசக்கூடிய தலைவர் வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் VI மன்னருக்கு திக்குவாய் ஒரு பெரிய தடையாக இருந்தது.\nஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் அந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது. ஜார்ஜ் மன்னர் தனது திக்குவாய் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்யும்போது, எலிசபெத் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். மன்னரது பிரச்சனையைத் தாண்டி, போரின்போது நல்ல முறையில் அவர் ஆட்சி செய்ய எலிசபெத்தின் மாறாத அர்ப்பணிப்பு பெரிதும் உதவியது.\nகடினமான சூழ்நிலைகளில் நிலையான ஆதரவு அளித்து ஊக்குவித்தவர்களைப்பற்றி வேதாகமம் எடுத்துக்கூறுகிறது. இஸ்ரவேலின் யுத்தங்களின்போது, மோசேக்கு ஆரோன் மற்றும் ஊர் ஆகிய இருவரின் ஆதரவு கிடைத்தது (யாத்திராகமம் 17:8-16). எலிசபெத் கர்ப்பந்தரித்திருந்த தன் உறவினர் மரியாளை ஊக்கப்படுத்தினாள் (லூக். 1:42-45).\nபவுல் மனந்திரும்பிய பிறகு, அவருக்கு பர்னபாவின் ஆதரவு தேவைப்பட்டது. பர்னபா என்ற பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று பொருள். சீஷர்கள் பவுலைக்கண்டு பயந்தபோது, தனக்கிருந்த நற்பெயர் கெடும் வாய்ப்பு இருந்தாலும், பவுலுக்காக உத்தரவாதம் அளித்தார் (அப்போஸ்தலர் 9:27). கிறிஸ்தவ சபையினர் பவுலை ஏற்றுக்கொள்ள பர்னபாவின் உத்தரவாதம் தேவைப்பட்டது. பின்னர் பர்னபா பவுலின் பயணத்திலும், பிரசங்கத்திலும் உற்ற துணையாக இருந்தார் (அப்போஸ்தலர் 14). ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.\nகிறிஸ்தவ விசுவாசிகள் இன்றும் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய” அழைக்கப்படுகிறார்கள். பிறரை, குறிப்பாக கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களை, ஊக்குவிக்க விருப்பம் கொண்டவர்களாக நாம் இருப்போமாக.\nலிசா சாம்ரா | செப்டம்பர் 2\nகிறிஸ்தவ வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை உயர்ந்த ஸ்தலங்களில் பின்னங்கால்கள் (Hinds Feet on High Places)என்ற உருவகக்கதை, ஆபகூக் 3:19 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை “அதிக-அச்சம்\" (Much-Afraid)என்ற கதாபாத்திரம் “மேய்ப்பரோடு\" (Shepherd)செல்லும் பயணத்தைப் பற்றியது.\n“அதிக-அச்சம்\" பயத்தின் மிகுதியால் “மேய்ப்பர்\" தன்னை தூக்கிச் செல்லும்படி கேட்கிறாள்.\n“நீயாக ஏறி வரட்டும் என்று உன்னை இங்கே விட்டுச் செல்லாமல், உயர்ந்த ஸ்தலங்கள் வரைக்கும் உன்னைத் தூக்கிச் செல்ல என்னால் முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், உன் பின்னங்கால்கள் நன்றாக பலப்படாது. என் துணையாக நான் போகும் இடங்களுக்கு உன்னால் என்னோடு வர முடியாது\" என்று மேய்ப்பர் அன்போடு சொல்கிறார்.\nபழைய ஏற்பாடு ஆபகூக்குடைய கேள்விகளை (உண்மையைச் சொன்னால், என் கேள்விகளும்கூட) “அதிக அச்சம்\" எதிரொலிக்கிறாள், “நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்\" “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்\" “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்\nஆபகூக் கி.மு. 7 ம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரவேலர் அடிமைகளாவதற்கு முன் யூதாவில் வசித்து வந்தார். இந்த தீர்க்���தரிசி வாழ்ந்த சமுதாயம், சமூக அநீதியை தட்டிக் கேட்காமல் இருந்தது. பாபிலோனியர் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார்கள் (ஆப. 1:2-11). ஆண்டவர் தலையிட்டு கஷ்டத்தை நீக்கும்படி ஆபகூக் ஆண்டவரிடத்தில் கேட்டார் (1:13). ஆண்டவர் தன்னுடைய வேளையில் நியாயம் செய்வதாகக் கூறினார் (2:3).\nஆபகூக் விசுவாசத்தில் கர்த்தரைநம்பினார். அந்தக் கஷ்டம் நீங்காவிட்டால் கூட கர்த்தர்தன்னுடைய பெலனாக இருப்பார் என்று இந்த தீர்க்கதரிசி நம்பினார்.\nநம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள நம் பெலனாக இருந்து ஆண்டவர் உதவி செய்வார் என்பதில் நாமும் ஆறுதல் பெறலாம். கிறிஸ்துவுடனான நம் ஐக்கியத்தை வலுப்படுத்த நமது வாழ்க்கைப் பயணத்தின் கடினமான சவால்களை ஆண்டவர் உபயோகிப்பார்.\nலிசா சாம்ரா | ஆகஸ்ட் 12\nககடற்பயணிகள், தங்களுடைய சோகமான நிலைமையைத் தெரிவிக்க தேவையான SOS என்ற மோர்ஸ் குறியீட்டு அடையாளம், 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு ‘ஸ்டீம் ஷிப் கென்டக்கி’ என்ற கப்பல் மூழ்கிய போது, அக்கப்பலிலிருந்த நாற்பத்தாறு பயணிகளையும் காப்பாற்ற இந்த குறியீட்டு அடையாளம் பயன்பட்டதிலிருந்து, அது பிரபல்யமடைந்தது.\nSOS என்பது ஒரு சமீபகால கண்டுபிடிப்பு. ஆனால், அவசரகால உதவிக்காகக் கூப்பிடல் என்பது மனித குலம் உருவானது முதல் இருந்து வருகிறது. இத்தகைய கூப்பிடுதலை நாம் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் சரித்திரத்தில் அநேக இடங்களில் பார்க்கின்றோம். யோசுவா தன்னுடைய சொந்த இஸ்ரவேல் ஜனங்களின் எதிர்ப்பைச் சந்தித்தபோதும் (யோசு. 9:18) சவாலான வனாந்தர பிரயாணத்திலும் (3:15-17) . இஸ்ரவேலர் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக, தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை கொஞ்சங், கொஞ்சமாகக் கைப்பற்றி சுதந்தரித்துக் கொண்ட போதும் காண்கின்றோம். இத்ததைய போராட்டங்களின் போது “கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்” (6:27).\nயோசுவா 10ல் காண்கிறபடி, இஸ்ரவேல் ஜனங்களோடு சமாதானமாயிருந்த கிபியோனியருக்குத் துணையாக இஸ்ரவேலர், அவர்களை எதிர்த்த ஐந்து ராஜாக்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணப் புறப்பட்டனர். யோசுவா, தங்களை எதிர்த்து வருகின்ற பெலசாலிகளான ஐந்து ராஜாக்களையும் மேற்கொள்ள தேவனுடைய உதவியைக் கேட்கின்றான் (வச. 12). கர்த்தர் வானத்திலிருந்து கல்மழையைத் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களை முற்றிலும் அழிக்குமட்டும் கர்த்தர் சூரியனை நடுவானில் ஒரு பகல் முழுவதும் தரித்து நிற்கச் செய்தார் (யோசு. 10:14). இப்படி, “மெய்யாகவே கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்”.\nஒரு வேளை நீயும் இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலிலிருக்கலாம். நீ கர்த்தருக்கு ஒரு SOS (எஸ்.ஓ.எஸ்) அனுப்பு. யோசுவா பெற்றுக் கொண்ட உதவியை விட வேறுவிதமாக உனக்கு உதவி வரும். அது ஒருவேளை நீ எதிர்பாராத ஒரு வேலையின் வழியாகயிருக்கலாம், அல்லது உன் தேவையைப்புரிந்து கொண்ட ஒரு மருத்துவராக இருக்கலாம், அல்லது கவலையின் மத்தியில் ஏற்பட்ட சமாதானமாயிருக்கலாம். இத்தகைய வழிகளில் அவர் நீ உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டு பதிலளித்து உனக்காக யுத்தம் செய்கிறார். எனவே ஊக்கத்தோடிரு.\nலிசா சாம்ரா | ஜூலை 23\nஎன்னுடைய மகன் பள்ளிக்குச் செல்வதற்கு கதவைத் தாண்டி ஓடும்போது, நான் அவனை பற்களைத் துலக்கினாயா எனக் கேட்டேன். மீண்டும் இக்கேள்வியைக் கேட்டதோடு உண்மை பேசுவதின் முக்கியத்துவத்தையும் அவனுக்கு நினைப்பூட்டினேன். என்னுடைய அறிவுரையைக் குறித்துச் சற்றும் பாதிப்படையாமல், கிண்டலாக குளியல் அறையில் ஒரு பாதுகாப்பு கேமரா பொருத்துவதே உங்களுக்குத் தேவை என்றான். அப்படியென்றால் நானே நேரடியாக அவன் பல்துலக்கியதை உறுதிப்பண்ணிக் கொள்ள முடியும், அவனும் பொய் சொல்ல தூண்டப்படமாட்டான்.\nஒரு பாதுகாப்பு கேமரா, நாம் சட்டங்ககளைக் கைக்கொள்ள நம்மை நினைவுபடுத்தலாம், ஆனால், நம்மை யாரும் கவனிக்கமுடியாத இடங்களும், நம்மையாரும் பார்க்கக்கூடாத வழிகளும் உள்ளன. ஒருவேளை நம்முடைய புத்திசாலித்தனத்தால் இந்த பாதுகாப்பு கேமராவை தவிர்த்துவிடலாம். ஆனால், நாம் தேவனுடைய பார்வையைவிட்டு விலகிவிட்டோமென்று நினைத்தால், நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.\n“எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ” என்று கர்த்தர் கேட்கின்றார் (எரே. 23:24). அவருடைய இந்தக் கேள்வியில் ஓர் ஊக்கப்படுத்துதலும், ஓர் எச்சரிப்பும் இருக்கின்றது.\nஎச்சரிப்பு என்னவெனில், நாம் ஓடி ஒளிந்து கொள்ளவோ, அவரை ஏமாற்றவோ முடியாது. நாம் செய்யும் எல்லா காரியங்களும் அவர் பார்வையில் தெளிவாக இருக்கின்றது.\nஅவர் தரும் ஊக்கம் என்னவெனில், இப்புவியிலோ அல்லது வானத்திலோ எ���்கிருந்தாலும் நம்முடைய பரலோகத் தந்தையின் விழிப்போடுள்ள பாதுகாப்பிற்குள் இருக்கின்றோம் என்பதே. நாம் தனிமையில் இருப்பதாக எண்ணினாலும் தேவன் நம்மோடிருக்கின்றார். இன்று நாம் எங்கு சென்று கொண்டிருந்தாலும் இந்த உண்மை நம்மை அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவர் தரும் ஆறுதலைப்பெற்றுக்கொள்ள அழைக்கின்றது. அவர் நம்மை விழிப்புடன் கவனிக்கின்றார்.\nலிசா சாம்ரா | ஜூலை 6\nடொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.\nஅந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.\nசாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.\nஎனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.\nநாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் ப���றத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.\nலிசா சாம்ரா | ஜூன் 30\nஇங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.\nஇந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”\nஅப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.\nயார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.\nஉன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.\nலிசா சாம்ரா | ஜூன் 24\nபள்ளியிலிருந்து வீடு திரும்பிய தன் மகளின் இடுப்பிற்குக் கீழே முழுவதும் சகதியாயிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள் அந்தத் தாய். என்ன நடந்ததென்று அவர் விசாரித்தாள். மகள், நடந்ததை விவரித்தாள். ஒரு சிநேகிதி வழுக்கி சகதி நிறைந்த ஒரு குட்டையினுள் விழுந்துவிட்டாள். ஒரு மாணவி ஆசிரியரை அழைக்க ஓடினாள். சகதியினூடே சென்று காயமடைந்த அந்தச் சிநேகிதியின் காலைத் தாங்கிக் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் வரும் வரை தானும் அந்தச் சகதியில் இறங்கி அந்தச் சிநேகிதிக்கு உதவியதாகக் கூறினாள்.\nயோபு பேரிழப்பை அனுபவித்தான். தன் பிள்ளைகளை இழந்தான். உடல் முழுவதும் கொடிய பருக்களால் தாக்கப்பட்டான். அவனுடைய துயரம் அவனால் தாங்கக் கூடாதததாயிருந்தது. அவனைத் தேற்ற, ஆறுதல் கூற மூன்று நண்பர்கள் வருகின்றனர் என வேதத்தில் வாசிக்கின்றோம். அவர்கள் யோபுவைப் பார்த்த போது, “சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து, தங்கள் தலைகள் மேல் புழுதியைத் தூற்றிக் கொண்டு வந்து, யோபுவின் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்” (யோபு 2:12-13).\nயோபுவினுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நல்ல புரிந்து கொள்ளலைக் காட்டினர். யாரேனும் அவனருகிலிருந்து அவனோடு புலம்ப வேண்டுமென யோபு விரும்புகிறானென உணர்ந்து கொண்டனர். அந்த மூன்று மனிதரும் பின்னர் பேச ஆரம்பிக்கின்றனர். அவர்கள் பேச ஆரம்பித்த போது எதிர்பார்த்ததற்கு முரணாக, யோபுவிற்குத் தவறான யோசனையைக் கொடுத்து விடுகின்றனர் (16:1-4).\nஒரு துயரப்பட்ட நண்பனைத் தேற்ற நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமென்னவெனின், துன்ப நேரத்தில் அவர்களோடு அமர்ந்து இருப்பதே.\nலிசா சாம்ரா | மே 1\nஒவ்வொரு மே தினத்தன்றும் (மே 1) இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில், அதிகாலை வேளையில் வசந்த காலத்தை வரவேற்க ஒரு கூட்ட மக்கள் திரண்டு விடுவர். காலை 6 மணிக்கு மேக்டலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து, மேக்டலின் கல்லூரி பாடகர் குழுவினர் பாடுவார்கள். அந்த இரவைக் கடந்து\nவெளிவரும் பாடல்களையும், மணியோசையையும் எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பர்.\nஆரவாரத்தோடு காத்திருப்பவர்களைப் போன்று நானும் காத்திருக்கின்றேன். நான் என் ஜெபத்திற்கு வரும் பதிலுக்காகவும், தேவனின் வழி நடத்துதலுக்காகவும் காத்திருக்கின்றேன். எந்த நேரம் என் காத்திருத்தல் முடியும் என்று தெரியாதிருந்தும், எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கற்றுக் கொண்டேன். இ���ுண்ட இரவுகளைப் போன்ற சூழ்நிலைகளை, ஆழ்ந்த கவலையோடு எதிர் நோக்குவதாக சங்கீதக்காரன், சங்கீதம் 130ல் கூறுகிறான். ஜாமக்காரனைப் போல, துன்பங்களின் மத்தியில் தேவன் மீது நம்பிக்கையாயிருப்பதைத் தெரிந்து கொண்டான். ‘‘எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (வச. 6).\nதேவன் உண்மையுள்ளவர் என்பதின் மீதுள்ள எதிர்பார்ப்பு, இருளினூடே, துயரங்களின் மத்தியில், அதைத் தாங்கக் கூடிய பெலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை சங்கீதக்காரனுக்குக் கொடுக்கிறது. இருளினூடே ஒரு சிறு ஒளிக்கதிரைக் கூட காணாதிருந்தும், வேதாகமம் முழுவதும் காணப்படுகின்ற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கை அவருடைய காத்திருத்தலுக்கு பெலனளிக்கிறது.\nஒரு வேளை நீயும், இருளின் நடுவேயிருப்பாயாயின் சோர்ந்து போகாதே, விடியல் வருகிறது. அது இந்த வாழ்விலோ அல்லது பரலோகத்திலோ, தெரியாது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதே. தேவன் தரும் விடுதலைக்காக விழித்திருந்து காத்திரு. தேவன் உண்மையுள்ளவர்.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/30_tamil/b59.htm", "date_download": "2018-10-18T00:25:54Z", "digest": "sha1:Y6POKTNPZ2AF2M47ADDUE74PRGOUBSQ4", "length": 1702, "nlines": 31, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: யாக்கோபு - [James]", "raw_content": "\nஅவர்கள் கேட்க கீழே உள்ள அதிகாரங்கள் மீது கிளிக் செய்யவும். அவர்கள் வெற்றிகரமாக தானாக விளையாட வேண்டும். நீங்கள் செல்லவும் 'அடுத்த' மற்றும் 'முந்தைய' கிளிக் செய்யவும். நீங்கள் பக்கம் முடிவில் ZIP_ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான புத்தகம் பதிவிறக்க இருக்கலாம்.\nயாக்கோபு - James - பாடம் 1\nயாக்கோபு - James - பாடம் 2\nயாக்கோபு - James - பாடம் 3\nயாக்கோபு - James - பாடம் 4\nயாக்கோபு - James - பாடம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-s2000-black-price-p2nAZ.html", "date_download": "2018-10-18T01:24:05Z", "digest": "sha1:M3SFY64LN7DTUIWO7J7YFHBHQLL2KXQD", "length": 16169, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ டிஜிட்டல் கேமரா\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறி���்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10 MP\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.5 Inches\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2121114", "date_download": "2018-10-18T00:38:25Z", "digest": "sha1:C5O224TCVSXLFEEF7B72QAXY772YBMLZ", "length": 10290, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "ரபேல் விவகாரத்தில் என்ன தான் நடந்தது: அம்பலப்படுத்திய பிரான்ஸ் பத்திரிகை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரபேல் விவகாரத்தில் என்ன தான் நடந்தது: அம்பலப்படுத்திய பிரான்ஸ் பத்திரிகை\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 05:48\nபாரீஸ்: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை பிரான்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியயுள்ளது.\nபிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்க, 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது இந்த ஒப்பந்த விவகாரம் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே .உள்ளது. இவ்வாறு மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது\n» உலகம் முதல் பக்கம்\nநாம் நாட்டு தனியார் பங்களிப்பு இருந்தால் குற்றமா,நல்லதுதானே.\nஆசியாவின் பணக்காரன் இப்படிதான் உருவாகுகிறார்கள் இந்தியாவில். வடஇந்திய பல அரசியல் கட்சிகளின் கறுப்புப்பணம் முழுவதும் இவர்களிடம் தான் உள்ளது என்றும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என சொல்லப்படுகிறது. இது எந்தளவு உண்மை என்பது தெரியவரலாம் தெரியாமலும் போகலாம்.\nசென்ற அரசு ஆண்ட காலத்திலுமே அம்பானிகளைத்தான் முன்னிறுத்தினார்கள். இந்த ஒப்பந்தத்தில் விடுபட்டது வத்ராவின் நண்பர் மட்டுமே. துரிதமாக செயல்பட்டு விமானங்களை வாங்கிய முடிவு செய்தது சீன ஆதரவு கம்மிகளுக்கும், பாகிஸ்தான் ஆதரவு நேரு குடும்பத்துக்கும் பலத்த எரிச்சல்.. தவிரவும் அவர்களால் கமிஷன் அடிக்க முடியாமல் போனது இன்னுமொரு பெரிய சோகம்... சென்ற அரசு ஆட்சியில் இருந்த பொழுது வந்த செய்திகளை வைத்தே மோடியை அசைத்துப்பார்க்கலாம் எண்று கிளம்பிய இவர்கள் கேவலத்திலும் கேவலமானவர்கள்... நீதிமன்றம் மற்றும் CBI என்று சென்று இருப்பது கம���மிகள்தான்... 2019 இல் மோடிக்கு மிக எளிதாக வெற்றி கிடைத்து விடும் போல இருக்கிறது...\nஇந்த லட்சணத்தில் இந்தியாவில் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று ஊளை இடுகிறார்கள் குஜராத் கொள்ளையர்கள்.\nஇப்போ பிஜேபி ஆதரவாளர்கள் என்ன சொல்ல போறாங்க இவரு கார்ப்பரேட் நலனுக்கு வேலை செய்றாரு. மக்கள் பணத்தில் வெளிநாட்டிற்கு சுற்றிவிட்டு கார்பரேட்டுக்கு வேலை செய்றாரு. வெட்கமே இல்லாமல் கூஜா தூக்குது ஒரு கூட்டம்.\nகண்காணிப்பு: மதுரை சி.இ.ஒ., அலுவலகத்தில் கேமராக்கள்:10இடங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subalalithaintamil.blogspot.com/2018/", "date_download": "2018-10-18T00:30:48Z", "digest": "sha1:NJ5C6SV5G2RZCCDMHS5YGGC2FWPCXVQ4", "length": 30344, "nlines": 71, "source_domain": "subalalithaintamil.blogspot.com", "title": "நானும் என் சிந்தனைகளும்: 2018", "raw_content": "\nஜூன் 29, 2015. நிஜமாலுமே வாழ்க்கையில மறக்க முடியாத நாள். அன்னிக்குத்தான் நான் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்துல துணை பேராசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். ஜூன் 2014 லயே பி.ஹெச் .டி. தீசிஸ் முடுச்சிட்டு கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு போட்டு அலுத்து போயிருந்தப்ப ஒரு நிறுவனத்துல வேலை கெடச்சுது. அந்த வேலை எனக்கு பிடிக்காததால அந்த வேலைய மிகுந்த மன வருத்தத்தோட விட்டென் . விட்ட அன்னிக்கு ஈவினிங் தான் எஸ். ஆர். எம் ல இருந்து இன்டெர்வியூ கால் வந்துச்சு. எனக்கு வந்த ஒரே காலும் அது தான் .அதுவும் அன்னிக்கு வந்தது ஒரு பெரிய மேஜிக் மாதிரி இன்னிக்கும் தோணும். ஜூன் 8 இன்டெர்வியூ. ஒரு பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை காலை எஸ்.ஆர்.எம் ல இருந்து எனக்கு நீங்க செலக்டட் னு கால் வந்துச்சு. அன்னிக்கு நானும் என் குடும்பத்தாரும் பட்ட சந்தோஷத்திற்கு அளவு இல்ல. இந்த வாழ்க்கை என்னை எஸ். ஆர். எம் ல யே இருக்க வைக்குதோ இல்லையோ , எனக்கு எஸ். ஆர். எம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.\nஆசிரியர் ஆகணும்கிறது என் கனவு. அண்ணா பல்கலைக்கழத்துல வேலை செய்யும் பொழுது என்னோட பேராசிரியர்கள் ரஞ்சனி மேம் , கீதா மேம் எனக்கு பாடம் எடுத்திருக்காங்க. நாம கூட பின்னால இந்த மாதிரி எடுக்கணும்னு அவங்க கிட்ட இருந்து சின்ன சின்ன நுணுக்கங்களை தெறிஞ்சு வச்சுப்பேன். இப்பவும் என்னோட பி.எச்.டி ஸ்காலர்ஸ்க்கு மேம் என்ன எப்படி கைடு பன்னாங்களோ அதேயேதான் பாலோ பண்றேன் .அவங்கள மாதிரியே நானும் எனக்கான விதிமுறைகளை வச்ச���ருக்கேன் . இந்த பதிவுல என்னோட ஆசிரியர் அனுபவங்களை பதிவு செய்யறேன் .\nஅண்ணா பல்கலைக் கழகம் மாதிரியே தான் எஸ் ஆர் எம்மும் இருக்கும் அப்டினு ஜூன் 29, காலைல வேலைக்கு சேர போனேன் . உள்ள போகும்போதே ஒரு பய்யன் பயங்கரமா ஆரஞ்சு கலர்ல கூலிங் க்ளாஸ் போட்டுட்டு பயங்கர ஸ்டைலா லைப்ரரிக்கு போயிட்டு இருந்தான் . எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. அப்புறம் முதல் க்ளாஸ் நாச்சுரல் லாங்குவேஜ் ப்ராசஸிங் பி. ஈ மூன்றாம் ஆண்டுக்கு எடுத்தேன் . அது எலெக்ட்டிவ் பாடம். 20 பேர் தான் அந்த பாடத்தை தேர்வு செய்து இருந்தாங்க. கொஞ்ச நாள் ஆக ஆக பயம் தெளிஞ்சு போச்சு. பசங்க பாக்கத்தான் ரொம்ப ஸ்டைலா இருக்காங்க ஆனா அவங்களும் குழந்தைகள் தான் அப்டிங்குறத நான் உணர்ந்துக்கிட்டேன்.\nஎஸ். ஆர்.எம் பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா மாதிரி இருக்கும். அங்க வேலை பாக்குறேன் அபிடுங்குறதிக்காக இல்ல . நிஜமாலுமே ஜம்மு முதல் குமரி வரை மாணவர்கள் இருப்பாங்க. வெளிநாட்டு மாணவர்கள் வேற. நான் பெருசா தமிழ்நாட்டை விட்டு போனதில்லை. ஒரே முறை யூ .கே அப்பறோம் அண்ணா பல்கழகம் மூலமா ஐ.ஐ.டி பாம்பே , கோரக்பூர் , ஐ.ஐ.ஐ.தி ஐதராபாத் போயிருக்கேன். ஆனா இங்க வந்து அத்தன ஊர்ல இருந்து வந்து படிக்குற மாணவர்களை பத்தியும் அவங்க ஊர பத்தியும் தெருஞ்சுகிட்டேன். ஒரு விஷயம் எனக்கு புரிய ஆரம்பிச்சது. மொழி , கலாச்சார வேறுபாடுகள் எதுக்குமே ஒரு தடையா இருக்க முடியாது.\nநம்ம வேலைய ஒழுங்கா செஞ்சா எல்லாரோட அன்பயும் மரியாதையையும் பெற முடுயும்னு இங்க வந்து தெரிஞ்சுகிட்டேன். எம். ஈ முடுச்ச உடனேயே 2006 ல சவீதா பொறியியல் கல்லூரில 9 மாதம் ஆசிரியரா வேலை செஞ்சேன். எனக்கு ரொம்ப புடுச்சு இருந்தது. பி.எச்.டி காக தான் அத விட்டுடு அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தேன் . 2006 ல இருந்த மாணவர்களுக்கும் இப்போ 2018 ல இருக்குற மாணவர்களும் அசுர வித்தியாசத்தை உணர முடியுது . என்னோட சவீதா மாணவர்களை நான் கொறச்சு சொல்லல . சொல்லவும் முடியாது. அவங்க ரொம்ப அன்பானவங்க திறமை சாலிங்க. அவங்கள பத்தி இந்த பதிவு பல வருடங்களுக்கு முன்னாடி எழுதி இருந்தேன். http://subalalitha.blogspot.com/2007/02/mini-achievement-mega-santhosham.html. கிட்டத்தட்ட அங்க இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வந்து மூன்று வருடம் கழித்து எனக்கு திருமணம் ஆச்சு .இருந்தாலும் என்னோட மாணவர் சதீஷ் என் திருமணத்திற்கு வேலூ��் வரை வந்தத என்னால இன்னுமும் மறக்க முடியாது. இன்னமும் அந்த மாணவர்கள் எனக்கு பிறந்தநாள் அன்னிக்கு வாழ்த்து அனுப்புவாங்க . நான் சொல்ல வந்தது, அப்போ மாணவர்களுக்கு இருந்த தொழில் நுட்ப எக்ஸ்போஷர் வேற இப்போ உள்ள மாணவர்களுக்கு இருக்குற வசதிகள் வேற.\nநான் எஸ்.ஆர். எம்லவேலைக்கு சேர்ந்த முதல் ஆண்டு சி ப்ரோக்ராம் சொல்லி குடுத்தேன் . அந்த வகுப்புல 70 மாணவர்கள். ஒரு 50 மாணவர்களுக்கு ஆல்ரெடி சி, சி++, ஜாவா தெறியும் . நான் ஆரம்பிக்குறதுக்குள்ள எல்லாத்தயும் சொல்லி முடிச்சுடுவாங்க. ஆனா அந்த மிச்ச 20 மாணவர்களுக்கு நான் சொல்லி குடுத்தே ஆகணும். மனசுக்குள்ள அப்போ நெனச்சுப்பேன். \"டேய் தம்பிகளா அக்கா சொல்லி முடுச்சுறேன் டா என்ன பேச உடுங்க டா\" . இந்த பிரச்சனை நாச்சுரல் லாங்குவேஜ் ப்ராசஸிங் பாடத்துக்கு இல்ல. நான் தான் அந்த பாடத்துக்கு முதல் ஆசிரியை . அதுவும் 20 மாணவர்கள் . அது புதிய தொழில்நுட்பம் அப்டிங்குறதால மாணவர்கள் ஆர்வமா கவனிச்சாங்க. போன வருடம் அந்த பாடத்தை 240 பேர் தேர்வு செஞ்சு இருந்தாங்க . இது எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை குடுத்தது . சி ப்ரோக்கிராம் விஷயத்துக்கு வரேன். நம்ம டீசிங் ஸ்டைலை மாத்தி பாத்தா என்னனு யோசிச்சேன் . பசங்களுக்கு தெரியாத விஷயம் எதாவுது ஒண்ண நாம தெரிஞ்சு அதாவூது ரியல் வேர்ல்ட் அப்ளிகேஷனோட பாடம் எடுத்தா பசங்க கவனிப்பாங்க. நேத்து என்கிட்டே சி ப்ரோக்ராம்மிங் படிச்ச பையன் ( இப்போ மூன்றாவது ஆண்டு ) என் கிட்ட மெஷின் லேர்னிங் மற்றும் நாச்சுரல் லாங்குவேஜ் ப்ராசஸிங் ல ஒரு ப்ராஜெக்ட் செய்ய என்ன நியாபகம் வச்சு வந்து இருந்தான் . ரொம்ப சந்தோஷமா இருந்தது\nசமீப காலமா அதுவும் சுந்தர் பிச்சை அவர்கள் இந்தியா வந்து இருந்தப்ப மெஷின் லேர்னிங் முக்கியம்னு மாணவர்கள் மத்தியில குடுத்த பேட்டியில் சொல்லியிருந்ததால நிறைய மாணவர்கள் மெஷின் லேர்னிங் பாடத்தை தேர்வு செய்ய ஆரம்பிச்சாங்க. எனக்கு ஓரளவுக்கு அத பத்தி தெரியும் ஆனா அத பத்தி அப்டேட் செஞ்சே ஆகணும்னு தோணுச்சு . நானும் அந்த பாடத்தை எடுக்க ஆரம்பிச்சேன் . இப்போ ரெண்டாவது முறை எடுக்குறேன் . இந்த சமயம் போன சமயத்தை விட இன்னும் ஆழமா மெஷின் லேர்னிங் பத்தி புரியற மாதிரி இருக்கு . முதல் நாள் மெஷின் லேர்னிங் வகுப்பு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி நாள் ஒரு மாணவன் என்���ிட்டே வந்து சொன்னான், \"நான் உங்கள தான் மெஷின் லேர்னிங் படத்துக்கு தேர்வு செஞ்சிருக்கேன் . நான் ஆண்ட்ரு என்.ஜி. மெஷின் லேர்னிங் ஆன்லைன் கோர்ஸ் முடிச்சிட்டேன் . தீப் லேர்னிங் கோர்ஸும் முடுச்சிட்டேன் . இன்னும் என்ன பண்ணனும் அப்டினு கேட்டான் \". நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன் , \"இதுவரைக்கும் நீ பண்ணதே போதும் தம்பி \". இப்ப இருக்குற மாணவர்கள் முன்னாடி போய் நிக்குறதுக்கே நம்மல நெறய அப்டேட் பண்ண வேண்டி இருக்கு . இல்ல க்ளாஸ கண்ட்ரோல்ல வச்சிருக்க முடியாது . நமக்கு சாடிஸ்பாக்ஷனும் கிடைக்காது .\nஇங்க எஸ். ஆர். எம் ல மாணவர்கள் அவங்க பாடத்துக்கு அவங்க ஆசிரியரை தேர்வு செய்ற ஆப்ஷன் இருக்கு. நமக்கான மக்சிமம் லிமிட் முடுஞ்சதும் அடுத்த ஆசிரியரை தேர்வு செய்யலாம். நமக்கு மாக்ஸிமம் லிமிட் பசங்க அலாட் அகலினா நம்மள நெறய பசங்க தேர்வு செய்யலன்னு அர்த்தம் . அதுவும் செமெஸ்டர் முடிவுல மாணவர்கள் நமக்கு ரேட்டிங் கொடுக்குறாங்க . அதுவும் நம்மள இம்ப்ரூவ் பண்ணிக்க வழி வகுக்குது .\nஇன்னும் இந்த துறைல ஒரு இருபது வருஷம் இருக்கணும்னா நெறய அப்டேட் பண்ணியே ஆகணும்னு நினைக்குறேன் . பாப்போம் வாழ்க்கை எப்பிடி நம்மள கொண்டு போகப் போகுதுன்னு .\nஇந்த பதிவை படிக்க ஒரு பதினைந்து நிமிடமாது ஆயிருக்கும் ஒங்களுக்கு . பொறுமையா படித்ததுக்கு நன்றி. மீண்டும் சிந்திப்போம் .\nபோன செமெஸ்டர் விடுமுறையப்போ டிரைவிங் கத்துக்கணும்னு தோணுச்சு. என்னால எது பண்ண முடியும் எது பண்ண முடியாது அப்டிங்குறத செல்வா கணிச்சு வச்சிச்சுருப்பாரு. அது\nமோஸ்டலி கரெக்ட்டாதான் இருக்கும். சில சமயம் ஏதாது அவரு தப்பா கணிச்சுருந்தா நான் அத சொல்லி கன்வின்ஸ் பண்ணுவேன். அப்டி அவரு என்னால முடியாதுன்னு யோசிச்ச விஷயம்தான் டிரைவிங். அதுக்கு காரணம் இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல எங்கப்பா செல்வாவ எனக்கு வண்டி ஓட்ட சொல்லி குடுக்க சொன்னாரு . எனக்கு சுமாரா சைக்கிள் ஓட்ட தெறியும். ஆனா டூ வீலர் ஓட்ட தெரியாது. செல்வாவும் சொல்லிக்குடுத்தாரு. பிரேக் புடிக்க சொன்னா பதட்டத்துல ஆக்சிலரேட்டர் குடுத்துட்டேன். அன்னிக்கு செல்வா, \" இனிமே நீ டிரைவிங் ட்ரை பண்ண வேண்டாம்னு\" சொல்லிட்டாரு. சரி நானும் விட்டுட்டேன். சமீத்துல என்னமோ தோணிச்சு. ஏன் ஓட்ட கத்துக்கக்கூடாதுன்னு . சரி செல்வாக்கிட்ட ���ொன்னேன், அவரு போர் வீலர் வேணா கத்துக்கோ டூ வீலர் வேணாம்னு சொல்லிட்டாரு . பின்ன நம்ம குடுத்த டெரர் அப்டில நம்ம குடுத்த டெரர் அப்டில\nஎங்க பிளாட்ல ப்ரண்ட்ஸ்ட விசாரிச்சதுல க்ரீன் டிரைவிங் ஸ்கூல் தான் பெஸ்டுன்னு சொன்னாங்க. சரி செல்வாவும் எல்.எல்.ஆர் . போட்டு முதல் க்ளாஸ்ல விடும்போது மிஸ்டர் பச்சை கிட்ட , (அவர் தான் சொல்லிக்குடுக்குறவரு) , \"கொஞ்சம் சட்டுனு புரிஞ்சிக்க மாட்டாங்க பாத்து பத்திரமா சொல்லிகுடுங்கன்னு \" சொல்லிட்டு போயிட்டாரு . கொஞ்சம் தூரம் ஓட்டுனுதுக்கப்றம் பச்சை சார் சொன்னாரு. இவ்வளவு நல்லா ஓட்டுறீங்க\nமேடம் .ஒங்கள போயி உங்க வீட்டுகார் அப்டி சொல்லிட்டாரே , அவர் முன்னாடி நாம ஒரு எட்டு போட்டு காட்டறோம்னு சொன்னாரு. நம்ம ஹிஸ்டரி பச்சை சாருக்கு தெரியாதுல்ல . போக போக நம்ம \"டக்கு\" எப்படினு புரிஞ்சுப்பாருனு விட்டுட்டேன்.\nபச்சை சார் பத்தி சொல்லியே ஆகணும். அவர் நல்ல டீச்சர். ஆக்சுவலா அவர் அரசு பேருந்து ஓட்டுநர் . பகுதி நேரமா செய்றார் . அவர் பையனும் பொண்ணும் கூட டிரைவிங் கத்து குடுப்பாங்க . ரொம்ப மோட்டிவேட் பண்ணுவாரு. பல தரப்பட்டவங்க வருவாங்க. எல்லாருக்கும் அவங்களுக்கு ஏத்தா மாதிரி சொல்லி தருவார். அவர் அவரோட ஸ்கூலுக்கு அவர் பேர் பச்சை அப்டிங்குறத க்ரீன் டிரைவிங் ஸ்கூல்னு வச்சிருந்தது எனக்கு ரொம்ப இனோவெட்டிவா தோணிச்சு. ஒரு நாள் ஒரு டர்னிங் வரும்போது நான் மிஸ் பண்ணிட்டேன். அங்க ஒரு சின்ன மலை இருக்கும். அவர் சொன்னாரு \"மேடம் ஜஸ்டு மிஸ்.இந்நேரம் நாம மலை ஏறிருப்போம் \". தட் ஆஸம் மொமண்ட் அவருக்கு செல்வா என்ன பத்தி குடுத்த ஹிண்டு ஞாபகம் வந்திருக்கணும். ஆனா டென்ஷன வெளியில காமிக்காம சிரிச்சிட்டே சொல்லி தருவார்.\nதினமும் வீட்டுக்கு வந்து நான் ஓட்டுனது பத்தி செல்வா கிட்டயும் என் பொண்ணு கிட்டயும் பேசுவேன். ஒரு நாள் செல்வா திடீர்னு கார ஸ்டாப் பண்ணிட்டு கொஞ்ச தூரம் நீ ஒட்டு அப்டினாரு. நானும் ஓட்ட ட்ரை பண்ணேன் . வண்டி ஸ்டார்ட் பண்ண முடியல ஹாப் க்ளட்ச் புடிக்க வரல . நம்ம வீட்டு ஆளுங்க சும்மா இருப்பாங்களா அதுவும் என் பொண்ணு இருக்கே நம்மள டேமேஜ் பண்றதுனா முன்னாடி நிக்கும். என்னமோ அப்டி ஓட்டுன அவ்ளோ தூரம் ஓட்டுனனு சொன்ன . ஸ்டார்ட் பண்ண கூட தெரியல அப்டினு கிண்டல் பண்ணாங்க. நம்ம சமாளிப்போம்ல . இந்த கார��� வேற மாதிரி இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இருக்குறதுனால எங்க தப்பா ஒட்டி ஏதாது ஆயிடுமோன்னு டென்ஷனா இருக்கு அப்டினு சாக்கு போக்கு சொல்லி சமாளிச்சேன். அதுக்கப்புறமும் ஒரு நாள் ஓட்ட சொன்னாரு. கொஞ்சம் பதட்டப்பட்டேன். ஆனா ஒட்டிட்டேன்\nலைசன்ஸ் எடுக்குற நாள் வந்த்துச்சு. ரொம்ப பயமா இருந்திச்சு. ஆர். டி . ஓ ஆபிசர் வர்ற சமயத்துல பச்சை சார் பையன் சொன்னாரு,\" மேடம் நான் போய் ஆபீசுல பணம் கட்டணும் . நீங்க சூர்யா ஸ்கூல் கார் எடுத்துக்கோங்க\" அப்டினு சொல்லிட்டாரு . அட பாவிங்களா . கடைசி நிமிசத்துல இப்டி கார மாத்துறீங்களேன்னு நெனச்சேன் . அந்த கார் எனக்கென்னமோ சரியா வரல . ஒரு ரவுண்ட் பிராக்டீஸ் குடுத்தாரு அந்த ஸ்கூல் ட்ரைனர் . அந்த கார் ஹாண்ட் பிரேக் எனக்கு ரிலீஸ் பண்ண வரல. நான் ட்ரை பண்ணிட்டு இருக்கும்போது ஆர்.டி. ஓ ஆபிசர் கார்ல ஏறிட்டாரு. ஸ்டார்ட் பண்ணுங்கனு சொன்னாரு . எனக்கு ஹாண்ட் பிரேக் ரிலீஸ் பண்ண வரல . சரி இதுக்கு மேல வெயிட் பண்ண கூடாதுன்னு அவர்கிட்டயே சொல்லிட்டேன் . அவர் ரிலீஸ் பண்ணி குடுத்தாரு. ஸ்டார்ட் பண்ணா ஹாப் கிளட்ச் புடிச்சு ஸ்டார்ட் பண்ண முடியல.\nஉடனே நான் டென்சன் ஆவாரத பாத்துட்டு பொறுமையா ஸ்டார்ட் பண்ணுங்க \"அப்டினாரு. ஸ்டார்ட் பண்ணிட்டேன் . கியர் ஒன் அப்டினாரு போட்டுட்டேன் . அப்பறோம் டூ த்ரீ போட சொன்னாரு போட்டு ஸ்டாப் பண்ண சொன்னாரு . பண்ணியாச்சு. ஹய்யா நான் பாஸ் ஆயிட்டேன்.\nடெஸ்டு க்ரவுண்டுல இருந்து திரும்ப ஆர்.டி .ஓ ஆபீஸ் போற வழியில அந்த சூர்யா டிரைவிங் ஸ்கூல் ட்ரைனர் சொன்னாரு, \" மேடம் கேட்டீங்களே ஒரு கேள்வி , ஆர்.டி .ஓ ஆபிசர் கிட்டயே ஹாண்ட் பிரேக் எப்படி எடுக்குறதுன்னு நான் மெரண்டுட்டேன் போங்க\", அப்டினு சொன்னாரு \". ஆனா அவர் சொன்னதுக்கப்றம்தான் தோணிச்சு. நாமளும் கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ நான் மெரண்டுட்டேன் போங்க\", அப்டினு சொன்னாரு \". ஆனா அவர் சொன்னதுக்கப்றம்தான் தோணிச்சு. நாமளும் கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ சரி என்ன பண்றது . கேட்டாச்சு . ஒட்டியாச்சு .லைசன்ஸும் வாங்கியாச்சு . இப்போ யோசிக்கிறதுல்ல பிரயோஜனம் இல்ல.\nகோய்ன்ஸிடென்ட்டலா யு டியூப்ல இந்த விடீயோவை நான் பாத்தேன். இந்த கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை அப்டிங்குற சீரீஸ் எனக்கும் எம் பொண்ணுக்கும் ரொம்ப புடிக்கும். உங்களுக்கும் புடிச்சா பாருங்க\nப���ித்தமைக்கு நன்றி . மீண்டும் சிந்திப்போம் .\nதமிழ் மணம் இவ்வலைப்பூவிற்கு அளித்த தர வரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_158577/20180516115046.html", "date_download": "2018-10-18T01:36:46Z", "digest": "sha1:552KGCQLGZOQC7MWCNX7NP5VSEG3LDOW", "length": 9620, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பிளஸ் 2 தேர்வில் 231பேர் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை : கணிதத்தில் 96.19 சதவீதம் தேர்ச்சி!", "raw_content": "பிளஸ் 2 தேர்வில் 231பேர் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை : கணிதத்தில் 96.19 சதவீதம் தேர்ச்சி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிளஸ் 2 தேர்வில் 231பேர் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை : கணிதத்தில் 96.19 சதவீதம் தேர்ச்சி\nதமிழகம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கணிதத்தில் 96.19 சதவீதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொழிப் பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும். இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.\nவேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும். உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும். கணிதம் பாடத்தை 4 லட்சத்து 39 ஆயிரத்து 518 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 3,18,167 பேர் எழுதினார்கள். இதில் 3,05,899 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.\nபுவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர��. 231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள். 1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_158618/20180516200425.html", "date_download": "2018-10-18T00:48:35Z", "digest": "sha1:IWKOB4ZUK7PBKPZDYLVM5KS6ETK6LNSQ", "length": 6761, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு", "raw_content": "விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nகருங்கல்லில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த பெண்ணை கமல்ஹாசன் அவரது காரில் மருத்துவமனைக்கு ஏற��றி அனுப்பினார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.குளச்சலில் நிகழ்ச்சி ஒன்றை முடித்து விட்டு கருங்கல் நோக்கி கமல்ஹாசன் சென்று கொண்டி ருந்தார். அப்போது வழியில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கமலஹாசன் அந்த பெண்ணை உடனே அவரது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். கமல்ஹாசனின் இந்தஉதவியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/nethalanth-black-july.html", "date_download": "2018-10-18T01:41:29Z", "digest": "sha1:CWCUO2L6H4L2CXNEO3CS74QZL7ATXD24", "length": 8974, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / எம்மவர் நிகழ்வுகள் / கறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nவேந்தன் July 17, 2018 இலங்கை, எம்மவர் நிகழ்வுகள்\nஜூலை மாதம் தமிழர்தம் வல�� சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து, சொந்தநாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக்கியது. பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்படையினர் எனப்பெயரில் மட்டும் காவலை வைத்துக்கொண்டு, சிங்கள இனவாதம் கைகட்டி வேடிக்கை பார்த்த மாதம். சிறிலங்கா அரசு இரண்டே நாட்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரை கொன்றும் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரை ஊனமுமாக்கியது.\nகாலம்காலமாக சிங்கள அரசு திட்டமிட்டு அரங்கேற்றிவரும் இனப்படுகொலைகளின் கோரமுகமே ஜுலை இனவழிப்பு.\nஇதன் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23-07-18 திங்கள்கிழமை அன்று Dam Plein,Amsterdam ல் காலை பத்து மணியிலிருந்து மாலை நான்குமணிவரை நினைவுகோரப்பட இருக்கின்றது .ஆகவே அனைவரும் இந்நிகழ்வில் பங்குகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன��ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511365.50/wet/CC-MAIN-20181018001031-20181018022531-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}